diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0672.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0672.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0672.json.gz.jsonl" @@ -0,0 +1,422 @@ +{"url": "http://delhitamilsangam.in/site/?page_id=33", "date_download": "2020-05-30T18:59:19Z", "digest": "sha1:6VUP6JYIHZW62IDDKSC2HNGBUFSQQGKL", "length": 12601, "nlines": 169, "source_domain": "delhitamilsangam.in", "title": "செயலர்கள் – Delhi Tamil Sangam", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை..\nஅன்று முதல் இன்று வரை..\nஎண் பெயர் செயலர்(காலம்) இதர பொறுப்புகள் பிற குறிப்புகள்\n1. அமரர் திரு.அ.வி.குப்புசாமி 6.7.1947 – 19.9.48\nசங்கம் நிறுவிய துங்கர்களில் ஒருவர். முதல் செயலர். நான்கு முறை\nசெயலராகவும் துணைத்தலைவராக இருந்தவர். சங்க வெள்ளிவிழா\nசிறப்பாக நடத்த பெரும் உதவி செய்தார். 1968ம் ஆண்டு 2வது உலகத்தமிழ்\nமாநாட்டில் சங்கப்பிரதிநிதியாக பங்கேற்ற பெருமைக்குரியவர்.\n2. திரு.ச.மகாதேவன் 19.9.1948-1.6.1949 செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர்\n3. திரு.வ.ரா.சீனிவாசன் 1.6.1949-24.6.1950 செயலாளராக சிறப்பாகப் பணியாற்றியவர்\n20.2.1966-5.2.1967 சங்கம் நிறுவிய தூண்களில் ஒன்று என்று கூறலாம்.\n5. அமரர் ஓ.என்.நாகரத்தினம் 19.7.1953-19.2.1955 2 ஆண்டுகாலம் செயலாளராகப் பணியாற்றியவர். 1953ம் ஆண்டு\nரீகல் திரைஅரங்கில நடைபெற்ற தமிழ்மாநாட்டை\nசிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் சிறந்த நிர்வாகியும் ஆவார்.\n7. அமரர் திரு எஸ்.சீனிவாசன் 5.1.1958-5.7.1959 துணைத்தலைவர்\n31.1.1965-20.2.1966 சிறந்த நிறுவன நிர்வாகியாகத் திகழ்ந்தவர்\n1.6.1960-29.1.1961 சங்க விதிமுறைகளையொட்டி செயல்பட்டவர்.\n9.2.1964-31.1.1965 சிறந்த பேச்சாளர். சங்கத்தின் முதல் கட்டிடம் உருவாக பெரிதும்\n31.1.1965-20.2.1964 எல்லோரையும் அரவணைத்துச்செல்லும் பண்புடையவர். நல்ல\n11. அமரர் டாக்டர் சாலை இளந்திரையன் 20.2.1966-5.2.1967 துணைத்தலைவர்\n5.2.1967-19.5.1968 சேதாரம் இல்லாமல் நகைசெய்ய முடியாது. சிலர் மடியாமல்\nபகை வெல்ல முடியாது என்று கூறி அனைவருக்கும்\nதைரியம் ஊட்டி சிறப்பாக செயல்பட்டவர். தில்லித் தமிழ்ச்சங்க\nவெள்ளிவிழா மலரின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.\nமலரின் தமிழ்ப்பகுதி மதுரை-காமராஜர் பல்கலைக்கழக\nஇருந்ததே சங்க மலரின் ஆசிரியருக்கு பெருமையை\nசேர்த்த்து. அறிவு இயக்கம் பத்திரிகையின் ஆசிரியர். பேச்சாளர்,\nஉறுப்பினர்1.6.1960-29.1.19619.2.1964-31.1.1965 செயலாளர் பொறுப்புடன், சங்க கணக்குகளையும் நிர்வகித்தவர்\n13. திரு புலவர் விஸ்வநாதன்\n23.5.1956-16.7.1959 மூன்றுமுறை சங்கச்சுடர் பொறுப்பாசிரியராகஇருந்தவர். சென்னையில்\nநடந்த 2-ம் உலகத் தமிழ்மாநாட்டிற்கு சங்கத்தின் பிரதிநிதியாக\nஅனுப்பப்பட்டவர். இன்றும் தமிழுக்காகவும் சங்கத்திற்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டவ��். திருக்குறளை\n27.7.1997 இணைச்செயலராக 19 ஆண்டுகள் செயலாளராகப் பத்தாண்டுகள்\nதுணைத்தலைவராக 2 ஆண்டுகள் தலைவராக 2 ஆண்டுகள்\nபொறுப்பு வகித்த திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி சாதாரண\nஉறுப்பினராக சேர்ந்து தலைவர் பதவிக்கு உயர்ந்த தொண்டர்.தமிழ்ச்சங்கம்\nகிருஷ்ணமூர்த்தி என்றும் சங்கத்தாத்தா என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர்.\n25.4.1971-23.4.1978 இவர் செயலராக இருந்தபோதுதான் சங்கம் வெள்ளிவிழா கொண்டாடியது.\nஏழு ஆண்டுகள் தொடர்ந்து செயலராக இருந்தவர்\n24.11.1991-8.5.1994 ராமருக்கு வனவாசம் 14 ஆண்டுகள். அதன் விளைவு நல்ல\nஇராமாயணம். அதுபோல இவரும் 14 ஆண்டுகாலம்\nஅரங்கம் உருவாக பெரும்பாடு பட்டவர். தமிழ் ஆர்வலர்.\nநல்ல பேச்சாளர் திரு ஆர்.வேங்கடகிரி அவர்கள்.\nஇவரது காலம் பொற்காலம், பொன்விழாகாலம்.இவரது\nகாலத்தில்தான் திருவள்ளுவர் கலையரங்கம் கட்டி முடித்து முன்னாள்\nமுதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.\n18. திரு எம்.பொன்னையன் 2001-2002 காக்கிச்சட்டைக்குள் இருந்த ஒரு கவிக்குயில். நல்ல தமிழ்\nஆர்வலர். சிறந்த பேச்சாளர். எழுத்தாளர். சிறிது காலமே\n19. திரு சக்தி பெருமாள் 2009-2011 பல்சுவை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செயதவர். தமிழ் இலக்கிய மாநாடு\n20. திரு இரா.முகுந்தன் 2002-2004\n2011-2019 மூன்றாவது முறையாக சங்கத்தின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உழைப்பாளி. அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்.\n21 திரு என். கண்ணன் 2014 முதல் 2016 வரை\n2019-இன்றுவரை சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர். கலை, இசை ஆகியவற்றில் பெரும் ஆர்வம் கொண்டவர். கலைஞர்களின் திறமையை அறிந்து பெரும் ஊக்கம் அளிப்பவர். டி.டி.கே. நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் நூற்றுக்கணக்கான ஊழியர்களைத் திறம்பட நிர்வாகித்து வருபவர். பிரபல மருத்துவமனைகளுடன் தொடர்புள்ள இவர், பலருக்கு உதவி செய்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh10.html", "date_download": "2020-05-30T19:47:50Z", "digest": "sha1:AV6IAMT7QCRYI4HYEGNGRLOIN2DL6I3Y", "length": 6291, "nlines": 68, "source_domain": "diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க - \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, டாக்டர், தெரியுமா, திருப்புற, என்ன, சுந்தரி, நான், டீம்ல, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பேர், ஸ்பின், அவள்", "raw_content": "\nஞாயிறு, மே 31, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம��� கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க\nஎன்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..\nபின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..\n\"உன் புதுப் படத்துக்குப் பேரு ஏன் 'எங்கேயோ கேட்ட கதை'னு வெச்சே...\nஅந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா\nஅவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு\n\"சே, காலம் ரொம்பக் கெட்டுப் போச்சுப்பா\n\"என் பெண்டாட்டி கூடவே நான் அதிகமா கத்துறேன்னு என் சின்ன வீடு கோவிச்சுக்கிறா\n\"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்\n\"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 10 - சிரிக்கலாம் வாங்க, \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, டாக்டர், தெரியுமா, திருப்புற, என்ன, சுந்தரி, நான், டீம்ல, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பேர், ஸ்பின், அவள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/where-iblees-misjudged/", "date_download": "2020-05-30T18:42:05Z", "digest": "sha1:IGWWZON3LLU5XFUXNDA73EAANL53LRCT", "length": 12600, "nlines": 199, "source_domain": "puthisali.com", "title": "Where Iblees Misjudged – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/14/woman-france-left-jaipur-pushkar-holy-place-rajasthan-gone-missing/", "date_download": "2020-05-30T17:23:13Z", "digest": "sha1:KSIYRSPODV7ADXLLOFTJFZ3WUV6YYI54", "length": 41472, "nlines": 458, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "woman France left Jaipur Pushkar holy place Rajasthan gone missing", "raw_content": "\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nராஜஸ்தான் மாநிலத்தின் புனிதத் தலமான புஷ்கருக்கு விஜயம் சென்றுவிட்டு ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்க்க புறப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளார்.\nஇதுகுறித்து புஷ்கர் பொலிஸ் நிலைய அதிகாரி மஹாவீ ர் ஷர்மா கூறுகையில்,\nகாணாமல் போன பிரான்ஸ் பெண்ணின் பெயர் கால்லே சவுடியு என்பதாகும்.\nஇவர் கடந்த மே 30 ஆம் திகதியன்று அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள புஷ்கர் நகருக்கு சென்றுள்ளார்.\nகடந்த ஜூன் முதலாம் திகதியன்று புஷ்கரில் அவர் தங்கியிருந்த விருந்தகத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்தார்.\nஆனால், அதன் பிறகு குறித்த பெண் எந்த பேருந்தில் ஏறினார். எந்த திசையில் சென்றார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.\nஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்க புஷ்கர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டவர் காணாமல் போனது தொடர்பாக பிரான்ஸ் தூதரகத்தின் ஓர் உயரதிகாரிக்கு செவ்வாய்க்கிழமையன்று மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டது.\nஅவர் தங்கியிருந்த புஷ்கரில் உள்ள விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் பெறப்பட்டுள்ளன.\nஅந்த பெண் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்வதை மட்டும் காணமுடிந்தது.\nஅதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது புலப்படவிடல்லை.\nஅஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் அனுப்பட்டுள்ளன.\nஇங்கிருந்துதான் அவர் புஷ்கருக்கு வந்து சேர்ந்தார்.\nபுஷ்கரிலிருந்து அவர் மீண்டும் ஜெய்ப்பூருக்கு சென்றிருக்கக் கூடும்.\nஅதனால் எங்கள் பொலிஸ் குழுக்களை அஜ்மீர், புஷ்கர் மற்றும் ஜெய்பூருக்கு அனுப்பியுள்ளோம். அந்தப் பெண்ணைப் பற்றி உரிய தகவல்களை பெறுவதற்காக அஜ்மீரிலும் புஷ்கரிலும் சிசிடிவி கேமரா பதிவுகளைப் பெற்று அதை பரிசோதிக்கும்படி கூறியுள்ளோம்.\nஅவரது செல்போன் அணைக்கப்பட்டுள்ளது. அதனால் இன்னொரு பக்கம் தொழில்நுட்ப ரீதியான புலனாய்வும் நடந்துகொண்டிருக்கிறது.\nஇந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே சீக்லெர் காணாமல் போன பெண்ணின் படத்தை நேற்று தனது ட்வீட்டரில் வெளியிட்டு அவரைப் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.\nஅப்பெண்ணின் இடத்தைக் கண்டறிய உதவும்படி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக அப்பெண்ணின் நண்பர்களுக்கும் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புஷ்கர் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகாதர் மஸ்தானுக்கு எதிராக சண். குகவரதன் ஆர்ப்பாட்டம்\nபல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு; தொடரும் மர்மம்\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nவலி. வடக்கில் பொதுமக்களின் வீடுகள் புல்டோசரால் இராணுவத்தினர் இடித்தழிப்பு\nவட்டுக்கோட்டையில் மாணவியை சீரழித்த ஆசிரியர்; கல்வி நிறுவனத்தை தீயிட்ட மக்கள்\nமலேசிய சிறையில் ஈழத் தமிழ் இளைஞன் பலி\nமஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்; பஷில்\nமன்னார் மனித எச்ச அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பல்ல- சுவிஸ் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nமத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவன் தற்கொலை\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி ��ிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் ��ள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்பட��ம்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nஹக்கீம், ரிசாத், மனோவுடன் அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் \nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவன் தற்கொலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/growing-child/", "date_download": "2020-05-30T18:20:36Z", "digest": "sha1:27G7R26GPEFOTN4W5WN65N65CCOFOYFB", "length": 8289, "nlines": 142, "source_domain": "tamilan.club", "title": "குழந்தை வளர்ப்பு Archives > TAMILAN CLUB", "raw_content": "\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nJuly 19, 2018 | 0 | தமிழன் | குழந்தை வளர்ப்பு\nசென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது பள்ளி மாணவியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என 16க்கும் மேற்பட்டோர் கடந்த ஆறு மாதங்களாக பால...\nJuly 14, 2018 | 0 | தமிழன் | குழந்தை வளர்ப்பு\nஉங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிக்கிறீர்களா ஆம், என்றால் அந்த நேசத்தை இதுவரை நீங்கள் உங்களது குழந்தையிடம் எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அது ஒரு விலையுயர்ந்த...\nஇளைய தலைமுறைகள் வளமோட�� வாழட்டும்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் இருக்கிறார்களா மகள், பேரக்குட்டிகள் இருக்கிறார்களா அவர்கள் வளமோடு நிம்மதியாக வாழவேண்டும் என்ற நம்பிக்கையில் தான் நான் நேரம் ஒதுக்கி இந்த உண்மை சம்பவத்தை எழுதுக...\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nMay 7, 2017 | 0 | தமிழன் | குழந்தை வளர்ப்பு\nஒவ்வொரு தாய் தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று. ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தன...\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\nபரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nஅமைதியாக இருந்த அரபிகளையே அப்சட் ஆக்கிய சங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-30T17:19:39Z", "digest": "sha1:UFHLUFJD3L2E7EA27BOWONWZOXB5VB5J", "length": 11026, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் வளா்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் |", "raw_content": "\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டுக்கு எந்தக் குறையும் வராது\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் பாட்டை குலைக்கும் ராகுல்\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்\nஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் வளா்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்\nஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளா்ச்சி திட்டங்கள�� மக்களிடம் விளக்கி சொல்லுங்கள் என்று அங்குபயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.\nமத்திய அரசின் வளா்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீா் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சா்கள் 36 போ், ஜனவரி 18-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனா். இந்தப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்துள்ளது.\nஇந்நிலையில், மத்திய அமைச்சா்களுடனான ஆலோசனைக்கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:\nஅமைச்சா்கள் அனைவரும் ஜம்முகாஷ்மீா் மக்களுடன் கலந்துரையாட வேண்டும். அப்போது, அங்கு மத்தியஅரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள்குறித்து அவா்களிடம் விளக்கிச்சொல்ல வேண்டும். அமைச்சா்கள் நகரங்களுக்கு மட்டுமே சென்று திரும்பிவிடாமல், உள்கிராமங்களுக்கும் சென்று மக்களைச்சந்திக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.\nமத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, ஜனவரி 19-ஆம் தேதி ரியாஸி மாவட்டத்துக்குச் செல்கிறாா். அதேநாளில், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் ஸ்ரீநகா் செல்கிறாா்.\nமத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண்ரெட்டி, ஜனவரி 22-ஆம் தேதி கந்தா்பால் செல்கிறாா். மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், ஜனவரி 24-ஆம் தேதி பாரமுல்லா செல்கிறாா்.\nமத்திய இணையமைச்சா் வி.கே.சிங், 20-ஆம் தேதி உதம்பூருக்கும், மற்றொரு இணையமைச்சா் கிரண் ரிஜிஜு, 21-ம் தேதி ஜம்முவில் உள்ள சுசேத்கருக்கும் செல்கிறாா்கள்.\nஇவா்களைத் தவிர ஆா்.கே.சிங், ஸ்ரீபாத் நாயக், அனுராக் தாக்குா், கிரிராஜ் சிங், பிரகலாத் ஜோஷி, ரமேஷ் போக்ரியால், ஜிதேந்திரசிங் உள்ளிட்டோா் ஜம்மு-காஷ்மீருக்குச் செல்லும் அமைச்சா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.\nவெளிநாட்டுப் பயணங்களில் செலவுகளைக் குறைத்தவா் பிரதமா்\nஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி…\nஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்\nமோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் -…\nஉம்பன்’ புயலால் மேற்குவங்கத்துக்கு ரூ. 1,000 கோடி…\nஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில்,…\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலக��ே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால� ...\nகரோனாவுக்கு எதிரான நாட்டின் உறுதிப் ப� ...\nதற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உ ...\nகரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 3 ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27081", "date_download": "2020-05-30T18:50:13Z", "digest": "sha1:PD3INLNNLAIHW36SKFS7TNMAZ4M3OAZI", "length": 5748, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "லண்டனில் சிலுவை ராஜ் » Buy tamil book லண்டனில் சிலுவை ராஜ் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ராஜ் கெளதமன் (Raj Kelathaman)\nஇந்த நூல் லண்டனில் சிலுவை ராஜ், ராஜ் கெளதமன் அவர்களால் எழுதி தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜ் கெளதமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nமூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi\nசிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum\nகற்றுக்கொண்டால் குற்றமில்லை - Katrukkondaal Kutramillai\nகடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமிதமான காற்றும் இசைவான கடலலையும்\nமார்க்சிய மெய்யியல் - marksiya meiyial\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=10647", "date_download": "2020-05-30T18:29:26Z", "digest": "sha1:MLGNLILLIIL3Q4JBDU75F5PSJIV2VT7J", "length": 15798, "nlines": 129, "source_domain": "www.sramakrishnan.com", "title": " குறுங்கதை 80 மனக்கண்.", "raw_content": "\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nகுறுங்கதை 90 கோபாலன் வீடு\nகுறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.\nகுறுங்கதை 87 காதல் கவிதை.\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\n« குறுங்கதை 79 ஐந்தாம் தேதி\nகாணாமல் போன, திருடு போன பசுமாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கென ஒரு மனிதர் இருந்தார்.\nசாது சுப்பையா என்ற அவருக்கு எந்த ஊரில் பசு காணாமல் போயிருந்தாலும் அது எங்கே போயிருக்கக்கூடும் என்று தெரிந்துவிடும்.\nகரிசலின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த அவரிடம் தங்கள் மாடு பற்றி அறிந்து கொள்வதற்காக வடக்கேயிருந்து கூட ஆட்கள் வருவார்கள்.\nஒரு கட்டு வெற்றிலை பாக்கும் ஒரு படி உப்பும் தான் அவருக்குக் காணிக்கை. சாது சுப்பையாவின் ஞானதிருஷ்டி தான் பசுவைக் கண்டறிகிறது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.\nசாது சுப்பையா ஒரு நந்தவனத்தில் தான் குடியிருந்தார். அவர் ஒரு போதும் சட்டை அணிந்ததேயில்லை. சாயவேஷ்டி. மேல் துண்டு. மெலிந்த உருவம். மார்பு வரை புரளும் தாடி. நெற்றி நிறையத் திருநீறு. நந்தவன கிணற்றின் படிக்கட்டில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பார்.\nதேடி வருபவர்கள் காணிக்கை பொருட்களை அவர் முன்னால் வைத்துவிட்டு விழுந்து வணங்குவார்கள். எந்த ஊரு என்று மட்டும் தான் கேட்பார். வந்தவர்கள் ஊர் பேரைச் சொன்னவுடன் கண்களை மூடிக் கொள்வார். எவ்வளவு நேரம் அப்படித் தியானிப்பது போலிருப்பார் என்று தெரியாது. ஆனால் திடீரென “கண்விழித்து மாடு ரொம்பத் தொலைவு போயிருச்சுப்போல. கண்ல தட்டுப்படலை“ என்பார். வந்தவர்கள் முகம் வாடிப்போய்விடும்.\n“நாலு ரோடு பக்கம் போயி சாப்பிட்டு வாங்க. சாயங்காலம் பார்ப்போம்“ என்பார்.\nவந்தவர்கள் நாலு ரோட்டில் இருந்த ரங்கசாமி ஹோட்டலில் சாப்பிட்டுக்காத்திருப்பார்கள். சில நேரம் ஹோட்டல் உரிமையாளர் ரங்கசாமி “என்னய்யா மாடு போன திசை தெரியலையா“ என்று விசாரிப்பார்.\nமாலை அவர்கள் திரும்���ிப் போனதும் சாது சுப்பையா கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்து சில நிமிஷங்களில் மாடு எங்கேயிருக்கிறது எனத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்.\nஇப்படிச் சாது சுப்பையாவால் மாட்டைக் கண்டுபிடித்து மீட்டவர்கள் பல நூறு பேர். அவர்கள் சொல்லிச் சொல்லியே சாது சுப்பையாவின் புகழ் பரவ ஆரம்பித்தது.\nபசுவை கண்டறிந்து சொல்வதைத் தவிர அவருக்கு வேறு வேலைகள் கிடையாது. நந்தவனத்தின் ஓரத்திலே சிறிய குடிசை போட்டு வாழ்ந்து வந்தார். பெரும்பாலும் அவர் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை. தேங்காயும் பச்சைக் காய்கறிகளும் பழமும் தான் உணவு. சில நேரத்தில் பெண்கள் அவரிடம் காணாமல் போன கம்மலையோ, பண்ட பாத்திரங்களையோ தேடித் தருமாறு கேட்கையில் அவர் சிரித்தபடியே “அது என்னாலே ஆகாதம்மா“ என்று மறுத்துவிடுவார்.\nசில நேரங்களில் போலீஸ்காரர்கள் கூட அவரிடம் துப்பு கேட்டு வந்து நிற்பதுண்டு. சாது சுப்பையா தனக்குத் தெரியாது என்று கையை விரித்துவிடுவார்.\nதனக்குக் காணிக்கையாகத் தரப்பட்ட உப்பினை கிராமத்திலுள்ள வீடுகளுக்குத் தந்துவிடுவார். அதனால் அந்த ஊரில் யாரும் உப்பு வாங்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.\nஒரு முறை வெள்ளிக்கிழமை பகலில் சாதுசுப்பையாவை தேடி வந்த வருச நாட்டு விவசாயி ஒருவன் எப்படியாவது கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடினான். சாது சுப்பையா முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். செய்வதறியாமல் ரங்கசாமி ஹோட்டலில் தேநீர் குடித்தபடியே அந்த விவசாயி புலம்பிய போது ரங்கசாமி சொன்னார்\n“பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு வெள்ளிகிழமை விடிகாலையில் சுப்பையாவோட சம்சாரம் தபால்காரனோட ஒடிப்போயிருச்சு. எந்த ஊருக்கு ஒடிப் போனாங்கன்னும் கண்டுபிடிக்கமுடியலை. பாவம் அவரும் தேடாத இடமில்லை. விசாரிக்காத ஆள் இல்லை. ஒரு துப்பும் கிடைக்கலை. அதுக்கு அப்புறம் தான் நந்தவனத்துல வந்து சாமியாரா உட்கார்ந்துகிட்டாரு. இந்த ஞானதிருஷ்டி எல்லாம் அப்புறம் தான் வந்துச்சி.. எங்கேயோ திருட்டுப் போன பசுமாட்டைக் கண்டுபிடித்து சொல்லிர முடியுற மனுசனுக்கு இன்னும் பொண்டாட்டி எங்கே போனானு கண்டுபிடிக்க முடியலை. அதான் வெள்ளிக்கிழமை யாருக்கும் குறி பார்த்து சொல்லமாட்டாரு. நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க. “\nஅதைக்கேட்ட வருஷ நாட்டு விவசாயி “பாவம் சுப்பையா. எல��லாத்தையும் மனக்கண்ணாலே பாத்துர முடியாதுல்லே“. என்றபடியே பேருந்திற்குக் காத்திருக்கத் துவங்கினார்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2020-05-30T18:51:44Z", "digest": "sha1:CCRKLNP5PIMIGZJ5P5QYRIOHQEYYBIZR", "length": 6002, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு\nபசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு –\nநீங்கள் படிக்கும் தகவலை உங்கள் நம்பர்களுக்கு எளிதாக வாட்சப்ப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇது உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். Chrome, Android Browser, Opera, Opera Mini போன்ற ப்ரௌசர்களில் இது வேலை செய்கிறது.\nஉங்களின் கருத்துகளை gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nபசுமை விகடன் – 10 Jun, 2015 இதழில்.. →\n← இன்று உலக சுற்றுச்சூழல் தினம்\n2 thoughts on “பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு”\nPingback: Android போனில் மொபைல் app | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/colleges.asp?page=2&cat=3&med=0&alp=M", "date_download": "2020-05-30T18:48:49Z", "digest": "sha1:MPJGY73LBQZY6J325KVBBJSF5VSLLRJO", "length": 19007, "nlines": 165, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇன்ஜினியரிங் கல்லூரிகள் (83 கல்லூரிகள்)\nமார்த்தாண்டம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nமாருதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nமேரி மத் காலேஜ் ஆப் இன்ஜினியரிங்\nஎம்.சி.ஜி.எ.என்.எஸ் ஊட்டி ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்\nமீசி அகாடமி ஆப் ஆர்க்கிடெக்சர்\nமெடக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nமீனாக்ஷி ராமசாமி இன்ஜினியரிங் காலேஜ்\nமீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி\nமென்டே பத்மனாபம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nமெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி\nமெட்ஸ் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்\nமிஸ்ரிமல் நவஜி மனோத் ஜெயின் பொறியியல் கல்லூரி\nஎம். எல். ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஎம்.என். ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஏ.ஜே. மொகம்மது சதக் பொறியியல் கல்லூரி\nமுகமது சதக் பொறியியல் கல்லூரி\nமோகன்தாஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nமுட்லகட்டே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nமதர் தெரேசா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nமதர் தெரெசா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nமௌன்ட் சியோன் பொறியியல் கல்லூரி\nமவுண்ட் ஜெயின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nமுஃப்பாகாம் ஜா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nமுசலியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nமுஸ்லிம் எஜூகேஷனல் அசோசியேஷன் காலேஜ்\nஎம்.வி.எஸ். ஆர். பொறியியல் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nமல்டி மீடீயா மற்றும் அனிமேஷனில் பி.எஸ்சி.,\nவனவிலங்கியல் படிப்புகளுக்கான வாய்ப்பு எப்படி\nதற்போது பி.காம்., படித்து வரும் நான் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிப்பை படிக்க முடியுமா\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nசி.ஆர்.பி.எப்.,பில் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா எப்படி தேர்வு செய்யப்படும் முறை உள்ளது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/489320/amp", "date_download": "2020-05-30T18:40:09Z", "digest": "sha1:34S7H4TIXQOG24DDJEQXE6WEJOKMRC7S", "length": 6883, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "50 shaven jewelry robbery at the textile shop in Krishnagiri | கிருஷ்ணகிரியில் ஜவுளி வியாபாரி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை | Dinakaran", "raw_content": "\nகிருஷ்ணகிரியில் ஜவுளி வியாபாரி வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஜவுளி வியாபாரி ஜெயராமன் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அத்திகானூரில் ஜெயராமன் வீட்டின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி, ரூ.1.75 லட்சமும் கொள்ளையடித்தனர். மகனுக்கு மருத்துவ கல்லூரில் இடம் வாங்க ஜெயராமன் சென்னை சென்ற நிலையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர்கள் 2 பேருக்கு குண்டாஸ்\nபிரத்யேக காட்சி கோரி சினிமா தியேட்டர் சூறை: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபலத்த காயங்களுடன் சடலம் மீட்பு,..டியூசன் மாஸ்டர் அடித்து கொலை\nதொடர் கொள்ளை; 2 பேர் கைது\nவிஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\nசெங்கல்பட்டு அருகே சாந்திநகரில் ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை\nகோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு\nதூத்துக்குடி தம்பதிக்கு 1.35 லட்சத்துக்கு விற்ற சிறுமி மீட்பு: தந்தை, நண்பர் உள்பட 4 பேர் கைது\nமனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து நல்லபாம்பால் இருமுறை கடிக்க வைத்தார்: கணவரிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்\nகுட்கா கடத்தல் வாலிபர் கைது\nகஞ்சா போதையில் நண்பர்களுடன் தகராறு வீடு புகுந்து கவர்ச்சி நடிகையின் மகனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: தப்பிய 8 பேருக்கு போலீஸ் வலை\nகடலூரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் 10 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை\nவீடுபுகுந்து திருடிய ஆசாமி கைது\nதிருமழிசை பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nசம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது\nஇரண்டு வாரங்களில் 27 ரவுடிகள் கைது\nநன்னடத்தை விதிகளை மீறிய பிரபல ரவுடிக்கு 290 நாள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/prabhudevas-gulaebhagavali-movie-songs", "date_download": "2020-05-30T17:26:21Z", "digest": "sha1:Q24KURLEAJUPXD3Q6VN2U3JDNTPSGAJ3", "length": 5328, "nlines": 38, "source_domain": "tamil.stage3.in", "title": "பிரபு தேவாவின் 'குலேபகாவலி' பாடல்கள்", "raw_content": "\nபிரபு தேவாவின் 'குலேபகாவலி' பாடல்கள்\nஇயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ��ந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும் ஹிந்தியில் காமோஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத சில படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது.\nபிரபு தேவாவின் 'குலேபகாவலி' பாடல்கள்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\nபொங்கலுக்கு விருந்தளிக்கும் பிரபு தேவாவின் இசை விரைவில்\nபிரபு தேவாவிற்கு ஜோடியாகும் நாயகிகள்\nபிரபு தேவா இரண்டு வேடங்களில் நடிக்கும் படத்திற்கு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174694?_reff=fb", "date_download": "2020-05-30T17:59:09Z", "digest": "sha1:ANLETQUOAO225SDABDETQSCEPDDLDUYF", "length": 6763, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "லொஸ்லியாவிற்காக சாண்டியை முதன் முறையாக திட்டிய கவின், வெடித்த பிரச்சனை - Cineulagam", "raw_content": "\nஆங்காங்கே விழுந்து துடிதுடித்து மரணிக்கும் மக்கள்- அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nஅறந்தாங்கி நிஷாவின் தாலாட்டு பாட்டுக்கு.. தாளம் போடும் குட்டி நிஷா.. வைரல் காணொளி..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\n இதைத் தான் 5 ஆயிரம் வருடமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டார்களாம்\nரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் ட்ராப் ஆனது\nஉலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிசில் அ���ிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத டாப் நடிகர்\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\n40 வயதான நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்து எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..\nஇறப்பதற்கு முன்பு நடிகர் முரளி பேசிய காணொளி... விபத்தில் தாயை இழந்தவருக்கு இவ்வளவு அவமானம் நேர்ந்ததா\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nலொஸ்லியாவிற்காக சாண்டியை முதன் முறையாக திட்டிய கவின், வெடித்த பிரச்சனை\nபிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் தற்போது பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களுக்கு கடும் டாஸ்க் தருவதால் தான்.\nஅந்த வகையில் இன்று சாண்டி ஒரு டாஸ்கில் லொஸ்லியாவை தள்ளிவிட, அது கவினுக்கு மிக கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் சாண்டி மன்னிப்பு கேட்டும், கவின் ‘நீ வேண்டும் என்று தான் செய்தாய், நான் தான் பார்த்தனே’ என்று கோபப்படுகின்றார்.\nஇதன் மூலம் கவின் முதன் முறையாக நேரடியாக சாண்டியிடம் தன் கோபத்தை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00004.html", "date_download": "2020-05-30T17:10:07Z", "digest": "sha1:TZ4Y33DRHPKF6C7HZFGFZ5QX7QI74W3J", "length": 11060, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } யானைகளின் வருகை - Yaanaigalin Varugai - சூழலியல் நூல்கள் - Ecology Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 165.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன. உணவும், தண்ணீரும் இல்லாமல் வாயலை நாசம் செய்கின்றன. இப்போது சுற்றுச்சூழல், பிற உயிர்களுக்கான வாழிடம் குறித்த குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் யானைகளுக்கும், மனிதர்களுக்குமான அன்பின் பிணைப்பு குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், இதைச் சுற்றி இயங்கும் அரசியல் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம். இந்த அனுபவங்களை மிக எளிமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் கா.சு.வேலாயுதன். காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி கவனம் பெற்று வரும் இவர், இந்து தமிழ் இணையதளத்தில் ‘யானைகளின் வருகை' என்று எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/21/sangatamilan-trailer/", "date_download": "2020-05-30T18:40:44Z", "digest": "sha1:4H5TUWL6QS2LMXPPN56VOF4BGIYTEYD4", "length": 12415, "nlines": 117, "source_domain": "www.newstig.net", "title": "விஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ - NewsTiG", "raw_content": "\nஉஷார் தெரியாமல் கூட இந்த நேரங்களில�� சானிடைசரை பயன்படுத்தாதீர்கள்\nஇன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த கொரோனா வைரஸ் ..அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய…\nபிச்சை எடுத்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம் ஒரே நாளில் மாறிப்போன தனது …\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஒரு வழியாக மாஸ்டர் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்த விஜய் \nகாப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய மணிரத்தினம் லிஸ்ட் நீளமா போகுதே அம்மோவ்\nசூர்யா கஜினி படத்தை ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணமே இவர் தான் \nதிருமணதிற்கு ரெடியான பிக் பாஸ் மீரா மிதுன் அவரே வெளியிட்ட பதிவு இதோ\nஇதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்…\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் ம���ன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nவரும் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2020 ஐந்து ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\nPrevious articleகருமம் கருமம் மிக மட்டமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்லா வாங்கி கொண்ட யாஷிகா\nNext articleபிகில் ஆடியோ ப்ரோமோ வைரல்\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார் பட ட்ரைலர் இதோ\n மீண்டும் இணைகிறதா முன்னணி கூட்டணி\nஇயக்குனர் அட்லீ தனது தமிழ் சினிமா பயணத்தில் குறுகிய காலத்திலே மிக பெரிய உயரத்தை தொட்டுவிட்டார் என கூறலாம். தற்போது முன்னணி இயக்குனராக திகழும் அட்லீ, இவர் இயக்கிய அணைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர்...\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை வெளிச்சம்போட்டு காட்டிய பூனம் பாஜ்வா\nஇயக்குனர் பேசிய வார்த்தையால் சினிமாவிற்கு குட் பை சொன்ன இளம் நடிகை..உண்மையை போட்டுடைத்த நடிகையின்...\nஇந்த ஒரு யோகா மட்டும் செய்தால் போதும் எப்போதும் இளமையாக இருக்கலாம் ரசிகர்களுக்காக யோகா...\nஎன் உடல் அழகிற்கு அந்த விஷயம் ஒருபோதும் செட்டாகாது உண்மையை ஓப்பனாக கூறிய...\nதமிழ் சினிமாவை மிரள வைக���கும் தல​ 61இயக்குனர் வாக்கு கொடுத்து படத்தில் இணைந்த...\nதல அஜித்தின் வழியை பின்பற்றும் தளபதிவிஜய்,\nதனது மாமனார் செய்த காரியத்தால் தர்ம சங்கடத்தில் இருக்கும் சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/05/blog-post_84.html", "date_download": "2020-05-30T19:16:29Z", "digest": "sha1:WDDZ7KBQKHNHMOXTEXJN3OZGRIRHDIB3", "length": 4469, "nlines": 39, "source_domain": "www.tnrailnews.in", "title": "வெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இன்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் செல்கிறது.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsவெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இன்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் செல்கிறது.\nவெளி மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு ரயில் : இன்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து பீகார் செல்கிறது.\nகடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் நடைபயணம், மிதிவண்டிகளில் சென்றனர்.\nஇதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று இரவு பிஹாருக்கு ரயில் புறப்படுகிறது. இதில் செல்வதற்காக கேரளாவின் தெற்கு பகுதியில் இருந்து ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அனைவரும் சமூகவிலகலை கடைபிடித்து சோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2817", "date_download": "2020-05-30T18:50:49Z", "digest": "sha1:IF3QCQCLWN7YHKG463FTHG5OREQYAGGH", "length": 11466, "nlines": 291, "source_domain": "www.arusuvai.com", "title": "வடைகறி குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகடலைப்பருப்பு - 300 கிராம்\nசோம்பு - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு கைப்பிடி\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nமிளகாய்தூள் - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nகடலைமாவு - 3 பெரிய கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகடலைப்பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nஅதில் சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவினை வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஇப்போது குழம்பு தயாரிக்க, முதலில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.\nகொஞ்சம் தக்காளியில் மஞ்சள், மிளகாய்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.\nஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு, சீரகம் பொடியாக நறுக்கிய பூண்டு எல்லாம் போட்டு நன்கு வதக்கவும்.\nஅதில் பாதி தக்காளியை ஊற்றிக் கிளறவும். பின்னர் அதிலேயே மீதமுள்ள தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்ததும் ஏற்கனவே பொரித்து வைத்துள்ள வடைகளைப் போட்டு ஊறிய பிறகு பரிமாறவும்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1318917.html", "date_download": "2020-05-30T19:00:56Z", "digest": "sha1:DP3F4ZELJRA4SW43Z2FW3E7YHROEOPLO", "length": 14278, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் – காங்கிரஸ் அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\n2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் – காங்கிரஸ் அறிவிப்பு..\n2 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயார் – காங்கிரஸ் அறிவிப்பு..\nமராட்டியத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலும், அரியானாவில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையிலும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது.\nஇவ்விரு மாநிலங்களிலும் அடுத்த மாதம் 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.\nஇந்த தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.\nஅதன் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “தேர்தல் அறிவிப்புகளை வரவேற்கிறோம். தேர்தல்களை சந்திக்க தயார். வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை, விவசாயிகளின் துயரங்கள் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகள் அடிப்படையில் நாங்கள் இந்த தேர்தல்களை சந்திப்போம். அரசாங்கம் எந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறதோ, அந்த உண்மையான பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி முழு பலத்தோடு எழுப்பும்” என குறிப்பிட்டார்.\nதேசிய தலைநகருக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற அரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேச பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் காங்கிரஸ் கட்சி எழுப்பும் என்றும் பவன் கெரா குறிப்பிட்டார்.\nசமீபத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பெரும் சரிவை சந்தித்தது பற்றியும் காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பும் என அவர் தெரிவித்தார்.\nகடந்த 3 மாதங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதன் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதும் மக்களின் உண்மையான பிரச்சினைதான் எனவும் அவர் கூறினார்.\nமுன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உறுதியான காரணங்கள் இன்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பவன் கெரா சாடினார்.\nஆயுள் காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி.யின் நிதியை, கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் பொதுத்துறை நிறுவனங்களில், வங்கிகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் கூறி அவர் மத்திய அரசை விமர்சித்தார்.\nகொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் கொல்லப்படலாம் – காங்கிரஸ் தலைவர் பகீர் தகவல்..\nபிரதமரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ��ேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு \nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு…\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல்…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு..…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர்…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா – பாதிப்பு…\nவிசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் – அமெரிக்கா…\nமீண்டும் நிர்வாண யோகா.. லாக்டவுன் தளர்வு.. வெளியே சுதந்திரமாக…\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மக்களுக்கு உதவி.\nஇலங்கையில் மேலும் 27 பேருக்கு கொரோனா\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_31.html", "date_download": "2020-05-30T17:33:34Z", "digest": "sha1:M6CLA2MQ7O42J3YULQBBD2HN67XSPPWO", "length": 5894, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்", "raw_content": "\nHomeமக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nமக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nபின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது\n“உங்கள் முன்னேற்றமே எங்களது நோக்கு “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கரித்தாஸ் எக���ட் நிறுவன ஏற்பாட்டில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் நடைபெற்றது .\nமக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் பாவனையாளருக்கு தத்துவமளித்தல் , வர்த்தக ஒழுங்கு விதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் மூலம் பாவனையாளர் பாதுகாத்தல் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வியாபர கலாசாரமொன்றினை நன்றாக பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது\nஇந்த கலந்துரையாடலில் வளவாலர்களாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சிரேஷ்ட உத்தியோகத்தர் எ .ஆர் .அன்வர் சதாத் ,மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜனாப் எஸ் .எல் .எ . சிவாஸ் , டி . சுதர்ஷன். ,மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி .பிரவீனா கோகிலதாஸ், ,திருமதி டிலோஜினி கிருபாகரன் ,,திட்ட உத்தியோகத்தர் செல்லத்துரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் கரித்தாஸ் எகெட் நிறுவக உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/06/blog-post_17.html?showComment=1371430863393", "date_download": "2020-05-30T17:32:17Z", "digest": "sha1:DOP24ACO5VU6UAQQPJSR6HL7PQT2WAGA", "length": 16128, "nlines": 104, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : களவு - பகுதி ஐந்து", "raw_content": "\nகளவு - பகுதி ஐந்து\nஇதுவரை என் தொடரை படித்து ஆதரித்து வரும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. புதிய வாசகர்கள் இப்ப���ுதியை படிக்கத் தொடங்கும் முன், சுவாரசியம் குறையாமல் இருக்க, சிரமம் பாராமல் முதல் நான்கு பகுதிகளை படித்து விட்டு, பின் தொடரவும். படிக்க கீழ் உள்ள வரிகளை சொடுக்கவும், நன்றி.\nகளவு - பகுதி ஒன்று\nகளவு - பகுதி இரண்டு\nகளவு - பகுதி மூன்று\nகளவு - பகுதி நான்கு\nகம்பத்துக்காரரின் பெயரன் வேலுவை என்ஜின் மோகன் கடத்தி, இருபது லட்சம் பணம் கேட்க, கம்பத்துக்காரர் பவன் மற்றும் கே.கே. உதவியுடன், வேலுவின் GPS வாட்ச் மூலம் அவன் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்றார். அங்கு கம்பத்துக்கரர் அருகில் வந்து, பவன் சிங் 'உங்க பேரன் இங்க இல்லையாம், அவனோட டிரஸ், வாட்ச் மட்டும் தான் இருக்கு' என்று கூற, உள்ளே சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கம்பத்துக்கரர் படியில் இறங்கும்போது, படியின் முனையில் இருந்த தாமரை போன்ற கை பிடியை பிடிக்க, அது அவர் கையுடன் வர, ஒரு கையால் தன் இடது மார்பை பிடித்த படி மயங்கி விழுந்தார்.\nமயங்கி விழுந்த கம்பத்துக்காரரை, பவன் சிங் மற்றும் கே.கே. அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில், ICUவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. சீப் டாக்டர், 'இது ப்ர்ஸ்ட் அட்டாக், அவர கரெக்ட் டைம்ல அட்மிட் பண்ணதுனால பிழைத்துவிட்டாரு இனிமேல் தான் கவனமா இருக்கணும்' என்று தன் கண்ணாடி பிரேமில் இருந்த தூசியை துடைத்தவாறு சொல்லி முடித்தார்.\nகே.கே. தன் கைபேசியை பார்த்துக்கொண்டே பவன் சிங்கை நோக்கி வந்து, அவர் காதை கடித்தார், கம்பத்துக்காரர் மனைவி, மற்றும் மகன் வர, இருவரும் பிகோவில் பறந்தனர். ஆவடி வழியாக, பூந்தமல்லி நோக்கி அறுபதில் சென்று கொண்டிருந்த வண்டி, NH45ஐ தொட்டவுடன் , ஸ்பீடோமீட்டர் நூறை காட்டியது, எந்த மனித அடையாளமும் இன்றி இருவருமே மௌனமாகத்தான் இருந்தனர்.\nவாலாஜா கடந்தவுடன், சாலை ஓரம் சும்மா இருந்த காவல் துறை 'சுமோ', பவன் சிங் வந்த பிகோவைக் கண்டவுடன், தன் கொண்டை சிவப்பு விளக்கு எரிய சைரன் ஒலி வீச, கே.கே. வின் பிகோ முன் சீறிக்கொண்டு செல்ல, காட்பாடி வழியே காந்தி நகரை அடைந்தனர். காந்தி நகர் 'முதல் கிழக்கு மெயின் ரோட்டில்' இருக்கும் டாஸ்மாக் அருகில் சுமோவின் பின் பகுதியை முத்தமிட்டவாறு வண்டி நின்றது. சுமோவில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் சிவா, பிகோவி��் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த பவன் சிங்கிற்கு புன்னகையுடன் சலாம் வைத்தார்.\nஇந்த சிவா துணிவு நேர்மை என்று இருப்பதால் பல ஊர்களுக்கு மாற்றப் பட்ட வாலிபர், பவன் சிங்கின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பவன் 'என்னய்யா சிவா இந்த முறை சொதப்பிவிடாதே' என்று சலிப்புடன் கேட்க, சிவா தன் தொப்பியை சரி செய்து கொண்டு ' ஸ்ட்ராங் லீட்ஸ் சார். இந்த டாஸ்மாக்ல தான் நேத்து 'என்ஜின்' மோகனோட மச்சான் கோபால ஸ்பாட் பண்ணி இருக்காங்க, ரொட்டின் செக்ல அவன் பயந்து ஒலரிட்டான்' என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மூலையில் இருந்த ஸ்டோர் ரூமில் இரு காவலர் கண்காணிப்பில் இருந்த கோபாலிடம், கே.கே. வேலுவின் புகைப்படத்தை தன் டாப்லட்டில் காட்டி 'இவனா இந்த முறை சொதப்பிவிடாதே' என்று சலிப்புடன் கேட்க, சிவா தன் தொப்பியை சரி செய்து கொண்டு ' ஸ்ட்ராங் லீட்ஸ் சார். இந்த டாஸ்மாக்ல தான் நேத்து 'என்ஜின்' மோகனோட மச்சான் கோபால ஸ்பாட் பண்ணி இருக்காங்க, ரொட்டின் செக்ல அவன் பயந்து ஒலரிட்டான்' என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மூலையில் இருந்த ஸ்டோர் ரூமில் இரு காவலர் கண்காணிப்பில் இருந்த கோபாலிடம், கே.கே. வேலுவின் புகைப்படத்தை தன் டாப்லட்டில் காட்டி 'இவனா' என்று கேட்க, 'ஆம்' என்றபடி அவன் தன் தலையை ஆட்டினான்.\nசிவா 'செகண்ட் மெயின் ரோட்ல இருக்கற பழைய பங்களா வீடு, இவங்க மொத்தம் ஆறு பேர், அந்த பயன கட்டி ஒரு அறையில பூட்டி வைத்துவிட்டு, காலை-மாலை சாப்பாடு தரப்ப மட்டும் உள்ள பொவாங்களாம். சோ தி ஹாஸ்டேஜ் ஸ் செக்யூர்.' என்று விபரங்களை பவன் முன் கொட்டினார். கே.கே. பவனை நோக்கி 'பிரேக் இன்' என்றார், சிவா குறுக்கிட்டு 'அதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம், அந்த பங்களாவின் அருகில் ஒரு ஸ்கூல் இருக்கு' என்றார். பவன் 'ஸ்கூல் முடியும் வரை காத்திருப்போம், பிரிங் இன் தி ஷூட்டர்ஸ்' என்று ஆணையிட்டார். ஒய்வு பெற்றவர் என்றபோதும், காவல் துறையில் பவன் சிங்கிற்கு என்று தனி செல்வாக்கு உள்ளதை, சிவாவின் அடிபனியலில் கே.கே. கண்டு வியந்தார்.\nமாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடி உற்சாகமாக தம் வீடுகளை நோக்கி பயணத்தை தொடங்ககினர். அருகில் இருந்த பங்களா பராமரிப்பு இன்றி செடி கொடிகள் சூழ, பெயிண்ட் உதிர்ந்து, மிகவும் மோசமாக இருந்தது. கே.கே. அந்த பங்களாவின் வரலாறை ஆராய்ந்த போது, அந்த வீட்டு மருமகள், மாமியார் கொடுமையினால் தூக்கில் தொங்கி இறந்து, பேயாக வந்து அந்த குடும்பத்தை அழித்ததாக அந்த தெரு வாசிகள் பயத்துடன் சொல்லியதை எந்த வித ஆச்சரியமும் இன்றி கேட்டார். அந்த பங்களாவை ஒட்டி இருந்த மாமரத்தின் வழியே மாடி சென்று, அவர்களை சுற்றி வளைப்பது என்று முடிவானது. வாசல் வழியே யாரேனும் தப்பினால் சுடுவதற்கு இரு ஸ்னைபர்கள் தயார் நிலையில் ஸ்கூல் மாடியில் இருந்தனர்.\nகதிரவன் அடுத்த பாதி உலகை சுட்டெரிக்க செல்ல, இருள் இந்த பாதி உலகை சூழ, ராக்காலச் சிறப்பு கண்ணாடிகளுடன் அதிரடிப்படை சிவா தலைமையில், வீட்டினுள் இறங்கியது. பத்து நிமிட தொடர் துப்பாக்கி சத்தத்தின் பின், கயிலி அணிந்த ஒருவன் மட்டும் முன் வாசல் வழி வர, ஆகாயத்தில் இருந்து வினாடிக்கு எழுநூற்று தொண்ணூற்று ஏழு மீட்டர் வேகத்தில் பறந்து வந்த தோட்டா அவன் துடையை துளையிட்டது. சிவா வலுவிழந்த வேலுவை தன் தோளில் தூக்கியபடி வெளியே வர, தொடையில் சுடப்பட்ட 'என்ஜின்' மோகன் கையில் விலங்கிடப்பட்டு, காவல் துறை வண்டியில் ஏற்றப்பட்டான்.\nபவன் சிங் மற்றும் கே.கே. வேலுவை CMC அழைத்துச் சென்று தேவையான முதலுதவி வழங்கி, அவனை சென்னை அழைத்து வந்தனர். அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனையில் மூன்றாம் மாடியில் இருந்த கம்பத்துக்காரரை காண, மின் தூக்கியினுள் சென்று வேலு மூன்றாம் எண் பதிந்த பொத்தனை அழுத்த, அது அவன் கையுடன் வர, அவன் உடலினுள் மின்சாரம் புக, பவனும் கே.கே. வும் செய்வதறியாது அவன் அருகில் நின்றனர்.\nதிண்டுக்கல் தனபாலன் June 17, 2013 at 6:31 AM\nAction + Thriller... எதை தொட்டாலும் அது கையுடன் வர... \nமுதல் வருகைக்கு மிக்க நன்றி D.D\nகளவு - பகுதி ஒன்று\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜூன் 2013\nராஜ பார்வை - உலக சினிமா\nகளவு - பகுதி ஐந்து\nDuel - உலக சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5430:2019-10-16-14-33-42&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-05-30T18:35:18Z", "digest": "sha1:5X63TFOCSZMOQEEZSGXMEZQO7BSRRWW3", "length": 74799, "nlines": 206, "source_domain": "www.geotamil.com", "title": "முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “! இலங்கையர்கள் எவ்வாறு ��ாரதியைக் கொண்டாடினார்கள் ?", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் \nWednesday, 16 October 2019 09:23\t- தி. ஞானசேகரன் (ஞானம் சஞ்சிகை ஆசிரியர்)\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n( கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் நிகழ்த்திய மதிப்பீட்டுரை)\nபாரதிதான் முதன்முதலில் சாதாரண மக்களின் சமூக வாழ்வை கவிதையில் பாடு பொருளாக்கியவன். அதற்கு முன்னர் கவிதை நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. சமயச் சார்புடையதாக இருந்தது.\nபாரதிதான் அரசியல் சமூக வாழ்வைக் கவிதையில் கொண்டுவந்தவன். “ எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நம் தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் ஆகிறான் \" என்று கூறியவன் பாரதி.\nஎனவே இலக்கியத்தில் நவீனத்தை புகுத்தியவன் பாரதி. அதாவது நவீனத்தை பாடு பொருளிலும் எடுத்துரைப்பு முறையிலும் புகுத்தி புதுமை செய்தவன் பாரதி. இலக்கியத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியவன் பாரதி. அவன் காட்டிய வழியில் புதிய யுகத்திற்குள் படைப்பாளிகள் புகுந்தனர்.\nஇந்தப்பின்னணிகளுடன் முருகபூபதி எழுதியிருக்கும் புதிய நூல் இலங்கையில் பாரதி. பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை இந்நூல் விரிவாகப் பேசுகிறது.\nபாரதி பற்றிய பல நூல்கள் ஈழத்திலே வெளிவந்துள்ளன. ந. இரவீந்திரன் எழுதிய பாரதியின் மெய்ஞ்ஞானம், இளங்கீரனின் பாரதிகண்ட சமுதாயம், அமிர்தநாதர் தொகுத்த பாரதி தரிசனம், பேராசிரியர் க. அருணாசலம் எழுதிய பாரதியார் சிந்தனைகள், எஸ். எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி எழுதிய இரு மகாகவிகள், பேராசிரியர் தில்லைநாதன் எழுதிய வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை, க.த. ஞானப்பிரகாசம் எழுதிய பாரதி பிள்ளைத்தமிழ், சொக்கன் எழுதிய பாரதியின் சக்திப் பாடல்கள், பேராசிரியை சித்திரலேகா எழுதிய பாரதியின் பெண்விடுதலை, அகளங்கள் எழுதிய பாரதியின் பாஞ்சாலி சபதம், மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப்பாட்டு, தாழை செல்வநாயகம் எழுதிய ஈழம் வருகிறான் பாரதி முதலான பல நூல்கள் இலங்கையில் ஏற்கனவே வந்துள்ளன.\nநான் மேலே குறிப்பிட்ட நூல்கள் யாவும் பாரதியின் படைப்புகளை வெவ்வேறு கோணங்களில் அணுகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட நூல்களிலிருந்து முருகபூபதியின் இந்த நூல் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்ப்போமானால், பாரதி இலங்கையில் எவ்வாறு முக்கியப்படுத்தப்பட்டான், இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள், இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள் பாரதியின் புகழ்பரப்புவதில் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள், பாரதியை இளந்தலை முறையினருக்கு எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது.\nஉதாரணத்துக்குக் கூறுவதானால் இலங்கையில் பாரதி பெயரில் தலவாக்கலை, பதுளை ஆகிய இடங்களில் பாடசாலைகள் அமைந்துள்ளன. பாரதி பெயரில் சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. பாரதி கழகங்கள் அமைந்துள்ளன. பாரதி பெயரில் விழாக்கள் இடம் பெற்றுள்ளன. பாரதி பெயரில் சிறப்பு மலர்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடுவதில் பங்களித்தன, திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் பாரதி எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டான் பாரதியின் பாடல்கள் எங்கெல்லாம் இடம் பெறுகின்றன பாரதியின் பாடல்கள் எங்கெல்லாம் இடம் பெறுகின்றன பாரதியின் தமிழ்வாழ்த்து, விழாக்களிலே பாடப்படுவதன் முக்கியத்துவம். போன்ற பல்வேறு விடயங்களை இந்நூல் பதிவு செய்துள்ளது.\nஇந்த வெளியீட்டு அரங்கிலே எனது பணி, பத்திரிகைகளிலே - இதழியலியலிலே, பாரதியின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது பற்றி இந்நூலில் காணப்படுகின்ற விடயங்கள் தொடர்பான கருத்துரையை பகிர்வதாக அமையும்.\nமுதலில் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு பாரதி இயலை முன் னெடுத்தன எனப் பார்ப்போம்.\nவ. ரா. --- இவர் 1935 இல் இலங்கை வந்து வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். புதுச்சேரியில் பாரதியார் இருந்தபொழுது பாரதியாரைச் சந்தித்தவர். பாரதியாரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்டவர். 1911 முதல் 1914 ஜனவரி வரை புதுவையில் பாரதியாருடன் தங்கியிருந்தவர், அவருக்குச் சேவை செய்தவர். பாரதி பற்றிய சரிதத்தை எழுதியவர். 1930 இல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி சிறை சென்றவர். இவரும் ஒரு பார்ப்பனர். பாரதியின் சொற்படி சாதியின் அடையாளமான பூணூலை கழற்றிவிட்டவர். பாரதியாரால்\n“ உரைநடைக்கு வ. ரா. “ என்று போற்றப்பட்டவர்.\nஇவர் வீரகேசரியில் இருந்த காலத்தில் பாரதியின் கருத்துக்களை வீரகேசரி பத்திகையூடாகப் பரப்பியவர். இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பல இடங்களிலும் விழாக்களில் பேசும் போதெல்லாம் பாரதி பற்றி பேசியுள்ளார். பாரதி புகழ் பரப்பியுள்ளார் என அறிய முடிகிறது. பாரதியின் நண்பர் வ. ரா வீரகேசரியில் ஆசிரியராக அமர்ந்த காலம் முதல் இன்று வரையில் பாரதி தொடர்பான படைப்புகளுக்கும் விவாதங்களுக்கும் வீரகேசரி களம் அமைத்து வருகிறது. பாரதி நூற்றாண்டு காலப்பகுதியிலும் வீரகேசரியில் பலர் பாரதி பற்றி கட்டுரைகள் கவிதைகள் எழுதியுள்ளனர்.\nவீரகேசரி குழுமத்தின் மற்றும் ஒரு வெளியீடான மித்திரன், பாரதி நூற்றாண்டை முன்னிட்டு சம்பிரதாய பூர்வமான ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியிருக்கிறது. அந்தப் போட்டிக்கான தலைப்புகளாக சாதிகள் இல்லையடி பாப்பா, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை முதலிய பாரதியின் வரிகளே போட்டித் தலைப்புகளாக அமைந்தன.\nஅடுத்து தினகரன் பத்திரிகையை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியராக இருந்த சிவகுருநாதன், தினகரனில் பல சந்தர்ப்பங்கங்களில் பாரதி தொடர்பான ஆசிரியத் தலையங்கங்கள் எழுதியுள்ளார். தினகரன் வார மஞ்சரியும் காலத்துக்குக் காலம் பாரதி ஆய்வுகனை வெளியிட்டும் மறுபிரசுரம் செய்தும் வந்திருக்கிறது. பேராசிரியர் கைலாசபதி எழுதிய பாரதியின் புரட்சி என்ற கட்டுரை தினகரன் வாரமஞ்சரியில் அவர் மறைவதற்கு முதல்நாள் வெளிவரச் செய்தவர் சிவகுருநாதன்.\nஅடுத்து, பாத்திரிகை உலகில் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட எஸ். டி சிவநாயகம். சிந்தாமணியில் அவர் “ நான் கண்ட பாரதி\" என்ற தொடரை எழுதினார். இதுவரையில் அந்தத்தொடர் நூல்வடிவம் பெறவில்லை என அறிய முடிகிறது.\n1926 இல் ஈழகேசரி பத்திரிகை வெளிவந்தது. ஈழகேசரி இதழில் வெளியிடப்பட்ட பாரதி பாடல்களையும் ஏனைய செய்திகளையும் ஒருங்கு நோக்கினால், அதன் ஆசிரியர் நா. பொன்னையா, சுதந்திர இயக்கத்திலும் மகாத்மா காந்தியிலும் பாரதியிலும் பற்றுடையவரென்பதும் தரமான இலக்கிய வளர்ச்சியை விரும்பியவர் என்பதும் புலனாகும் என பேராசிரியர் சி. தில்லைநாதன் பாரதி பன்முகப்பார்வை என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.\nஈழகேசரி பத்திரிகையில், பாரதி நூல்களை தனலக்குமி புத்தகசாலையில் பெறலாம் என்ற விளம்பரமும் இருந்தது என அறிய முடிகிறது. ஈழசேரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய நா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் 1930 -1958 காலப்பகுதியில் ஈழகேசரி பத்திரிகையூடாக பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும் இலங்கையில் குறிப்பாக வடபுலத்தில் பரவச் செய்த முன்னோடிகளாவார்கள். இவர்களில் ஒருவரான சோ. சிவபாதசுந்தரம் அவர்கள்தான் இன்றும் நாம் கேட்டு மகிழும் லண்டன் பி.பி.சி. ஒலிபரப்பிற்கு தமிழோசை என்ற பெயர் சூட்டியவர். பாரதியின் பாடல்வரிகளான “ தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் \" என்ற பாடல்வரிகளிலிருந்து பிறந்ததுதான் இந்தத் தேமதுரத் தமிழோசை.\nஇந்த அரிய பல தகவல்களை முருகபூபதி, இந்த நூலில் வரிசைக்கிரமமாக தொகுத்துள்ளார்.\nஈழநாடு பத்திரிகை யாழ். மண்ணில் தோன்றியது முதல் அஸ்தமிக்கும் வரையில் பாரதியின் சிந்தனைத் தாக்கத்துடன் வெளிவந்தமைக்கு அங்கிருந்த சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளும் முக்கியமானவை. இலங்கை அரசியலில் தமிழ்த் தலைவர்களால் யாழ்ப்பாணத்தில் 1961ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பிட்ட சத்தியாக்கிரகத்தை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச் சென்ற முக்கிய பத்திரிகையாக ஈழநாடு திகழ்ந்தது என்ற தகவலும் இந்நூலில் இடம்பெறுகிறது.\nமலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய தேசபக்தன் நடேசையர், அவரது மனைவி மீனாட்சி அம்மாள் ஆகியோர் மலையகத் தோட்டப் புறமெங்கும் பாரதியின் எழுச்சிமிக்க பாடல்களை பாடியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தேசபக்தன் பத்திரிகை வாயிலாகவும் பாரதியின் விழிப்புணர்வுச் சிந்தனைகளைப் பரப்பியிருக்கிறார்கள்.\nகுறிப்பிட்ட இந்தச் செய்திகளையும் முருகபூபதி இந்நூலில் பதிவுசெய்கிறார்.\nஇலங்கையில் பாரதி புகழைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள் மூவர் பற்றியும் இந்நூலில் பேசப்படுகிறது. அதில் ஒருவர் சுவாமி விபுலானந்தர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதற் தமிழ்ப்பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர். 1931 முதல் 1933 வரை அங்கு பேராசிரியராக இருந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் பாரதியை எவரும் கவிஞனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் பாரதி ஒரு பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாகும். அவன் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவன், அடிநிலைச் சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு பூணூல் அணிவித்து அவனை பிராமணன் என்று கூறும்படி செய்தவன். பிராமணன் மீசை வைப்பதில்லை. பாரதி பெரிய முறுக்கு மீசை வைத்திருந்தான். தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என சமதர்மம் பேசியவன். இவையெல்லாம் இருந்த போதிலும் பாரதி ஒரு பார்ப்பன குலத்தில் பிறந்தவன் என்ற காரணத்தினால் அவனை ஒதுக்கினார்கள். அவனைக் கண்டு கொள்ளாமல் விட்டார்கள்.\nஅந்தக் காலகட்டத்திலேதான், அந்தச் சூழ்நிலையிலேதான் சுவாமி விபுலானந்தர் அங்கு பேராசிரியராகச் சென்றார். அங்கு 1932 இல் Bharathi Study Circle என்னும் அமைப்பை பல்கலைக்கழகத்தில் நிறுவினார்.\nஅத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகளிலும் பாரதிபற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார் என பெ.சு. மணி தான் எழுதிய சுவாமி விபுலானந்தர் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளதையும் முருகபூபதி சுட்டிக்காண்பிக்கின்றார்.\nவிபுலானந்தர் பணிபற்றி மேலும் சில தகவல்கள் உள்ளன. விபுலானந்தர் முத்தமிழ் வித்தகர். பாரதி கழகம் என்ற சங்கத்தை அண்ணாமலையில் தோற்றுவித்தவர் . பாரதியின் பெயரில் முதலாவது நிறுவன அமைப்பைத் தோற்றுவித்தவர் இவரே. இசை வல்லுனர்களைக் கொண்டு பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்தார். அவற்றை எல்லா இடங்களிலும் இசையுடன் பாடச் செய்தார். அதன் பின்னர் பாரதியின் பாடல்களும் அவரது புகழும் தமிழகமெங்கும் பரவின. பாமரமக்களிடமும் சென்றடைந்தன.\nஅத்தோடு அவர் பேராசிரியராகவும் பரீட்சகராகவும் இருந்தபடியால் பல்கலைக் கழக மாணவர்களுக்கு பாரதி பாடல்களை ஆய்வுப் பொருளாக்கினார். இலங்கையில் அவர் பாடசாலைகளில் பாரதி பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை போதிக்க வழி செய்தார். முதன் முதலில் பாரதிக்கு ஒரு அங்கீகாரத்தை தமிழகத்தில் ஏற்படுத்திய பெருமை சுவாமி விபுலானந்தரையே சாரும். அதன்பின்னர் 1943 முதல் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது பேராசிரியரானார். இங்கும் பாரதி புகழ்பரப்புவதில் முன்னின்று செயற்பட்டார்.\nமுருகபூபதியின் இந்த ஆய்வு நூலின் தலைப்பு பற்றியும் கூறவேண்டும்.\nநான் முன்னர் குறிப்பிட்ட நூல்களின் வரிசையில் , ஈழம் வருகிறான் பாரதி என்ற நூலை தாழை செல்வநாயகம் எழுதியதாகக் குறிப்பிட்டேன். முருகபூபதி இலங்கையில் பாரதி எனக் குறிப்பிடுகிறார். ஈழம், இலங்கை என இரண்டு வேறுபட்ட சொற்களால் தலைப்பிடப்பட்டதைப் பார்க்கிறோம்.\nஈழம் என்பதே முதலில் தோன்றிய சொல்லாக இருக்க வேண்டும். சங்க இலக்கியத்திலே ஈழத்து பூதந்தேவனாரைப் பார்க்கிறோம். முதற் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில், ஈழத்துணவும் காழகத்தாக்கமும் என்று குறிப்பிடப்பட்டுள்து. சிலப்பதிகாரத்திலேதான் முதன் முதலில் இலங்கை என்ற சொல் வருவதைக்காண்கிறோம் . கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனைப் பார்க்கிறோம். எனவே இரண்டு சொற்பிரயோகங்களும் சரியானதுதான். ஆனால், ஈழம் என்ற சொல்லே பழமையானது. கிறிஸ்துவுக்கு முற்பட்டது. ஈழப்போர் இலங்கையில் ஏற்பட்டபின்னர் ஈழம் என்ற சொல்லை பாவிப்பதற்கு ஒரு மனத்தடையை பலரும் வகுத்துக்கொண்டார்கள்.\nஇனி, இந்த நூலில் சொல்லப்படும் சிற்றிதழ்களில் பாரதியின் தாக்கம் பற்றிப் பார்க்கலாம். 1946 ஜனவரியில் வெளியான பாரதி இதழ் தமிழ் மொழிக்குப் புதுமைப் போக்களித்த பாரதியின் பெயர் தாங்கி வந்தது. இதன் ஆசிரியர்களாக கே. கணேஷ், கே.ராமநாதன் ஆகியேர் விளங்கினர். இலங்கையின் முதன் முதலில் வெளிவந்த சிற்றிதழ் பாரதியின் பெயரைத் தாங்கி வந்தது கவனத்துக்கு உரியது.\nஅதே போன்று கிழக்கு இலங்கையில் இருந்தும் பாரதி என்ற பெயரில் ஒரு சிற்றிதழ் வெளியாகியுள்ளது. 1948 இல் வெளிவரத் தொடங்கிய இதழ் , 36 இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. பண்டிதர் ம.நாகலிங்கம், கு. தட்சணாமூர்த்தி, த.சபரத்தினம் ஆகியோர் இதன் கூட்டாசிரியர்களாக இருந்துள்ளனர்.\nகிழக்கு இலங்கையில் இருந்து தாரகை என்னும் இதழ் வெளியானது. பாரதி நூற்றாண்டு காலத்தில் தாரகை சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது.\n1971 முதல் வெளிவந்த குமரன் இதழுக்கு செ. கணேசலிங்கன் ஆசிரியராக இருந்தார். கைலாசபதியின் பாரதி தொடர்பான பார்வைக்கும் கணேசலிங்கனின் பார்வைக்கும் மார்க்சிய வெளிச்சத்திலேயே வேறுபாடுகள் இருந்தன. அதன் எதிரொலியை குமரன் இதழ்களிலும் பார்க்க முடிந்தது. குமரன் 60 இதழ்களுடன் தனது பயணத்தை ம���டித்துக் கொண்டது. குமரன் இதழில் வெளியான ஆய்வுகள் பாரதியைக் கேள்விக்கு உட்படுத்தின. மறுவாசிப்புச் செய்யத்தூண்டின என்பதையும் முருகபூபதி இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இயங்கிய தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளியிடப்பட்ட சிற்றேடு தாயகம். இதன் ஆசிரியர் க. தணிகாசலம். 1983 ஏப்ரல் இதழில் இருந்து தொடர்ச்சியாக பாரதி பற்றிய ஆய்வரங்குக் கட்டுரைகள் இதில் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1984 ஆம் ஆண்டில் “ பாரதி பன்முகப்பார்வை “ என்ற பெயரில் வெளிவந்தது.\n1975 ஆம் ஆண்டு உருவான அலை இலக்கிய வட்டத்தின் காலாண்டு இதழ் அலை. ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அதன் நிருவாக ஆசிரியராகவும் இருந்தவர் அ. யேசுராசா. பாரதி பற்றிய உண்மைகளைத் தெரிவிப்பதிலும் பாரதியை இனங்காண முயல்வோரை இனம் காண்பதிலும் அலை தீவிரம் காண்பித்தது.\nஅலையின் 22ஆவது இதழ் பீக்கிங்சார்பு பத்திரிகையான செம்பதாகை 11 ஆவது இதழில் பதிவு செய்திருந்த கட்டுரை ஒன்றை தேவை கருதி மறுபிரசுரம் செய்தது. அக்கட்டுரையின் தலைப்பு 'பாரதி பற்றிய சில மதிப்பீடுகள்\" என்பதாகும். பாரதிபற்றி கற்க முனைபவர்கள் பாரதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சரியானவையா பிழையானவையா என்பதை அறிய முனைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது என்ற குறிப்பும் முருகபூபதியின் நூலில் காணப்படுகிறது.\n2007 ஓகஸ்ட் மாதம் முதல் ஜீவநதி கலை இலக்கிய இதழ், அல்வாயில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியர் கலாமணி பரணிதரன். ஜீவநதியும் பாரதி தொடர்பான ஆய்வு களுக்குக் களம் வழங்கியிருக்கிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் பாரதியை இதில் விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். 1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க்கவிதை| என்னும் ஆய்வு குறிப்பிடத்தக்கது. பாரதி தன்னால் இயற்றப்பட்ட கவிதைகளால் தமிழுக்கு புதிய வளம் சேர்ந்ததென அவர் கூறியுள்ளர். இவ்வாறு பாரதியைப் போன்று ஈழத்திலும் கவிஞர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதவேண்டும் என்பதே அம்மன்கிளி முருகதாஸின் எண்ணம் என்பதையும் ஜீவநதியில் வெளியான ஆக்கம் கூறி நிற்கின்றது.\nபாரதியின் கவிதை வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டும் சில இதழ்கள் இலங்கையில் வெளிவந்துள்ளன.\n“ ஆடுதல் பா��ுதல் சித்திரம் கவி\nஈன நிலைகண்டு துள்ளுவார். “\nஎன்ற வரிகளைத் தாங்கிவந்த மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா, 1966 ஆண்டிலிருந்து நீண்டகாலம் அதனை வெளியிட்டு, சாதனை படைத்தவர். 1966 முதல் மல்லிகையில் பாரதியியல் ஆக்கங்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன. இலங்கைப் படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழகத்தவர்களும் அடிக்கடி பாரதிபற்றி மல்லிகையில் எழுதியுள்ளார்கள். சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வு| என்ற கட்டுரையை மல்லிகையில் பேராசிரியர் கைலாசபதி, பாரதி நூற்றாண்டு காலத்தில் எழுதியிருந்தார். பேராசிரியர் கைலாசபதி, மல்லிகையில் எழுதிய இலங்கை கண்ட பாரதி என்ற கட்டுரையை தமிழ் நாட்டின் தாமரை இதழ் மறுபிரசுரம் செய்தது.\nமல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, ப. ஜீவானந்தத்தின் கொள்கைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு டொமினிக் என்ற தனது பெயருடன் ஜீவா என்ற பெயரையும் இணைத்துக் கொண்டவர் இந்த ப.ஜீவானந்தம் பாரதியில் தோய்ந்தவர். பாரதியைப் பரப்பியவர். அவரது உரை மற்றும் கட்டுரைகள் ‘பாரதி வழி’ என்ற நூலாக வெளிவந்தது. 1958 ஆம் ஆண்டில் பாரதி தினத்தை யொட்டி ‘ஜனசக்தி’ யில் ஜீவா எழுதிய ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.\n‘பாரதியின் தத்துவ ஞானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் பாரதியின் பன்முகப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். 1950 களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது, ப. ஜீவானந்தம் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்தார். இலங்கையில் கண்டியில் கே. கணேஷ் அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தவர் . அக்காலகட்டத்தில் மலையகத்திலும் பலகூட்டங்களில் கலந்து கொண்டவர். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்திலும் பல கூட்டங்களில் கலந்து கொண்டவர். பாரதியின் கருத்துக்களைப் பரப்பியவர்.\nகலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்\nஎன்ற பாரதியின் தாரக மந்திரத்துடன் 2000 ஆண்டு வெளிவரத் தொடங்கியது ஞானம் கலை இலக்கிய இதழ். ஞானம் இதழ் பாரதி ஆய்வுகளுக்குச் சிறந்த களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. பாலகிருஷ்ணன் சிவாகரன், பாரதியின் கவிதைகளில் பல்கோணப்பார்வை என்ற ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். பாரதியார் எழுதிய முதற் கவிதை , பாரதியார் எழுதிய முதற் சிறுகதை என்பவற்றை ஞானத்தில் பதிவுசெய்தவர் செங்கதிரோன் த. கோபால கிருஷ்ணன். ப��ரதியார் 1905 இல் சக்கரவர்த்தனி இதழில் எழுதிய துளசிபாய் என்ற சிறுகதையே தமிழின் முதற் சிறுகதை. வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் அல்ல என அவர் நிறுவுகிறார்.\nதனிமையிரக்கம் என்ற கவிதையே பாரதியார் எழுதிய முதற்கவிதை. இது 1904 ஆம் ஆண்டில் விவேகபானு இதழில் வெளியானது. அச்சுவாகனம் ஏறிய முதற்கவிதை அதுதான் என்ற போதிலும், எட்டயபுர சமஸ்தான மன்னருக்கு பாரதி தனது படிப்புக்கு உதவிகேட்டு கவிதை வடிவில் எழுதிய கடிதமே அவர் எழுதிய முதற்கவிதை. அதனைப் பாரதியின் இளைய சகோதரன் பாதுகாத்து வைத்திருந்தார். அந்தக்கவிதை ஞானம் இதழில் முழுமையாகப் பிரசுரமாகியுள்ளது. இக்கவிதை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுப் பதிப்பில் சேர்க்கப்பட்ட தகவலையும் கோபால கிருஷ்ணன் தந்துள்ளார். ஞானம் வெளியிட்ட ஈழத்துப் புலம் பெயர் தொகுப்பில் பாரதியின் தலைப்புக் கவிதை அமைந்துள்ளது. “ பற்பல தீவினும் பரவி இவ்வெளிய தமிழ்ச் சாதி “ என்று தொடங்கி இறுதியில் “ பெருமையும் இன்பமும் பெறுவார் \" என அக்கவிதை முடிகிறது.\nதமிழினம் குறித்து பாரதிக்கு இருந்த தீர்க்க தரிசனம் எத்தகையது என்பதை சமகால வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத்துப் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தின் செல்நெறியையும் அதன் உள்ளடக்கத்தையும் ஆவணமாக்கும் பொருட்டு வெளியான குறிப்பிட்ட சிறப்பு மலரில், அக்கவிதை வரிகள் இடம்பெற்றமை மிகவும் பொருத்தமானதே எனக்குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். “ பாரதி ஒரு ஜுவாலை “ என்ற தலைப்பில் ஜீவகாருண்யன் எழுதிய கட்டுரை அமைந்துள்ளது. சுப்பிமணிய பாரதியின் பங்களிப்பு பல பக்கங்களைக் கொண்டது. செய்யுள் வடிவை நாட்டார் பாடல்களுடன் இணைத்து எளிமைப் படுத்தியமை, யமகம், திரிபு, மடக்கு போன்ற யாப்பிலக்கணங்களிலிருந்து விடுபட்ட இலகு கவிதைக்கு வழி சமைத்தமை - நவீன உரை நடையின் சிறுகதை, நாவல், நடைச்சித்திரம், உருவகக் கட்டுரை, வசன கவிதை போன்றவற்றின் முன்னோடி பாரதி என இக்கட்டுரை நிறுவுகிறது.\nஇவை தவிர பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சுவாமி யார் என்ற சர்ச்சையும் வெளியாகியுள்ளது. அந்தச் சுவாமியார் தனது பரம்பரையில் வந்தவர் என்றும் அவர் தனது பேரனார் என்றும் நிரூபிக்கும் வகையில் செங்கை ஆழியான் வெளியிட்ட நூல் தொடர்பாகவும் , ஞானம் ���சிரியர் எதிர்வினை ஆற்றியிருந்தார். அந்த எதிர்வினை விரிவாக இந்நூலில் பதிவாகியுள்ளது.\nஇனி பாரதி சிறப்புமலர்கள் வெளியிட்ட இதழ்கள் எவையெனப் பார்ப்போம்\nசுதந்திரன் அலுவலகத்திலிருந்து சுடர் என்ற சிற்றிதழ் எட்டு வருடகாலம் வெளிவந்தது. இது, 1982ஆம் ஆண்டு சித்திரை மாதம் பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழை வெளியிட்டது. கோவை மகேசன் இதற்கு ஆசிரியராக இருந்தார். 1977 இற்குப்பின் காசி ஆனந்தன் சுடரின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அவரும் 1980ஆம் ஆண்டில் சுடர் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பின் 1981இல் கரிகாலன் ஆசிரியரானார். இச்சிறப்பிதழில் பாரதி தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் வெளியாகியிருந்தன. இச்சிறப்பிதழின் சிறப்பான அம்சம் என்று குறிப்பிடத்தக்க மூவர் முன் மொழிந்த கருத்துக்கள் என்ற பத்தி இடம் பெற்றிருந்தது. குறமகள் வழங்கிய நேர்காணல் பாரதியின் கருத்துக்களை அடியொற்றிய பெண்விடுதலை தொடர்பான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தது.\nசுடர் இதழ் பாரதி சிறப்புமலர் வெளியிட்டது போன்று கலைச் செல்வி இதழும் பாரதி சிறப்பிதழை வெளிக்கொணர்ந்தது. அது பற்றிய தகவல் இந்த நூலில் இடம்பெறவில்லை. இருப்பினும் முழுமை கருதி கலைச் செல்வி பாரதி பற்றி எடுத்த முன்னெடுப்புகள் பற்றி இங்கு குறிப்பிடுகிறேன். கலைச் செல்வி தனது மூன்றாவது இதழை பாரதி சிற்பிதழாக வெளிக் கொணர்ந்தது. இந்த இதழ் பாரதி மலராக 1958 புரட்டாதி மாதத்தில் வெளிவந்தது. அட்டைப்படம் பாரதியின் உருவம் தாங்கி வெளியிடப்பட்டது. அந்த இதழில் வ. அ. இராசரத்தினம், அ.செ. முருகானந்தன், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா ஆகியோர் எழுதியிருந்தனர். அழ. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், பாரதி தொடர்பான கவிதையை எழுதியிருந்தார். வங்க எழுத்தாளர் கே. எஸ் . குப்தா எழுதிய சுதந்திரக் கொடி என்ற சிறுகதையை தமிழில் நீர்வைபொன்னையன் தந்திருந்தார். அ. செ. முருகானந்தன் ஒரு தடவை எட்டய புரத்துக்குச் சென்று, பாரதியின் மாமனார் முறையான சாம்பசிவ ஐயர் என்பவரைச் சந்தித்திருக்கிறார். “ பாரதியின் உள்ளத்தில் கனவுக்கும் உணர்ச்சிக்கும்தான் இடமிருந்தது. பசி, தாகம் போன்ற உடல் தேவைகளுக்கு இடமிருக்கவில்லை. அவனைச் சாப்பிடக் கூப்பிட்டால் இலகுவில் எழுந்திருக்கமாட்டான். அவன் சாப்பாட்ட���க்கு வழியில்லாமல் கிடந்தவன் என்பதெல்லாம் வீண்பேச்சு \" என்று சாம்பசிவ ஐயரும் அவருடைய மனைவியும் சொன்னதையும் பாரதியாரின் புதுமைக் கருத்துகளின்படி வாழ்க்கையை நடத்துவதில் அவருடைய சந்ததியினரிடையே சில தயக்கங்கள் இருந்ததை தான் அவதானித்ததாயும் பாரதிக்குப்பின் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்\nகலைச்செல்வி ஏழாவது இதழில் பாரதி வகுத்த பாதையைக் காட்டுவதாக கவிஞர் முருகையன் கவிதை எழுதியிருந்தார்.\nதமிழ் மாணவர்களின் பேச்சாற்றலை ஊக்குவிக்கும் முகமாக கலைச்செல்வி பாரதி தினப்பேச்சுப் போட்டி ஒன்றையும் நடத்தியது. வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் மூன்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.\nயாழ்ப்பாணத்து தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாரதிவிழா ஒன்றிலே பாரதி வகுத்த பாதை என்ற தலைப்பிலும், சாவகச்சேரி சிவன் கோயிலில் தேமதுரத் தமிழோசை என்ற தலைப்பிலும் கவிஞர் முருகையன் பாடிய கவியரங்கக் கவிதைகளை கலைச்செல்வி எட்டுப்பக்கங்களில் முழுமையாக வெளியிட்டது\n1966 கலைச் செல்வி இதழ் பாரதி கவிதைச் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் அன்றைய 25 முன்னணிக் கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்திருந்தன. இப்படியாக அதிக அளவில் பாரதி தொடர்பான ஆக்கங்களை வெளியிடுவதில் கலைச் செல்வியின் பங்கும் விதந்து குறிப்பிடும்படியாக இருந்தது.\nஅக்கினிக்குஞ்சு என்பது பாரதியின் பாடல்வரி. இந்தப் பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியாவிலும் இரண்டு இலக்கிய இதழ்கள் வெளியாகியுள்ளன.\nமொத்தத்தில் இலங்கையில் பாரதி என்ற இந்த ஆய்வு நூல், நல்ல பல தகவல்களைத் தந்துள்ளது. முன்னர் வெளிவந்த பாரதி பற்றிய நூல்களிலிருந்தும் வேறுபட்டு ஒரு புதிய கோணத்தில் பாரதி பற்றிய ஆய்வுகளைத் தந்துள்ளது. பத்திரிகைகள், நிறுவனங்கள் புத்திஜீவிகள் எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்வதாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்பட��ம். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் ���திப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cm.wp.gov.lk/tm/?p=2008", "date_download": "2020-05-30T17:03:45Z", "digest": "sha1:WLF6ZR52WW74GUQBPZUSJ6GIJNXBLQWI", "length": 2464, "nlines": 38, "source_domain": "cm.wp.gov.lk", "title": "மனதுக்கு அமைதி தரும் போயா தின பக்திப் பாடல் பிரசங்கம் – முதல் அமைச்ச", "raw_content": "\nகழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை\nமனதுக்கு அமைதி தரும் போயா தின பக்திப் பாடல் பிரசங்கம்\nஉள்ளடக்கப்பட வேண்டிய தகவல் – மனதுக்கு அமைதி தரும் போயா தின பக்திப் பாடல் பிரசங்கம்\nஇடம் : மேல் மாகாண சபையின் புதிய கேட்போர்\n© 2017 முதல் அமைச்ச - மேல் மாகாணம் -கடைசியாக புதுப்பிக்கப்பட்டது Nov 19, 2019 @ 4:57 pm – வடிவமைத்தவர் ITRDA\nஅதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால... மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/p-chidambarams-leap-into-the-first-interview-government-after-one-hundred-and-six-days-in-jail/", "date_download": "2020-05-30T17:02:06Z", "digest": "sha1:YCLAI3OJNUXTQMNSGEYVHSOXIKTHQAWF", "length": 15694, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் ���ேட்டிமத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்“மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » இந்தியா செய்திகள் » 106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டிமத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்“மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்தபின் முதல் பேட்டிமத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்“மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் இல்லை”\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்த நிலையில் முதல்முறையாக பேட்டி அளித்த ப.சிதம்பரம், “மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திறன் மத்திய அரசுக்கு இல்லை” என சாடினார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில், அமலாக்கப்பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.\nஅதைத் தொடர்ந்து, 106 நாட்கள் சிறைவாசத்தை முடித்துக்கொண்டு அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். நேற்று அவர் நாடாளுமன்றத்துக்கு வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில், வரலாறு காணாத வகையில் புதிய உச்சங்களை தொட்டு வரும் வெங்காய விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அமர்சிங் உள்ளிட்டவர்களுடன் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றத்தில் எனது குரலை ஒடுக்க அரசால் முடியாது” என கூறினார்.மாநிலங்களவையில் பங்கேற்பு மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் ���ர்மா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தீரக் ஓ பிரையன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.\nஅவை அலுவல் குறிப்பினை மாநிலங்களவை ஊழியரிடம் கேட்டுப்பெற்ற ப.சிதம்பரம், சபை நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தார். பூஜ்ய நேரத்தில் பட்டியலிடப்படாத பிரச்சினைகளை எழுப்ப அனுமதி அளிக்க மறுத்து, சபை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது வரை அவர் சபையில் இருந்தார்.\n106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ப.சிதம்பரம் முதன்முதலாக காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ கடந்த 106 நாட்களில் நான் மனதாலும், உடலாலும் வலுவாக இருந்தேன். சிறையில் மர கட்டிலில் படுத்து உறங்கிய பின்னர் எனது கழுத்து, முதுகெலும்பு, தலை எல்லாமே வலுவாக இருக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதில் மகிழ்ச்சி. 106 நாட்களுக்கு பின்னர் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டார். அத்துடன், “மந்திரியாகவும், மனசாட்சிப்படியும் நான் அப்பழுக்கின்றி நடந்து கொண்டு இருக்கிறேன்”எனவும் கூறினார்.\nஅவர், நாட்டின் பொருளாதார நிலையை விவரித்தார். அப்போது அவர், “8, 7, 6.6, 5.8, 5, 4.5 என எண்களின் வரிசையை விட பொருளாதாரத்தின் நிலையை சுருக்கமாக சிறப்பாக கூறி விட முடியாது” என குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 காலாண்டுகளில், ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்து வந்துள்ளதை இப்படி அவர் குறிப்பிட்டார்.\nபொருளாதார நிலை குறித்து அவர் குறிப்பிடும்போது, “ நோயை கண்டறிவது தவறாக இருந்தால், அதற்கான மருந்தும் பயனற்றதாகவே இருக்கும்” என சாடினார்.பேரழிவு தவறுகள்\nதொடர்ந்து அவர் கூறும்போது, “இந்த நிதி ஆண்டில் 7 மாதங்கள் கடந்து சென்ற பிறகும்கூட, பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சுழற்சியானவை என பாரதீய ஜனதா அரசு நம்புகிறது. இந்த அரசு தவறாக செயல்படுகிறது. அதற்கு காரணம், என்ன செய்கிறோம், எங்கு போகிறோம் என்பது அவர்களுக்கு தெரியாததுதான்” என்றார்.\nதொடர்ந்து அவர் கூறுகையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, குறைபாடுகளை கொண்ட சரக்கு, சேவை வரிவிதிப்பு, வரி பயங்கரவாதம், அதிகப்படியான ஒழுங்குமுறைகள், முடிவு எடுப்பதில் பிரதமர் அலுவலகத்தின் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு போன்ற அதன் பேரழிவு தவறுகளை பாதுகாப்பதில் பிடிவ���தமாக இருப்பதால் வெளிப்படையான காரணங்களை மத்திய அரசால் கண்டறிய முடியவில்லை” என்று சாடினார்.மேலும், “ மோடி, பொருளாதாரத்தில் வழக்கத்துக்கு மாறான அமைதியுடன் உள்ளார்” என்றும் குறை கூறினார்.\n“பொருளாதார மந்த நிலை கட்டமைப்பு ரீதியிலானது, கட்டமைப்பு ரீதியிலான பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வும் இல்லை, சீர்திருத்தமும் இல்லை” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.\nமுடிவாக அவர் குறிப்பிடும்போது, “ மந்த நிலையில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். ஆனால் அதற்கான திறன் மத்திய அரசுக்கு இல்லை” என அவர் கூறினார்.\nPrevious: அரசுப் பேருந்து மோதி முதியவா் பலி\nNext: சாலைகள் அமைப்பதை ஆய்வு செய்ய தணிக்கை முறை அறிமுகம்மக்களவையில் மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவிப்பு\nவெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/a1-movie-quality-local-teaser-inside/c77058-w2931-cid317378-su6200.htm", "date_download": "2020-05-30T18:48:20Z", "digest": "sha1:N22MML7ONIHG4KW24SCRUDV26T7C64PL", "length": 3530, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "A1 திரைப்படத்தின் தர லோக்கல் டீசர் உள்ளே..!", "raw_content": "\nA1 திரைப்படத்தின் தர லோக்கல் டீசர் உள்ளே..\nA1 படத்தின் டீஷர் இன்று வெளியிடப்பட்டது. தர லோக்கல் வசனங்களுடனும், சென்னைக்கே உரித்தான கானாவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டீசர். மேலும், ஆச்சாரமான வீட்டு பெண்ணை, பீச்சோரமாக வசிக்கும் நாயகன் காதலிப்பதே, A1 படத்தின் கதையாக இருக்கும், என இந்த டீசரின் மூலம் தெரிகிறது.\nநகைச்சுவை நடிகராக இருந்து கதாநயகனாக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகர் சந்தானம். இவரின் தில்லுக்கு துட்டு 2 படம் காமெடி கலந்த ஹாரர் படமாக அமைந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது.\nஇதனையடுத்து, ஜான்சன் இயக்கத்தில், சந்தானம் A1 படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், தாரா அலிஷா பெர்ரி, மொட்ட ராஜேந்திரன், மனோகர், சுவாமிநாதன்,சாய்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ராஜ்நாரயனன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, கோபி ஜகதேஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த மாதம், A1 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து, A1 படத்தின் டீஷர் இன்று வெளியிடப்பட்டது. தர லோக்கல் வசனங்களுடனும், சென்னைக்கே உரித்தான கானாவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த டீசர் . மேலும், ஆச்சாரமான வீட்டு பெண்ணை, பீச்சோரமாக வசிக்கும் நாயகன், காதலிப்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும், என இந்த டீசரின் மூலம் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_183182/20190913161459.html", "date_download": "2020-05-30T18:44:36Z", "digest": "sha1:7CDQM6CXXFBDKIX4NWPSTQPD5CYIU2TT", "length": 13074, "nlines": 80, "source_domain": "tutyonline.net", "title": "கவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்?: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி!", "raw_content": "கவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி\nஞாயிறு 31, மே 2020\n» சினிமா » செய்திகள்\nகவின் - லாஸ்லியா காதலை எதிர்ப்பது ஏன்: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி\nகவின் - லாஸ்லியா காதலை சேரன் உட்பட அனைவரும் எதிர்ப்பது ஏன்: இயக்குநர் வசந்த பாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் நடிகர் கவின், இலங்கையைச் சேர்ந்த சின்னத்திரைத் தொகுப்பாளர் லாஸ்லியா ஆகிய இருவருடைய நட்பும் தற்போது காதலாக மலர்ந்துள்ளது. இதற்கு அந்நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான இயக்குநர் சேரன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் போட்டியிலிருந்து லாஸ்லியாவின் கவனம் சிதறும் என்பது அவருடைய விளக்கமாக உள்ளது. இந்த வாரம் லாஸ்லியாவை பிக் பாஸ் அரங்கில் காண வந்த அவருடைய குடும்பத்தினரும் காதலுக்கு எதிராகப் பேசியுள்ளார்கள்.\nஇதையடுத்து இயக்குநர் வசந்த பாலன், ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது: கேரளா பிக்பாஸ் சீசன் 1 தொடரில் சின்னத்திரை தொகுப்பாளினி பியர்ல் மானே மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் கலந்துகொண்டு அங்கேயே ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு, தங்கள் காதலை வெளிப்படுத்தி அதை கொண்டாடினார்கள். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.\nஅவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய,கொண்டாடிய தருணங்களை பார்கையில், எந்தத் திரைப்பட இயக்குநரும் காட்சிப்படுத்த முடியாத கண்கொள்ளா காதல். பார்க்க பார்க்க தித்திக்கும் காதல். பார்க்காதவர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும். ஆனால் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மாறாக லாஸ்லியா, கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும் போதே லாஸ்லியா நீங்க எதுக்கு வந்து இருக்கீங்க, கேமை கவனித்து விளையாடுங்க என்ற அறிவுரைகள் நாலாபக்கமிருந்தும் வந்தவண்ணம் இருந்தது. முக்கியமாக சேரப்பா இந்தக் காதலை சேரவிடக்கூடாதென்ற குறிக்கோளுடன் கேம் கேம் என்றபடியிருந்தார்.\nஇன்று அவர்களுடைய குடும்பம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தபோது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.\nவழக்கமா என் பொண்ணு இப்படியில்லை ஏன் இப்படி மாறுனே என்று லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கேட்டவண்ணம் இருந்தார்கள். லாஸ்லியா செய்வதறியாது தவித்தாள். எப்படி போனே அப்படியே திரும்பி எங்கிட்ட என் மகளா வரணும் என்று அந்த அம்மா கூறினார்கள்.\nலாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார்.\nஆனந்த யாழை மீட்டியவண்ணம் நா.முத்துக்குமார் எங்கிருந்தாலும் கவிதைவரிகளில் வாழ்ந்தவண்ணம் இருக்கிறான். சியர்ஸ்....\nஅவரும் மகளின் காதலை விரும்பவில்லை.\nஉன்னோட மகளுடைய கல்யாணத்துக்கா போற என்று சுற்றத்தார் தன்னைக் கேலி பேசினார்கள் என்று வலி மிகுந்த வார்த்தைகளை கூறினார். என்ன மகளே கையில வேர்க்கிது என்று கேட்க சின்ன வயசுல இருந்து அப்படி தான்பா உள்ளங்கைல வேர்க்கும் என்றாள் லாஸ். அம்மாவும் ஆமோதித்தார்கள்.\nஆக தமிழகத்தில் இன்னும் அனைவர் மத்தியிலும் காதலுக்கு எதிர்ப்பு என்பது இன்னும் வலுவாகத்தான் உள்ளது. பிக்பாஸ் என்ன செய்ய\nஆனால் என்னைப் பொறுத்தவரை, உலகின் சின்ன மினியேச்சர் தானே பிக்பாஸ் இல்லம்.\nஇங்கே கேம் விளையாடக்கூடாது. வாழத்தானே வேண்டும்.\nவாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே\nகாதலே காதலே என்ற 96 திரைப்படத்தின் பாடல்தான் மனதில் ஒலிக்கிறது என்று எழுதியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.voiceforjustice.ca/science-and-technology", "date_download": "2020-05-30T17:14:32Z", "digest": "sha1:CJIQA33SYUX7SGHDUXYEGBQMMZCTJVZI", "length": 6534, "nlines": 70, "source_domain": "tamil.voiceforjustice.ca", "title": "விஞ்ஞானம் & தொழில்நுட்பம் Page 1", "raw_content": "\nபொருளாதாரம் & சமூக விவகாரம்\nமுதியோர், மகளிர் & சிறார��\nவிஞ்ஞானம் & தொழில்நுட்பம் - Page 1\nHome » விஞ்ஞானம் & தொழில்நுட்பம்\nஇந்திய விண்வெளித் துறையிலும் தனியாருக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன்\nஇந்திய விண்வெளித் துறையான இஸ்ரோவில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக நிர்மலா சீதாராமன்...\nகொரோனா வைரஸ் குறித்து முன்பே கணித்த பில்கேட்ஸ்\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்தை நெருங்கி...\nகொரோனா வைரஸ் பற்றிய தகவல்களுக்காக தேசிய இணையதளம்\nCOVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஒன்று சிறிலங்கா தகவல் மற்...\nதானியங்கி கைகழுவும் சாதனத்தை கண்டுப்பிடித்த கல்லூரி மாணவன்\nஅம்பாறை, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக...\nரயில் பெட்டிகள் \"கொரோனா\" சிறப்பு வார்டுகளாக மாற்றம்\nதமிழ்நாட்டில், மதுரையில் பல்வேறு வசதிகளுடன் ரயில் பெட்டிகள் 'கொரோனா' சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டு ...\nகுறுகிய தூர பொலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டை வடகொரியா நேற்று ஏவியுள்ளது. வடக்கு பியாங்கான் மாகாணத்தில் ...\nகடலுக்குள் ஒரு செயற்கையான தீவை உருவாக்கி, அதன் மேல் விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது ஜப்பான்....\nஇங்கிலாந்தில் 7 மீட்டர் விட்டம் கொண்ட முப்பரிமாண நிலவு மாதிரி\nஇங்கிலாந்தில் உள்ள ரோசெஸ்டர் (Rochester) நகரிலுள்ள தேவாலயத்தில், 7 மீட்டர் விட்டம் கொண்ட முப்பரிமாண...\nஅமெரிக்க தூதரகத்தின் அருகே ஏவுகணைத் தாக்குதல்\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட...\nகொரோனா வைரஸ் தொற்றை 15 நிமிடத்தில் கண்டுபிடிக்கும் கருவி\nகொரோனா வைரஸ் தொற்றை 15 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்கும் மருத்துவ சோதனை கருவியை கண்டுபிடித்துள்ளதாக...\nஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள்\nபாகிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகளை பதம் பார்த்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது உகாண்டாவை நோக்கி...\n\"Alexa, I love you\" எனக் கூறும் இந்தியர்கள்\nவாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிக அளவில் கேட்கும் கேள்விகள் குறித்த...\nபொருளாதாரம் மற்றும் சமூக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24933", "date_download": "2020-05-30T19:22:47Z", "digest": "sha1:NPKTC3GRLGKY5SBRDRHISP6SLASAXNPO", "length": 25335, "nlines": 441, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆரஞ்சு கேக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - ஒன்றரை கப்\nஆரஞ்சு பழம் (பெரியது) - ஒன்று\nசர்க்கரை - முக்கால் கப்\nஎண்ணெய் + வெண்ணெய் - கால் கப்\nபேக்கிங் பவுடர் - ஒன்றரை தேக்கரண்டி\nபால் - அரை கப்\nமைதாவுடன், பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும். பேக் செய்ய போகும் பேனில் / லோப் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி மாவு தூவி வைக்கவும்.\nஆரஞ்சு பழத்தை 4 துண்டுகளாக வெட்டி தோலோடு மிக்ஸியில் அரைக்கவும்.. அதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (பெரியதாக தோல் ஏதும் இல்லாமல் பார்த்து அரைக்கவும்).\nமுட்டையை நன்றாக கலந்து அடிக்கவும்.\nஅரைத்த ஆரஞ்சு கலவையில் மீதமுள்ள சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எண்ணெயை கலந்து கொள்ளவும்.\nபிறகு முட்டை கலந்து, பால் சேர்த்து கலக்கவும்.\nஇதனை மாவுக் கலவையில் சேர்த்து கலக்கவும். அதிகம் கலக்க வேண்டாம். விரும்பினால் சிறிது பட்டை தூள் சேர்க்கலாம். உடனே பேக்கிங் பேனில் ஊற்றவும்.\n180 C’ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 15 - 25 நிமிடத்தில் கேக் தயார். உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும். சுவையான ஸாஃப்ட் ஸ்பாஞ்சி ஆரஞ்சு கேக் தயார்.\nஇதே கேக்கை ஆரஞ்சு ஜூஸ் விட்டு மாவை கலந்து ஆரஞ்சு தோலை சீவி போட்டும் செய்யலாம். ஆனால் மேல் சொன்ன முறையில் செய்யும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் தூக்கலாக அருமையாக இருக்கும். ஆரஞ்சு சாறு குறைவான வகையாக இருந்தால் இன்னும் சிறிது பால் அல்லது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மாவின் பதத்தை சரி செய்யலாம்.\nஆரஞ்சு க்ளேஸ் செய்ய : ஆரஞ்சு சாறு அரை கப்புடன் அரை கப் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். பாதியாக அளவு குறைந்து வரும் போது சூடான கேக்கின் மேல் பரவலாக ஊற்றவோ அல்லது ப்ரெஷ் கொண்டு தேய்த்தோ விடலாம்.\nவனி அக்கா நான் தான் பர்ஸ்டே ஜாலியே ஆரஞ்ச் கேக் பாக்கும் போதே தெரிது ரொம்ப சாப்டா இ���ுக்கும் நு தெரிது அக்கா யம்மி டிஷ் அக்கா வரேன் சீக்ரமா பாஸ்போர்ட் வாங்க்கிட்டு இதல்லாம் செஞ்சு கொடுக்க சொல்லி உங்கள டார்சர் பன்ன சூப்பர் டிஷ் அக்கா :-) :-)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவனி ஆரஞ்சு கேக் ரொம்ப அருமையா இருக்கு :) பஞ்சு போல மென்மையா இருக்கு பார்க்கவே வாழ்த்துக்கள் :)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஆரஞ்சு கேக் மிக அருமை வாழ்த்துக்கள் வனி, 600வது குறிப்பு இனிப்பா ஆரஞ்சு மணத்தோட கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் வனி:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஆரஞ்சு தோலை துருவி போட்டு தான் நான் செய்வேன் இது மதிரியும் செய்து பார்க்கிறேன்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவாவ்... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர் குறிப்பு.படங்கள் பளிச்... பளிச் ...\nகடைசி படத்தில் heart shape-ல் ஆரஞ்சு கட் பண்ணி வைத்திருப்பது அழகா இருக்கு.\nகமகம வாசத்துடன் ஆரஞ்ச் கேக், பார்க்கவும் நச்சுனு இருக்கு.\nவனிதா அக்கா ஆரஞ்சு கேக் நல்லா ஸ்பாஞ்சியா இருக்கு. வாசனையும் நல்லா இருக்குமே.சீக்கிரமே செய்துடறேன்.வாழ்த்துக்கள் :)\nவனிதா ஆரஞ்சு கேக் அருமையாக இருக்கு.\nபசியாளர்க்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள்.\nஏக இறைவனுக்கு அஞ்சுங்கள், உங்கள் பிளைகளிடையே நீதி செலுத்துங்கள். (நபி மொழி)\nஆரஞ்சு கேக் பார்க்கவே சும்மா 'லவ்லி'யா இருக்கு உங்க குறிப்ப அன்னைக்கு ஒரு நாள் பார்த்ததுமே முடிவு பண்ணியாச்சு, வீட்டில இருக்கிற ஒரு பெரிய ஆரஞ்சு, கேக் ஆக ரெடி ஆகிடிச்சின்னு உங்க குறிப்ப அன்னைக்கு ஒரு நாள் பார்த்ததுமே முடிவு பண்ணியாச்சு, வீட்டில இருக்கிற ஒரு பெரிய ஆரஞ்சு, கேக் ஆக ரெடி ஆகிடிச்சின்னு ;‍) .. ஹிஹி... நேத்து ஈவினிங் ட்ரை பண்ணிட்டேன் வனி ;‍) .. ஹிஹி... நேத்து ஈவினிங் ட்ரை பண்ணிட்டேன் வனி சுவை சூப்பரா இருந்தது (உங்க மெயிலைப் பாருங்க சுவை சூப்பரா இருந்தது (உங்க மெயிலைப் பாருங்க\nஆரஞ்சு கேக் செய்து பார்த்தாச்சு..\nவாசம் அருமை.. கமகமனு வீட்டையே சுத்தி வந்தது.\nரொம்ப சாஃப்ட்... படம் எடுக்கும் முன்பே எல்லாம் படபடனு காலி... :(\nவனி, ஆரஞ்ச் கேக் வாசனை காங்கோ வரை வீசுது. கலர் சூப்பரா இருக்கு வனி. குறைந்த பொருட்களில் வாசமான, டேஸ்டி கேக். ஒரு குட்டி டவுட்.. ஆரஞ்சு தோல் சேர்த்து அரைப்பதால் கசக்காதா 600வது குறிப்பை ரம்மியமான ஆரஞ்சு வாசனையோட முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள் வனி :)\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)\nகனி... மிக்க நன்றி :) அவசியம் செய்து தரேன்.\nசுவா... மிக்க நன்றி :)\nசுமி... மிக்க நன்றி :)\nஅருள்... மிக்க நன்றி :)\nமுசி... மிக்க நன்றி :)\nவிப்ஜி... மிக்க நன்றி :) அது வெறும் ஸ்லைஸ் தான்... ஹார்ட் ஷேப் இல்லை.\nரம்யா... மிக்க நன்றி :) அதுக்குள்ள செய்துட்டீங்களா நீங்களும்... எனக்கும் இதன் வாசம் ரொம்ப பிடிக்கும் ரம்யா.\nகலா... மிக்க நன்றி :)\nஹலீலா... மிக்க நன்றி :)\nசுஸ்ரீ.... அப்பாடா உங்க ஃபோட்டோவ பார்த்து நான் பறக்கறேன்... என்னை கையிலயே பிடிக்க முடியாது. அத்தனை அழகா ஸ்லைஸ் பண்ணி சூப்பரா பண்ணிருக்கீங்க. ஐ லைக் இட். ரொம்ப ரொம்ப நன்றி சுஸ்ரீ :)\nகல்பு... உங்களை மாதிரி டவுட்டு கேட்க உங்களால் மட்டுமே முடியும் ;) கசக்காது கல்பு... நாம அதிகமா சேர்க்கலயே, இவ்வளவு மாவுக்கு இவ்வளவு ஆரஞ்சு கசப்பு தட்டாது. அதிகமான கசக்கலாம். தைரியமா ட்ரை பண்ணுங்க :) மிக்க நன்றி.\n எல்லாருக்கும் பிடிச்சது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஜெயலக்‌ஷ்மி. மிக்க நன்றி :)\nஇன்று ஆரஞ்சு கேக் செய்தேன்... மிகவும் நன்றாக இருந்தது... நன்றி...\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nமிக்க நன்றி :) ஃபோட்டோவும் அழகா போட்டிருந்தீங்க.\nஆரஞ்சு கேக் செய்தாச்சு.ரொம்ப நல்லா இருந்துச்சு.நன்றி வனிக்கா :)\nசெய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கலை :)\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317038.html", "date_download": "2020-05-30T18:16:35Z", "digest": "sha1:LNSEOMOGWNMFOUZAKGZNCVJ26HKGNARI", "length": 13030, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..!! – Athirady News ;", "raw_content": "\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nதெலுங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம் – டாக்டர்கள் மீது வழக்கு..\nதெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள அரசு பங்களாவான பிரகதி பவனில் வசித்து வருகிறார��.\nஇந்த பங்களாவில் 11 செல்ல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் ‘ஹஸ்கி’ வகையை சேர்ந்த 11 மாத நாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை மோசமானது. இதனால் உடல் கடுமையாக கொதித்தது.\nசைவம் மட்டுமே சாப்பிடும் இந்த குட்டி நாயால் பால் கூட குடிக்க முடியவில்லை. மூச்சு விடவும் சிரமப்பட்டது. இதனால் அந்த நாயை பராமரிக்க வந்த ஆசிப் அலி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சரா ஹில்சில் இருக்கும் தனியார் விலங்குகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த கால்நடை டாக்டர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் சிகிச்சை அளித்தும் பலனின்றி நாய் இறந்துவிட்டது.\nஇதையடுத்து ஆசிப் அலி, பஞ்சரா ஹில்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் சரியான மருத்துவ சிகிச்சைகள் அளிக்காததால் தான் செல்ல நாய் இறந்து விட்டது. இதற்கு காரணமான கால்நடை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.\nஅதன்பேரில் கால்நடை டாக்டர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 429 மற்றும் மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவு 11(4) ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தெலுங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nயாழில் விவசாயக் கண்காட்சி – 2019\nவட்டுக்கோட்டை பொலிஸார் அடாவடி; குடும்பத்தலைவரை தாக்கினர்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு \nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை ஏற்படுவதாக…\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல்…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு..…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர்…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா – பாதிப்பு…\nவிசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் – அமெரிக்கா…\nமீண்டும் நிர்வாண யோகா.. லாக்டவுன் தளர்வு.. வெளியே சுதந்திரமாக…\nசேலையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகை.. பாலிவுட்…\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது – மந்திரி பேச்சுக்கு மகளிர்…\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/first-look-of-thalapathi-64-dec-31-releasedirection-lokesh-kanagaraj/", "date_download": "2020-05-30T17:08:59Z", "digest": "sha1:TQQNO5SRH77OM2JM7QTL4SRH2RK6HJLK", "length": 4255, "nlines": 71, "source_domain": "chennaivision.com", "title": "லோகேஷ் கனகராஜ் இயக்கம் 'தளபதி 64' படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு ! - Chennaivision", "raw_content": "\nலோகேஷ் கனகராஜ் இயக்கம் ‘தளபதி 64’ படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு \nலோகேஷ் கனகராஜ் இயக்கம் ‘தளபதி 64’ படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு \nதளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .\nஇப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,அர்ஜுன் தாஸ் , சாந்தனு, அழகன் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .\nதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .\nஅனைவராலும் மிகவும�� எதிர்பார்க்கப்பட்ட தளபதி 64 படத்தின் முதல் பார்வை வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\nஇயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?replytocom=876", "date_download": "2020-05-30T19:29:51Z", "digest": "sha1:KGSOUISIKOEIXJOKXTJYVNVUX3YHZSVF", "length": 8496, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "விலையில்லா மரக்கன்றுகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வனத் துறையின் சார்பில், விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனவியல் விரிவாக்கக் கோட்டத்தின் மூலம், தமிழ்நாடு உயிர்ப் பண்ணைப் பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டத்திற்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் விவசாயிகளுக்கு விரைவில் நிறைந்த பயன் தரக்கூடிய உயர்ரக மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளன.\nஇதன்படி, தேக்கு, வேங்கை, ஈட்டி, சில்வர்ஓக், மலைவேம்பு, பெருமரம், வேம்பு, புளி, பலா, ஜம்புநாவல், காட்டுநெல்லி, எலுமிச்சை, முருங்கை போன்ற மரப் பயிர்களை விலையில்லாமல் ஒரு ஏக்கருக்கு 200 வீதம் அதிகபட்சமாக 2,500 மரக் கன்றுகள் வரை நடவு செய்து கொடுக்கப்பட உள்ளது.\nஇதற்கு பட்டா அல்லது கணினி சிட்டா நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவை தேவை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மரம் நடவு செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை விரைவில் கொடுத்துப் பயன் பெறலாம்.\nமேலும், விவரங்களுக்கு வனவியல் விரிவாக்க அலுவலரை 04343293016 என்ற தொலைபேசி எண்ணிலும், 08695558503 என்ற எண்ணில் வனவரையும், 09442825159 என்ற எண்ணில் தொ��ில்நுட்ப உதவியாளரையும் தொடர்பு கொள்ளலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n2014 ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் நூல்கள் →\n← சந்திப்பு: இயற்கை விவசாயி கணேசன்\nOne thought on “விலையில்லா மரக்கன்றுகள்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4206&cat=3&subtype=college", "date_download": "2020-05-30T19:31:18Z", "digest": "sha1:W6Y4FGRWY63XZJ3K5ROJCZTJRGNLTF6D", "length": 9421, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமதனபள்ளி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்\nஆடியோ விசுவல் மீடியா படிப்பு பற்றியும் அதன் வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nநான் முருகேசன். அக்கவுன்டன்சியில்(ஹானர்ஸ்) பட்டப் படிப்பு முடித்த நான், கடந்த 3 மாதங்களாக வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டுள்ளேன். இத்தேர்வுகளில் வெற்றிபெற்று, கிளர்க் அல்லது ப்ரொபேஷனரி அலுவலர் என்ற நிலைகளில் பணிக்கு சேர்ந்த பிறகு, எனது பணித் தன்மைகள் எவ்வாறு இருக்கும்\nபயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்\nஎன் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Giant-coin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-30T19:36:26Z", "digest": "sha1:5DUVPCJ5NVBBUOPYTCEGX7ES7ZRLO6G5", "length": 9369, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Giant (GIC) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 30/05/2020 15:36\nGiant (GIC) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந��து. Giant மதிப்பு வரலாறு முதல் 2018.\nGiant விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nGiant விலை நேரடி விளக்கப்படம்\nGiant (GIC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Giant மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nGiant (GIC) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant (GIC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Giant மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nGiant (GIC) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant (GIC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Giant மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nGiant (GIC) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant (GIC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nGiant செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Giant மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nGiant (GIC) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Giant பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nGiant 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Giant இல் Giant ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nGiant இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Giant என்ற விகிதத்தில் மாற்றம்.\nGiant இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nGiant 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Giant ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nGiant இல் Giant விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nGiant இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nGiant இன் ஒவ்வொரு நாளுக்கும் Giant இன் விலை. Giant இல் Giant ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Giant இன் போது Giant விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Lathaan-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-30T19:28:59Z", "digest": "sha1:Z7P6BPQZQ7TWUX5FWISZGUF7GBHJETE7", "length": 10825, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "LAthaan (LTH) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 30/05/2020 15:28\nLAthaan (LTH) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LAthaan மதிப்பு வரலாறு முதல் 2016.\nLAthaan விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nLAthaan விலை நேரடி விளக்கப்படம்\nLAthaan (LTH) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LAthaan மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nLAthaan (LTH) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan (LTH) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LAthaan மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2016.\nLAthaan (LTH) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan (LTH) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. LAthaan மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nLAthaan (LTH) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan (LTH) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nLAthaan செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்த��ல் இருந்து. LAthaan மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nLAthaan (LTH) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் LAthaan வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nLAthaan 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் LAthaan இல் LAthaan ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் LAthaan இன் போது LAthaan விகிதத்தில் மாற்றம்.\nLAthaan இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nLAthaan இன் ஒவ்வொரு நாளுக்கும் LAthaan இன் விலை. உலக பரிமாற்றங்களில் LAthaan இல் LAthaan ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் LAthaan க்கான LAthaan விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் LAthaan பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nLAthaan 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். LAthaan இல் LAthaan ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nLAthaan இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான LAthaan என்ற விகிதத்தில் மாற்றம்.\nLAthaan இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nLAthaan 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் LAthaan ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nLAthaan இல் LAthaan விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nLAthaan இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nLAthaan இன் ஒவ்வொரு நாளுக்கும் LAthaan இன் விலை. LAthaan இல் LAthaan ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் LAthaan இன் போது LAthaan விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bigg-boss-3-tamil-contestant-most-trending-viral-issues-on-social-media-in-2019/photoshow/72350441.cms", "date_download": "2020-05-30T19:08:51Z", "digest": "sha1:RCN3VMWIAKFIUCKMUXNYY2ZXWIIXI7LJ", "length": 16389, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலங்கள்\nபிக் பாஸ் 3 தமிழ்\nகடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 3. இதில், முதல் நாளில் மதுமிதா, ஃபாத்திமா பாபு, சரவணன், சேரன், வனிதா, மோகன் வைத்யா என்று 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 2 ஆவது நாளில் மீரா மிதுன் கலந்து கொண்டார். வைல்டு கார்டு மூலம் கஸ்தூரி வந்தார். அப்படி இப்படி என்று மொத்தம் 19 போட்டியாளர்கள் கிட்டத்தட்ட 106 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை பரபரப்பாக்கினர்.\nடைட்டில் வின்னர் முகென் ராவ்\nஇதில், முகென் ராவ் டைட்டில் வின்னரானார். சாண்டிக்கு 2 ஆவது இடமும், லோஸ்லியா மற்றும் ஷெரினுக்கு முறையே 3 மற்றும் 4 ஆவது இடங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற தர்ஷன் 98 ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், இந்த வருடம் முடியும் நிலையில், இந்த ஆண்டில் நடந்தவற்றை மீண்டும் நினைவு கூறும் வகையிலும், அடுத்த சீசனில் இது போன்று நடக்காத வண்ணம் அமையவேண்டும் எனும் நோக்கத்தோடு பிக் பாஸ் வீட்டில் நடந்த சர்ச்சை குறித்து இங்கு சுருக்கமாக காண்போம்.\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்து வந்தார். முதல் மனைவி தான் தனக்கு 2ஆவது திருமணம் செய்து வைத்ததாகவும், மனைவியின் வருமானத்தில் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிக்கும் போது பேருந்தில் பயணம் செய்த போது பெண்களை உரசியிருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவ��த்தார். இதற்கு கமல் ஹாசனும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. நாளடைவில் இது சர்ச்சையை ஏற்படுத்த, நிகழ்ச்சியின் போது இது போன்ற தவறுகளை இனி யாரும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் தான் கூறியதாக பொது மக்களிடம் கூறி அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். எனினும், பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை கூறியதற்காக அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போட்டியாளர்களில் காமெடி நடிகை மதுமிதாவும் ஒருவர். இந்நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், மற்ற போட்டியாளர்களால் தொடர்ந்து டார்க்கெட் செய்யப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தன்னை எப்படியாவது வெளியேற்றிவிடுங்கள் என்று பிக் பாஸிடம் கெஞ்சினார். இந்த நிலையில், இடது கையில் கட்டுப்போட்ட நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் பிக் பாஸின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், அவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வெளியேறியதாகவே கூறப்பட்டது.\nவெளியேறிய பிறகு, சேர வேண்டிய நிலுவைத் தொகையை திருப்பித் தராவிட்டால் மதுமிதா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார் என்று விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த மதுமிதா, தொலைக்காட்சி நிர்வாகம் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான இன்வாய்ஸ் கேட்டார்கள். என் கணவரும் அந்த தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்று கொடுத்துவிட்டு வந்தார். நிலைமை இப்படியிருக்க, தன் மீது தொலைக்காட்சி நிர்வாகம் பொய் புகார் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nமீரா மிதுன் பண மோசடி வழக்கு\nதேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரஞ்சித் பண்டாரி என்பவர் புகார் அளித்தார். இதில், அழகி போட்டி நடத்துவதாக கூறி, ஏற்பாடுகள் செய்து பின்னர் நிகழ்ச்சியையும் ரத்து செய்து விட்டார். ஆனால், அழகிப் போட்டி நடத்துவதற்காக வாங்கிய ரூ.50 ஆயிரத்தை தரவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து மீரா மிதுனின் அம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும், இது குறித்து பிக் பாஸ் பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர் என்பது க��றிப்பிடத்தக்கது.\nவனிதா குழந்தை கடத்தல் வழக்கு\nகடந்த 2000 ஆம் ஆண்டில் ஆகாஷ் என்பவரை காதலித்து வனிதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், ஆகாஷை விவாகரத்து செய்துவிட்டு, 2007ல் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெய்நிதா என்று ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், 2012 ல் இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்தனர். எனினும், ஆனந்தராஜுடன் தெலுங்கானாவில் வசித்து வந்த ஜெய்நிதாவை வனிதா அழைத்து வந்துள்ளார். ஆனால், ஆனந்தராஜோ, தனது மகளை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் கொடுக்க, அவர்களோ சென்னை நசரத்பேட்டை போலீசார் உதவியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வனிதா மற்றும் அவரது மகள் ஜெய்நிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான் அம்மாவுடன் இருக்க விரும்புதாக ஜெய்நிதா தெரிவிக்க போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர்.\nசேரன் மீது தவறான குற்றச்சாட்டு\nபிக் பாஸ் வீட்டில் நாட்டாமை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், சேரன் தான் நாட்டாமை. போட்டியாளர்கள் அனைவருமே கிராமத்து பாணியில் உடை அணிந்து அந்த டாஸ்க் செய்ய வேண்டும். இதில், கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது சேரன், லோஸ்லியாவை பிடிக்க முயன்றார். அப்போது மீரா மிதுன், ரேஷ்மா, சாக்‌ஷி ஆகியோர் அவரை சூழ்ந்து கொண்டனர். எனினும் சேரன் லோஸ்லியாவின் கையைப் பிடித்து இழுப்பார். இது தான் நடந்தது. ஆனால், அதற்குள்ளாக சேரன் தனது இடுப்பில் கையை வைத்து தள்ளினார் என்றும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்றும் மீரா மிதுன் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சேரன் தான் தவறாக ஒன்றும் நடக்கவில்லை. டாஸ்க்குக்காகவே அவ்வாறு செய்ததாகவும், எல்லோரும் தன்னை மன்னித்துவிடுங்கள் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று தனியாக அமர்ந்து கொண்டு அழுதார். மீராவைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபழசை எல்லாம் ஞாபகப்படுத்தி, எல்லாத்தையும் அழ வைக்கிறாருங்க இந்த சேரப்பா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/misaraga-sangini", "date_download": "2020-05-30T16:58:42Z", "digest": "sha1:X4ODGIKSB6KKXSM2275VWKSIZU7MYUQV", "length": 8800, "nlines": 196, "source_domain": "www.chillzee.in", "title": "Misaraga Sangini - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - மிசரக சங்கினி – 04 - தமிழ் தென்றல் 25 June 2019\t Tamilthendral\t 456\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nTamil Jokes 2020 - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - அவனால் முடியும்\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nஅழகு குறிப்புகள் # 49 - கோடைக்காலத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கும் தயிர்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story\nChillzee சமையல் குறிப்புகள் - பாதாம் பன்னீர்\nTamil Jokes 2020 - அந்த பேஷன்ட்க்கு இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கவே இல்லை\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 18 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/thiruma-speech-neet-exam", "date_download": "2020-05-30T17:15:35Z", "digest": "sha1:MHDTOWKWWWWTZ3337ZPPQELKEYBOBPIM", "length": 14350, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "நம்முடைய போராட்டங்களை யார் தீர்மானிப்பது..? - திருமா பேச்சு! | Thiruma Speech neet exam | nakkheeran", "raw_content": "\nநம்முடைய போராட்டங்களை யார் தீர்மானிப்பது..\nநீட் தேர்வை எதிர்த்து திராவிட் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் நடைபற்று வந்த போராட்டம் நேற்று சென்னை நிறைவடைந்தது. இதில் பேசிய திருமாவளவன் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, \" நீட் என்ற தேர்வை எதிர்த்து தமிழகமே போராடி கொண்டிருந்தோம். இப்போது நம்முடைய போராட்டம் மாறியிருக்கின்றது. நம்முடைய கவனம் திசை திருப்பப்பட்டுள்ளது. நாம், மோடி முன்வைக்கின்ற அரசியலுக்கு பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த நீட் தேர்வு தேவையில்லை என்பதை எடுத்துக்கூறி தமிழர் தலைவர் ஆசிரியர்கள் அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கி இன்று சென்னையில் முடித்திருக்கின்றார். இனி போராடினால் எந்த பயனும் இருக்காது என்று யாரும் சோம்பலாக இருந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அவருடைய இந்த பயணம் நமக்கெல்லாம் உந்து சக்தியாக இருந்து வருகின்றது. போராட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதல்ல நம்முடைய பிரச்சனை, அது ஆட்சியாளர்களின் கவனத்துக்கு சென்றதா என்ற நோக்கில் நாம் போராட்டம் இருக்க வேண்டும் என்று பெரியார் அடிக்கடி போராட்டத்தை பற்றி கூறுவார். அதே அணுகுமுறையை அவரின் வாரிசான அய்யா ஆசிரியர்கள் அவர்கள் இன்றைக்கு கடைபிடித்து இந்த போராட்டத்தை முன்எடுத்துள்ளார்.\nஅய்யா அசிரியர்கள் தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல் போராட்டகளத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றார். தற்போது நாமெல்லாம் எதிர்த்து வருகின்ற சிஏஏ போராட்டத்திலும் களத்திலும் நிற்கின்றார். நாம் எல்லாம் மறந்து வெகுதூரம் சென்றுவிட்ட நீட் எதிர்ப்பு போராட்டத்திலும் முதல் ஆளாக தொடர்ந்து இருந்து வருகின்றார். மத்திய அரசும் மாநில அரசும் நம்முடைய போராட்டத்தை அலட்சியபடுத்தினாலும் நாம் அதற்கெல்லாம் சோர்வுறாமல் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆசிரியர்கள் அவர்களின் போராட்டம் நமக்கு சொல்லித்தருகின்றது. குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு என்ற பாதிப்பு என்று கேட்கிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று நாம் எல்லோரும் போராடி வருகின்றோம். அப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த குடியுரிமை சட்டம் அகதிகளின�� நலனுக்கானதா என்றால் அப்படி ஏதுமில்லை. மதம் அவர்களின் குடியுரிமையில் பிரதானப்படுத்தப்படுகின்றது. நம்முடைய போராட்டங்களை நாம் தீர்மானிக்க முடியாமல் மோடியின் கொள்கைகளுக்கு எதிராக ஓடிக்கொண்டிருக்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"மோடியை விமர்சித்த திருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nஆளுங்கட்சியினர் தலையீட்டால் ஜெயஸ்ரீ கொலையை 'விபத்து' என்று முடிக்கப் பார்த்தார்கள் - திருமா வேதனை\nஎன்னை 13 முறை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்கள்... ஆனால் வழக்கு பதிவு செய்யப்படவில்லையே ஏன்..\nவீடே இல்லாதவர்களிடம் பத்திரத்தை கேட்டால் எப்படி கொடுக்க முடியும்..\nமூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி...\nசி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/comedy-actor-crazy-mohan-passed-away/", "date_download": "2020-05-30T18:24:12Z", "digest": "sha1:LPEA2CDJDC7MR6X4N4MH2MRDBZA5OHVK", "length": 11966, "nlines": 157, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்….\nதமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், அதை தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.\nகிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.\n1972ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் தமிழ் மன்றத்திற்காக ஒரு கதை எழுதி நாடகத்தை அரங்கேற்றினார். இந்த கதையை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு பரிசினை வழங்கினார். நடிகர் கிரேசி மோகன் கதையாசியரியராக மாறிவிட்டார். நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.\nஇவருக்கு அர்ஜூன் என்ற மகன் இருக்கிறார். அர்ஜுனுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஹரிதா என்பவருடன் திருமணம் ஆனது.\nஇந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ளது. கிரேசி மோகனின் இந்த மறைவு தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாகும்.\nகமல்-கவுதமி பிரிவு: ஸ்ருதிஹாசன் அறிக்கை பாபநாசத்தால் என் படம் நாசமானது : விவேக் நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்…\nPrevious காமெடி நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம் …\nNext காதல் திருமணம் செய்த மகள்: கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை\nகொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி\nமைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில்…\nசென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு…\nதமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938…\nசென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை நர்ஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/category/did-you-know/page/3", "date_download": "2020-05-30T18:02:13Z", "digest": "sha1:5XXXRJ5NWJOQUQOZS57OQZHP5Q4SYNIT", "length": 3658, "nlines": 113, "source_domain": "www.tamilxp.com", "title": "did-you-know Archives - Page 3 of 5 - Tamil Online News, Tamil Cinema News, Tamil Health Tips, Actress Photos, General Articles - TamilXP", "raw_content": "\nவௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nஉங்களை ஆச்சரியடைய வைக்கும் மா இலையின் அற்புத பயன்கள்\nபுலிகள் பற்றிய சில தகவல்கள்\nசிறுத்தை பற்றிய சில தகவல்கள்\nபூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nகழுகை பற்றிய அறிய தகவல்கள்\nஇந்த மாத்திரை வருடத்திற்கு 5,00,000 உயிரை கொல்கிறது\nயானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்\nவீட்டை வாடகைக்கு விடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது தெரியுமா\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-30T17:35:54Z", "digest": "sha1:KJSMWWVWRCLSBKKQFNRYLLNJAG5VZBQO", "length": 5012, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "அம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர்! கார் எண்ணை மாற்றி அசத்தல்!! - TopTamilNews", "raw_content": "\nHome அம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் கார் எண்ணை மாற்றி அசத்தல்\nஅம்மாவின் நினைவுகளுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் கார் எண்ணை மாற்றி அசத்தல்\nஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், அவரின் தாய் ஸ்ரீதேவி வைத்திருந்த கார் நம்பர் பிளேட்டையே தனது காரின் நம்பராக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், அவரின் தாய் ஸ்ரீதேவி வைத்திருந்த கார் நம்பர் பிளேட்டையே தனது காரின் நம்பராக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர், அவர் அம்மாவின் மறைவுக்கு பிறகு திரையுலகில் கால்தடம் பதித்து இந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது தலயின் 60 ஆவது படமான வலிமை படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் மறைந்த ஸ்ரீதேவி மறைந்து ஒன்றரை வருடங்கள் கழிந்தன. இருப்பினும் அவருடைய தாய் நினைவுடன் எப்போதும் பயணிக்க வேண்டும் என்பதற்காக ஜான்வி கபூர், தனது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரின் நம்பரை, அவருடைய அம்மா பயன்படுத்திய கார் நம்பருக்கு மாற்றியுள்ளார். அதாவது ஸ்ரீதேவியின் காரின் இறுதி எண்கள் 7666. அதே நம்பருடைய காரை தற்போது ஜான்வி வைத்துள்ளார்.\nPrevious articleதலைவர் 168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் முதலில் அம்மாவுக்கு ஜோடி… தற்போது பொன்னுக்கு ஜோடி\nNext articleசின்ட்ரெல்லா படத்தில் பேயாக நடிக்கும் ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/769/", "date_download": "2020-05-30T18:41:56Z", "digest": "sha1:A5OCBK5O56CDAGFN44NKAM2D3R4YZQJ3", "length": 15658, "nlines": 331, "source_domain": "www.tntj.net", "title": "இதர நிகழ்ச்சிகள் – Page 769 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"இதர நிகழ்ச்சிகள்\" (Page 769)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மற்ற ஏணைய நிகழ்ச்சிகள்\nபார்பர் மசூதி ஆணவங்கள் கானாமல் போனதை கண்டித்து தர்மபுரியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டம்\nபாபர் மசூதி வழக்கின் ஆவணங்களை தொலைத்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கடந்த...\nஇஸ்லாமிய கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு நிகழ்ச்சி\nகடையநல்லூரில் இயங்கிவரும் இஸ்லாமியக் கல்லூரி தவ்ஹீத் ஆலிம்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. இதுரை மிகச்சிறந்த ஏராளமான தவ்ஹீத் ஆலிம்களை, பேச்சாளர்களை உருவாக்கி தந்துள்ளது....\nஎஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி பிரச்சனை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஇராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசலில் நடந்த பிரச்சினைகள் குறித்தும், நமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் விளக்கமளிப்பதற்காக மாவட்ட தலைமையகத்தில்...\nசென்னையில் நடைபெற்ற பேச்சளார் பயிற்ச்சி வகுப்புகள்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து 5 வாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த...\nநெல்லை எம்.பி யிடம் மேலான்மைகுழு தலைவர் மனு\nகடந்த 24-06-2009 அன்று பிற்பகல் 1.00 மணியள வில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு அவர்கள்...\nபெங்களூரில் நடைபெற்ற TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம்\nபெங்களூரில் கடந்த ஞாயிற்று கிழைமை (12/07/09) மாலை 4 மணிக்கு TNTJ மாணவரணியின் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநில தலைமையகத்தில் நடைபெற்றது இதில் மாநில...\nவாராவாரம் கோவையில் நடைபெறும் புதிய பேச்சாளருக்கான பயிற்சி வகுப்புகள்\n01.07.2009 புதன் கிழமை மாலை 7-மணிக்கு கோவை மாவட்ட தம���ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட புதிய பேச்சாளர்களுக்கான (வாரா வாரம் நடைபெறும்) பயிற்சி முகாம்...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/21/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-05-30T19:07:49Z", "digest": "sha1:N4IQOPEOTI7QSYWKKMD4CNC5CZHI2LO7", "length": 36899, "nlines": 214, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆண்களே! உங்கள் உடலை, பேம்லிபேக்கிலிருந்து, சிக்ஸ்பேக்காக மாற்ற, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது … – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n உங்கள் உடலை, பேம்லிபேக்கிலிருந்து, சிக்ஸ்பேக்காக மாற்ற, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது …\nஇன்றைய இளம் தலைமுறையினர் உடலை நன்கு கட்டமைப்புடன்\nவைத்துக் கொள்வதற்கு அதிக நேர த்தை ஜிம்மிலேயே செலவிடுகின்ற னர். ஏனெனில் தற்போதைய ஆண் களுக்கான ஃபேஷன் களில், உடலில் சிக்ஸ் பேக் வைப்பது முதன்மையா க உள்ளது. இவ்வாறு பேம்லி பேக் கில் இருந்து, சிக்ஸ் பேக்காக மாற் றுவதற்கு, வெறும் உடற்பயிற்சி மட்டும் போதாது. இந்த உடற் பயிற் சியை மேற்கொள்வத ற்கு முன்பும், உடற்பயிற்சி செய்த பின்னரும் ஒரு சில உணவுகளை உட்கொள்ள வே ண்டும்.\nஏனெனில் இப்படி இந்த உணவுகளை உட் கொள்வதால், உடலுக்கு வே ண்டிய புரோட் டீன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக் கள் கிடைத்து, எப்போதும் எனர்ஜியுடன் இருக்க முடியும். மேலும் இந்த உணவுகள் உடற்தசைகளை சரியான நிலையில் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, சிக்ஸ்பேக் கொண்டுவர நினை\nக்கும்போது, ஒரு சில உணவுகளை உட்கொள்ளக் கூடாது.\nநல்ல பாடிபில்டராக நினைக்கும் போது, ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்ளா விட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீ னமடைந்து, காற்றின் மூலம் பரவும் நோய் களால் எளிதில் பாதிக்கக்கூடும். எனவே நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட் கொள்ள வேண்டும். இதனால் நல்ல ஆரோ க்கியமான உடலுடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இப்போது அப்படி பாடிபில்டராக முயற்சிக்கும் போது தவறா மல் சாப்பிட வேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்.\nதினமும் காலையில் ஒரு பௌல் நிறைய ஓட்ஸ் சாப்பிட்டால், உடற் சேர்க்கைக்குரிய செயல்பாடு அதிகரித்து, சிதைமாற்றம் மற் றும் கொப்புக்க ளின் சேர்க்கை குறையும். எனவே உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் போது, இதனை தவ றாமல் சாப்பிட வேண்டும்.\nமுட்டையில் வைட்டமின் ஏ மற்றும் டி இருப்பதா ல், இது உடலுக்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும். எனவே தினமும் தவறாமல் 2 முட்டைகளை\nசீஸில் பல வகைகள் உள்ளன. ஆனாலல் அவற்றில் காட்டேஜ் சீஸ்தான் ஆரோக்கி யமானது. இந்தியாவில் இதனை பனீர் என்று அழை ப்பார்கள். இதில் கொழுப்புக்கள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் இருப்பதால், உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள நினைப்போரு க்கு நல்லது.\nபச்சை காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது செல்லு லாரின் ஆயுளை நீட்டிக்கிறது. அதே சமய ம், இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிரிக்கும்.\nஉடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முயலும்போது சாப்பிடக்கூடிய உணவுகளி ல் ஒன்று தான் வேர்க்கடலை வெண்ணெய். ஏனெனில் இது உடலின் ஆற்றலை அதிகரிப் பதில் சிறந்தது. மேலும் இதனை பிரட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், நீண்ட நேரம் பசியெடு க்காமலும் இருக்கும்.\nநிறைய பேருக்கு நண்டு மிகவும் பிடித்தமான உணவு. இந்த நண்டை சிக்ஸ் பேக் வைக்க ஆசைப்படும்போது அதிகம் சாப்பிட்டால், தசைகளை வலுவடையச் செய்யும் ஜிங்க் மற் றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும்.\nதசைகளின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா னால், கடல் சிப்பி மிகவும் சிறந்த உணவு. ஏனெனி ல் இதில் தசைகளுக்கு தேவையா\nன ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.\nபாடிபில்டர்களுக்கான சிறந்த உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழமும் ஒன்று.\nபசலைக்கீரையில் இரும்புச்சத்துடன், தசைகளி ன் வலிமைக்கு தேவை யான வைட்டமின் கே நிறைந்துள்ளதால், இதனை தினமும் சாப்பிட்டு\nவந்தால், நல்ல மாற்றத் தைக் காணலாம்.\nபச்சை அல்லது சிவப்பு மிளகாய், எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்த சுழற்சி யை சீராக வைக்கவும் உதவும். மேலும் இதில் காப்சைசின் என்னும் பொருள் இருப்பதால், உடலை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.\nஊட்டச்சத்துக்களின் இடம் என்று சொன் னால், அது ப்ளூபெர்ரி என்று தான் சொ ல்ல வேண்டும். ஆகவே இத்தகைய ப்ளூ பெர்ரியை சாப்பிட்டா ல், உடலை நோய்களில் இருந்து பாதுகாப்ப த��டு, செல்லு லாரின் ஆயுளும் நீடிக்கப்படும்.\nக்ரீன் டீயைக் குடித்து வந்தால், குடலில் உள்ள பாக்டீரியாவின் வளர்ச் சி அதிகரித்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோ ய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இது உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்வோருக்கு மிகவும் இன்றிய மையாதது. ஏனெனில் கார்போஹைட்ரேட் உட ற்பயிற்சியின் போது, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவியாக இருக்கும்.\nதக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்ப தோடு, அதில் உள்ள லை கோபைன், தசைகள் சீரழிவதை தடுக்கும். மேலும் தேவையற்ற கொழு ப்புக்களையும் கரைக்கும்.\nஅத்திப்பழம் என்றதும் அனைவருக்கும் உலர் அத்தி ப்பழம் தான் நினை வில் வரும். ஆனால் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள முய லும்போது, நல்ல பிரஷ்ஷான அத்திப்பழத்தை சாப்பிட வேண்டு ம். இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நல்ல முன்னேற்றம் தெரியும்.\nவெள்ளை நிற பட்டன் காளான் மிகவும் ஆரோக் கியமான உணவுப் பொருள். ஏனெனில் காளானில் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் ஊட்ட ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.\nதானியங்களில் ஒன்றான தினையில், அமினோ ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், இதனை உட்கொ ண்டால், தசைகளுக்கு மிகவும் சிறந்தது.\nமாட்டுக்கறியை உட்கொ ள்வதற்கு பதிலாக, ஆட்டு க்கறியை உட்கொள் வது சிறந்து. ஏனெனில் மட்டனில் அர்ஜினைன் மற்றும் அமினோ ஆசிட் டுகள் அதிகம் இருப்ப தால், அது தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கு\nம். மேலும் மட்டன் தொப்பையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும்.\nடோஃபுவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்ள் அதிகம் இருக்கிறது. அது மட்டுமின்றி, இதில் அமினோ ஆசிட்டுகளும், ஐசோஃப்ளேவோன்களும் அதிகம் இருப்பதா\nல், இது விரைவில் தசைகளை கட்டமைப்புடன் மாற் ற உதவும்.\nபருப்புக்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்\nது, தசைகளும் வலுவுடன் இருக்கும்.\nசிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள நினைப்போர், தினமும் தயிரை உண வில் சேர்க்க வேண்டும்.\nசால்மன் மீனில் நோயெதிர்ப்பு அழற்சி பண்பு கள் அதிகம் இருப்பதால், இதனை உடற் பயிற்சி செய்த பின்னர் சாப்பிட்டால், உள் காயங்கள் குண மாகும்.\nதசைகளின் வளர்ச்சயை அதிகரிக்க நினைத்���ால், அன்னாசிப்பழத்தை சாப்பிட வேண்டும். இதனால் அன்னாசியில் உள்ள சத்துக்கள், தசைக ளின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது உடலுக்கு\nசமைக்கும் போது உணவில் ஆலிவ் ஆயிலை சேர் த்துக் கொண்டால், உடலுக்கு வேண்டிய ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழ ப் புக்கள்கிடைத்து, தசைகள் நன்கு வளர்ச்சியடையும்.\nடார்க் சாக்லெட்டை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், தசைகளில் ஏற்படும் உள்காயங்களை குறை க்கலாம்.\nஆளிவிதைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச் சத்து நல்ல அளவில் நிறைந்துள்ளது. என வே இதனை பாடிபில்ட ராக நினைப்போர் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்\nபாதாமை ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியா ன அமினோ ஆசிட், தசைகளின் வாழ்நாளை அதிகரிக்கும்.\nரிக்கோட்டா ஒரு இத்தாலிய சீஸ், இது செம்மறி ஆட்டின் பாலால் செய்யப்பட்டது. இதனை உணவி ல் சேர்தால், தசைகள் மற்றும் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.\nபீட்ரூட்டில் நைட்ரேட் என்னும் உடலின் சக்தி யை அதிகரிக்கும் பொருள் நிறைந்துள்ளது. என வே இந்த காய்கறியை வேகவைதது சாப்பிடுவ து மிகவும் நல்லது.\nபோக் சோய் (Bok Choy) என்று அழைக்கப்படும் சைனீஸ் முட்டைகோஸி ல் வைட்டமின் ஏ மற்றும் ஈ அதிகம் உள்ளது. இந்த காய்கறியை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, எலும்புக ளும் வலிமையடையும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nPosted in உடற்பயிற்சி செய்ய‍, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged உடலை, உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள், உணவுகள், உதவும், கட்டமைப்புடன், வைத்துக் கொள்ள...\nPrevமனித வாழ்க்கையில் புது புது உற்சாகம் தருவது தாம்பத்தியம் மட்டுமே அந்த தாம்பத்தியத்தில் . . .\nNextஉங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் ஆப்பிளின், புதிய வகை ஐபோன்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வ�� (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/site/?page_id=36", "date_download": "2020-05-30T18:12:23Z", "digest": "sha1:44Y763WECX3QKU5HRIGJBITSIW2UASSW", "length": 6082, "nlines": 86, "source_domain": "delhitamilsangam.in", "title": "தமிழ் நூல்கள் – Delhi Tamil Sangam", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை..\nஅன்று முதல் இன்று வரை..\nநூல் பதிவிறக்க இணைப்புகள் :\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nஉள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\nதிருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி\nதிருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி\nகொரோனா அச்சுறுத்தலை அடுத்து பொது இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டும், சங்க உறுப்பினர்கள் மற்றும் தலைநகர் வாழ் தமிழர்களின் நலனை கவனத்தில் கொண்டும், 14.03.2020, 15.03.2020, 21.03.2020, 22.03.2020, 28.03.2020, 29.03.2020 ஆகிய தேதிகளில் சங்க வளாகத்தில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.\nஇது தொடர்பாக உங்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்.\nகட் செவியில் (Whatsapp ல்) தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளின் தகவல்களைப் பெற அதற்கான ஒரு வேண்டுகோளை dhillitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.30 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.30 மணி\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020 – மாலை 6.30 மணி\nஹீரோ – புதிய தமிழ்த் திரைப்படம் – 01-03-2020\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nபொங்கல் திருநாள் பட்டிமண்டபம் மற்றும் பாராட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/shortcut/questions", "date_download": "2020-05-30T19:35:24Z", "digest": "sha1:KGBCMPJIP2VESN4TBWTLER3LLDS3KOKY", "length": 7478, "nlines": 189, "source_domain": "gk.tamilgod.org", "title": " Shortcut | Objective General Knowledge Question answers", "raw_content": "\nவிசைப்பலகை மட்டுமே பயன்படுத்தி ஒரு தேர்வுபெட்டியை எப்படி தெரிவு செய்வது\nரூபி நிரல் மொழியின் தந்தை யார்\nஆண்ட்ராய்ட் இன்க் கூகிளால் என்று கையகப்படுத்தப்பட்டது\nஆகஸ்டு 17ம் நாள், 2005ஆம் ஆண்டு.\nMicrosoft XP யின் முழுப்பெயர்\nMicrosoft XP, என்பது Microsoft eXPerience என்பதன் சுருக்கமாகும்.\nஉலகளவில் எத்தனை பேர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்துகின்றனர்\nஉலகளவில் 90% கணினி உபயோகிக்கும் மக்கள் விண்டோஸ் இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர்.\nஒரு வகை குறியீட்டு மொழி ஆகும். பிரபல‌ HTML இணையமொழி இவ்வகை குறியீட்டு மொழியினைச் சார்ந்தது.\nஅண்ட்ராய்டின் முதல் பதிப்பு (வெர்ஷன்) எது\nஅண்ட்ராய்டின் முதல் பதிப்பின் பெயர் அண்ட்ராய்டு 1.5, கப்கேக் ஆகும்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.catholicschoolsatrocities.org/?p=1909", "date_download": "2020-05-30T18:31:20Z", "digest": "sha1:2YH3CDLL5W2J62FMJWAXRIRZRLPP52PK", "length": 7851, "nlines": 53, "source_domain": "www.catholicschoolsatrocities.org", "title": "CATHOLIC SCHOOLS ATROCITIES » சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி", "raw_content": "\nபிஷப் இவானின் சட்டவிரோதமும் அரசின் நிதிச்சுமையும்\nசாத்தான்குளம் பள்ளிகள் கொடுத்துள்ள தகவல்கள்\nசாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி\nபிஷப் இவானும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலரும்\nபொத்தக்காலன்விளை பள்ளி நிர்வாக அவலம்\nதூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா\nதிருமதி செந்தூர்கனியின் உளறல் கடிதங்கள்\nநீதிமன்றத்தில் பொய்கள் – இவான் அம்புரோஸ்\nசாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி விவகாரம் – சட்ட விரோதமான அனுமதி\nசாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி பிஷப் இவான் அம்புடோஸால் திடுதிடுப்பென்று ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமூகத்தினரை திருப்தி படுத்துவதற்காக புனித தாமஸ் மெட்ரிக் பள்ளியின் வருமானத்தில் இருந்து பணம் வாங்கி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடம் அமைந்துள்ள இடத்தை சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப்பள்ளிக்கும் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் விளையாட்டிடமாக தெரிவித்து அதனடிப்படையில் அங்கீகாரமும் நிதி உதவியும் பெற்று வருவதை மறைத்து பல குல்மால்கள் செய்து ஊழல் பேர்வழி திரு இராமேஸ்வர முருகன் அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு சில நொடிகளில் துவக்க அனுமதி பெறப்பட்டது தெரியவருகிறது. திரு இராமேஸ்வர முருகன் பற்றி அறிய கீழ்காணும் இணைப்புக்கு செல்க. https://tamil.oneindia.com/news/tamilnadu/s-kannappan-appoints-new-school-education-director-216619.html மேலும் சம்மந்தப்பட்ட நிர்வாகம் மைனாரிட்டி நிர்வாகமாக பாவிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரு கோயில் ராஜ் என்பார் இது சார்பாக புகார் கொடுத்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் தவறு செய்துள்ளது அப்புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகத்தினரோடு சேர்ந்து கொண்டு விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் அப்பள்ளியை பார்வையிட்டதாகவும் விசாரணை மேற்கொண்டதாகவும் படம் காட்டி மனுதாரரை விசாரிக்காமலும் அவரிடம் உள்ள ஆவணங்களை பரிசீலனை செய்யாமலும் எல்லாம் சரியாக உள்ளது என்று தனது ந.க.எண்.377/அ/2017 நாள் 14.11.2017 கடிதத்தில் தெரிவித்துள்ளார். விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டிருக்கிறார். மேற்படி திரு. கோயில்ராஜ் எனபாரின் புகார் மனுவும் அன்னாரின் புகார் மனுவினை பரிசீலனை செய்ததாக கூறி அன்னாருக்கு தெரிவித்த கடித நகலும் இதோ. ஆவண ஆதாரங்களின் உதவியுடன் மனுதாரரை விசாரிக்காமல் பள்ளி துவக்க அனுமதி பெற்றதை நியாயப்படுத்தி எழுதியுள்ள விருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் தனது கடமையை சரியாக செய்யாத குற்றத்திற்குள்ளாகியுள்ளார்.\nதிரு கோயில்ராஜ் என்பாரின் புகார் மனு Mr.Koilraj’s Complaint\nவிருதுநகர் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் திரு.சித.வீரமணி அவர்களின் கடிதம் IMS Letter in response to Mr. Koilraj’s Complaint letter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_281.html", "date_download": "2020-05-30T17:45:44Z", "digest": "sha1:SYP3N3IL3GQTXCQ7BIOEJXDN5NE4EJY6", "length": 6650, "nlines": 48, "source_domain": "www.maddunews.com", "title": "டெங்கினை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் குழுக்களை அமைக்க தீர்மானம்", "raw_content": "\nHomeடெங்கினை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் குழுக்களை அமைக்க தீர்மானம்\nடெங்கினை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் குழுக்களை அமைக்க தீர்மானம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்கள் அனைத்திலும் விசேட குழுக்களை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒன்றான களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகளுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் அமீர்அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.\n2017ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் இந்த கூட்டத்தில் அதிகளவு டெங்கு தாக்கத்திற்குள்ளாகும் பகுதியாக களுவாஞ்சிகுடி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அங்கு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஇதுவரையில் 74 பேர் டெங்கின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தினமும் ஆறு ஏழு பேர் களுவாஞ்சிகுடி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் இங்கு வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வினையும் டெங்கு நுளம்பு பெருகும் இடத்தினை கண்டுபிடித்து அவற்றினை தூய்மைப்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் குழுக்களை அமைப்பது எனவும் அவற்றில் கிராமசேவையாளர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,பொலிஸார்,பொது அமைப்புகளின் உறுப்பினர்களைக்கொண்டதாக அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் கிணறுகளை வலைகளினால் மூடுவதற்கான நடவடிக்கை எடுப்பது எனவும் நுளம்பு பெருக்கம் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளை துப்புரவுசெய்யுமாறும் பணிப்புரைகள் பிரதேசசபை மற்றும் பொது அமைப்புகளுக்கு விடுக்கப்பட்டது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=829", "date_download": "2020-05-30T17:01:54Z", "digest": "sha1:74JEYLGW5IRMBN26V2G2AIBEMOJFHCWA", "length": 7159, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "A compendium of Academic Administration Admissions and Withdrawals » Buy english book A compendium of Academic Administration Admissions and Withdrawals online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் A compendium of Academic Administration Admissions and Withdrawals, S.R.C அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nகல்வி மேலாண்மையில் மனித வள மேம்பாடு\nSOCIAL SCIENCE class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nGK சக்சஸ் TNPSC இந்து சமயம்-சைவமும், வைணவமும் வினா விடைகள், சென்ற வருட வினா விடைகள், நடப்பு நிகழ்வுகள்\nதமிழ் உரை class 6 புதிய சமச்சீர் பாடத்திட்டம்\nஅறிவியல் என்றால் என்ன - Arivial Endral Enna\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு வெடிகள் - Sinthika Vaikkum Sirippu Vedigal\nதாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள் - Thaalntha Vagupaar Ketkum Anukoolangal\nகடல் வாழ் பாலூட்டிகள் - Kadal Vaal Paalootigal\nதமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - Tamil Novelgalil Kudumba Sithaivugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-05-30T17:35:07Z", "digest": "sha1:SIME5MIJWV5MLPGWE3HIEGQFAB3MEYWN", "length": 32697, "nlines": 209, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்? - சமகளம்", "raw_content": "\nமாளிகாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்திலுள்ள மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நடவடிக்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – வி.மணிவண்ணன்\nகொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு வடக்கில் தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் -செல்வம் அடைக்கலநாதன்\nபொய்யா விளக்கு திரைப்பட ‘மண்ணை இழந்தோம்’ பாடல் இணையத்தில்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலையில்\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்\nயாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கி பெறுமதியான பொருட்களை கொள்ளை\nசத்குமாரவின் கைதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்- பொல்காவல நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும்\nஇலங்கையில் தேரவாத பௌத்த சமயத்தை (Theravada Buddhist) மையப்படுத்திய பிக்குமார் சிலரின் ஒருபால் சேர்க்கை (Homosexuality) தொடர்பாக சிங்கள மொழியில் களு மக்கற (Black Dragon) என்ற சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார என்ற சிங்கள இளைஞன், குருநாகல் மாவட்ட பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் 2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிரிவு மூன்றின் கீழ் (International Covenant on Civil and Political Rights) (ICCPR) கைது செய்யப்பட்டே முப்பத்தி மூன்று வயதான சக்திக சத்குமார நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கைப் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். விகாரை ஒன்றுக்குள் வைத்து பௌத்த குருமார் சிலர் சிறுவர் இளைஞர்களுடன் ஓருபால் சேர்க்கையில் ஈடுபடுவது தொடர்பாகவே சக்திக சத்குமாரவின் களுமக்கற (‘Kalu Makara’) (Black Dragon) என்ற சிறுகதை சித்தரிக்கின்றது.\nஇந்தச் சிறுகதையினால் அதிருப்தியும் ஆத்திரமுமடைந்த ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பௌத்த அமைப்புகள், சக்திக சத்குமார சமூக அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிக்கரவெட்டிய பிரதேச செயலாளர், குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டன.\nஆனாலும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. இதனால் பொல்காவல பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர். அதனையடுத்து சக்திக சத்குமார தனது சட்டத்தரணி பி.டபிள்யு.டபிள்யு ரட்னாயக்கேயுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.\nஅங்கு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டு ஏப்பிரல் முதலாம் திகதி பொல்காவல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் பிர���வு முன்றின் கீழ் விசாரணை இடம்பெறுகின்றது.\n2007 ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) பிரிவு 3 (1) இன்படி இனக் குரோதங்களைத் தூண்டுதல் மதங்களிடையே வெறுப்பை உருவாக்குதல், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டுதல், என்ற உறுப்புரைகள் உள்ளன.\nஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) உண்மையான அடிப்படைக் கோட்பாடுகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 56 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை எனவும் சமவாயத்தில் (ICCPR) கூறப்பட்டுள்ள தமக்கு உரியதான சில உறுப்புரிமைகள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.\nஇனக் குரோதங்களைத் தூண்டுதல் மதங்களிடையே வெறுப்புகளை உருவாக்குதல் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டுதல் போன்றவற்றுடன் தேசிய பாதுகாப்புக்கு எதிரான விடயங்களும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள பிரிவு 14 2/இல் ஏலவே கூறப்பட்டுள்ளது.\nஆகவே இந்த உறுப்புரைகளுடன் சேர்த்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) பிரிவு மூன்றும் இலங்கையில் ஒருவருடைய கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nஇதேவேளை, சிவில் மற்றும் சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) பிரகாரம் சத்திக சத்குமாரவை நீதிமன்றம் தடுத்து வைக்க முடியாதென அவரது சட்டத்தரணி ரட்னாயக்கே கூறியுள்ளார்.\nஇலங்கைக் குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் (Penal Code) உள்ள பிரிவு 292 இன் படியும் சக்திக சத்குமாரவுக்கு எதிராக குற்றம் சுமத்த முடியாதெனவும் சட்டத்தரணி ரட்னாயக்கே தெரிவித்துள்ளார்.\nஒருபால் சேர்க்கை தொடர்பாக சிறுகதை எழுதியமை அவருடைய கருத்துச் சுதந்திரம். அது மத நல்லிணக்கத்தை அல்லது மதங்களுக்கிடையே வெறுப்பை உருவாக்கவில்லை என்றும் சட்டத்தரணி ரட்னாயக்கே தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கொழும்பில் இருந்து வெளிவரும் வார இதழில் ஒன்றில் புலிகளின் மூத்த தளபதி உயிர்நீத்த பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பாக கட்டுரை எழுதியவரின் பெயர் விபரங்களை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள பிரிவு 14-/2 இன் பிரகாரம் குறித்த வார இதழ் ஆசிரியரிடம் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கோரியிருந்தது.\nஆசிரியர் விபரங்களை வழங்க மறுத்ததால் இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் யாழ் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பி (B) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஆனாலும் விசாரணையின்போது, இலங்கை நாடாளுமன்றதால் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) படி எழுத்துச் சுதந்திரம் குறித்த உரிமைகளை யாழ் நீதிமன்றம் எடுத்துக் காண்பித்து, பி (B) அறிக்கையை கடந்த ஐந்தாம் திகதி தள்ளுபடி செய்திருந்தது.\nஅத்துடன் இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் அரசியல் யாப்பில் உள்ள உறுப்புரை 14 இல் கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தின் (Freedom of Expression) அடிப்படையில் எழுதுவதற்கான உரிமை உண்டு என்பதை யாழ் பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அறிவித்துமுள்ளது.\n1973 ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஐந்தாம் இலக்கச் சட்டத்தின் கீழான 14-10-1981 அன்று வெளியிடப்பட்ட இலங்கை ஒற்றையாட்சி அரச வர்த்தமானி இதழின் இலக்கம் 162- 5/A பிரிவு நான்கில் கூறப்பட்டுள்ள தகவலைப் பாதுகாத்தல், இரகசியம் பேணுதல், உள்ளிட்ட விடயங்கள், குறிப்பாக கட்டுரை அல்லது செய்தியை எழுதியவர் தகவல் மூலத்தை வெளியிட மறுத்தால் அதனைக் கோர முடியாது என்று குறித்த வர்த்தமானி இதழில் கூறப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.\nகருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், (Freedom of Expression) சுயநிர்ணய உரிமை, சிவில் உரிமை ஆகிய விடயங்கள் இலங்கை நாடாளுமன்றதால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) அடிப்படைக் கோட்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும் யாழ் நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் அந்தச் சமவாயத்தில் உள்ள முழுமையான அடிப்படை விடயங்களையும் எடுத்துக் காண்பித்து அந்த பி அறிக்கையை தள்ளுபடி செய்திருந்தது.\nஇந்த நிலையில் சத்திக சத்குமார மீது பௌத்த பிக்குமார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் எந்த அடிப்படையிலானதென்று அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅதேவேளை, ஊடகத்துறை சார்ந்த பிரசுரங்கள், வெளியீடுகள், தொடர்பான விடயங்களில் தமிழர்கள் கைது செய்யப்படும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், சிங்களவா்கள் கைது செய்யப்படும்போது சிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் உறுப்புரை 20இன் படியும் கைது செய்யப்படுவதாகவும் இது புதிய முறையிலான இனரீதியான பாகுபாடெனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபயங்கரவாதத் தடைச்சட்டத் பிரிவு 14-/2 இன்கீழ் கைது செய்யப்படும் போது இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற விடயம் தமிழர்கள் மீது முன்வைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.\nஇதேவேளை, 2007 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) அடிப்படைக் கோட்பாடுகள், எதுவுமே இலங்கை நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் இதுவரை ஏன் கேள்வி எழுப்பவில்லை. அல்லது தமிழ்த்தரப்பு இதுவரை ஏன் எடுத்துக் கூறவில்லையென்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஎனினும் இந்த விடயம் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் கேள்வி எழுப்பியதுடன் அந்த விவகாரம் நின்று விட்டது.\nசிவில் மற்றும் சர்வதேசச் சமவாயத்தின் பிரகாரம் (ICCPR) இனம் ஒன்றின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், சிவில் சமூக உரிமைகளுக்கு இடமளித்தல், தன்னுடைய அரசியல் உரிமைகளை தானே தீர்மானிக்கும் உரிமை உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.\nஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) உறுப்புரை 20இல் கூறப்பட்டுள்ள பகுதி உள்ளிட்ட குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரமே இலங்கை அரசாங்கம் ஏற்றுள்ளது.\nஏனெனில் பௌத்த சமயத்திற்கும் இலங்கை அரச கட்டமைக்குக்கும் எதிராக கருத்து வெளியிட்டால், ஏதாவது எழுதினால் அவரைக் கைது செய்வதே அதன் நோக்கமாகும்.\nஅதேவேளை, அந்தச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்பதைப் பயன்படுத்தி தமிழர்கள் வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சியைக் க��ரிவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயத்தின் (ICCPR) முக்கியமான பகுதிகளை இலங்கை அரசாங்கம் நீக்கியிருக்க வேண்டுமென சட்டத்தரணி காண்டீபன் சந்தேகம் வெளியிட்டார்.\nஇதன் காரணத்தினால் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் தாய்ச்சட்டத்தில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் (ICCPR) சேர்க்கப்படவில்லை. வெறுமனே சாதாரண சட்டமாகவே இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. அதுவும் அதன் உண்மையான அடிப்படை கோட்பாடு நீக்கம் செய்யப்பட்டே அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் வேண்டுமானல் இந்தச் சட்டத்தை இல்லாமலும் செய்ய முடியும்.\nஎனவே சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசச் சமவாயம் (ICCPR) பெயரளவிலேயே இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ளதென்று காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்தி்ற்குக் கூறினார்.\nஆகவே ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதா அல்லது இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றியுள்ளதா என்பது இங்கு பகிரங்கமான கேள்வியாகும்.\nபிக்குமாரின் ஓருபால் சேர்க்கைகள் பற்றிய சிறுகதையை எழுதிய சக்திக சத்குமார இலங்கையில் ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றவர். பல நூல்களையும் எழுதியுள்ளார்.\n1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி குருநாகல் வரக்காப்பொல பிரதேசத்தில் பிறந்த சக்திக சத்குமார, இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் பொதிகள் பரிசோதனை Next Postபாதுகாப்புக்காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம்- பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்\nமாளிகாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kalleeral", "date_download": "2020-05-30T17:03:57Z", "digest": "sha1:EYGH3RQJZ6TMLXC7JIUE63YGLXRN4YVS", "length": 7998, "nlines": 206, "source_domain": "www.topelearn.com", "title": "கல்லீரல்", "raw_content": "\nபித்தப்பை அழற்சி பற்றிய குறிப்புகள்\nபித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்தப்பையிலே வீக்கம் /அழற்சி ஏற்படும். இது பித்தப்பை அழற்சி எனப்படும். பின்வரும் காரணங்களினால் பித்தக் கற்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.\nபித்தக் கற்கள் பற்றிய குறிப்புகள்\nபித்தக் கற்கள் எனப்படுபவை சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder) உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.\nஹிபாடிக் என்செபலோபதி ஈரல்மூளை நோய்\nஹிபாடிக் என்செபலோபதி (போர்டல்-சிஸ்டமிக் என்செபலோபதி, லிவா; என்செபலோபதி, ஹிபாடிக் கோமா) என்பது மூளைச் செயல்களை சீர்குலையச் செய்கிறது. இது சாதாரணமாக ஈரலீனால் நீக்கப்படும் நச்சுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல்,இரத்தத்தில் கலந்து அதிகரித்து மூளையை சென்றடைவதால் ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t54781-topic", "date_download": "2020-05-30T18:55:37Z", "digest": "sha1:A6UU54ZRR3QZLWVCO52R56UPCTGB5AWJ", "length": 14324, "nlines": 124, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "ஆசிரியர் வழங்கிய ஆசி!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட��சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nநான், காரைக்குடியில் உள்ள, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர்\nஉயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது நடந்த\nஎன் வகுப்பில், இரு மாணவர்களுக்கு சினிமா அதிபர்,\nஏவி.மெய்யப்பச் செட்டியார், ‘ஸ்காலர்ஷிப்’ வழங்குவார்.\nமாதம் ஆறே கால் ரூபாய் தான், பள்ளி கட்டணம்.\nஅதில், பாதி தொகையை, ஏ.வி.எம்., வழங்குவார்.\nபரீட்சை வைத்து, இரு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஅந்த பரீட்சையில், நான் வெற்றி பெற்றேன்.\nசந்தோஷம் அடைந்தாலும், என் அப்பா, ஒவ்வொரு மாதமும்,\nமுழு தொகையை என்னிடம் தந்து விடுவார்.\nபள்ளி கட்டணம் கட்டியது போக, மீதி ரூபாய், என்னிடம்\nஎன் வகுப்பு தோழன், மிகவும் ஏழை. நட்பு காரணமாக,\nபாதி தொகையை, அவனுக்கு கட்டி விடுவேன்.\nதமிழ் ஆசிரியர், புலவர் முடியரசன், என் உதவும்\nமனப்பான்மையை பாராட்டி, ஆசி வழங்கினார்.\n‘புத்திசாலி தனத்தோடு, உதவும் எண்ணம் இருப்பதால்,\nவருங்காலத்தில், உயர்ந்த பதவி பெற்று, புகழ் பெறுவாய்…’\nநாற்பது ஆண்டு, அரசு பணியில், தாசில்தாராக\nபணியாற்றி, ஓய்வு பெற்று, ஜனாதிபதி டாக்டர்\nஏ.பி.ஜே., அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப்பட்டு,\nதமிழ் ஆசிரியரின் ஆசி பலித்ததை, மறக்கவே முடியாது.\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: பயனுள்ள தகவல்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=196", "date_download": "2020-05-30T19:38:13Z", "digest": "sha1:FCLZECVN7KBEWSSB2PKJ4KH6ITXTHJZA", "length": 9324, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » திருவள்ளுவர் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகம் வகை : State\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2002\nபி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி\nஉடற்கல்வியில் தகுதி பெற விரும்புகிறேன். இதில் என்ன படிப்புகள் எங்குள்ளன\nமாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை அஞ்சல் வழியில் எங்கு படிக்கலாம்\nஎன் பெயர் ஜீவா. நான் இறுதியாண்டு சி.எஸ்.இ., டிப்ளமோ மாணவர். லேட்டரல் என்ட்ரி முறையில், பி.டெக்., சேர விரும்புகிறேன். எனவே. பி.இ., அல்லது பி.டெக்., ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=District%20Primary%20Education%20Officers%20Transfer", "date_download": "2020-05-30T19:17:57Z", "digest": "sha1:RTEYGDDN43BP4Z2VRX3ZJB2KNL4FPF24", "length": 4767, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"District Primary Education Officers Transfer | Dinakaran\"", "raw_content": "\n7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேரை இடமாற்றம் செய்து ஐகோர்ட் தலைமை பதிவாளர் உத்தரவு\nசிஐஎஸ்எப்.யில் மார்ச் வரை டிரான்ஸ்பர் கிடையாது\nதமிழகத்தில் 10 டிஎஸ்பிக்கள் டிரான்ஸ்பர்\nதொடர்ந்து 6 வருடங்களாக பணியாற்றி வந்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனர் திடீர் இட���ாற்றம்\nதருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி டாஸ்மாக் கடைகளில் விற்ற காலாவதியான பீர்: அதிகாரிகள் ஆய்வு\nநித்திரவிளை அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மின் கம்பத்துக்கு ஊன்று கோல்\nகொரோனா தடுப்புப்பணி குறித்து வருகின்ற 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை கட்டாயப்படுத்தி கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nதமிழகத்தில் 5 கூடுதல் எஸ்பிக்கள் டிரான்ஸ்பர்: டிஜிபி திரிபாதி உத்தரவு\nஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம்..: மத்திய அரசு அறிவிப்பு\n18ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறையினர் பணிக்கு வர உத்தரவு\nமருத்துவக்கல்வி பறிக்கப்பட்ட 10,000 இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nடிஜிபி திரிபாதி உத்தரவு: 14 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்\nஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே கொள்ளையன் வெட்டிக்கொலை\nபள்ளி மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டில் மனு: விரைவில் விசாரணை\nசபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது குறித்து விளக்கம்\nதமிழகம் முழுவதும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு\nஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை..:மாவட்ட ஆட்சியர் தகவல்\nஉயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு: கொரோனா நீங்கினால்தான் கல்லூரிகள் திறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/08/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-49/?shared=email&msg=fail", "date_download": "2020-05-30T18:20:53Z", "digest": "sha1:3IRUFTXMXEKVHGKYZVYLUB2XL7MFET7C", "length": 79839, "nlines": 124, "source_domain": "solvanam.com", "title": "வாசகர் மறுவினை – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமைத்ரேயன் ஆகஸ்ட் 12, 2018\nஅஸ்வத் எழுதிய தொல்வெளியிலிருந்து தொடரும் இசை குறித்து\nஇசை பற்றி எனக்குத் தெரிந்தது பாமரருக்குத் தெரிந்ததை விடவும் குறைவு. இதைப் பெருமையாகச் சொல்லவில்லை. வெறும் சினிமாப் பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த ஆள் நான். வீட்டில் பிறர் கர்நாடக சங்கீதம் நிறைய கேட்ட போது அது வயசானவர்கள் இசை என்று போயிருந்திருக்கிறேன். தெலுங்கு என்பதால் சொற்கள் புரியாமலும் விலகி இருக்கலாம். மதுரை சோமுவை என் மாமா டேப் ரிகார்டரில் போட்டுக் கொண்டு கேட்ட போது முதல் தடவையாக அதில் விழுந்து பிரமித்து நின்றேன். 1964-65 என்று நினைவு- நாட்டக்குறிஞ்சியிலே முருகா என்று ஒரு பாட்டுப் பாடுவார். அதைப் பின்னாளில் நான் வேறெங்கும் கேட்டதில்லை. அதைக் கொஞ்சநாட்கள் பாடிக் கொண்டு திரிந்தேன். (டேப் ரிகார்டர் ஒரு ஸ்பூல் ரிகார்டர். திடீரென்று டேப் அறுந்து விடும் அதை ஒட்ட வைத்து திருகல், கோணல் இல்லாமல் thread செய்து மறுபடி பாட வைக்க வேண்டி வரும். இதோடு கொஞ்ச காலம் பாடாகப் பட்டு விட்டு அதை என் மாமா விற்று விட்டார் என்று நம்புகிறேன்.) ஆனால் அதுதான் நான் கேட்ட பதிவான இசையில் சிறப்பானதாக இருந்த ஒன்று.\nபிறகு படிப்படியாக முன்னேறி பல கச்சேரிகளுக்குப் போயிருக்கிறேன். இந்துஸ்தானியில்தான் அதிகம் பரிச்சயம் ஏற்பட்டது. இன்றும் அதில்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். சமீப காலங்களில் டிசம்பர் ஜனவரியில் சென்னையில் இருப்பதால் கச்சேரிகளுக்குப் போகிற பழக்கம் ஏற்பட்டது. ஜன ரஞ்சகமாகப் பாடுவோரை விட, தனக்காகப் பாடுவது போலத் தோன்றும் சிலரையே எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கிறது. ஆனால் இருவருக்கும் ராகங்களை அடையாளம் காண்பது கூடத் தெரியாது. அவள் என்னை விடப் பல படி மேல், சிலவற்றைக் கண்டு பிடிப்பாள்.\nஇதை ஏன் சொன்னேன் என்றால், இந்தக் கட்டுரையின் மையத்தில் இருக்கும் இசை என்ற கருதுபொருள் பற்றிச் சொல்ல எனக்கு எதுவும் தெரியாது. அதனால் நான் பிறவற்றைப் பற்றித்தான் பேச முடியும் என்று சொல்வது நோக்கம்.\nஆடிஸம் என்பதை நோய் என்றோ, வளர்ச்சிப் பிரச்சினை என்றோ நான் ஒதுக்கவில்லை. அது ஒரு ஸ்பெக்ட்ரம் என்பது எனக்குத் தெரிந்திருக்கிறது. அதில் செயலற்ற நிலையில் இருக்கும் சிறார்/ வளர்ந்தவரில் துவங்கி மிக்க செயல்திறனோடு ஆனால் சமூக உறவுகளில் அதிகத் திறனில்லாது இயங்கும் நிலையில் இருப்பவர் வரை பல வகைகள் உண்டு.\nஒரு விதத்தில் பார்த்தால் அனேகமாக எல்லா மனிதர்களையும் இந்த ஸ்பெக்ட்ரத்தில் பொருத்திப் பார்க்கலாம் என்றே என் யோசனை. அதாவது ‘நார்மல்’ என்பது கிட்டத்தட்ட அடைய முடியாத ஒரு நிலை. நார்மல் என்பதே ஒரு நேர்கோட்டில் மனிதரைப் பொருத்தும் முயற்சியின் விளைவு. அது scattered data points நடுவே பல வகை விரிவளிப்புகளைப் பொருத்திப் பார்த்து, பெரும் திரளுக்கு ஏற்றது என்று காணப்பட்ட ஒரு distribution பாணியைப் பீடம் ஏற்றிய சிந்தனை- அறிவியல் ரீதியாகச் சொன்னால்.\nஅதில் பொருந்தாத பல வகைப் பரவல் பாணிகளைப் புள்ளியியல் பயன்படுத்துகிறது. இவை அனைத்தும் சிதறிய தகவல் புள்ளிகள் நடுவே ஒரு பாணியைக் காணும் மனித இயல்பை ஏற்கும், அதன் மூலம் செயல்திறன் பெற முயலும் வேலை.\nBinomial, logarithmic, bi-modal, Geometric, Exponential, Poisson என்று பல உண்டு. நூற்றுக் கணக்கில் இருப்பதாக ஒரு புள்ளியியல் தளம் சொல்கிறது. ஆனால் 15 தான் நிறையப் பயன்படுவன. அவற்றுக்கெல்லாம் அரசு போல அமர்ந்திருப்பது ‘நார்மல்’ பரவல். (Common Probability Distributions: The Data Scientist’s Crib Sheet – Cloudera Engineering Blog)\nஆனால் சமீப காலங்களில் எது ‘நார்மல்’ என்பதே பெரிய கேள்வியாகி இருக்கிறது. எப்படி இலக்கியத்தில் எது செவ்வியல் என்பதே கேள்விக்குட்படுத்தப்பட்டு, அது ஆதிக்க சக்திகளின் சுவடு/ அடையாளம்/ நசுக்கல் வெளிப்பாடு என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு, classical, canon, central என்ற சொற்களே இன்று ரத்தக்கறை படிந்த சொற்களாகக் கருதப்படுகின்றன. அதனால் marginal, aborigine, decentered, edge போன்றனவற்றில்தான் உண்மை இருக்கிறது, அவைதான் நிஜ வரலாறு, நிஜப் பண்பாடு, நிஜச் சிந்தனை, நிஜ ஒழுக்கம் என்றே கூட வாதிடும் பிராக்யர்கள் எங்கும் நிலவுகிறார்கள். இவர்களே எதார்த்தம் என்பது ஒரு பரவல், அதில் நார்மல் என்று எதுவும் கிடையாது என்றும் சொல்வார்கள். இந்த வகைச் சிந்தனையின் ஒரு சாரி/ அணிவகுப்புதான் தத்துவ/ வரலாற்றியல்/ அழகியல் வாதப் பிரதிவாதங்களில் கட்டுடைப்பு என்று சில பத்தாண்டுகளாக பெரும் ஆர்ப்பரிப்புடன் உலவி வருகிறது.\nமையம் என்று ஒன்று இருந்தால்தான் விளிம்பு என்று ஒன்றை இனம் காட்ட முடியும். பெரும்பான்மை என்று ஒன்று இருப்பதாகக் காட்டினால்தான் சிறுபான்மை என்று இன்னொன்றைச் சொல்ல முடியும். சமூகம் என்று ஒன்றைக் காட்டினால்தான், புறமொதுக்கப்பட்டவர்கள் என்று அடையாளம் காட்டப்படுவதற்குப் பொருள் கிட்டும். ஏற்கப்பட்ட ஒழுக்கம், நியதி என்றெல்லாம் சில இருந்தால்தான் தகாதது, உதவாதது, விலக்கப்பட வேண்டியது என்று சில உருவாகும். ராவணனே நீதிமான் என்று சொல்லத் துவங்கினால், பின் பெண்டிரைத் தலைமுடியைப் பற்றி இழுத்துப் போய் சிறை வைத்துத் தன் விருப்பத்துக்கு இணங்க வைக்��ும் ஆண் தான் சிறந்தவன் என்று ஒருவர் சொல்வதாகத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும். இல்லை ராவணனுக்குத் தனியாக இன்னொரு புனைவை எழுதி அவன் செம்மான், மற்ற நாடோடிதான் அற்பன், பயங்கரவாதி என்று புனைவு எழுத வேண்டி வரும். அப்படி எழுதினால், அப்போதும் வெற்றி பெறுவது விளிம்பு இல்லை, சிறுபான்மை இல்லை. ஏனெனில் அங்கும் செம்மை, நன்னடத்தை, மாண்பு போன்ற சில பழைய, மிகப் பழைய ஒழுக்கக் கோட்பாடுகளே ஆட்சி செய்யும். இராவணனை ‘நல்லவன்’, ‘ஒழுக்க சீலன்’, அதிநாயகன் என்றெல்லாம் காட்டுவதில் ஏதோ தாம் வெற்றி பெற்றதாகச் சில அரசியலாளர் கொக்கரிக்கும்போது எனக்கு வியப்பு எழுகிறது. ஏனெனில் அவர்கள் இன்னமும் பழைய சட்டகங்களை உடைத்து அழித்து விடவில்லை.\nஎந்த சமூகத்தை இழிக்கிறார்களோ அதே சமூகத்தின் அங்கீகாரமும், அதன் மீது அதிகாரமும், அதை ஆளும் நோக்கமும்தான் இவர்களிடமும் இலக்கு, குறிக்கோள். பழைய கள், புது மொந்தை.\nஅதிகாரமற்ற சமச் சமுதாயம் என்று பெரும் ஜிகினாவைச் சுற்றினாலும், அதில் நீங்கள் ஏன் அதிகாரத்தில் இருக்க வேண்டும், சாதா தோசையாகக் கீழே அமரத்தானே வேண்டும், ஏன் மேடையேறி பந்தா செய்கிறீர்கள் என்று யாரும் புரட்சிகளைக் கேட்பதில்லை. எதற்கு லெனினும், ஸ்டாலினும், மாவோவும், ஈவெராவும் நாயகர்களாக வழிபடப்படுகிறார்கள் சோவியத் ரஷ்யாவில் அடையாளமற்ற தாய்/ தொழிலாளி/ போர்வீரன் என்று சிலை வைத்துப் பார்த்தார்கள். யாருக்கும் அவை நினைவில் இல்லை. உருவில்லாத கடவுளைத்தான் வணங்குகிறோம் என்று சொன்ன மதங்கள் அதைச் சொன்ன புத்தகங்களை, நபிகளை/ குருவை நாயகர்/ புனிதர்/ கடவுளின் தூதுவர் என்று சாதா ரொட்டிக்கு மேலே ஏற்றி வைத்து விட்டனர். இப்போது அந்தப் புத்தகத்தைக் குறை சொல்ல முடியாது, அந்த தூதுவர்கள் இறந்து மண்ணாகி விட்டனர், இன்றைக்கு ஏற்ற சிந்தனையைக் காட்டுங்கள் என்று சொன்னால் சிரச்சேதம் செய்ய வேண்டுமென்று அதே பெரும்பான்மை கத்துகிறது.\nஇவற்றை ஏன் சொல்கிறேன் என்றால், பாணியை இனம் காண்பதும், மையத்திற்கு நகர முயல்வதும், அங்கீகாரம் பெற்ற இடங்களில் அங்கீகாரம் பெற முயல்வதும், மனிதரின் இயல்பு. இதைச் செய்ய ஆணவமும், அதிகார வெறியும் தேவை என்றில்லை. இவை சாதாரணருக்கும் இருக்கும் சாதாரண ஆசையே. சாதா- ரணம் தான் இது. பெரும் ரணம் இல்லை. ராஜப் பிளவை என்பார்கள் புற்று நோயை முன் காலத்தில். அது ராஜாக்களுக்கு மட்டும் வந்ததால் அல்ல. பிளவைகளில் சிகிச்சைக்கு இணங்காத ஒரு நோய் என்பதால். அதைப் போல ரணங்களில் பெரும்பான்மையிடம் சாதா தான் இருக்கிறது. இந்த சாதா என்பதே ரணங்களின் பாணியைப் பார்த்து, சில பல பிரச்சினைகள் இருந்தாலும் தனக்கும் சூழ உள்ளவர்களுக்கும் அவதி/ காயம்/ நமைச்சல் இல்லாது இயங்கும் குணம் உள்ளவர்களை சாதா ரணர் என்று நாம் அழைக்கிறோம். [இங்கு ரணம் என்ற சொல்லை அதன் மூல மொழியின் அர்த்தப்படி நான் பயன்படுத்தவில்லை. எனக்கு வசதிக்கு வளைத்திருக்கிறேன்.] நார்மல் என்பது இந்த சாதா தான்.\nநார்மல் என்ற சொல்லுக்கு வேர் மூலம் தரும் ஒரு அகராதிப் பக்கம் இங்கே.\nஅகராதியில் கிட்டும் பல விரிபொருள்கள் இங்கே.\nநாம் ஒவ்வொருவரும் நமக்கு சௌகரியமான வகை சாதாரணத்தை உருவாக்கிக் கொள்கிறோம், அதைப் பயன்படுத்தி அதையே வழக்கமாக்கிக் கொண்டு அதை ‘நார்மல்’ என்று புரிந்து கொள்கிறோம். அந்தக் குவி ஆடியை நம் கண்கள் தன்னியல்பாக ஆக்கிக் கொள்கின்றன, அந்தக் கண் பாப்பாவின் மூலம் உலகைப் பார்த்து நம் மதிப்பீடுகள், நம் சார்புகள், நம் தேர்வுகள் அமைகின்றன. இவை பின் குழு உருவாக்கல், செயல் முறைகள், விருப்ப அதிகாரப் பகிர்வுகள், விருப்பப் பொருளாதார/ சமூக அமைப்புகள் என்று படிவுகளாக ஆகின்றன.\n[இதெல்லாம் உங்களுக்கும், இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே தெரியும். பின் எதற்கு எழுதுகிறேன் என்றால், சில சமயம் தெரிந்தவற்றையே கலைத்துப் போட்டு வேறு ஒழுங்கில் அமைத்துக் கொடுத்த ஒன்றைப் பார்க்கையில் நமக்கு வேறு விதமான பார்வைப் பரிமாணம் அல்லது பரிமாணப் பார்வை கிட்டலாம். நான் இதை எழுதத் துவங்குகையில் இப்படி இதை எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டுக் கொண்டு எழுதவில்லை. எனக்கு உணர்வாகக் கிட்டியவற்றை அவை ஒழுகும் விதத்தில் இங்கு இடுகிறேன். இதில் ஏதும் தெளிவின்மை இருந்தால் அது எழுத்துத் திறனுக்கும், வார்த்தை வங்கி என்று மனதில் உள்ள சேமிப்புக்கும், கருத்துகளைக் கோர்க்கும் மூளையின் பகுதிக்கும் இடையே உள்ள உறவுச் சிக்கலால் வருவது. இதையே திறன் போதாமை என்று சுருக்கிப் புரிந்து கொள்கிறோம். இங்கு என் கடிதம் defamiliarizing the familiar என்ற உத்தியைப் பயன்படுத்துகிறது. அதுதான் ‘நவீனத்துவம்’ என்று அறியப்பட்டதன் இலட்சணம் என்று கூடச் சொல்கிறார்கள். ]\nஆக நார்மல்/ சாதாரணம் போன்றன சமூக அமைப்புகளில் ஏற்கனவே இருக்கும் அமைப்புகள்/ நிறுவனங்கள்/ குழுக்கள் ஆகியவற்றில் உரசல்/விரிசல்/ நாசம்- அழிப்பு/ வன்முறை- குரோதம் போன்றனவற்றை உருவாக்காமல் பொருந்தக் கூடியவர்கள்/ கூடியவை என்று அறியப்பட்டவை. ஆனால் முன் சொன்ன மாதிரி, ஒவ்வொருவரும் இந்தக் ‘கெடுதி’களில் ஏதாவது ஒரு சதவீதம் தம்மிடம் கொண்டவர்களே. அந்தச் சதவீதமானது அவர்கள் எந்த வகை அமைப்புகளில் பொருத்திக் கொண்டிருக்கிறார்களோ அவற்றில் கூட உழைப்பவர்கள்/ இயங்குபவர்களுக்குச் சேதம் விளைக்காத வகையில் இயங்க முடிகிற வரையிலும் பொறுத்துக் கொள்ளப்படும்.\nஉடனே எனக்குத் தோன்றுவது ஒரு அதிகாரியின் நினைவு. நான் வேலை பார்த்த ஒரு வங்கியில் ஒரு நடுவயது அதிகாரி இருந்தார். இவர் படிநிலையில் சாதாரண அதிகாரி. இன்னும் (middle management) என்று இன்று அறியப்பட்ட நிலைக்கு உயரவில்லை. அத்தனை வயதில் அங்கேயே இருப்பது கொஞ்சம் ‘நார்மலானது’ இல்லை. சிலர் சுயத் தேர்வால் மேலே உயராமல் இருப்பார்கள். இவர் அப்படி இருந்திருக்கலாம் . இவர் ஒரு bachelor. அலுவலகப் பெண்களிடம் கொஞ்சம் ‘வழிவார்’. ஆனால் ஏதும் கெடுதலாகவோ, மோசமாகவோ பேச மாட்டார், என்பதால் பெண்கள் இவருடைய அசட்டு நடத்தையை லட்சியம் செய்யாமல் இருந்தனர். புதிதாக அந்த இலாகாவுக்கு வரும் நபர்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது ஏதாவது முட்டாள்தனமாகச் செய்து வைத்து பிரச்சினை கிளம்பும். பொதுவாக இவருடைய சக அதிகாரிகளே இப்படி அகப்பட்டுக் கொள்வார்கள். இவர் சகஜமாகப் பழகுவதை நம்பி, இவருடைய சொந்த வாழ்வு பற்றி இவரிடம் எதுவும் பேசக் கூடாது என்று பல வருடம் இவரோடு வேலை செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு முறை புதிதாகச் சேர்ந்த ஒரு அதிகாரி, பதவியில் இவருக்கு ஒரு படி மேலிருப்பவர், இளைஞர், இவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டு விட்டார். அந்தக் கேள்வியை அவர் எப்படிக் கேட்டார் என்பது எனக்குத் தெரியாது. இது அலுவலக நேரத்தில் ஏன் எழுந்தது என்றும் எனக்குத் தெரியாது. ஒருவேளை இவர் ஏதோ பெண்ணிடம் வழிந்ததைக் கண்டிக்க அவர் அப்படிக் கேட்டிருக்கலாம்.\nஅந்தக் கேள்வி ஒரு trigger கேள்வி. அதை யாரும் கேட்க மாட்டார்கள். கேட்டால் பயங்கரக் கோபம் அடைந்து கண்டபடி ஏசி, கத்தி அலுவலகத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து விட்டு, பின் திடீரென்று வெளியேறி எங்கேயோ உலவி விட்டு, மறுபடி ஒரு மணி நேரத்தில் திரும்புவார். பிறகு கடும் மௌனத்தில் வேலை செய்வார்.\nஅன்று கத்தியபடி தன் இருக்கைக்குப் போனவர், அங்கிருந்து ஒரு கண்ணாடி பளுவை (table weight என்று அந்நாளில் சொல்வார்கள். இன்று இவை எங்கும் காணப்படுவதில்லை) எடுத்து அந்த அதிகாரி மீது பத்துப் பதினைந்து அடி தூரத்திலிருந்து வீசினார். அந்த இளைஞர் இவர் திடீரென்று வெடித்துக் கத்தியதில் பிரமித்து இவரைப் பார்த்துக் கொண்டிருந்ததால் தலையைக் குனிந்து கொண்டு அந்த குண்டு தன்னைத் தாக்காமல் தப்பித்தார்.\nபிறகென்ன, இந்த அதிகாரி மீது புகார் எழுப்பப்பட்டது. அவரை வேலையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தார்கள். ஆறேழு மாதம் கழித்து விசாரணை முடிந்து, மற்ற அதிகாரி தன் புகாரை விலக்கிக் கொண்டதும், இவருக்கு வேலை திரும்பியது. இடையில் மனநலச் சிகிச்சை பெற்றிருக்கலாம். ஆனால் திரும்பிய பிறகு முன்பு போல சகஜமாக, உற்சாகமாக இருப்பது மிகக் குறைந்திருந்தது. இளைத்தும் போயிருந்தார். அவர் ஒரு செயல்திறன் மிக்க வங்கி எந்திரம். அதை அவரிடமிருந்து பிடுங்கியதும் அவருக்கு வாழ்வில் ஏதோ பறி போயிருந்தது. அவர் ‘நார்மல்’ நிலைக்குத் திரும்ப அந்தப் பறி முதல் உதவி இருக்கும் போலிருக்கிறது.\nஇந்த அதிகாரி பிறருக்கு உடல் சேதம் விளைக்க முயலாத வரை இவர் பொறுத்துக் கொள்ளப்பட்டிருந்தார். இவரே நிறைய பெண்களிடம் ‘வழிந்ததில்’ அவர்களுக்கு என்ன மன நலக் குறைவு ஏற்பட்டது என்பதை வங்கியோ, பிற ஆண்களோ, அதிகாரிகளோ, ஏன் பெண்களே கூடவோ அதிகம் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு பெண் கூட இவர் மேல் எழுத்து மூலம் புகார் செய்யவில்லை. வாய் வார்த்தையாகப் புகார் செய்தால் நிறுவனம் ஏதும் நடவடிக்கை எடுக்காது என்பது ‘நார்மல்’. ஆனால் அது ‘நார்மலே’ இல்லை, பொதுச் சமூகப் பார்வையில், இல்லையா இப்படி நிறுவனங்களே ஒரு அளவில் ‘நார்மல்’ நடத்தை இல்லாதவை. ஆனால் உட்குழு நார்மல் என்பது பொது நார்மலிலிருந்து எப்போதுமே விலகித்தான் இருக்கும்.\nஇங்கு நான் சொல்ல வந்தது உங்களுக்குப் புரிந்திருக்கும். இசை/ நாட்டியம்/ இலக்கியம்/ நாடகம்/ சினிமா/ விளையாட்டுத் தொழில் (ஸ்பொர்ட்ஸ்) போன்றன எல்லாம் நிகழ்த்தல��� துறைகள். Performance based activities. இவற்றில் சமத்துவம் என்ற கருத்து மிக மிகப் பெயரளவில்தான் இருக்கும். Nominal equality தான் நிலவும். அது இயங்கு களத்தை எல்லாருக்கும் சமமாக அமைக்க வேண்டும் என்ற நன்னடத்தை பற்றிய மதிப்பீடுகளால் உருவானது. மனிதக் குரங்குதான் இப்படி ஒரு நடத்தையைக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. பல பாலூட்டிகளும் இப்படி ஒரு நடத்தையைக் காட்டுகின்றன. தோற்ற மிருகத்தைத் தன் குழுவில் இருக்க அனுமதிக்கும் பாலூட்டிகளில் துவங்கி, அதை விரட்டி விட்டுத் திரும்பி விடும் நடத்தை, அத்தோடு அதன் வாரிசுகளை எல்லாம் தன் குழுவின் எல்லைக்குள்ளிருந்து அகற்றும்/ கொல்லும் நடத்தை, தோற்ற மிருகத்தைக் கொல்லும் நடத்தை என்று பற்பல தேர்வுகள் பாலூட்டிகளிடம் காணப்படுகின்றன. இவற்றில் எல்லாவற்றையும் விடக் குரூரமான வழிமுறைகளை மனிதக் குரங்கு கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. இவற்றில் எல்லாவற்றிலும் மேன்மையான வழிமுறையையும் மனிதக் குரங்கு அவ்வப்போது தேர்ந்தெடுக்கிறது. அதைப் பாராட்டியே இலக்கியம், தர்ம சாஸ்திரங்கள், விவிலிய நூல்கள், ஒழுக்கப் பாடங்கள், வாய்வழிப் போதனைகள், பாட்டி/ தாத்தா கதைகள், உபந்நியாசங்கள், சர்ச்சியப் பிரசங்கங்கள், கல்லூரிகளில்/ பள்ளிகளில் அற போதனைகள், ‘ஆசான்’களின் அறக் கதைகள் எல்லாம் எழுகின்றன. மனிதக் குரங்குக்கு அதன் சிறப்பான நடத்தையை இலக்காகத் தொடர்ந்து முன்வைத்தால் அது ஒரு இலட்சிய புருஷனின் குணங்களை அடைந்து விடும் என்ற உடோப்பிய நோக்கம் இது.\n[எதார்த்தத்தில் பிரசங்கிப்பவர்களிடமே இவை இருப்பதில்லை என்பதையே நாம் ‘பகீர்’ செய்திகள் என செய்தித்தாள்கள் பிரசுரிப்பனவற்றில் இருந்து அடிக்கடி அறிகிறோம். ]\nமற்றெந்த மனித நடவடிக்கைகளையும் விட spontaneity என்பதற்கும், களத்தில் காட்டப்படும் திறனுக்கும் அதிக மதிப்பு கொடுத்து, இதர பின்புலத் தகவல்களுக்குக் குறைவான மதிப்பு கொடுப்பவை இந்த performance based activities. ஒரு அறிவியலாளர்/ அரசு அதிகாரி/ நீதிபதி/ மருத்துவர் போன்றவர்களுக்கு அன்றாடம் ஒரு குறைந்த பட்ச நிகழ்த்தல் இருந்தால் போதும். அவர்கள் ஏற்கப்பட்டு விடுவார்கள். ஒவ்வொரு நிகழ்த்தலிலும் கூரிய திறன் வெளிப்பாட்டை இவர்களிடம் யாரும் கேட்பதில்லை. இவர்களைச் சுற்றி அமைப்பு சார் கட்டுமானங்களின் உதவி ஏராளமாக இருக்கிறதால், அவை பெரும்பகுதி பளுவைச் சுமந்து விடும்.\nநிகழ்ச்சிச் செயல் மட்டுமே கருதப்படும் துறைகளில் ‘அலைப்பு’, சீரின்மை, கூட இருப்பவர்களுடன் பொருந்தும் விதத்தில் இயங்க முடியாமை, கூடதிகத் தன் முனைப்பு ஆகியன ஏற்கனவே வென்றவர்களிடம் பொறுத்துக் கொள்ளப்படும். படிநிலையில் ஏற முயல்வோருக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.\nஇது நிகழ்த்தல் துறைகளுக்கு மட்டும் என்றும் நான் கருதவில்லை. அறிவியல்/ பல்கலைத் துறைகளில் ஆய்வாளர்களிடையே நடக்கும் கருத்துப் பரிமாற்றம் என்ன வகைத்தானதாக இருந்தால் வெற்றி கிட்டும் என்று சிகாகோ பல்கலை ஒரு வகுப்பே நடத்திப் போதிக்கிறது. அந்த விடியோ இங்கே. This Video is a valuable tool for people who wish to write at expert levels.\nPrevious Previous post: கூகி வா தியோங்கோ -வும், மொழியின் கொடுங்கோலும்\nNext Next post: கமலதேவி – இரு கவிதைகள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ���-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல��� நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல��பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ��� ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை ���ே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூ��் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/06/telangana-man-sends-pm-modi-cheque-9-paise-protest-fuel-price-hike-011610.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T17:51:48Z", "digest": "sha1:ILG4JM2DT4KLPSKGY62OZMHG6DSNTYRM", "length": 23795, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..! | Telangana man sends PM Modi cheque for 9 paise to protest fuel price hike - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..\nமோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..\n27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு\n2 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n4 hrs ago ரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n7 hrs ago 7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\n7 hrs ago தமிழக முதல்வர் அதிரடி.. ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு..\nNews அன்லாக் 1.. மத்திய அரசின் அனுமதி.. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா\nAutomobiles சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா... மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை மாலை 7 மணி வரை\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nLifestyle இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 16 நாட்கள் உயர்ந்த பிறகு கடந்த ஒரு வாரமாக 1 பைசா, 7 பைசா, 5 பைசா எனக் குறைந்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தினைச் சேர்ந்த சந்து கவுடு பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு 9 பைசா அனுப்பு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல் டீசல் விலை செவ்வாய்க்கிழமை 9 பைசா குறைந்த நிலையில் சந்து கவுடுக்கு வித்தியாசமான முறையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.\nஉடனே பிரதமர் நிவாரண நிதிக்காக 9 பைசாவிற்குச் செக் எழுதிய சந்து கவுடு அதனைத் தனது மாவட்ட கலெக்டர் கிருஷ்ணா பாஸ்கர் வசம் பிரஜாவானி எனப்படும் திட்ட கூட்டத்தின் போது ஒப்படைத்தது மட்டும் இல்லாமல் இது பிரதமர் மோடி அவர்களின் நிவாரண நிதி திட்டத்தில் சென்று சேர்ந்ததைத் தனக���கு உறுதி செய்யுமாறும் கூறியுள்ளார்.\nமேலும் அந்தச் செக்குடன் பிரதமர் மோடிக்கு இவர் அளித்த கடிதத்தில் ‘நீங்கள் பெட்ரோல் விலை குறைத்ததன் மூலம் தனக்கு இன்று 9 பைசா சேமிப்புக் கிடைத்தது. அதனை நான் உங்களின் நிவாரணத் திட்டத்திற்காக அளிக்கிறேன். நான் கொடுக்கு இந்த நிவாரணத் தொகையினை நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்பது விவசாயிகளின் வருமானத்தினையும் பெரும் அளவில் பாதித்துள்ளது. தங்களது டிராக்ட்டர் மற்றும் விவசாயச் சாதனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் காய்கறி விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது.\nதெலுங்கானா அரசு பெட்ரோலிய பொருட்கள் மீது 35.2 சதவீதம் வரிய்னை வசூலித்து வருகிறது. மத்திய அரசு பெட்ரோல் மீது 19.48 ரூபாய் வரையிலும், டீசல் மீது 15.33 ரூபாய் வரையிலும் லிட்டர் ஒன்றுக்கு வரியாகப் பெறுகின்றது.\nராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு..\nராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு.. பதஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..\nஅசராத அனில் அகர்வால்.. அடுத்த அதிரடி திட்டத்தில் வேதாந்தா குழுமம்\nஇனி பெட்ரோல் செலவு பற்றி கவலை இல்லை..\nராயல் என்ஃபீல்டு அதிரடி முடிவு.. இனி பெட்ரோல் செலவு பற்றி கவலை இல்லை..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரதமர் ரகசியமாக பேச இத்தனை கோடி செலவா..\nரஷ்யாவுடன் இந்தியா கூட்டணியா.. என்ன விஷயம்.. எதற்கு இந்த கூட்டணி.. பிரதமர் மோடி அதிரடி\nNarendra Modi : சுதந்திர தின விழாவில் மோடி எழுச்சி பேச்சு.. அப்படி என்ன பேசினார்\nவான்கோழி பிரியாணி, பாயா, நண்டு ரசம், பொறிச்ச கோழி, எரா ஃப்ரை... காசு இஸ்ரேல் கஜானாலருந்து வரும்யா.\nஒரு தாயின் மளிகை சாமான்களுக்கு பணம் கொடுத்த பிரதமர்..\nபிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..\nதிருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி.. 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..\nஇந்தியா வளராது... மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody's.\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nஎல்&டியில் முதலீடு செய்த மோடி.. மொத்த சொத்து 2 கோடி\nபிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\nRead more about: பிரதமர் நிவாரண நிதி திட்டம் செக் எதிர்ப்பு சந்து கவுடு தெலுங்கானா telangana pm narendra modi cheque protest fuel price hike\nவ உ சி துறைமுகம் புதிய சாதனை\nபொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் பிரச்சனைகள்.. இது கொரோனாவை விட மோசமா இருக்கே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/morphing-mamatas-photo-with-priyanka-chopras-met-gala-look-held.html", "date_download": "2020-05-30T18:32:32Z", "digest": "sha1:J2YXD4KZ2PRGHBGMDCB2ILZVIDQP77DJ", "length": 6482, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Morphing Mamata's photo with Priyanka Chopra's Met Gala look, held | India News", "raw_content": "\n“அட அதுக்காகதான் அப்படி செஞ்சேன்\"... வசமாக சிக்கிய இளைஞர் கூறும் காரணம்\nகாட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளி.. நள்ளிரவில் வலைவீசிப் பிடித்த 4 பெண் அதிகாரிகள்\n '... 'சென்னை ரிசாட்டில்' அதிரடி ரெய்டு... சிக்கிய 'ஐடி ஊழியர்கள்'\nஒரு பெண் உள்பட 162 இளைஞர்கள்.. மதுபோதையில் நடுஇரவில் ரகளை.. போலீஸை உறைய வைத்த பொள்ளாச்சி சொகுசு விடுதி\n13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. முதியவரான உறவினரே துன்புறுத்திய கொடூரம்\nகாட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்குகம்பி.. உயிருக்குப் போராடிய சிறுத்தை\n‘ஒன்லி ரசகுல்லா மட்டும்தான்.. ஒரு ஓட்டு கூட கெடைக்காது.. ஹோக்கே’.. மோடியை சாடிய மம்தா\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. அதிரவைத்த மூவரின் வாக்குமூலம்\n'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது\nஎலும்புக்கூடான இளம்பெண்... 20 கிலோ மட்டுமே எடை.... வரசட்சணையால் நிகழ்ந்த சோகம்\nடிஜிபி உட்பட 250 பேரின் மரணத்துக்கு காரணமான நிதிநிறுவனமா\n‘மகா மாநாட்டில்’ மம்தா பானர்ஜியின் உபசரிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்.. வைரல் ஃபோட்டோ\nமருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்படும் நக்கீரன் கோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/shocking-status-of-women-rounds-boy-and-ramanna-question-adn-answer/", "date_download": "2020-05-30T19:26:12Z", "digest": "sha1:OHOQS6D3RUEKXDBAMGXTE6CJW4E3MPLK", "length": 19069, "nlines": 176, "source_domain": "www.patrikai.com", "title": "அதிர்ச்சி அடைய வைக்கும் பெண்களின் நிலை! : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி ராமண்ணா கேள்வி பதில் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅதிர்ச்சி அடைய வைக்கும் பெண்களின் நிலை : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி ராமண்ணா கேள்வி பதில்\n2 years ago டி.வி.எஸ். சோமு\nகும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது சர்ச்சையை கிளப்பியிருக்கிற நிலையில், அவரது தொண்டர்கள் சிலர், “பெரியாரும் இப்படி பல்லக்கில் வந்திருக்கிறார்” என்பதாக எழுதி நியாயப்படுத்துகிறார்களே\nபிராமணர்கள் மட்டுமே இப்படி பல்லக்கில் பவனிவந்த காலத்தில் அதற்கு எதிரான ஒரு செயலாகவே, பெரியாரின் பல்லக்கு பவனியை கருத முடியும். பிறகு பெரியாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, இப்போது பலரும் பல்லக்கில் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. (அவர்கள் சாதி, மத, இன்னபிற மோசமான காரணங்களை வைத்தே “தலைவர்களாக” உருவாகி பல்லக்கு பவனி வருகிறார்கள் என்றாலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அவர்கள் அப்படி பவனி வர காரணம் பெரியார்தான்.\nபெரியார் நெல்லுக்கிறைத்தது புல்லுக்கும் பாய்கிறது.)\nஆக, “பார்ப்பனர்களுக்கு எதிரான குறியீடே, பெரியார் போல் கி.வீரமணியி்ன் பல்லக்கு பவனி” என்பது உப்புசப்பில்லாத வாதம். பெரியாரையும் கி.வீரமணியையும் ஒப்பிட கி.வீ. ரசிகர்களால் மட்டுமே முடியும். சராசரி அறிவுள்ளவர்களால் முடியாது.\nபெரியார் செய்த இந்த பல்லக்கு பவனியை செய்வதற்கு பதிலாக, வேறு சிலவற்றை பெரியார் போலவே கி.வீரமணி செய்யலாம்.\nஅச்சிதழ் கோலோச்சிய காலத்தில் விடுதலை துவங்கினார் பெரியார்.\nஊடகம் கோலோச்சும் இந்தக்காலத்தில் பெரியார் தொலைக்காட்சி ஒன்றை கி.வீரமணி துவங்கலாம்.\n“தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற வாசகத்தை பெரியார் இருந்தவரை தாங்கிவந்தது விடுதலை நாளிதழ். இதை மீண்டும் முகப்பில் ப���ிவிடலாம்.\nநீட் போன்ற ஆபத்துக்களுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடத்தலாம்.\nஇப்படி பெரியார் போல் செய்ய கி.வீரமணிக்கு எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன பல்லக்கை மட்டும் பிடித்துத்தொங்குவது சரியில்லை.\nமனசாட்சி உள்ளோர், கி.வீரமணியின் செயலை நியாயப்படுத்தமாட்டார்கள்.\nஉங்கள் மனதைப் பாதித்த சமீபத்திய செய்திகள்\nஇன்றைய இரு செய்திகள் மனதைப் பாதித்தன.\nஹைதராபாத்தில் ஒரு குடிமகன், போதையில் தனது குழந்தையின் கால்கலைப் பிடித்து துணி துவைப்பது போல ஆட்டோவில் தொடர்ந்து அடித்திருக்கிறார். பிறகு காவல்துறையினர் வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நல்லவேளையாக குழந்தை உயிர் தப்பிவிட்டது.\nஇது ஒரு அதிர்ச்சி என்றால், இன்னொரு அதிர்ச்சி…. அந்த நபர் மீது அவரது மனைவி காவல்துறையில் புகார் அளிக்கவே இல்லை. தாங்களாகவே காவல்துறை புகார் பதிந்திருக்கிறது.\nஇதே போல உ.பியில் இன்னொரு சம்பவம்.\nமனைவி செய்துகொடுத்த சப்பாத்தி கருகி இருந்ததால் ஆத்திரமான (இஸ்லாமிய) கணவன், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக கூறிவிட்டார். இதனால் மனைவி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் தனக்கு திருமணமாகி ஒருவருடமாகிறது என்றும் இந்த ஒருவருடத்தில் கணவன் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும் சிகரெட் நெருப்பால் பலமுறை சுட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇதில் கவனிக்க வேண்டிய விசயம்.. முந்தைய சம்பவத்தில் தனது குழந்தையை கணவன் கொல்ல முயன்றபோதும் காவல்துறையில் புகார் கொடுக்க அந்தப் பெண்மணி தயாராக இல்லை. இரண்டாவது சம்பவத்தில், கணவன் தலாக் சொல்லி பிரிந்துவிட்டதாக கூறிய பிறகுதான் அவன் செய்த கொடுமைகளைச் சொல்லியிருக்கிறார் மனைவி.\nஅதாவது எத்தனை கொடுமைகளை அனுபவத்தாலும் கணவன் மீது புகார் சொல்லக்கூடாது, அவனைப் பிரியக்கூடாது என்கிற மனநிலேய பெரும்பாலான பெண்களுக்கு இந்தக்காலத்திலும் இருக்கின்றன.\nகணவன் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில் குடும்பத்தின் எதிர்கால பொருளாதார நிலை என்னவாகும் என்கிற அச்சம், கணவன் மீது புகார் கூறுவதா என்கிற பெண்ணடிமைத்தனம்.. ஏதோ ஒரு காரணம் பெண்களைத் தடுக்கிறது.\nபெண்களின் பரிதாபநிலை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மாறவில்லை என்பது நம் ��னைவருக்குமே அவமானம்.\nவினுப்பிரியா தற்கொலையில் அவரது பெற்றோருக்கு பங்கில்லையா சத்யராஜ் தன்மானத் தமிழனா : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி – ராமண்ணா பதில் பாலா கைதுக்கும், அந்த கார்டூனுக்கும் கண்டனங்கள்\n : ரவுண்ட்ஸ்பாய் கேள்வி ராமண்ணா கேள்வி பதில்\nPrevious கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் ஆண்டாள் விவகாரம் எந்த திசையில் போயிருக்கும்\nகொரோனா: தடுப்பு மருந்து தேவையில்லை என்ற என்ற டிரம்ப் – ஒரு இலட்சத்தை தாண்டிய உயிர்பலி\nமைக் பென்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிக்கை தொடர்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. இரஷ்யாவில்…\nசென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு…\nதமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938…\nசென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை நர்ஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/regina-cassandra/", "date_download": "2020-05-30T18:36:31Z", "digest": "sha1:VVI2Q3JZ4435HFLP6CKWFGJPBKH7JYRD", "length": 8240, "nlines": 147, "source_domain": "kollywoodvoice.com", "title": "Regina Cassandra – Kollywood Voice", "raw_content": "\nரெஜினா கஸண்ட்ராவின் புதிய படம் துவங்கியது\nதிருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதி��ிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது…\nரெஜினா கசாண்ட்ரா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nசெவன் – விமர்சனம் #Seven\nRATING - 2.5/5 ஆறு இளம் பெண்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை தான் இந்த ''செவன்''. நந்திதா, அனிஷா, அதிதா மூன்று பேரும் தன் கணவனான ஹீரோ ஹவிஷை காணவில்லை என்று…\nரெஜினா நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ‘எவரு’\nபிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி, பரம் வி பொட்லூரி, கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா…\nரெஜினா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம் #SilukkuvarupattiSingam\nRATING 2.5/5 நடித்தவர்கள் - விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் மற்றும் பலர் இசை - லியோன் ஜேம்ஸ் ஒளிப்பதிவு - லக்‌ஷ்மண் வகை - ஆக்‌ஷன், நாடகம்…\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் அரவிந்த்சாமி ரெஜினா நடிக்கும் ‘கள்ள பார்ட்’\nமூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் 'கள்ள பார்ட்'. அரந்த்சாமி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.…\n'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.…\nமிஸ்டர் சந்திரமெளலி – விமர்சனம்\nRATING - 2.5/5 நடித்தவர்கள் - கார்த்திக், கெளதம் கார்த்தி, ரெஜினி கசண்ட்ரா, சதீஷ், மைம் கோபி, மகேந்திரன் மற்றும் பலர் ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம்.நாதன் இசை - சாம் சி.எஸ் இயக்கம் -…\nமிஸ்டர் சந்திரமெளலி – படம் எப்படி இருக்கு பாஸ்\n – அதிர வைத்த கெளதம் கார்த்திக்\nகார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ்…\n“பொன்மகள் வந்தாள்” மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\nபொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் சாதனை\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nஆனந்தி நடிப்பில் ‘கமலி from நடுக்காவேரி’ டீசர்\nரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’…\nஜெயம் ரவி நடிப்பில் பூமி பட டீசர்\nஆர்யா, சாயிஷா நடிப்பில் ‘டெடி’ டீசர்\nஅனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் ‘சைலன்ஸ்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-05-30T17:42:40Z", "digest": "sha1:YLP7RV2WNHUVTQYCRZEFAOHPXGZNN3E4", "length": 18396, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 January 2019 No Comment\nதிருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nவள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை\nஇயக்குநர் எசு.பி.முத்துராமன், மேலும் பலர்\nTopics: அழைப்பிதழ், இலக்குவனார் திருவள்ளுவன், செய்திகள் Tags: திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஉலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு\n« கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொ���்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109518/news/109518.html", "date_download": "2020-05-30T19:07:04Z", "digest": "sha1:UN4LNEVZDFR7YNR2HWQMVP564BAAT5Z2", "length": 5684, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த 11-ம் வகுப்பு மாணவர்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த 11-ம் வகுப்பு மாணவர்கள்…\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் 11-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி உயர்நிலை பள்ளி மலைக்கோட்டை அடிவாரத்தில் இயங்கி வருகிறது. இங்கு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 7 பேர் ஒன்றாக சேர்ந்து உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளனர்.\nவகுப்பறை மூடப்பட்டிருப்பதை கண்ட ஆசிரியர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மாணவர்கள் 7 பேரும் செல்போனில் ஆபாச படம் பார்த்தது தெரிய வந்தது. அவர்களிடம் தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் 4 பேர் மது அருந்தி விட்டு ஆபாச படம் பார்த்ததை ஒப்புக் கொண்டனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் சம்பந்தபட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. மேலும் ஒழுங்கினமாக நடந்து கொண்ட மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\nமனைவிக்கு நடிகர் மீது ஆசையால் நடந்த விபரீதங்கள்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி\nகொரோனா தொற்று : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிப்பு\nஇந்தியாவில் 2 பே���ுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naachiyaar-movie-poojai-stills/", "date_download": "2020-05-30T18:01:11Z", "digest": "sha1:OEQK5ZD53FN5N5MFHZGF54CGCRY4NIDQ", "length": 9350, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாலாவின் ‘நாச்சியார்’ படம் பூஜையுடன் துவங்கியது..!", "raw_content": "\nபாலாவின் ‘நாச்சியார்’ படம் பூஜையுடன் துவங்கியது..\nஇயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.\nஇந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nமக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – என்.சிவக்குமார், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, ஒளிப்பதிவு – சூர்யா, இசை – இளையராஜா, தயாரிப்பு – பி ஸ்டூடியோஸ் – EON ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் – பாலா.\nஇன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜை நிகழ்வில் இசைஞானி இளையராஜா, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா, டி.சிவா மற்றும் படத்தில் பங்கு பெறும் அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.\nPrevious Postஇரவு நேர சென்னையை வெளிக்காட்டும் 'விழித்திரு' திரைப்படம் Next Postஒரு காவலரின் மென்மையான பக்கத்தைக் காட்டும் பாடல் 'பொறி வைத்து'\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை த���ாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13764-thodarkathai-yaanum-neeyum-evvazhi-arithum-sagambari-kumar-15?start=2", "date_download": "2020-05-30T18:54:24Z", "digest": "sha1:FXQDJBO2TXDC6CJCKAC3UOLXMBT3LWGG", "length": 13229, "nlines": 270, "source_domain": "www.chillzee.in", "title": "Yaanum neeyum evvazhi arithum - 15 - Sagampari K - Online Tamil story - Sci-Fi | Romance - page 03 - Page 3", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\n“அவர்கள் உன்னை என்னிடம் ஒப்படைத்தபின் நடந்த விசயம் எதையும் வெளியே சொல்லக் கூடாது. மீண்டும் அவர்களை எக்காரணம் கொண்டும் சந்திக்க கூடாது. சிம்ஹன் விண்வெளி பயிற்சியில் ஈடுபடக் கூடாது இன்னும் பல கட்டளைகள் விதித்தனர். நான் ஒப்புக் கொண்டபின் உன்னை ஒப்படைத்தனர். பிறகுதான் எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. உன்னுடைய நினைவுகளை அழித்துவிட்டு புதிய செய்திகளை பதிந்து\n“ஆறுதலாக ஏதாவது பேச வேண்டும்… அவர் ரொம்பவும் தளர்ந்து விட்டார்”\n“நல்லது நீ சென்று அவரை பார். உன்ன்னுடைய கேள்விக்கு ஏதாவது பதில் கிடைக்கிறதா எண்று நான் தேடுகிறேன்” அவர் விடைதந்தார்.\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 20 - ஜெய்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 03 - கண்ணம்மா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 33 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 32 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 31 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 30 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — Srivi 2019-06-11 23:50\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — Sagampari 2019-06-16 19:27\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — AdharvJo 2019-06-11 19:49\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — Sagampari 2019-06-16 19:26\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — Sahithyaraj 2019-06-11 18:18\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — Sagampari 2019-06-16 19:24\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-06-11 18:15\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 15 - சாகம்பரி குமார் — Sagampari 2019-06-16 19:23\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nTamil Jokes 2020 - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - அவனால் முடியும்\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nஅழகு குறிப்புகள் # 49 - கோடைக்காலத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கும் தயிர்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story\nChillzee சமையல் குறிப்புகள் - பாதாம் பன்னீர்\nTamil Jokes 2020 - அந்த பேஷன்ட்க்கு இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கவே இல்லை\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 18 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=3023%3A-bmm-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-05-30T18:06:42Z", "digest": "sha1:XXIR6APN6WVDZXCXEQ3UNWCUIN7NTO6J", "length": 26467, "nlines": 16, "source_domain": "www.geotamil.com", "title": "லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.", "raw_content": "லண்டன்காரரும் BMM புரட்சியும். சேனன் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் குறித்த ஒரு பார்வை.\nநவீன தமிழ் இலக்கிய மரபானது புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களினால் இன்னொரு பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்லப் பட்ட போதிலும் இதுவரை வெளிவந்த அநேகமான புலம்பெயர் இலக்கியப் படைப்புக்கள் யாவும் தாயகம் நோக்கிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பவையாக அல்லது புலப்பெயர்ந்த ஒரு நிலத்தில் அவர்கள் எதிர்நோக்கிய புதிய நெருக்கடிகளின் வெளிபாடுகளாகவும் மட்டுமே அமைந்திருந்தன. இவற்றிற்கு மாறாக இப்புலம்பெயர் மண்ணில் தாம் எதிர் நோக்குகின்ற நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்ற மற்றைய சமூகங்களையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மண்ணின் மைய அரசியலையும் சமூக பொருளாதார பின்னணிகளையும் களமாககொண்டு ஒரு புதிய படைப்பாக சேனன் அவர்கள் எழுதிய ‘லண்டன்காரர்’ நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவலானது புலம் பெயர் இலக்கிய மரபை இன்னொரு தளத்திற்கு நகர்��்தி சென்றுள்ளதாகவும் அதற்கு இன்னொரு பரிமாணத்தை வழங்கியுள்ளதாகவும் இலக்கிய விமர்சகர்களினாலும் ஆய்வாளர்களினாலும் மிக அண்மைக்காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.\nசேனன் புகலிட அரசியல் இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவர், இடதுசாரி செயற்பாட்டாளர், நான்காம் அகிலத் தத்துவத்தை வரித்துக்கொண்ட பிரித்தானிய சோஷலிஸ்ட் கட்சியின் அங்கத்தவர், ‘நிரந்தரக்கனவு காணும் நிரந்தரப் புரட்சியாளர்கள்’ என்று மற்றவர்களால் விமர்சிக்கப்படும் ட்ரொட்ஸ்கிய வாதிகள் மத்தியில் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று உழைப்பவர், ஊடகவியலாளர், விமர்சகர், கொஞ்சம் உன்மத்தம் பிடித்தவர்( உபயம்- யமுனா ராஜேந்திரன்) என பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர். ஆங்கிலத்திலும் உலக இலக்கியங்களிலும் வியக்கத்தகு ஆற்றல் பெற்ற இவர் இப்போது முதன் முறையாக ஒரு நாவல் மூலம் படைப்பிலக்கிய வாதியாக எமக்கு அறிமுகமாகின்றார். ஆனால் இவர் பல சகாப்தங்களுக்கு முன்பே பல இலக்கியப் படைப்புக்களைப் படைத்திருக்கிறார் என்பதும் அன்று ஷோபா சக்தியின் நண்பராக விளங்கிய இவரே ஷோபா சக்திக்கு உலக இலக்கியங்கள் மீதான பரிச்சயங்க்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பதும் நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மை. ஒரு அகதியின் வாக்குமூலமாக ஆரம்பமாகும் ‘கொரில்லா’ நாவலின் அந்த ஆரம்ப அத்தியாயமும் வடிவமும் தனது உலக இலக்கியங்களின் மீதான பரிச்சயம் உள்ள இவரது எண்ணத்தில் உதித்த எண்ணக்கரு என்பதும், இப்படி பல வகைகளிலும் ஷோபாசக்திக்கு உறுதுணையாக இருந்த இவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ‘கொலை மறைக்கும் அரசியல்’ என்று ஷோபாசக்தியின் அரசியலை முன்வைத்து ஒரு புத்தகமே வெளியிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் வேறு ஒரு சம்பவம்.\nநம் மீது பிரயோகிக்கப்படும் ஒழுங்கு முறைமைகளும் நியதிகளும் நக்கெதிரானவை என்று நாம் அறியும் பட்சத்தில் அவற்றை எவ்வழியிலாவது உடைத்தெறிய முயல்வது மனித இயல்பு.அத்தகைய உடைத்தெறியும் முயற்சியின் விளைவாக ஒரு ஒழுங்கு முறைமையற்ற செயற்பாடாக உருப்பெற்ற லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரத்தினை மையமாக வைத்து இந்நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுதிய டப்லினியர் என்ற சிறுகதைத் தொகுப்பே இந்நாவலிற்கான ��னது ஆகர்ஷணம் என்று குறிப்பிடுகிறார் சேனன்.\nபிரித்தானிய ஆட்சி முறைமையினையும் சட்ட முறைமைஇணையும் கேள்விக்குள்ளாக்கிய லண்டன் 2011 ஆகஸ்ட் கலவரமானது மார்க் டகன் என்ற கறுப்பின இளைஞனை பிரிட்டிஷ் பொலிசார் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஆரம்பமாகின்றது. கோபமூட்டப்பட்ட சிறுபான்மை இன இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் ஒரு வார காலம் நீடித்த இக்கலவரத்தில் சிறிய வியாபார நிலையங்களில்லிருந்து பல்பொருள் அங்காடிகள் பொது ஸ்தாபனங்கள் அரச நிறுவங்கள் என அனைத்துமே சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. இக்கலவரங்களும் வன்முறைகளும் அன்று BMM புரட்சி அல்லது கலகம் என்று சமூகவலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. காரணம் - மிகத் தெளிவாகவும் திட்டமிடப்பட்டும் ஒரே நேரத்தில் பல்வேறு பட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காமல் மேற்கொண்டு இத்தாக்குதலானது எப்படி சாத்தியமானது என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி, பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரையும் திகைப்பில் ஆழ்த்திய போது. இதன் பின்னால் BMM எனப்படும் பிளாக்பெரி மேசன்ஜ்சர் சேவை இருந்தது அறிந்து கொள்ளப்பட்டது.\n(பிரித்தானிய இளைஞர்களில் 37% ஆனோர் பிளாக்பெரி செல்லிடத் தொலைபேசிகளையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் இவ் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களில் 70% இற்கு மேலானோர் பிளாக்பெரி பாவனையாளர்களாக இருந்துள்ளனர். இந்த செல்லிடத் தொலைபேசிகளுக்கான பிரத்தியேக தகவல் பரிமாற்ற சேவையே பிளக்பெரி மெசஞ்சர்(BMM) ஆகும். இதன் மூலம் பலருக்கு ஒரே நேரத்தில் வேகமாகவும், துரிதமாகவும், இலவசமாகவும் தகவல்களை அனுப்பமுடியும். மேலும் இதன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்பு. பொதுவாக பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் மூலம் தகவல்களை அனுப்பும் போது அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை பரிசீலிக்க முடியாது. இது அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இரகசியமாக வைத்திருக்க உதவுகின்றது. இந்தியா உட்பட பலநாடுகளில் பிளாக்பெரி கையடக்கத் தொலைபேசி பாவனையில் உள்ளபோதும் பிளாக்பெரி மேசென்ஜர் சேவை பாதுகாப்பு காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.)\nசமூக வலைத்தளங்களின் உதவியோடு ஆரம்பிக்கப் பட்டு பின் பிசுபிசுத்துப் போன அரபு வசந்தப் புரட்சிகளைப் போல பிளக்பெரி மெசஞ்சர் சேவையின் உதவி மூலம் தொடரபட்ட இக்கலவரமும் வன்முறையும் BMM புரட்சி அல்லது கலகம் என்று சமூகவளைத்தலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்தது. இந்த BMM கலகங்கள் மீதும் வன்முறை மீதும் சேனன் வைத்துள்ள அதீத ஆர்வமும் மிகை நம்பிக்கையும் அவரது இந்நூலிலும் இந்நூல் குறித்த அவரது உரைகளிலும் வெளிப்படையாக தெரிகின்றது. இது குறித்து எமக்கு உடன்பாடில்லையாயினும் இதனை மையப் பொருளாக வைத்து ஒரு நாவலை அவர் பின்னியிருக்கும் துணிகரம் பாராட்டுக்குரியதே.\nஇநாவலானது 98 பக்கங்கள் மட்டுமே அடங்கிய மிகச்சிறிய நூலாக வந்திருப்பது மிகுந்த எமாற்றத்தையளித்தாலும் லண்டன் எனும் பெருநகரம் குறித்த மாயையை இது தலை கீழாகப் புரட்டிப் போடுகின்றது. லண்டனில் வாழ்கின்ற விளிம்பு நிலை மக்களைக் கதை மாந்தர்களாக கொண்டு இந்நாவல் நகர்கின்றது. ஐயர் என்னும் ஒரு யாழ்ப்பாணத்து இளைஞன், அவனது காதலியான கறுப்பினப்பெண் சாந்தேலா, சுரேஷ் என்ற தமிழக இளைஞன், அவனது சமபாலுறவுக்காரனான டியாகோ என்ற போர்த்துக்கீய இளைஞன் என்பவர்களை முக்கிய பாத்திரங்களாக கொண்டு நகரும் கதை ஆனது இவர்களது உறவுகளையும் உறவுச்சிக்கல்களையும் விபரிப்பதோடு, சாமான்ய மனிதர்களான இவர்கள் அதிகாரங்களினால் எதிகொள்ளும் நெருக்கடிகளையும் அந்த அதிகாரங்கள் இவர்கள் மீது பிரயோகிக்கும் வன்முறைகளையும் அதிகாரத்துஷ்பிரயோகங்களையும் முக்கியமான பேசு பொருளாகக் கொண்டு நகர்கின்றது. அத்துடன் சம்பவங்களின் தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் தகவல்கள் அனைத்தும் எப்படி அதிகார வர்க்கங்களின் ஊதுகுழலாக மாற்றியமைக்கப்பட்டு எம்மை வந்தடைகின்றன என்பதையும் அதிர்ச்சி தரும் வகையில் வெளிப்படுத்துகின்றது.\nபுறநிலைக் காரணிகளான அரசியல்,சமூக ,பொருளாதார பின்னணிகளோடு இந்நாவலானது ஒரு நேர்கோட்டில் பயணம் செய்தாலும், அகநிலைக் காரணிகளான அன்பு, பாசம்,காதல், காமம், போன்ற உள் மன உணர்வுகளையும் சித்தரிக்க இந்நாவல் தவறவில்லை. முக்கியமாக ஓரினசேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு அங்கீகாரம் கோருவது போன்று ரமேஷ், டியாகோ இருவரினதும் உறவுகள் வெளிப்படுத்துகின்றன. நவீன தமிழ் இலக்கியத்தில் ஓரினப்புணர்ச்சியையும் கட்டற்ற காம வேட்கைகளையும் வெளிப்படுத்திய முதல் நாவல் கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானி���ம்’. இன்றைக்கு சுமார் ஒரு அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் ஒரு நாவல் ஓரினப்புணர்ச்சியை வெளிப்படுத்தி வெளிவருகின்றது. ஆனால் பசித்த மானிடத்தில் ஆசைகளும் அபிலாசைகளும் அதிகாரத்தினாலும் பணபலத்தினாலும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதற்கு அங்கு அங்கீகாரம் இல்லை. ஆனால் இங்கு புனிதமான உறவுகளின் உடன்பாட்டில் வேட்கைகள் தனிக்கப்படுகின்றன. இது இங்கு ஒரு வெளிப்படையான ஒரு அங்கீகாரத்தைக் கோரி நிற்கின்றது.\nமேலும் இவ்விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையையும் வாழ்வு முறைகளையும் எந்தவித ஒப்பனைகளுமின்றி அலங்காரமான வார்த்தைகள் எதுவுமின்றி தனது சாதாரண படைப்பு மொழி மூலம் சேனன் வெளிப்படுத்துகின்றார். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருகின்ற உலகின் மிக முக்கிய சுற்றுலா தல மையமாக இருக்கின்ற லண்டன் நகரினை, மூத்திர வாடை எடுக்கும் தொடர்மாடிக் குடியிருப்புக்களையும் அதன் சுற்று சூழல்களையும் தனது காட்சிப்புலத்தில் உருவாக்கி இந்நகரின் இன்னொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். இப்பெரு நகரம் குறித்து உலகின் பல மூலைகளிலும் பல கோடி மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் காலகட்டத்தில் இங்கு ஏற்கனவே வாழ்கின்ற மக்களின் அவலங்களையும் அருவருப்பான வாழ்க்கை முறைகளையும் நிர்வாணமாக்குகின்றார்.\nஇது வெறுமனே எமது வாசிப்பு அனுபவங்களின் எல்லைகளை விஸ்தரிப்பதற்காக எழுதப்பட்ட நாவல் அல்ல. எப்போதும் அதிகாரங்களினாலும் ஊடகங்களினாலும் வெளிப்படுத்தப்படும் பொய்யான தகவல்களையே கிரகிக்கும் எமக்கு இந்நாவல் வெளிப்படுத்தும் உண்மைகள் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. எம்மை நாமே கேள்வி கேட்கவும் எம்மை நாமே பரிசீலித்துப் பார்க்கவும் வேண்டிய தேவையையும் இச்சிறிய நூல் வலியுறுத்துகின்றது. இவ் உண்மைகளை வெளிப்படுத்த அவர் திரட்டிய தகவல்களும் அதன் பின்னாலான உழைப்பும் எம்மை வியக்க வைக்கின்றன. ஆயினும் இந்நாவல் எழுதி முடிக்க தனக்கு நான்கு வருடங்கள் பிடித்தது என்ற இவரது கூற்றிலிருந்து இவரது அசிரத்தையும் சோம்பேறித்தனமும் அக்கறையின்மையும் தெளிவாகப் புலப்படுகின்றன. இந்த அக்கறையின்மையும் அசிரத்தையும் சோம்பலும் இந்நாவலிலும் பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்படுகின்றன. பல்வேறு மொழிகளில���ம் பல்வேறு இலக்கியங்களுடன் பரிச்சயமான சேனன் ஒரு மோசமான படைப்பு மொழியுடன் அழகியல் தன்மையில் எவ்வித நிறைவும்ற ஒரு படைப்பினை வழங்கியிருப்பது பலத்த ஏமாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. அழகியல் என்ற கருத்தில் நாம் இவரிடமிருந்து அசோகமித்திரன் அல்லது அழகிரிசாமி போன்றவர்கள் போல் எழுத வேண்டும் என்னும் கோரிக்கையை விடுக்கவில்லை. ஆனால் புலம்பெயர் இலக்கியத்தை இன்னொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கும் நாவல் என்று பெயரெடுத்த ஒரு படைப்பு கொண்டிருக்க வேண்டிய அடிப்படையான அழகியல் இந்நூலில் இல்லை என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். அத்துடன் பிரித்தானிய மைய அரசியலில் பயணிக்கும் இவர் கருத்தில் எடுக்க வேண்டிய பேசுபொருட்கள் இங்கு இன்னும் அதிகம் இருக்கின்றன. நரிகளும் எலிகளும் கூடவே வாழும் ஒரு பெருநகரில் புறாக்கூடுகள் போன்ற குடியிருப்புக்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் எம்மக்கள் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை முறைகளும் மிகவும் மோசமானவை, கொடுமையானவை. இவையனைத்தும் பேசப்பட வேண்டுமாயின் மக்களோடு மக்களாக நின்று போராடும் சேனன் போன்றவர்கள் BMM புரட்சிகளுடன் மட்டும் தமது குரலை மட்டுப்படுத்தாமல் இன்னும் அதிகம் பேச வேண்டும். இவரது உரத்த குரலானது இன்னுமொரு படைப்பின் ஊடாக ஆனால் கொஞ்சம் அதிக பக்கங்கள் அடங்கிய படைப்பொன்றின் ஊடாக வெளிவரும் என்பது எமது எதிர்பார்ப்பு. சேனன் அதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-69.html", "date_download": "2020-05-30T18:57:11Z", "digest": "sha1:JJQZGKXMECA5TUA33XVYCTO6YGQBJJR5", "length": 37826, "nlines": 205, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "எங்கிருந்தோ ஆசைகள்.. -69 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n69 நீயிருக்கும் நிலாவெளியில்... நான் உலவ ஆசைகொண்டேன்.. காவ்யாவின் மீதான துரியோதனனின் அபிமானத்தில் கதிகலங்கிப் போனான் தேவராஜன்.. கடையை வ...\nகாவ்யாவின் மீதான துரியோதனனின் அபிமானத்தில் கதிகலங்கிப் போனான் தேவராஜன்.. கடையை விற்பதற்கு முன்னால் அவன் கடைக்குப் போனால் காவ்யாவிடம் நெருங்கக்கூட துரியோதனன் அவனை அனுமதித்ததில்லை.. அந்த அளவுக்கு காவ்யாவின் மீது மதிப்பும்.. அக்கறையும் வைத்திருந்தவர்...\n\"உன் பேச்சைக் கேட்டு அந்த வீட்டுக்கு போனதுக்கு என் மரியாதை குறைஞ்சதுதான் மிச்சம்.. இதுக்கு முன்னாலே அந்தக் குடும்பமே என்னப் பாத்தா அம்புட்டு மரியாதை கொடுக்கும்.. என் கடைங்கிறதாலதான் கண்ணதாசன் அவன் தங்கச்சியை வேலைக்கே அனுப்பினான்.. நான் கடையை வித்துட்டேன்னு தெரிஞ்சவுடனே அவன் தங்கச்சிக்கு வேற வேலை பார்த்துக் கொடுத்தவன்தான் அவன்.. காவ்யாதான் இன்னும் கொஞ்ச நாளக்கி இந்தக் கடையிலயே இருக்கிறேன்னு சொல்லியிருக்கு...\"\n\"அதானே... அர்ஜீன்பய கடய விட்டு அவ போவாளா..\n\"அவ.. இவன்ன.. பல்லக் கழட்டிருவேன்.. படவா ராஸ்கல்.. அந்தப் பொண்ணுதான் இல்லேன்னு ஆகிப் போச்சே.. இன்னும் எதுக்காகடா உரிமை கொண்டாடிப் பேசற.. நீ நினக்கிறாப்புல எல்லாம் ஒன்னுமில்ல.. அர்ஜீனுக்கு ஆயிரம் வேல.. இந்தக் கடையை அவங்கப்பன் ரோசத்துக்கு வாங்கிப் போட்டிருக்கான்.. மத்தபடி.. இந்த வருமானத்த எல்லாம் அவங்க பெரிசா நினைக்க மாட்டாங்க..\"\n\"இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க..\n\"மதுரையைப் பத்தியும் கடையோட கணக்கு வழக்கப் பத்தியும் அர்ஜீனுக்குத் தெரியாது... அது அத்தனையும் தெரிஞ்ச ஒரே ஆளு காவ்யாதான்.. இத நான்தான் அர்ஜீன்கிட்டயே சொன்னேன்...\"\n\"தேவைதாண்டா.. என் கடையில இருக்கிறவங்கள்ள.. வேலை தெரிஞ்சவங்களா.. நேர்மையான வங்களா.. அதே சமயம் நம்பிக்கைக்கு உரியவங்களா யாரிருக்காங்கன்னு அர்ஜீன் கடையை வாங்கின சமயத்தில கேட்டான்.. அப்ப அவன் பார்த்தசாரதியோட மகன்னு எனக்குத் தெரியாது.. கேட்டதவிட அதிகமா பணம் கொடுத்திருந்தானே..\nஅந்த நன்றிக்கடனில காவ்யாவ அடையாளம் காட்டினேன்.. அர்ஜீன் கேட்ட அத்தனையும் அந்தப்புள்ள கிட்டத்தான் இருந்துச்சு...\"\n அவன் கேட்ட.. நம்பிக்கை.. நாணயம்.. நல்லதரமெல்லாம் இவகிட்டத்தான் இருக்குதா.. இத வைச்சே நான் விளையாடிக் காட்டறேன்.. நான் காட்டற ஆட்டத்தில... அவளும் அவனும் ஆடிப் போயிரனும்..' மனதுக்குள் கருவினான் தேவராஜன்...\n\"அதனால அந்தப்புள்ள வம்புக்குப் போகாம விலகியிருக்கிற வழியப்பாரு...\"\n\"இது பயமில்லடா.. தற்காப்பு.. அந்த சிவதாணுக்கு ஆள்பலம் ஜாஸ்தி.. அவன் பங்காளிக ஒன்னு கூடினாங்கன்னு வைய்யி... நம்ம ஊரு மந்தை கொள்ளாது.. பத்தாததுக்கு அந்தக் கண்ணதாசன் கவர்ன்மெண்டில பெரிய ஆபிசரு.. அவன்கூட மோதறதுங்கிறது நல்லதில்ல...\"\n\"எனக்கு ஆயிரம் சோலி இருக்கு.. இதுல பகையைத் தீர்க்கிறேன்னு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா இருக்கிறதயும் காப்பாத்த முடியாது.. ஜவுளிக்கடையி��� இப்பத்தான் வியாபாரம் சூடு பிடிச்சிருக்கு.. இதைக் கெடுத்துக்க நான் தயாரா இல்ல...\"\n அந்த பார்த்தசாரதி என்ன எனக்கு மாமனா.. இல்ல மச்சானா.. இந்த சிவதாணுதான் சொந்த மச்சினனா.. இந்த சிவதாணுதான் சொந்த மச்சினனா.. ரெண்டும் இல்ல... அவன் கிட்ட பொண்ணக்கட்டுன்னும் கேட்டிருக்கக் கூடாது... இவன்கிட்டப் பொண்ணு கொடுன்னும் சொல்லியிருக்கக் கூடாது... ரெண்டையும் செஞ்சுட்டு.. கடப்பாறையை விழுங்கிட்டு.. ஜீரணமாகலன்னு வயித்தப் பிடிச்சா... யாரு என்ன பண்றது.. ரெண்டும் இல்ல... அவன் கிட்ட பொண்ணக்கட்டுன்னும் கேட்டிருக்கக் கூடாது... இவன்கிட்டப் பொண்ணு கொடுன்னும் சொல்லியிருக்கக் கூடாது... ரெண்டையும் செஞ்சுட்டு.. கடப்பாறையை விழுங்கிட்டு.. ஜீரணமாகலன்னு வயித்தப் பிடிச்சா... யாரு என்ன பண்றது..\nதுரியோதனன் எளிதாக கழண்டு கொண்டார்... அவர் விவரமானவர்... பார்த்தசாரதியின் மீதிருந்த வன்மத்தினாலும்.. அர்ஜீனின் பண வசதியின் மேலிருந்த மோகத்தினாலும் தேவராஜன் சொன்னதற்கு காது கொடுத்து விட்டார்.. அது நிறைவேறாத கோபத்தில் காவ்யாவைப் பெண் கேட்க கிளம்பி விட்டார்.. அங்கும் அடி விழுகவும் விழித்துக் கொண்டார்...\nஅவருக்கு அவருடைய மரியாதையும்.. உயரமும் கீழே இறங்குவதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை.. பெரிய வீடு என்று அவருடைய கிராமத்தில் அடையாளம் சொல்லும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருப்பவர் அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார்...\n\"உங்க அம்மா சொல்றதுதான் சரி.. உனக்கு பொண்ணு கொடுக்க ஆயிரம் பேரு இருக்காங்க.. நம்ம தேன்மொழிக்கு மாப்பிள்ளை தேடினாலும் ஆயிரம் பேர் கிடைப்பாங்க... இதுதான்னு எதையும் குறிச்சு வைச்சு அதில இறங்கி என் நேரத்த விரயம் பண்ண முடியாது.. எனக்கு வயசும் திரும்பல.. சம்பாதிச்சுப் போடறதுக்கு என்ன விட்டா இந்தக் குடும்பத்தில யாருமில்ல...\"\nதுரியோதனன் மறைமுகமாக தேவராஜனை தண்டச் சோறு என்று சுட்டிக் காட்டி விட்டதில் அவனுக்கொன்றும் ரோசம் வந்து விடவில்லை... அதை விட்டுவிட்டு.. அவனுக்குப் பெண் கொடுக்க ஆயிரம் பேர் வருவார்கள் என்று சொன்னதில்தான் அவனுக்கு கோபம் வந்தது..\nஅவனே ஐந்தாம் கிளாஸ்.. அவனுக்கு பெண் கொடுப்பவர்கள் கைநாட்டுப் போடும் பெண்ணைத்தானே கொடுப்பார்கள்.. அவள் கழுத்து நிறைய நகையும்.. மஞ்சக் காணி நிலமுமாக வந்தாலும் காவ்யாவுக்க��� இணையாவாளா..\n\" என்று வெடுவெடுத்தாள் செல்வி...\n\"உங்கிட்ட இருக்கிறதுதான உனக்கும் கிடைக்கும்.. அந்தக் கண்ணதாசன் சொல்லுச்சாமில்ல.. படிக்காட்டியும் பரவாயில்ல.. கட்டின பெண்டாட்டிய வாழ வைக்கிற அளவுக்கு சம்பாத்தியமும்.. நேர்மையும் இருந்தாப் போதும்.. அது உங்க மகன்கிட்ட இருக்கான்னு கேட்டுச்சாமே...\"\n\"ஏம்மா.. ஊரில சொத்திருக்கு.. மதுரையில ஜவுளிக்கடையிருக்கு.. இது போதாதா..\n ஊரில இருக்கிறது உன் பாட்டன் சொத்து... அதில உக்காந்து சாப்பிட உங்கப்பாவுக்கு தெரியாதா.. அவரு ஏன் உழைச்சுச் சம்பாதிச்சாரு.. மதுரையில வீட்டைக்கட்டி கடையை ஆரம்பிச்சாரு.. அவரு ஏன் உழைச்சுச் சம்பாதிச்சாரு.. மதுரையில வீட்டைக்கட்டி கடையை ஆரம்பிச்சாரு.. நீயும் அதப் போல எதையாவது செஞ்சிருந்தா நம்பிப் பொண்ணக் கொடுப்பாங்க.. நீ அதையும் செய்யாம.. ஊரு பூராவும் கடன வாங்கி வைச்சு.. உங்க அப்பா ஆரம்பிச்ச கடையவுமில்ல விக்க வைச்ச.. உன்ன நம்பி யாரு பொண்ணக் கொடுப்பாங்க.. பேசாம வாயடக்கி.. கையடக்கி கொஞ்ச நாளைக்கு இருந்தீன்னா ஊருப்பக்கம் பொண்ணத் தேடலாம்...\"\n\"எனக்கு பட்டிக்காட்டுப் பொண்ணு வேணாம்...\"\n\"இவரு பெரிய பட்டணத்து துரை.. போடா.. போயி ஆகற சோலியப் பாரு..\"\nசெல்வி கோபத்துடன் அகன்று விட்டாள்.. வாழ்நாளில் வாங்காத பேச்சுக்களை பெற்ற மகன் வாங்கிக் கொடுத்து விட்டானே என்ற கோபத்துடன் தனிமையை நாடி துரியோதனன் மாடிக்குச் சென்று விட்டார்.. உன்னால்தானே இவ்வளவும் என்ற முறைப்புடன் தேன்மொழி விலகிச் சென்றுவிட்டாள்.. தனிமையில் உட்கார்ந்து நகத்தைக் கடித்துத் துப்பியவனுக்குள் கோபம் கொந்தளித்தது..\n இனிமே என் சோலியே.. அந்த அர்ஜீனையும்.. காவ்யாவயும் பிரிக்கறதுதான.. எனக்கு அவ கிடைக்கலேன்னாலும் பரவாயில்ல.. அந்த அர்ஜீன் பயலுக்கு மட்டும் கிடைக்கக் கூடாது.. அவ காதலிச்சவனோட வாழவே கூடாது.. காலம் பூராவும் ஆசைப்பட்டவனை கட்டிக்க முடியலேன்னு மறுகி.. மறுகி.. அவசாகனும்.. என்ன அவகட்டிக்க மாட்டாளா.. அவ ஆசைப்பட்டவன எப்படிக் கட்டிக்கிறான்னு நானும் பாக்கறேன்...'\nஅடுத்து வந்த நாள்களில் தேவராஜன் கடைப் பக்கமே போகாமல் தங்கராஜை மட்டும் இரவு வேளைகளில் கடைப்பக்கம் தள்ளிக் கொண்டு போனான்.. அவன்\nசெய்து கொடுத்த தாகசாந்தியிலும்.. வாங்கிக் கொடுத்த புரோட்டாவிலும் மனம் மயங்கிப்போன தங்கராஜ்.. போதையில் உளறி�� விவரங்களை சேகரித்துக் கொண்டான்..\nதேவராஜன் வலையை பின்னிக் கொண்டிருப்பதை அறியாதவளாக காவ்யா உற்சாகத்துடன் இருந்தாள்.. தேவராஜனுக்கு அவளுடைய காதலைப் பற்றிய விவரம் தெரிந்து விட்டதே என்று அவள் பயப்படவேண்டிய அவசியமில்லாமல் போய் விட்டதில் மகிழ்ச்சியாக இருந்தாள்.. வீட்டுக்கு வந்து தேவராஜனுக்காக அவளைப் பெண்கேட்ட துரியோதனன் கொளுத்திப் போட முயன்ற போது... அதை முறியடித்து பதிலுக்கு கொளுத்திப் போட்டு மிரட்டி அனுப்பி விட்ட கண்ணதாசனின் பராக்கிரமத்தில் அவள் நிம்மதியாக இருந்தாள்...\nஅவளுடைய அண்ணன் அவளுக்குத் தைரியம் கொடுத்திருந்தான்... ஒருவார்த்தைகூட.. துரியோதனன் என்ன சொல்லவந்தார் என்று அவன் தங்கையிடம் விசாரிக்கவில்லை...\nஅந்த அவனின் பாசத்தில் காவ்யா நெகிழ்ந்து போயிருந்தாள்...\nஅர்ஜீன் அவளுக்கு போன் செய்து கொண்டிருந்தான்.. கடையில் இருக்கும் போது அவள் குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ வேலையிருப்பதைப் போல அவனது அலுவலக அறைக்குள் போய் விடுவாள்.. அவனது டேபிளின் மீதிருக்கும் லேன்ட் லைன் போனின் மணியொலிக்கும்.. எடுத்துக் காதில் வைத்துக் கொள்வாள்..\n\"மணிக்கணக்கா யாருகூடடி செல்போனில பேசற..\nபாவனா ஒருமுறை கண் சிமிட்டிக் கேட்டதால் அர்ஜீன் சொல்லிக் கொடுத்த வழியிது...\n\"நீ ஆபிஸ் ரூமுக்குப் போ.. லேன்ட் லைனில கூப்பிடறேன்.. அப்ப கடைவிவகாரம்ன்னு நினைச்சுக்குவாங்க..\"\nகாதல் ஒளிந்து கொள்ள ஆயிரம் வழிகளைக் கண்டு பிடித்துக் கொடுக்கும்.. சுகமான ஒளிதல்களும்... இன்பமான தேடல்களும் காதலில் மட்டுமே சாத்தியமானவை...\nஅவன் கேட்கும் போது இதமான இம்சை அவள் வயிற்றில் பரவும்.. அதன் கிளர்ச்சியில் அவள் தவித்து சிடுசிடுப்பாள்...\nவெடுக்கென்ற பதிலில் அவன் உல்லாசமாக சிரிக்கிறபோது அவள் மனம் அந்தச் சிரிப்பை என்று பார்ப்போமோ என்று ஏங்கும்...\n\"போடி.. உன்னை எனக்குத் தெரியாதா..\nஅவனின் சிரிப்பில் திரும்பவும் அவள் மனம் ஊஞ்சலாடும்... அவன் அருகிலிருக்க.. அவன் மார்பில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல உடலும் மனமும் பரபரக்கும்...\n\"உனக்கு என்மேல் ஆசையிருக்குன்னு தெரியும்..\" அவன் மீண்டும் சிரிப்பான்...\n'சிரிக்காதே...' அவள் தவித்துப் போவாள்..\n\"நான் யாரையும் சொல்லையே.. என்மேல உனக்கு ஆசையிருக்குன்னுதான் சொன்னேன்..\"\nஅவன் பேச்சில் வல்லவனாக இருந்தான்.. யாராலும் ஜெயிக்க முடியாத காவ்யாவின் மனதை அவன் ஜெயித்தான் அதனால் பேச்சிலும் அவனே ஜெயித்தான்.. எவரையும் எதிர்பேச்சு பேச விடாத காவ்யா.. அவன் பேச்சுக்கு எதிர் பேச்சைப் பேச முடியாமல் மௌனமானாள்...\nமௌனமான அந்த நேரங்களில் அவர்களின் நெஞ்சங்கள் பேசிக் கொண்டன.. பகல் பொழுதுகளில் கடையில் உள்ள போனுக்கு அழைப்பவன்.. இரவு வேளைகளில் அவளின் செல்போனில் அழைத்தான்..\nஅவன் அருகேயில்லாத வெறுமையான பொழுதுகளை அவனுடைய பேச்சு இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது...\nஎங்கிருந்தோ வந்த ஆசைகளால் அலைபாய்ந்த அவள்மனது அவன் பேச்சுக்களால் சமனப்பட்டுக் கொண்டிருந்தது..\nஅந்தப் பேச்சுக்களின் ஊடே தேவராஜனைப் பற்றி அவள் அர்ஜீனிடம் சொல்லியிருக்கலாம்... ஆனால் அவள் அதைச் சொல்லவில்லை...\nஅவனுக்கும் அவளுக்குமான இனிமையான அந்தப் பொழுதுகளில் தேவராஜனைப் பற்றிப் பேச அவள் விரும்பவில்லை.. அந்தத் தருணங்களின் இனிமையை அது கெடுத்து விடும் என்பது மட்டுமல்ல.. வெளிநாட்டில் இருக்கும் அர்ஜீனுக்கு தேவையில்லாத மன உளைச்சலைக் கொடுக்க வேண்டாம் என்ற நினைவினாலும் தான் அவள் அதைச் சொல்லாமல் விட்டாள்..\nஅவளுக்கு அர்ஜீனைப் பற்றித் தெரியும்.. அவளின் நிழலைக் கூட வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் அவன் கவனமானவன்.. அப்படியிருக்கும்போது\nஅவன் இல்லாத நேரத்தில் காவ்யாவிடம் தேவராஜன் வம்புக்கு வருகிறான்.. மறைமுகமாக மிரட்டுகிறான்.. பெண் கேட்கும் அளவிற்கு போய் விட்டான் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியாது.. போன வேலையை விட்டு விட்டு அடுத்த விமானத்தைப் பிடித்துக் கிளம்பி வந்தாலும் வந்து விடுவான்.. காவ்யாவுக்கு அதில் விருப்பமில்லை...\nஅவளைக் காவல் காக்க அவள் அண்ணன் இருக்கும் போது அர்ஜீனை எதற்காக தொந்தரவு செய்ய வேண்டும் அவன் கனடாவிலிருந்து திரும்பி வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று அதைச் சொல்லாமல் விட்டு விட்டாள்..\nஒருவேளை அவள் அதைச் சொல்லியிருந்தால் அர்ஜீன் உடனடியாக கனடாவிலிருந்து திரும்பியிருப்பான்.. அவளைத் திருமணமும் செய்து கொண்டிருப்பான்.. அப்படியில்லாமல் அவன் வரவேண்டிய நாளில் வந்தபோது.. காவ்யாவும் அவனும் பிரிகின்ற சூழ்நிலை வந்து நின்றது...\n- மூன்றாம் பாகத்தில் தொடரும் -\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (5) அம்மம்மா.. கேளடி தோழி... (173) ஆசையா.. கோபமா... உ���்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (89) ஒற்றையடிப்.. பாதையிலே.. (8) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (13) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (4) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...,173,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல��யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-2/", "date_download": "2020-05-30T18:01:30Z", "digest": "sha1:DT7JFRCACJKYHJZ7HRIBTGDEUIWMHDHL", "length": 7601, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் - Newsfirst", "raw_content": "\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்\nColombo (News 1st) அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று மாலை கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.\nதற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஎதிர்ப்பு பேரணி காரணமாக புறக்கோட்டை ஒல்கொட் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஅமெரிக்காவின் 22 பிராந்தியங்களில் ஆர்ப்பாட்டம்\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு\nகினிகத்தேனையில் ஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாக தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅரச தொழிலை இழந்தவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதியின் வாக்குறுதியால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள்\n2000-இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் நிறைந்த ஜனாதிபதி செயலக முன்றல்\nஅமெரிக்காவின் 22 பிராந்தியங்களில் ஆர்ப்பாட்ட���்\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nஜீவன் தொண்டமான் அச்சுறுத்தியதாகக்கூறி ஆர்ப்பாட்டம்\nஅரச தொழிலை இழந்தவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டப் பகுதிக்கு சென்றார் ஜனாதிபதி\nஆர்ப்பாட்டங்களால் நிறைந்த ஜனாதிபதி செயலக முன்றல்\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவின் 22 பிராந்தியங்களில் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kollathey-kollathey-song-lyrics/", "date_download": "2020-05-30T17:31:24Z", "digest": "sha1:66NE3DYGVSF5UAI2SZPHFUGNHAXNCHQU", "length": 7052, "nlines": 198, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kollathey Kollathey Song Lyrics", "raw_content": "\nபாடகர் : யாசின் நிசார்\nஇசையமைப்பாளர் : சைமன் கே. கிங்\nஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்\nஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே\nகண்ணோரம் தீ தூரி போகாதே\nஆண் : கடல் நடுவே தாகம் என்றே\nஉடல் நடுங்கி போனது இங்கே\nஆண் : தேன் மொழியே…ஏ…ஹே…\nஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே\nகண்ணோரம் தீ தூரி போகாதே…ஏ….\nஆண் : கடல் நடுவே தாகம் என்றே\nஉடல் நடுங்கி போனது இங்கே\nஆண் : நீ இல்லா நேரத்தில்\nஒளியும் உறைந்தே போனது இங்கே\nநான் இன்றி நீ என்றும்\nஎன் காதல் சருகாய் ஆனது இங்கே\nஆண் : வலைகளில் இங்கே\nஆண் : தேன் மொழியே…ஏ…ஹே…\nஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே\nகண்ணோரம் தீ தூரி போகாதே\nஆண் : கடல் நடுவே தாகம் என்றே\nஉடல் நடுங்கி போனது இங்கே\nஆண் : தேன் மொழியே…ஏ…ஹே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rahul-vayanaadu-visit.html", "date_download": "2020-05-30T18:08:36Z", "digest": "sha1:UXWWPOQT7R5X6R4CW4DEXTERGEV4K77V", "length": 9809, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\n‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக நேற்று கோழிக்கோடு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, \"பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தங்கள் சொந்த கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் சொந்த விஷயங்களை குறித்துதான் கற்பனை செய்கிறார்கள். இதனால்தான் நாடு பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.\nஉண்மையில் நாட்டு மக்களை பிரதமர் மோடி கவனித்து இருந்தால், எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. நிஜத்தில் இருந்து மக்களை திசை திருப்புவதே மோடியின் நிர்வாகம் ஆகும். ஏனெனில் அவர் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார். இந்தியாவும் அதைப்போன்ற ஒரு கற்பனை உலகில் வசிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தற்போது அது உடைந்திருப்பதால் அவர் சிக்கலில் உள்ளார்.இந்தியா அனைவருக்குமானது. அதாவது அனைத்து இனம், அனைத்து மதம், அனைத்து கலாசாரம் என அனைத்துக்குமானதுதான் இந்தியா. இதுதான் எங்கள் நம்பிக்கை ஆகும்.\nஇந்த நாட்டை சேர்ந்த யாருக்கு எதிராகவும் எந்தவகையான பாகுபாட்டையும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும். இந்த பாகுபாட்டை வெளிப்படுத்துவோருக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே முஸ்லிம் அல்லாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய குடிமக்கள் திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்\"என ராகுல் காந்தி கூறினார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வர��� பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/?vpage=4", "date_download": "2020-05-30T19:13:23Z", "digest": "sha1:BRRTPHNRCCMOMN34BCEL3EP4LWOETO3H", "length": 8507, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்! | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nUPDATE நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nமனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான தொடர்பென்பது மனித உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது.\nகுறிப்பாக போர் இடம்பெற்ற பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு தரிசு நிலங்களாக்கப்பட்டுள்ளன. அதனால், வனத்தில் வாழ்ந்த ஜீவராசிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன.\nஅந்தவகையில், அண்மைக்காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் யானைகளால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆதவனின் இன்றைய அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nயானைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மின்சார வேலியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் யானைவேலி அமைக்கப்படவில்லையென வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகிராமத்திற்குள் நுழையும் யானைகள் மக்களின் விளைச்சலை அழிக்கின்றன. குடியிருப்புகளை பிய்த்தெறிகின்றன. மக்களின் உயிர்களையும் காவுகொள்கின்றன. இவ்வாறு இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு யார் பொறுப்பு\nயானை வேலிக்கான அளவீடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லையென வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவர் ச. தணிகாசலம் குற்றஞ்சாட்டுகின்றார்.\nபிரதேச தலைவரின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக, வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி துலானை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nயானை வேலி அமைப்பதற்கான கம்பிகள் தயாராக உள்ளபோதும், இன்றும் அவற்றிற்கான தூண்கள் வந்தடையவில்லையென அவர் குறிப்பிட்டார். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லையென அவர் குறிப்பிட்டார்.\nமனிதனுக்கும் யானைக்கும் இடையிலான இந்த போரில் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.\n3000 கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு இழுத்தடிக்கப்பட்டு வருவதானது, மக்களை மேலும் சிரமத்திற்குள் தள்ளுவதாக அமைந்துள்ளது.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/south-africa/", "date_download": "2020-05-30T17:27:52Z", "digest": "sha1:VP62TGMFJ2T4SN3RGDTV7BCDH42IASUC", "length": 19208, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "south africa | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nUPDATE நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வே��்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nநல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்- மஹிந்த\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nதென்னாபிரிக்கா – அவுஸ்ரேலியா மோதும் இரண்டாவது T-20 இன்று\nதென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு குயின்டன் டி கொக்கும் அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பிஞ்ச... More\nமுதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கேப் டவுனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்ப... More\nதென் ஆபிரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்கள் 9 பேர் கல்லால் அட���த்துக்கொலை\nதென் ஆபிரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 9 பேர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பேர்க் நகரின் லெசோதோ என்ற இடத்தில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தை சோத... More\nதென்னாபிரிக்க ஒருநாள் அணிக்கும் தலைவரானார் குயின்டன் டி கொக்\nதென்னாபிரிக்க ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும் குயின்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்... More\nஇங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் – 3ஆம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா 208/6\nஇங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 208 ஓட்டங்களை எடுத்துள்ளது. தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தி... More\nகேப் ரவுன் டெஸ்ட் : இங்கிலாந்து 189 ஓட்டங்களால் அபார வெற்றி\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கேப் ரவுனில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்... More\nமீண்டும் சர்வதேச களத்தில் டி வில்லியர்ஸ் – டு பிளசிஸ் நம்பிக்கை\n2020 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண ‘ருவென்டி 20’ தொடரில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பங்கேற்பார் என தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஃபப் டு பிளசிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கா... More\nதென்னாபிரிக்க ‘ருவென்டி 20’ அணியை டு பிளசிஸ் தலைமையேற்பார் – குயின்டன் எதிர்பார்ப்பு\nஅடுத்த வருடம் அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள ‘ருவென்டி 20’ உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணியை பஃப் டு பிளசிஸ் தலைமை தாங்குவார் என அவ்வணியின் தற்போதைய ‘ருவென்டி 20’ அணித்தலைவர் குயின்டன் டி கொக் எதிர்பார்த்துள்ளா... More\nறக்பி உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்கா\nஜப்பானில் நடைபெற்று வரும் 2019ஆம் ஆ��்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. யோகோஹாமாவில் ஆரம்பான குறித்த போட்டியின் இறுதியில் தென்னாபிரிக்க அணி... More\nஇந்தியாவின் துடுப்பாட்டத்தால் மனதளவில் பலவீனம் அடைந்து விட்டோம் – டு பிளசிஸ்\nஇந்திய வீரர்கள் திறமையாக துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களை குவித்ததால் எமது வீரர்கள் மனதளவில் பலவீனம் அடைந்துவிட்டதாக தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நிறைவில் செய்தியாளர்... More\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nபங்காளி கட்சிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவட- கிழக்கு இணைப்புக்கு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணி- சிவசக்தி\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nபிரித்தானியாவில் முடக்கநிலையை விரைவாக தளர்த்துவது அதிக ஆபத்துக்களை விளைவிக்கும்\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/site/?page_id=38", "date_download": "2020-05-30T17:41:11Z", "digest": "sha1:2TDW4XU4MZQC5KE6L25Y6JZRCG73XGPE", "length": 6314, "nlines": 101, "source_domain": "delhitamilsangam.in", "title": "சகோதர சங்கங்கள் – Delhi Tamil Sangam", "raw_content": "\nஅன்று முதல் இன்று வரை..\nஅன்று முதல் இன்று வரை..\nதென் கரோலினா தமிழ் சங்கம்\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஇல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அ��ைப்பு\nதிருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி\nதிருவள்ளுவர் தினம் – மலரஞ்சலி\nகொரோனா அச்சுறுத்தலை அடுத்து பொது இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை கருத்தில் கொண்டும், சங்க உறுப்பினர்கள் மற்றும் தலைநகர் வாழ் தமிழர்களின் நலனை கவனத்தில் கொண்டும், 14.03.2020, 15.03.2020, 21.03.2020, 22.03.2020, 28.03.2020, 29.03.2020 ஆகிய தேதிகளில் சங்க வளாகத்தில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.\nஇது தொடர்பாக உங்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்.\nகட் செவியில் (Whatsapp ல்) தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளின் தகவல்களைப் பெற அதற்கான ஒரு வேண்டுகோளை dhillitamilsangam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.30 மணி\nபல்சுவை நகைச்சுவை நிகழ்ச்சி – 15-03-2020 – மாலை 6.30 மணி\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020 – மாலை 6.30 மணி\nஹீரோ – புதிய தமிழ்த் திரைப்படம் – 01-03-2020\nசிறப்புச் சொற்பொழிவு – 08-03-2020\nகருத்தரங்கம் – பாராட்டு விழா – 26-02-2020\nபொங்கல் திருநாள் பட்டிமண்டபம் மற்றும் பாராட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2020/05/3.html", "date_download": "2020-05-30T19:06:26Z", "digest": "sha1:TIP5UBESTIOWD4V63Y7P22246NC7QBKN", "length": 9160, "nlines": 71, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "நல்ல செய்தி - 3", "raw_content": "\nHomeNewsநல்ல செய்தி - 3\nநல்ல செய்தி - 3\nபுற்று நோய்க்கு மருந்து கொடுத்த தெற்கு ரயில்வே ‘சேது’\nசிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் வடிவேல் என்பவரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கினால், தாயாருக்கு தேவைப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து சென்னையிலிருந்து வாங்கவேண்டியதாயிருந்தது. ஏப்ரல் 23 அன்று தென்னக ரயில்வேயின் சேது 24 மணி நேர உதவி மையத்தை நாடினார். இக்கோரிக்கையை பரிசீலித்த ரயில்வே சேது (SETU – Swift & Efficient Transportation of Utilities) உதவி மையம், அதிகாரிகளுக்கு தெரிவித்து மருந்துகளை அனுப்ப முடிவெடுத்தது. சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு நேரடி ரயில் வசதி இல்லாததால், திருச்சி பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி சென்னை எழும்பூர் நாகர்கோவில் சரக்கு ரயில் மூலம் திருச்சி அனுப்பப்பட்டு பின்பு திருச்சியிலிருந்து, நாகர்கோவில் எழும்பூர் சரக்கு ரயில் மூலம் சிதம்பரத்தில், ஏப்ரல் 24 அன்று வடிவேல��வின் உறவினருக்கு சேர்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தெற்கு ரயில்வே சேது-24/7 எனும் உதவி மைய சேவையை (+91-9025342449) இப்படியெல்லாம் கூட உபயோகமாக்கி கொள்ளலாம் என்பது ஊர் மக்களுக்கு உவப்பான செய்திதானே \nதமிழகத்து அன்பு மிகையால் வங்கத்து இளைஞனுக்கு துளிர்த்த வாழ்வு\nஏப்ரல் 17அன்று சென்னை அம்பத்தூரில் என்95 வகை முகக் கவசம் வாங்கிக் கொண்டு, மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் திரும்பிக்கொண்டிருந்தார் அசோக் பிரியதர்ஷன். இரவு 9 மணி. ஒரு 20 வயது இளைஞன் சாலையில் தனியாக ஓரமாக நடந்து கொண்டிருந்தான். அவனிடம் \"என்னப்பா.. எங்க போற...\" என்று பேச்சு கொடுத்தார். அவனிடமிருந்து வந்த பதில் ஹிந்தியில். இவரும் அவனிடம் ஹிந்தியில் உரையாடி தனது வண்டியில் \"லிப்ட்\" கொடுத்தார். “கேரளாவிலிருந்து நடந்து வருகிறேன்.. கொல்கத்தா செல்லவேண்டும் என்று அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுடன் பைக்கை நிறுத்திய அசோக், அவனை இறங்கச் சொல்லி அடையாள அட்டை ஏதேனும் உள்ளதா எனக்கேட்க, அந்த இளைஞனும் தனது ஆதார் அட்டையை காட்டினான். அவனது முகவரி மேற்கு வங்காளத்தை சேர்ந்தது என்றும் அவனது பெயர் ஜலாலுதீன் என்றும் உறுதி செய்துகொண்டார் அசோக். ஏதேனும் சாப்பிட்டாயா எனக் கேட்க, மதியம் சாப்பிட்டேன் என்ற பதிலைக்கேட்டு, தான் பார்சல் செய்து கொண்டுவந்திருந்த அசைவ உணவை அவனுக்கு கொடுத்து அப்போதே சாப்பிட சொன்னார். பின்பு தனது ஊரான வஞ்சிவாக்கத்தில் தங்கியிருக்கும் வங்காள மொழி பேசும் தொழிலாளர் ஒருவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு அந்த இளைஞனிடம் வங்காள மொழியில் பேசச் சொன்னார்.\nஅவர்கள் பேசியபின் ரூ. 1,760 வைத்திருந்த அந்த இளைஞனுக்கு அசோக் தனது பங்காக ரூ.5,000 கொடுத்து அவனது செல்பேசியில் தனது எண்ணை பதியவைத்துக் கொள்ளச்சொன்னார். முழு விஷயத்தையும் காவலரிடம் விளக்கிய அசோக், அந்த இளைஞன் வங்காளம் செல்ல உதவவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். செங்குன்றம் பகுதியில் வந்து சென்ற லாரிகளை அசோக் தனது முயற்சியாலே காவலரின் துணையுடன் மடக்கி நிறுத்தச் செய்தார். ஒடிஸா செல்லும் லாரி ஒன்றில், லாரி ஓட்டுனரிடம் அந்த இளைஞனை ஒரிஸாவில் இறக்கிவிடச் சொன்னார். ஏப்ரல்24 வெள்ளியன்று அசோக்கிற்கு வந்த தொலைபேசி அழைப்பில், \"மே'ன் ஜலால் போல் ரஹா ஹூம்”என்ற குரல் கேட்டது. ஆம் அசோக் பிரியத���்ஷன் செய்த உதவியால் உள்ள தனது ஊருக்கு வந்துவிட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தான் ஜலால். மனநிறைவில் வஞ்சிவாக்கம் நாயகன் அசோக் பிரியதர்ஷன்.\n\"நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே\" தத்தாத்ரேய ஹொஸபலே\nதேசத்தில் ஊடகம் இருப்பது எதற்காக\n\"நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே\" தத்தாத்ரேய ஹொஸபலே\nதேசத்தில் ஊடகம் இருப்பது எதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3824&cat=3&subtype=college", "date_download": "2020-05-30T17:59:46Z", "digest": "sha1:HELWQHFIG3ZNJGGYMYS3T33UABHXVCFT", "length": 9005, "nlines": 149, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமதிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிக் கூறவும். பெண்களுக்கு இது உகந்த துறைதானா\nகூட்டுறவு மேலாண்மைத் துறை பற்றிய தகவல்களைத் தரவும். இது வேலை வாய்ப்பு தரக்கூடிய துறை தானா\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன இந்த படிப்புகளைப் பற்றி கூறவும்.\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-detail.asp?id=178735", "date_download": "2020-05-30T19:34:04Z", "digest": "sha1:TLDR66BYHFLDWQPPRTOYXDV7BQ2H3H3E", "length": 9939, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\nசைபர் செக்யூரிட்டியில் வாய்ப்புகள் ஏராளம் | kalvimalar video\nசைபர் செக்யூரிட்டியில் வாய்ப்புகள் ஏராளம்\n3,333 கருத்துக்களை உருவாக்கிய IPS அதிகாரி\nதண்ணீர் ஒரு பெரும் சவால்\nநுழைவுத் தேர்வை அணுகுவது எப்படி -ஜே.சி. சவுத்ரி, தலைவர், ஏ.இ.எஸ்.எல்.,\nசைபர் செக்யூரிட்டியில் வாய்ப்புகள் ஏராளம்\nபெண்களுக்கு ஏற்ற துறை என்று எதுவுமில்லை\nபெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு - சவுந்தர்யா ராஜேஷ், Social Entrepreneur\n-ராப் கலைஞர் யங் ராஜா\nஸ்டார்ட்- அப் வாய்ப்புக���் ஏராளம்|Excellent opportunities in Start-ups\nஇ-மொபிலிட்டியே எதிர்காலம் |e-mobility is the future\nசார்ட்டர்ட் அக்கவுன்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிய கனவு எனக்கிருக்கிறது. ஆனால் இது மிகவும் கடினமான படிப்பு என்று சில நண்பர்கள் கூறுகிறார்கள். இப் படிப்பு பற்றிய முழு விபரங்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன\nவாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nபி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=nooru%20varudangalukku%20piragu%20varappogum%20madaiyargalukku%20naan%20eppadi%20irunthen%20endru%20theriyavaa%20pogirathu", "date_download": "2020-05-30T18:00:15Z", "digest": "sha1:57PRSON53FMJOARUFRMEKBV76C7VO4IJ", "length": 9815, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu Comedy Images with Dialogue | Images for nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu comedy dialogues | List of nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu Funny Reactions | List of nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nஎங்கம்மாவ எப்படி காப்பத்தனும்ன்னு எங்களுக்கு தெரியும்\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\nஅப்போ நான் மூணாவது படிச்சிகிட்டு இருந்தேன்\nஉனக்கு நான் உடம்பெல்லாம் அலகு குத்தி விடுறேன் டா\nலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\nகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத\nஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றன இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே\nசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா \nஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் \nநான் சொல்றது பஉனக்கு புரியுதா\nநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா\nடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின\nநாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=47276", "date_download": "2020-05-30T18:32:51Z", "digest": "sha1:IXLD5SBUOIWT42PZE3YV6KVWGADNPDZ3", "length": 8898, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "அட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅட்டாளைச்சேனை மீலாத் தூபி: ஊடகம் சுட்டிக் காட்டியதை அடுத்து, இஸ்லாமிய கலாசாரத்துக்கு பொருந்தாத பகுதிகள் உடைப்பு\nஅட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மீலாத் தூபி, இந்து கலாசார கட்டட வடிவமைப்பை ஒத்த வகையில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதாக ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டியதை அடுத்து, தற்போது அந்த வடிவமைப்பின் ‘சில பகுதிகள்’ உடைக்கப்பட்டு வருகிறது.\nஅட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு தேசிய மீலாத் விழா இடம்பெற்றமையின் நினைவாக, அங்குள்ள பிரதான வீதியின் சந்தைப் பகுதியில் இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலான தூபியொன்று நிர்மாணிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தற்போது அந்தத் தூபியை புனர் நிர்மாணம் செய்வதாகக் கூறி, அதிலிருந்த இஸ்லாமிய கட்டட வடிவமைப்பு அகற்றப்பட்டு, இந்து கலாசார கட்டட வடிவமைப்புக்கு ஒத்ததாக, குறித்த தூபி உருவாக்கப்பட்டு வருகிறது.\nகிழக்கு மாகாண சபையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் 30 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், இந்த தூபி புனரமைக்கப்படுவதாகத் தெரிய வருகிறது.\nஇந்து கலாசார கட்டடக் கலைக்கு ஒப்பானதாக மீலாத் தூபி வடிவமைக்கப்படுவதை ‘புதிது’ செய்தித்தளம் சுட்டிக்காட்டும் வரையில், இதனுடன் தொடர்புபட்ட எவரும் அறிந்திருக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே இஸ்லாமிய கலாசாரக் கட்டட வடிவமைப்புகள், மீலாத் தூபிலிருந்து அகற்றப்படுகின்றனவா என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.\nஅதேவேளை, முன்கூட்டிய திட்டமிடல்கள் இன்றி – இந்த தூபி புனர் நிர்மாணம் செய்யப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் சில நாட்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் சில பகுதிகளை மீண்டும் உடைப்பதனால் ஏற்படும் வீண் செலவை யார் பொறுப்பேற்பது என்றும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.\nபொருத்தமற்ற ஒரு இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியை அகற்றுவதை விடுத்து, அதனை புனரமைப்பதற்காக எனக் கூறி, யாரோ சிலர் உழைப்பதற்காக 30 லட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்றும் இப்பிரதேச மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.\nதற்போது 30 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படும் இந்தத் தூபி தொடர்பான முழு விவரங்களையும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் முயற்சிப்பதோடு, இது தொடர்பில் உயர் மட்டத்துக்கு முறையீடு ஒன்றைச் செய்வதற்குகும் தயாராகி வருகின்றனர்.\nதொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன\nPuthithu | உண்மையின் குரல்\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\nநாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/08/15/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-30T17:58:59Z", "digest": "sha1:ZOPNRQYD7JPBFIWPBN2PZ6Y46U5JYAEM", "length": 72598, "nlines": 138, "source_domain": "solvanam.com", "title": "எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2 – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2\nஎஸ்.சுரேஷ் ஆகஸ்ட் 15, 2015\n1964. இந்த அளவுக்கு வித்தியாசமாக, பலவகைகளில் தம் திறமையை முழுமையாய் வெளிப்படுத்திக் கொள்ளும் திரைப்பட வாய்ப்புகள் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் கிடைப்பதில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு 1964 அப்படிப்பட்ட ஒரு ஆண்டு.\nஇவர்கள் 1964ஆம் ஆண்டு இசையமைத்த அத்தனை படங்களையும் நான் பட்டியலிடப் போவதில்லை. இவர்களின் பன்முகத்திறமை வெளிப்பட்ட திரைப்படங்களில் சில பாடல்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.\nஇதில் முதலில், அவர்களது சொந்த தயாரிப்பான கலைக்கோவில் என்ற திரைப்படத்தைப் பார்க்கலாம். ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம் படுதோல்வியடைந்தது. இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட இது காரணமாக இருந்திருக்கலாம் என்று விக்கிப்பீடியா குறிப்பு ஒன்று கூறுகிறது. அதை விட்டுவிட்டு இப்படத்தின் இசை பற்றி பேசுவோம்- இந்த இசை அக்கால ரசிகர்களை ஈர்க்கவில்லை.\nபாலமுரளி, சுசீலா குரலில் ஆபோகி ராகத்தில் அமைந்த பாடல். தங்க ரதம் வந்தது, இன்று திரையிசையில் ஒரு செவ்வியல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. அந்த நாட்களில் இவ்வளவு பிரபலமடையவில்லை என்று நினைக்கிறேன். முதலில் கவனிக்கப்படாதபோதும், தரம் எப்போதும் அங்கீகாரம் பெறும் என்பதற்கு இது இன்னுமொரு சான்று.\nபாலமுரளி குரலில் உள்ள கம்பீரமும் சுசீலாவின் குரலின் இனிமையும் இதில் அழகாக இணைகின்றன. முதல் இடையிசையில் உள்ள புதுமையை கவனித்திருப்பீர்கள். இசை சீராக இல்லை, தாளம் மாறுபட்டு ஒலிக்கிறது. ஆனால் சரணம் அவர்களுக்குரிய வழக்கமான பாணியில் அமைந்திருக்கிறது. முன்னரே, மாலையிட்ட மங்கை படத்தில் நானன்றி யார் வருவார் என்ற பாடலை ஆபோகி ராகத்தில் அமைத்திருந்தனர் இவ்விருவர். ஆனால் அது ஏறத்தாழ ஒரு கர்நாடக சங்கீத கிருதி போலவே அமைந்திருந்தது. இது நவீன ஆபோகி.\nஅடுத்து, ஸ்ரீராகத்தில் அமைந்த அருமையான பாடல். முன்னிசையில் வீணை இனிமையாக ஒலிக்கிறது, தபலா ஏறத்தாழ ஒரு ஜலதரங்கம் போலவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருவரும் சொந்தப் படத்தில் புதுமை செய்ய நினைத்தார்கள் போலிருக்கிறது. பிறர் தயாரிப்பில் இது சாத்தியமில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம். இந்தப் பாடலுக்கு வீணை வாசித்தவர் வீணை மேதை சிட்டிபாபு என்று விக்கிப்பீடியா குறிப்பு சொல்கிறது.\nகலைக்கோவிலுக்கு நேர் எதிர் துருவம் புதிய பறவை. ஆங்கில திரைப்படம் ஒன்றன் தாக்கம் கொண்ட துப்பறியும் கதை, புதிய பறவை. நவீன சினிமா என்று சொல்லலாம், தனிப்பாணியில் அமைந்திருந்தது, இன்றைய திரை விமரிசனத்தில் ஸ்டைலிஷ் மேக்கிங் என்று எழுதுவார்கள். சிவாஜி கணேசன் தன் நடிப்ப���த் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தார். திரைப்படம் படமாக்கப்பட்ட விதத்துக்கு ஏற்ப இசையும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் இருந்தாக வேண்டும் என்ற சவாலை விஸ்வநாதன் ராமமூர்த்தி எதிர்கொண்டதில் நமக்குச் சில அசாதாரணமான, மறக்க முடியாத பாடல்கள் கிடைத்தன.\nமேற்கத்திய ராக் அண்ட் ரோல் பாணியில் அமைந்த உன்னை ஒன்று கேட்பேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கண்ணதாசன், சுசீலா இணைந்து சிறிதுகூட சிரமம் தெரியாமல் அமைக்கப்பட்ட, மற்றுமொரு ஸ்டைலிஷ் பாடல். சுசீலாவின் மிகச் சிறந்த பாடல்களில் இந்த இரண்டு பாடல்களுக்கும் மிக முக்கியமான இடமுண்டு.\nஅற்புதமான பியானோ இசையும், இடையிசையில் சாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதும் மேற்கத்திய பாணி அணுகல்கள். இந்திய பாணி ட்யூனில் இந்த இசை மிக வித்தியாசமான ஓசையுடன் அமைந்திருக்கிறது. நிலவிலா வானம் என்ற இடத்தில் எவ்வளவு நன்றாக மெட்டு போட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nஇந்தப் படத்தில்தான் மெல்ல நட மெல்ல நட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற இரு பாடல்களும் இருந்தன. ஆனால் எங்கே நிம்மதிதான் கற்பனையின் உச்சம் தொட்ட பாடல் என்று சொல்ல வேண்டும். இந்தப் பாடலில் எல்லா இசைக்கலைஞர்களும் உற்சாகமாக போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றிருக்கிறார்கள். நம்மால் என்றும் மறக்க முடியாத ஒரு பாடல் கிடைத்திருக்கிறது. வயலின்கள் மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வயலின் கலைஞர்கள் அனைவரும் இந்தப் பாடல் பதிவில் இசைக்கச் சென்று விட்டதால் அன்று சென்னையில் வேறெந்த பாடலும் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்று சொல்வார்கள். போனால் போகட்டும் போடா பாடலை ஆங்காங்கே நினைவூட்டும் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணியில் அமைந்த இடையிசையுடன் இனிய ட்யூன். டிஎம்எஸ்ஸின் அப்பழுக்கற்ற குரல், சிவாஜியின் முத்திரை நடிப்பு. அனைத்தும் இந்தப் பாடலில் கைகூடி வந்திருக்கின்றன. ஆனால் இதில் மிகப்பெரிய வெற்றி கண்ணதாசனுக்கே உரியது- இந்தப் பாடல் வரிகள் வேறு யாராலும் தொட முடியாத இடத்தைத் தொடுகின்றன- எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது.\nபுதிய பறவை படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் நவீன இசை வெளிப்பட்டால், தமிழ் திரைப்பட வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன���றான காதலிக்க நேரமில்லையில் அவர்கள் இசையில் விளையாடிப் பார்த்தார்கள். கொண்டாட்டமாய் சில பாடல்களும் இனிய காதல் டூயட்களும் இந்தப் படத்தில் அமைந்திருந்தன.\nமேற்கத்திய இசையின் தாக்கத்தில் விஸ்வநாதன் வேலை வேண்டும்-\nஉந்தன் பொன்னான கைகளில் இந்த விளையாட்டு தொடர்கிறது. இதில் சிறிது இந்தி திரையிசை கலந்திருக்கிறது என்று தோன்றுகிறது. மைன் சலி மைன் சலி என்ற ப்ரொபசர் பாடலின் இடையிசை இதில் ஒலிப்பது போல் தெரிகிறது. ஆனால் ட்யூன் முழுக்க முழுக்க வேறுபட்ட ஒன்று. இது போன்ற பாடல்களுக்கு பிபிஎஸ் குரல் பொருத்தமானதுதானா என்பது குறித்து எனக்கு கேள்வி உண்டு.\nதலைப்புப் பாடலுக்கு சீர்க்காழி கோவிந்தராஜனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முதியவர் ஒருவர் பாடுவதாக படத்தில் வரும் பாடல் என்பதால், சீர்காழியின் குரல் நன்றாகப் பொருந்துகிறது.\nஆனால் ஏனோ எனக்கு இந்த இரு பாடல்களும் நிறைவு கொடுக்கவில்லை. இது போன்ற ஜாலியான பாடல்கள் எவ்வளவு லைட்டாக இருக்க வேண்டுமோ அது போன்ற இலகுத்தன்மை இந்த ட்யூன்களில் இல்லை. ஆனால், மலர் என்ற முகம் இன்று சிரிக்கட்டும், என்ற பாடல் பற்றி யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. ராக் அண்ட் ரோல் பாணி பாடல், இதில் வரும் யோடலிங் கிஷோர் குமாரை நினைவுபடுத்துகிறது.\nஅனுபவம் புதுமை மற்றுமொரு ராக் அண்ட் ரோல் பாடல். இனிய ட்யூன், பின்னணியில் மேற்கத்திய இசை.\nஇவை போதாதென்று என்ன பார்வை உந்தன் பார்வை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா, மற்றும் இதயத்தைப் பிசையும், நாளாம் நாளாம் திருநாளாம்-\nஎவ்வளவு சந்தோஷமான பாடல்கள், ஒன்றில்கூட சோகத்தின் சாயல் இல்லை. இந்தப் படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிவாகை சூடின. காதலிக்க நேரமில்லை படத்தின் வெற்றியில் பாடல்களின் வெற்றிக்கு கணிசமான பங்கு உண்டு என்று நினைக்கிறேன்.\nஇதே ஆண்டுதான் எம்ஜிஆரின் படகோட்டியும் வந்தது. ஆனால் வழக்கமான எம்ஜிஆர் படங்களின் பாடல்கள் இதில் இல்லை.\nஒரு சோதனை முயற்சியாக, தொட்டால் பூ மலரும்- எம்ஜிஆர் பாடல் என்பதைவிட, இதில் இழையும் மென்சோகத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை பதிந்திருக்கிறது. இந்தப் பாடலில் வரும் கரவொலி இன்றும் கொண்டாடப்படுகிறது.\nஇதில்தான் பாட்டுக்குப் பாட்டெடுத்து, கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கரைமேல் பிறக்க வைத்த���ன் என்ற பாடல்களும். அனைத்தும் திரைக்கு வந்ததும் வெற்றி பெற்ற பாடல்கள்.\nபொதுவாகவே படகோட்டி படப்பாடல்கள் எல்லாம் சோகமானவை என்றால், அதே ஆண்டு வந்த மற்றுமொரு எம்ஜிஆர் படமான தெய்வத்தாய் பாடல்கள் அனைத்தும் உற்சாகமானவை – ஒரு பெண்ணைப் பார்த்து என்ற இந்தப் பாடலை யார் மறக்க முடியும்\nஇவற்றில் சிறந்ததை கடைசியில்தான் சொல்கிறேன். 1964தான் கர்ணன் வந்த ஆண்டு. இந்துஸ்தானி ராகங்களைச் சோதனை முயற்சியாக இதில் கையாண்டுள்ளனர். அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய படம். தமிழ் திரைவரலாற்றில் கிளாசிக் அந்தஸ்தைத் தொட்ட படம்.\nகர்ணன் படத்தில் சுசிலா சில அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். கண்ணுக்கே குலம் ஏது, இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நினைக்கிறேன். நாம் வழக்கமாகக் காணும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இதிலும் உண்டு. சோகத்தின் சாயல், இனிமையான மெட்டு, எளிய இசைக்கோர்வை- அனைத்தும் இந்த இரட்டையருக்கே உரியவை. தெலுங்கு மொழியிலும் இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.\nஆனால் இந்தப் படத்தில் சுசிலா பாடிய வேறு இரு பாடல்கள் இருக்கின்றன. அவை விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மாறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகின்றன- இது கண்கள் எங்கே என்ற பாடல்\nஇதன் பல்லவி மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது- மெல்ல ஒலிக்கும் மெட்டு முடிவில் வேகம் பிடிக்கிறது, கோரஸ் மிக அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வேகம் நிதானித்தும் விரைந்தும் மாறி மாறி பயணிக்கிறது. பெண்குரல் தனித்து பாடும் பாடல்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மிகவும் நேசித்த சர்வலகு தாளம் இதில் இல்லை. பாடல் முழுதும் நடை வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது. இது அத்தனையையும் மறைப்பதாக பாடலின் ட்யூனும் சுசிலாவின் குரலும் இருக்கின்றன.\nஇதில் உள்ள மற்றொரு பாடல், என் உயிர்த் தோழி. ஹிந்துஸ்தானி ராகமான ஹமீர் கல்யாணியில் அமைந்த பாடல். இதன் ட்யூன், ரிதம் என்று எதிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது. ஆனால்கூட இடையிசையில் வரும் ஷெனாய் மற்றும் இந்துஸ்தானி சாயல், இந்தப் பாடலைத் தனித்தன்மை கொண்டதாகச் செய்கிறது-\nஇந்தப் படத்தில் உள்ள இன்னுமொரு ஹிந்துஸ்தானி பாணி பாடல் இன்றும் இசை ஆர்வலர்களைக் குழப்புகிறது- இரவும் நிலவும், என்ற மகத்தான வெற்றி ���ெற்ற பாடலைச் சொல்கிறேன். இது என்ன ராகம் விஷயம் தெரிந்தவர்கள் தொடர்ந்து இது குறித்து விவாதித்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் இது திலக் காமோத் ராகம் என்று உறுதியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் வி.வி. சுப்ரமணியம் உரையாற்றும்போது ஒரு முறை, இதன் ராகம் குறித்து மதுரை கிருஷ்ணனிடம் பேசியதாகச் சொன்னார். இந்தப் பாடல் ஷியாம் கல்யாண் ராகத்தில் அமைந்தது என்று மதுரை கிருஷ்ணன் சொன்னாராம். இதன் காணொளியை என் நண்பர் ஒருவருக்கு அனுப்பினேன். அவர் இசை ஞானம் மிக்கவர். அவரோ, ஷ்யாம் கல்யாண் போலிருந்தாலும் இது உண்மையில் அதற்கு மிகவும் நெருக்கமான சுத்த சாரங்க் ராகத்தில் அமைந்த பாடல் என்றார். எனக்கு இந்த ராகங்கள் எதுவும் தெரியாது என்பதால் நான் இந்த விஷயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nஇந்தப் பாடலில் அழகாய் ஒலிக்கும் ஷெனாய், பிஸ்மில்லா கான் வாசித்தது. இதற்காகவே அவர் சென்னை வந்தார்.\nமகராஜன் உலகை ஆளலாம் என்ற பாடல் கரகரப்பிரியா ராகம். திஸ்ர நடையில் அமைந்தது. ஆனால் இந்தப் பாடலில் அதன் சாயல் முழுமையாக மாறிவிட்டதை ஜி எஸ் மணி ஒருமுறை ஒலிப்பதிவு உரையாடலில் கூறியிருக்கிறார்.\nஒரு படத்துக்கும் அதன் இசைக்கும் சாகாவரமளிக்க இந்தப் பாடல்களே போதும் என்று நீங்கள் நினைத்தால், இன்னும் இருக்கிறது. இதுவரை சொன்னதெல்லாம் கர்ணன் படத்தின் அடையாளங்கள், அவை இடம்பெறும் கட்டங்களுக்கு உரியவை.\nஇந்தப் பாடல் பாருங்கள்- வழக்கமான கர்ப்பகால பாடல்- இதிலும் ஷெனாய் எவ்வளவு அழகாக ஒலிக்கிறது. இரண்டாம் சரணத்தின் மெட்டு நம் இதயத்தைத் தொடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், வார்த்தைகள். என்னவொரு அர்த்தம் பொதிந்த அழகிய, இனிய பாடல்.\nபேறு காலத்தில் பிறந்த வீடு செல்லும் பெண்ணுக்குரிய பாடல் இது. ஆனந்த பைரவியில் அமைந்த பாடல். கண்னதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாததாகச் செய்கின்றன.\nஇந்தப் பாடலின் விசேஷம் பத்யம் போன்ற பகுதியில் பல்வேறு பாடகர்கள் பல்வேறு ராகங்களில் பாடுகின்றனர். எவ்வளவு சிறந்த இசைக்கலைஞர்களை இங்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி ஒன்று சேர்த்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். படத்தில் ஒவ்வொரு புலவராக அடுத்தடுத்து கர்ணனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அவர்கள் பாடும் ஒவ்வொரு ப���டலிலும் மெட்டும் சொற்களும் மிக அழகாகக் கூடிவருகின்றன. திருச்சி லோகநாதன் பாடுவது கானடா ராகத்தில் ஒரு முத்தாரம் என்று சொல்லலாம்- நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம் என்று எழுதிய கண்ணதாசன் கற்பனையை என்னவென்று சொல்ல\nஇப்போது இந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் பாடல் சோகப் பாடல் என்று சொன்னாலே நினைவுக்கு வரும் பாடல். சக்ரவாகம் (அஹிர் பைரவ்) அடிப்படையில் அமைந்த பாடல், இது சீர்காழியின் குரலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் பாடல். பெருஞ்சோகத்தை இந்தப் பாடல் போல் கைப்பற்றிய வேறு பாடல்கள் அரிது, மிகச் சில பாடல்களே இதுபோல் உணர்வை இசையாய் வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. இங்கும் நாம் கண்ணதாசனுக்கு சிரம் தாழ்த்த வேண்டியதாகிறது, உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற துவக்கம் முதல் முடிவு வரை கண்ணதாசன் பாணியில் மிக ஆழமான தத்துவ தேடல்.\nகர்ணன் படப்பாடல்களை எத்தனை எத்தனை விதங்களில் மாறுபட்டு ஆனால் பொருத்தமான வகையில் இவர்கள் இசையமைதிருக்கின்றனர் என்பது தீராத ஆச்சரியமாகவே இருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திறமையைக் காட்ட ஒரே ஒரு படம் போதும் என்றால் தயக்கமில்லாமல் நாம் கர்ணன் படப்பாடல்களைப் பரிந்துரைக்க முடியும். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழ் திரையிசை வரலாற்றின் மிகச் சிறந்த பாடல்கள் அமைந்த படம் இது என்று சொல்லலாம்.\nOne Reply to “எம்எஸ்வி – இசையும் காலமும் பகுதி 2”\nஆகஸ்ட் 16, 2015 அன்று, 9:12 காலை மணிக்கு\nஇரவும் நிலவும் பாடல் ஹம்சநாதம் ராகத்தில் அமைந்தது என்றும் சொல்பவர்கள் உண்டு. 1964ம் ஆண்டு கட்டுரையாளர் சொல்வது போல விசுவநாதன்-ராமமூர்த்தி இசையில் ஒரு மகோன்னத ஆண்டு. கட்டுரையில் சொல்லப்பட்ட படங்கள் தவிர அவர்களின் சிறந்த பாடல்கள் இடம்பெற்ற பச்சை விளக்கு, பணக்காரக் குடும்பம், கை கொடுத்த தெய்வம் ஆகிய படங்கள் வந்த ஆண்டும் 1964தான். அந்த ஆண்டுதான் ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ நாவல் எழுதப்பட்டது. அதில் தமிழ் சினிமா இசையை ஆபாசக் கூச்சல் என்கிறார். ஜேகே. ஒவ்வொருவர் பார்வைக்கும் இவ்வளவு வேறுபாடு இருக்குமா என்ன\nPrevious Previous post: கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 2\nNext Next post: பவளமல்லியின் வாதை & மௌன முள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.��ி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுள�� பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வ��தேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indian-economic-growth-going-down-in-narendra-modi-govt/articleshow/74656159.cms", "date_download": "2020-05-30T19:30:20Z", "digest": "sha1:GSGPAMLKFBABPLFHX5NFAEEID3VYWF35", "length": 12273, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Narendra Modi: 42 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி மோடிதான் காரணமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n42 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெரும் வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.\n42 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி மோடிதான் காரணமா\nகடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. மார்ச் மாதத்துடன் நிறைவடையவிருக்கும் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2013ஆம் ஆண்டிற்குப் பின் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2019-20ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்த விகிதமும் 1978ஆம் ஆண்டுக்குப் பின் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியாகும். மேலும், இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டுவதற்குத் தடையாக பல்வேறு பிரச்சினைகளை பொருளாதாரம் எதிர்கொள்கிறது.\nஇந்தியப் பொருளாதாரத்தைப் புரட்டி போடுவோம் என்று வாக்குறுதிகளை அளித்து 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தார் நரேந்திர மோடி. ஆனால், ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமான இந்தியா 2020ஆம் ஆண்டில் ஆட்டம் கண்டது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு, காப்பீடு போன்ற துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். பணமதிப்பழிப்பு அறிவிப்பால், பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை நடைமுறைப்படுத்தியதும் தொழில்களைப் பாதித்தது. அதன் பின்னர் உருவான வர்த்தகப் போர்களும் இந்தியாவுக்கு சவால்களை அடுக்கின.\nயெஸ் வங்கியைக் காப்பாற்ற வந்த பங்காளிகள்\nதொழிலாளர், நிலம், வரி போன்ற துறைகளில் சட்ட சீர்திருத்தங்களைக் கொண்டுவர மோடி அரசு தவறியதும் இந்தியாவின் போட்டித்தன்மையைக் குறைத்தது. மேலும், வாராக் கடன்களை மீட்கவும், வங்கித் துறையைச் சீரமைக்கவும் மோடி அரசு துரிதமான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபின்னர் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீதான மோடி அரசின் கவனம் சிதைவுற்றது. அதன்பின் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவால் இஸ்லாமிய மக்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.\nதொடர்ந்து சரியும் பங்குச் சந்தை; என்ன செய்யப் போகிறது ரிசர்வ் வங்கி\nஆக, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு மாறாக இந்து தேசியவாதக் கொள்கை சார்ந்தே கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்து தேசியவாதக் கொள்கையே மோடிக்கு பல நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெற்றுத்தந்துள்ளது. மேல���ம், தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் மேலும் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளிதான் இருக்கிறாரா என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவங்கிகள் தலையில் துண்டைப் போட்ட அறிவிப்பு\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஇனி ஈசியா கார் வாங்கலாம்: மாருதி சுஸுகி புதிய திட்டம்\nஊழியர்களை வெளியேற்றும் காக்னிசண்ட்... யாருக்கெல்லாம் ஆப...\nவாட்சப் மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ...\nஜியோவில் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்\nரிசர்வ் வங்கி பத்திரத் திட்டத்தை கைவிடுவது மக்கள் மீதான...\nமுதியோர்களுக்கான சேமிப்புத் திட்டம்: இணைவது எப்படி\nஇந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனத்துக்கே இந்த நிலைமைய...\nயெஸ் வங்கியைக் காப்பாற்ற வந்த பங்காளிகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபொருளாதார வளர்ச்சி பொருளாதார மந்தநிலை நரேந்திர மோடி இந்தியப் பொருளாதாரம் Narendra Modi indian economy economic slowdown Economic growth coronavirus\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190205140005", "date_download": "2020-05-30T17:57:23Z", "digest": "sha1:6DBZBDR4QS5AWQ5TMPDVKG2OR7NCP4MF", "length": 6852, "nlines": 56, "source_domain": "www.sodukki.com", "title": "லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..!", "raw_content": "\nலஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க.. Description: லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க.. Description: லஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..\nலஞ்சம் கேட்ட போலீஸ்க்கு இந்த டிரைவர் செய்ததை பாருங்க..\nசொடுக்கி 05-02-2019 வைரல் 1646\nஒரு சில போலீஸ் ரோட்டுல நின்று கொண்டு போற வர வண்டிகளை நிப்பாட்டி லஞ்சம் வாங்குவதை பழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ஒரு பஸ் டிரைவரிடம் லஞ்சம் கேட்ட போலிஸுக்கு நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை இங்கே பார்க்கலாம்.\nவியட்நாம் நாட்டில் ஒரு போலீஸ் வழக்கம் போல தான கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், அந்தவழ���யாக வந்த ஒரு பஸ்சினை நிப்பாட்டி லஞ்சம் வாங்க முயற்சித்துள்ளார்.\nலஞ்சம் கேட்டதால் கோபமான பஸ் டிரைவர் வேகமாக பஸ்சினை ஸ்டார்ட் செய்து மூவ் பண்ணியுள்ளார், உடனே அந்த போலீஸ் வண்டியின் முன்பகுதிக்கு சென்று வண்டியை நிறுத்துமாறு டிரைவரிடம் மிரட்டியுள்ளார். மேலும் கோபம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியை இன்னும் முன்னோக்கி மூவ் செய்தார்.\nஉடனே அந்த போலீஸ்காரர் பஸ்ஸின் முன்பக்கத்தில் ஏறி மீண்டும் திட்டியுள்ளார் அந்த பஸ் டிரைவரை. மேலும் கோபம் அடைந்த பஸ் டிரைவர் வண்டியை நிப்பாட்டாமல் பல கிலோமீட்டர் தூரம் பஸ்ஸில் முன்பக்கத்தில் தொங்கியவாறு அந்த போலீசை பயணம் செய்யவைத்துள்ளார் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனா வார்டில் மலர்ந்த காதல்... சிகிட்சையளித்த மருத்துவரை காதலித்து கைபிடித்த ஆச்சர்யம்.. எங்கு தெரியுமா..\nஆத்தி திமிருபட வில்லியா இது 8 வருடத்திற்கு பிறகு மர்டர்ன் உடையில் செம அழகாக மாறிய திமிருபட வில்லி..\nபுஷ்பவனம் குப்புசாமியை போட்டுத்தாக்கும் செந்தில் கணேஷ்... நாட்டுப்புறக்கலைஞர்கள் இடையே நடக்கும் ஈகோ யுத்தம்..\nமக்களே நீங்கள் லாஸ்லியாவை ஜெயிக்க வைத்தால்... கவினின் நண்பர் போட்ட அதிரடி ட்விட்..\nஎத்தனை முறை பாம்பு கடித்தாலும் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இந்த செடியை பயன்படுத்துங்கள்..\nசூப்பர்சிங்கர் புகழ் செந்தில்_ராஜலெட்சுமி ஜோடி பாடிய கொரோனா பாடல்.. தெறிக்க விடும் லைக்ஸ் வீடியோ..\nபிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சாண்டி மாஸ்டரை பிரிந்தது ஏன் முதல் மனைவி நடிகை காஜல் ஓப்பன் டாக்\nதிருமணத்தை தடுத்து நிறுத்தியவர்களுக்கு பிளக்ஸ் வைத்து நன்றி சொன்ன இளைஞர்கள்... குமரியில் வைரலாகும் பேனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37041-2019-04-16-09-51-38", "date_download": "2020-05-30T18:50:36Z", "digest": "sha1:OBTLQHTU4DSACAYLF7XGQY2GCJMUVSUS", "length": 30845, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "அனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’", "raw_content": "\nநிமிர்வோம் - ஏப்ரல் 2019\nநமது மருத்துவ - உயர்கல்வி மாணவர்கள் பிணமானார்களே-ஏன்\nஒழித்தாலன்றி வேறு வழி இல்லை\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nமோடியின் பார்ப்பன பாசிச ஆட்சியில் ....\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nமாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 17 ஏப்ரல் 2019\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’\nதமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித் தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.\nமருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு.\n2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம்.\n'ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி இருந்தபோது ‘நீட்’ தேர்வு எனும் பேரிடியை மத்திய மோடி ஆட்சி நம் மீது திணித்தது. “ப்ளஸ் டூ மதிப்பெண்களை குப்பையில் போடு; நாங்கள் ஒரு தகுதித் தேர்வு நடத்துவோம்; இதில் தேர்ச்சிப் பெற்றால்தான் மருத்துவக் கல்லூரிக்கு போகலாம்” என்கிறது மத்திய மோடி ஆட்சி.\nசி.பி.எஸ்.ஈ. என்ற மத்திய அரசு பாடத் திட்டத்தில் நடத்தப்படுவது இந்தத் தேர்வு, அந்தப் பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் 15 சதவீதம் பேர். அதுவும் பார்ப்பனர், பணக்காரர், உயர்சாதி, மேட்டுக்குடி வர்க்கத்தினர். 85 சதவீதம் நமது மாநில அரசு பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவர்கள், நமது மாணவர்கள் ‘நீட்’ தேர்வு முறைக்கு பழக்கப்படா தவர்கள். எனவே ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியவில்லை.\n2016 மார்ச்சில் தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் நமது மாநில பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர் 8,33,682. மத்திய பாடத் திட்டமான சி.பி.எஸ்.ஈ.யின் கீழ்த் தேர்வு எழுதியோர் 13,265. தமிழகத்தில் 2 சதவீதம் கூட மத்திய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதவில்லை. ஆனால், நீட் தேர்வினால் மாநில பாடத் திட்டத்தில் படித்த 98 சதவீத மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட் டுள்ளது.\nதமிழ்நாட்டில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தியாவிலே இங்குதான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படும் நமது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ மாணவிகளின், ஓர் ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ.20,000 தான். ஆனால் ‘நீட்’ தேர்வு எழுத ஒவ்வொரு மாணவரும் தனிப் பயிற்சி மய்யத்துக்கு செல்ல வேண்டும். அங்கு ரூ.50 ஆயிரம், ஒரு இலட்சம் என்று கட்டணம். கிராமப்புற மாணவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது எவ்வளவு பெரிய சுமை ‘பிளஸ் டூ’ தேர்வுக்காக இரவு பகல் பாராமல் படித்து முடித்த களைப்பு நீங்கும் முன்பே நீட் தேர்வுக்கு பயிற்சி என்றால், அவர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம்\nதமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பு களுக்கான இடங்களில் 15 சதவீத இடங்களையும் மேல்பட்டப் படிப்பான எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீத இடங்களையும் மத்திய அரசு கோட்டா என்ற பெயரில் இடங்களைப் பறித்துக் கொள்கிறது. மேல் பட்டப்படிப்புக்கு மேலே படிக்கும் உயர் சிறப்புப் படிப்பு களும் உண்டு. டி.எம்., எம்.சி.ஏ.எச். போன்ற இத்தகைய உயர் சிறப்புப் படிப்புக்கான இடங்கள் இந்தியாவிலேயே நமது தமிழ்நாட்டில் தான் மிக அதிகம். (192 இடங்கள்) மற்ற மாநிலங் கள���ல் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் இருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தையும் ‘பகிரங்கப் போட்டி’க்கு உள்ளாக்கி பிற மாநிலத்துக்காரர்களை நம்முடைய அரசு செலவின் கீழ் படிக்க கதவு திறந்துவிட்டு விட்டார்கள். உதாரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உயர் சிறப்புக்கான மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 8இல் 6 இடங்களை வட மாநிலத்தவர் பிடித்துக் கொண்டுள்ளனர். கல்லீரல் மருத்துவத்துக்கு அதி உயர் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இரண்டு. இரண்டுமே நமது மக்களுக்குக் கிடைக்கவில்லை. பிற மாநிலத்தவருக்கு போய் விட்டது. நமது செலவில் நாம் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிக்கான இடங்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்காமல் ‘அகில இந்திய கோட்டா’ என்று வெளி மாநிலத்துக்காரர்கள் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுகிறார்கள். எனவேதான் அகில இந்திய கோட்டாக்களே வேண்டாம்; எங்கள் மாநிலத்தில் நாங்கள் உருவாக்கும் மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் எங்கள் மாணவர்கள் படிக்க வேண்டும்; அவர்கள் சேவை எங்கள் தமிழ் நாட்டுக்கே வேண்டும் என்று குரல் கொடுத்தோம்.\nஎங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நாங்களே நடத்திக் கொள்ள வேண்டும். டெல்லி ஆட்சி திணிக்கும் நீட் தேர்வு வேண்டாம்; இதனால் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து வரும் எங்கள் நாட்டு மாணவர்கள் இடங்களைப் பெற முடியவில்லை.\nஇப்போது நீட் தேர்வில் வெளிநாடுகளில் வாழும் பார்ப்பன உயர்ஜாதி மற்றும் தொழிலதிபர் வீட்டுப் பிள்ளைகள், வெளி நாட்டுக்காரர்களாக குடியுரிமைப் பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இந்தியர்கள். (இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்) இந்தியாவிலேயே பிறக்காத வெளிநாட்டுக்காரர்கள் அனைவருமே நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க வழி திறந்து விட்டார்கள். நீட் தேர்வை உலகத் தேர்வாக்கிவிட்டோம் என்கிறது, மோடி ஆட்சி\nஅரியலூரிலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வரும் மாணவர் களோடும், ஆடுதுறையிலிருந்து மருத்துவம் படிக்க வரும் நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பெண், ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கி நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களோடும் போட்டி யிட்டு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் எ��்பது எந்த ஊர் நியாயம்\nஇப்போது நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ‘நீட்’ தேர்வை இரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளதோடு மாநில அரசுகளே அதற்கான தகுதி தேர்வுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் உரிமை கோரிக்கையை பாதியளவு ஏற்றுக் கொண்டுவிட்டது காங்கிரஸ். உயர் கல்வி மட்டும் பொதுப் பட்டியலில் இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.\n‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்றம் வழியாக அமுல்படுத்தப்படுவதால் அதை மாற்றவே முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாகத் தாக்குகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தமிழ் நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி விதி விலக்குக் கோர நாடாளுமன்றங்களும் சட்டத் திருத்தங்களும் இருக்கின்றன என்பதை பா.ஜ.க. மறைக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கவே மறுக்கும் பா.ஜ.க. ஆட்சியோடு கூட்டணி வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க. ‘நீட்’டை இரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் கூறுவது கண்துடைப்பு தான்\nநீட் தேர்வில் நடந்த ஊழல்\n2017 நவம்பரில் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nநீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.\nசி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங்களிட மிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.\nஇந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nபுரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்��ளில் மீறப்பட்டது.\nகணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில் இருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.\nஇவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினியில் தேர்வெழுத இலஞ்சம் பெற்றுள்ளனர்.\nஇக்கணினிகளில் தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.\nநீட் தேர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட கணினிகளில் இரகசிய மென்பொருட்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டவர்கள், தேர்வு முடிந்த உடனேயே அவற்றில் உள்ள ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துள்ளனர்.\nசில மையங்களில் நேரடியாகவே இணைய இணைப்பு கொண்ட கணினியில் தேர்வை எழுத அனுமதிப்பதற்கு இலஞ்சம் பெற்றுள்ளனர்.\nஇலஞ்சம் கொடுத்த மேட்டுக்குடி குலக் கொழுந்துகள், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடி எழுதியுள்ளனர். ஒரு சில மையங்களில் தேர்வு மைய நிர்வாகிகளே, கேள்விகளுக்கான விடைகளை துண்டுத் தாள்களில் எழுதி மாணவர்களிடம் கொடுத்துள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=9306", "date_download": "2020-05-30T17:27:17Z", "digest": "sha1:KS5GZMFED4L52BH4UJWZWSTS2Y4IA4RK", "length": 4864, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "பிரசவகால பாதுகாப்பு Pirasava Kaala Paadhukaappu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசெக்ஸ் – ரகசிய கேள்விகள்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nவாழ்க்கைக் கலை செக்ஸ் (கேள்வி பதில்)\nஇனிது இனிது வாழ்தல் இனிது\nகுழந்தை பேட்றிற்கான நவீன மருத்துவம���\nI.T. துறை பிரச்னைகளும் தீர்வுகளும்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nபெண் : மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை\nகுழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் - முறைகளும்\nசர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_183591/20190922124556.html", "date_download": "2020-05-30T18:21:48Z", "digest": "sha1:DE3BBSBAENKVIQRXN65IQPHTCX6PEXDJ", "length": 6223, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "திருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை", "raw_content": "திருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருமணம் செய்து வைக்காததால் விரக்தி : இளைஞர் தற்கொலை\nதிருச்செந்தூரில் பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.\nதிருச்செந்தூர் பிச்சிவிளையை சேர்ந்தவர் சுடலை என்பவரது மகன் கணபதி (25). கூலி தொழிலாளி. இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் கேட்டதாகவும் அதற்கு இன்னும் 3 வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக சுடலை கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த கணபதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇலங்கையில் இருந்து ஜூன் 2-ல் கப்பல் வருகை: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு\nதூத்துக்குடி அருகே வாகனம் மோதி மயில் உயிரிழப்பு\nசூரிய கூடார உலர்த்தி அமைக்க மானியம் பெறலாம் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு\nநலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாள் விழா : ���ீதாஜீவன் எம்எல்ஏ., வேண்டுகோள்\nகரோனா பாதிப்பிலிருந்து 6 பேர் குணம் அடைந்தனர் : வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nகருங்குளத்தில் 1,680பேருக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்\nபெண்ணை அவதூறாக பேசிய அண்ணன், தம்பி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?page_id=42&paged=2", "date_download": "2020-05-30T18:09:38Z", "digest": "sha1:BIGAEKZF34S5NYHYX5Y35D7WC2CSNMS4", "length": 15671, "nlines": 125, "source_domain": "www.tamilgospel.com", "title": "Homepage – Fashion | Tamil Gospel | Page 2", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nசத்தியத்தை வாங்கு அதை விற்காதே\nடிசம்பர் 24 \"சத்தியத்தை வாங்கு அதை விற்காதே\" நீதி.23:23 சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு...\nடிசம்பர் 23 நீதியின் சூரியன் (மல்.4:2) நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு...\nடிசம்பர் 22 \"உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்\" யோவான் 13:15 இயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப���பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு...\nடிசம்பர் 21 „உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22 விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம் இல்லைத்தான். இப்போது உனக்கு விசுவாசம் இருக்கிறதென்றால், அது தேவன் கொடுத்தது என்பதை மறக்காதே. உன்னில் அவிசுவாசம் இருக்குமானால், அதனோடு நீ...\nடிசம்பர் 20 \"எல்லாம் புதிதாயின\" 2.கொரி.5:17 புதிதாய் இயேசுநாதரை ஏற்றுக்கொண்டவன் „எல்லாம் புதிதாயின“ என்றுதான் நினைப்பான். ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்பொழுது எல்லாருமே புதியவைகளைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள்ளே ஜீவன் இருக்கிறது. அது ஆவிக்குரிய ஜீவன். வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை அவர்கள் புசிக்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் புதிதானவை. பரிசுத்தமான நடக்கையைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். புது வாழ்க்கையைத் தெரிந்துகொண்டு, அதன்படி...\nடிசம்பர் 19 \"கிறிஸ்துவினுடைய அடிமை\" 1.கொரி.7:22 கிறிஸ்துவின் பிள்ளை ஒவ்வொருவனும் அவருக்கு அடிமைதான். இயேசுநாதர்தான் அவனுக்கு எஜமான். இவர்கள் கீழ்ப்படியவேண்டுமென்று கூறுபவை வேதவசனங்கள் ஆகிய சட்டங்கள். இச்சட்டங்களுக்கு எல்லாம் கீழ்ப்படிய வேண்டியதே. அவ்வாறு கீழ்ப்படிவது அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவது ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடவாத எவனும் தான் ஆண்டவருக்கு அடிமையென்று சொல்லக்கூடாது. ஓவ்வொரு கிறிஸ்தவனும் கிரயத்திற்குக்...\nடிசம்பர் 18 பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12 கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது ஜனத்தைத் தெரிந்துகொண்டபடியால், அவர்கள் பாவம் செய்வதைவிட்டுவிடுகிறார்கள். இந்த ஜனங்கள் பரிசுத்தமாகவேண்டுமென்றே இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஓளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய...\nஅவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக\nடிசம்பர் 17 \"அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக\" (மத��.1:21) இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து பேசுகிறார். அவர் யாவரையும் இரட்சிக்க வல்லவர். எல்லாரையும் இரட்சிக்க மனதுள்ளவர். இயேசுவின் மூலமாக தேவனிடம்...\nதன் காலத்தை மனுஷன் அறியான்\nடிசம்பர் 16 \"தன் காலத்தை மனுஷன் அறியான்\" (பிர.9:12) வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது எதிர்காலம் நமக்கு மறைக்கப்பட்டுள்ளதால், நாம் அது குறித்து யாதும் செய்ய முடியாது. சாத்தான் நம்மிடம் வரும் நேரத்தையும், நமக்குச் சோதனைகள்...\nநீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்\nடிசம்பர் 15 \"நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்\" (எரேமி.3:19) கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்பார். எப்படிப்பட்டவராயினும் பிதாவை நேசிக்க முடியும்....\nஇயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/497271/amp", "date_download": "2020-05-30T19:26:48Z", "digest": "sha1:KVFV5DME3OF4LFBJ3DO3FYNJZOU62KND", "length": 12640, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Violence during vote count: Central Interior instruction to state governments to strengthen security | வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்பட வாய்ப்பு: பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்பட வாய்ப்பு: பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்\nடெல்லி: வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேலூர் தொகுதி தவிர 542 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட இருக்கும் நிலையில், அந்த மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, காலை 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில் முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை போது, வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கலவரம் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா; பாதிப்பில் இருந்து இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nகொரோனாவுக்காக நிரந்தர ஊரடங்கில் இருக்க முடியாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபரிசோதனை முதல் சமூக பொறுப்பு வரை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உதவும் 5 வழிகள்\n6 ஆண்டு கால ஆட்சி ஏழைகளின் நலனுக்கு முன்மாதிரி; பல வரலாற்று தவறுகளை சரிசெய்தவர் பிரதமர் மோடி...உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்...\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை: முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழு பேட்டி\n இன்று முக்கிய முடிவு; டெல்லியில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை...\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல், வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்க : மு.க.ஸ்டாலின்\n; மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை...\nஅரசிற்கு வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு கடன் உதவியை உடனுக்குடன் வழங்குக...முதல்வர் பழனிசாமி பேச்சு\nசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட நாடு முழுவதும் 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு திட்டம்\n10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை வெளியீடு; தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதமது அரசின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளால் நாடு விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்\nகடந்த 24 மணி நேரத்தில் 5343 வழக்குகள் பதிவு: ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.8.84 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/gautham-menon-enai-noki-paayum-thota-movie-shooting-wrapped-up", "date_download": "2020-05-30T17:39:27Z", "digest": "sha1:7LLU4SEXJLJYFQC3W4IMLMYWEE2PPONW", "length": 6420, "nlines": 34, "source_domain": "tamil.stage3.in", "title": "ஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை நிறைவு செய்த கவுதம் ம", "raw_content": "\nஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை நிறைவு செய்த கவுதம் மேனன்\nநீண்ட வருடங்களாக உருவாகி வந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துள்ளது.\nஇயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பிறகு துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களுமே பண பிரச்சனையால் நீண்ட வருடங்களாக தாமதமாகி கொண்டு வந்தது. தற்போது இரண்டு படங்களுமே தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nஇதில் நடிகர் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நிறைவடைந்துள்ளது. இதற்கான அறிவிப்பினை இயக்குனர் கவுதம் மேனன் நேற்று தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததை ஒட்டி சசிகுமார், கவுதம் மேனன் மற்றும் மேகா ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர். முன்னதாக இந்த படம் தீபாவளிக்கு வெளியாவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படக்குழு இதனை உறுதி செய்துள்ளது.\nஇதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படம் விஜயின் 'சர்கார்' படத்துடன் மோத உள்ளது. மேலும் இந்த படத்தில் இந்த படத்தின் இயக்குனர் கவுதம் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தற்புக சிவா இசையமைப்பில், ஒன்றாக மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.\nஒரு வழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பை நிறைவு செய்த கவுதம் மேனன்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/water/", "date_download": "2020-05-30T18:51:45Z", "digest": "sha1:IPOFTXUKTKUVURQSATKRZS23ZQ2ZPORN", "length": 21059, "nlines": 251, "source_domain": "tamilandvedas.com", "title": "Water | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதண்ணீர் கொண்டு வா — நியாயம்\nசம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்\nதண்ணீர் கொண்டு வா — நியாயம்\nநியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.\nசந்திரனும் அதன் ஒளியும் பற்றிய நியாயம் இது. நிலவின் க��ளிர்ந்த ஒளியையும் நிலவையும் பிரிக்கவே முடியாது என்பதைச் சொல்லும் இந்த நியாயம் பிரிக்க முடியாதபடி இணைந்து பிணைந்து இருக்கும் இரு பொருள்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nநீரைக் கொண்டு வருதல் பற்றிய நியாயம் இது.\nகுடிக்கத் தண்ணீர் கொண்டு வா என்று ஒருவரிடம் சொன்னால் அதைக் கொண்டுவரும் போது அதை எடுத்து வருவதற்கான குவளையும் கொண்டு வா என்பதும் அதில் அடங்கும் அல்லவா பிரிக்க முடியாத ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட இரு விஷயங்களைக் குறிப்பிட இந்த நியாயம் பயன்படுத்தப் படுகிறது.\nஓவியம் ஒன்றில் சித்தரிக்கப்படும் அணங்கு பற்றிய நியாயம் இது. எவ்வளவு தான் த்த்ரூபமாக ஒரு அழகியின் படத்தை வரைந்தாலும் கூட அந்த அழகி நேரில் இருப்பது போல ஆகுமா ஆகாது. எவ்வளவு அரிய முயற்சி எடுத்து ஓவியத்தை வரைந்தாலும் கூட நிஜத்திற்கு அது நிகராகாது. அதே போல ஒருவன் எவ்வளவு தான் சித்தரித்தாலும் பேசினாலும் ஒரு விஷயத்தின் நிஜ ரூபம் காண்பிக்கப்படும் போது அதற்கு நிகராக எதுவும் ஆகாது என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.\nகூர்மம் – ஆமை அங்கம் – உறுப்பு\nஆமையின் உறுப்புகள் பற்றிய நியாயம் இது. ஆமை தனது கழுத்து மற்றும் கால்களை தேவைப்படும்போது மட்டுமே வெளியில் நீட்டும். தேவை இல்லாவிட்டாலோ அல்லது ஒரு ஆபத்து வந்தாலோ அது தன் கழுத்தையும் கால்களையும் இழுத்து தன் ஓட்டிற்குள் அடக்கிக்கொண்டு விடும். அதே போல விஷயம் தெரிந்த ஒருவன் தன் சக்தியை தேவைப்படும் போது மட்டுமே வெளியில் காட்டுவான். சரியான வாய்ப்பு வரும் போது தன் திறனைக் காட்டிப் பயன் பெறுவான். தேவையற்ற காலங்களில் அனாவசியமாக தன் திறமைகளைக் காட்டி சக்தியை விரயம் ஆக்க மாட்டான்; தம்ப்பட்டம் அடிக்க மாட்டான்.\nகரும்பை எப்படியெல்லாம் மாற்றுகிறோம் என்பதைக் குறிக்கும் நியாயம் இது. கரும்பை வெட்டி எடுத்து அதை முதலில் நசுக்கி அதன் சாறு எடுக்கப்படுகிறது. அந்தச் சாறு சூடாக்கப்பட்டுப் பின்னர் மெதுவாக திட நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டு அழகிய வெல்லக் கட்டிகளாக ஆக்கப்படுகிறது. படிப்படியாக ஒரு விஷயம் பக்குவப்படுத்தப்பட்டு இறுதியில் விரும்புகின்ற ஒரு வடிவமாக ஆவதைச் சுட்டிக்காட்ட இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana Rig Veda shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/2633/", "date_download": "2020-05-30T17:29:26Z", "digest": "sha1:YHWF4SUWS6CLIGZ26BPFI6KEDSANXS3Q", "length": 4704, "nlines": 60, "source_domain": "arasumalar.com", "title": "INTERNATIONAL CHESS WIZARD MS. RAKSHITTA RAVI FELICITATED AT VELAMMAL – Arasu Malar", "raw_content": "\nகுழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட உதவி வீரபாண்டியன் தலைமை தாங்கி ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்\nபெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் காலில் மாவு கட்டு\nஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும்\nஒரே நாளில் 7 பிரபலமான கடைகள் பூட்டி சீல்\nபோலீஸ் அதிகாரிகளை பெருமைப்படுத்தும் விதமாக 'சிகப்பு கம்பள வரவேற்பு' தந்திடும் விழா\nகுழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட உதவி வீரபாண்டியன் தலைமை தாங்கி ரஹ்மான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்\n30/5/2020 மதியம்.1.00மணிக்கு சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பட்டதாரி அணி துணை தலைவர் திரு அப்துல் ரஹ்மான்...\nபெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் காலில் மாவு கட்டு\nபெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் காலில் மாவு கட்டுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது._\nஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும்\nஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_185652/20191107172531.html", "date_download": "2020-05-30T16:57:36Z", "digest": "sha1:QDC6XTKMVVFMBADWZTDCL3AG6EJHI3G3", "length": 9654, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "இலங்கை அதிபர் வேட்���ாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு", "raw_content": "இலங்கை அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇலங்கை அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு: தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.\nஇலங்கையில் வருகிற 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தவறான முடிவு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். நான்கு கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பின் நிலைப்பாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்கள மக்கள் நாட்டின் மிகப்பெரிய தேர்தலில் இரண்டு வாரங்களுக்குள் வாக்களிக்க உள்ளனர்.\nஅதிபர் தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலை பெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 8.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர், அதே சமயம் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் வாக்களிக்க கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். மொத்தம் 1.6 கோடி இலங்கை மக்கள் நாட்டின் மிகப்பெரிய அதிபர் தேர்தலில் வாக்களிக��க உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்த பின்னர் டிரம்ப் மிகவும் நன்றாக உணர்கிறார்: வெள்ளை மாளிகை\nஇந்தியா- சீனா இடையே மத்தியஸ்தம் செய்ய 3ம் தரப்பு தலையீடு தேவையில்லை: டிரம்புக்கு சீனா பதில்\nசமூக ஊடக இணையதளங்களுக்கு கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்\nசீனா, நேபாளம், பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியா அச்சுறுத்தல் : இம்ரான் கான் குற்றச்சாட்டு\nஇலங்கை அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் மறைவு: பிரதமர் மோடி, முதல்வா் பழனிசாமி இரங்கல்\nஇறையாண்மையைக் காக்க போருக்கு தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?page_id=42&paged=3", "date_download": "2020-05-30T17:14:41Z", "digest": "sha1:NQUUDMY4F2YAXMXJ7TFXPQNM4FULWF2K", "length": 16176, "nlines": 125, "source_domain": "www.tamilgospel.com", "title": "Homepage – Fashion | Tamil Gospel | Page 3", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nஅவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்\nடிசம்பர் 14 அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35) தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்��ுவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம்...\nஎன் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று\nடிசம்பர் 13 என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4) தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை வரவிட்டபொழுது அவருடைய கோபம் காணப்பட்டது. நினிவேயின்மீது தேவகோபம் எழும்பியது. அவர் பாவத்தின்மீது கோபம் வைப்பார்....\nவிடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ\nடிசம்பர் 12 \"விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ\" (ஏசா.50:2) இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்தமும் வேண்டாம். எந்தக் கலக்கமும் வேண்டாம். உன்னை மனமடிவாக்கிய உன் துன்பத்தை நன்றாக கவனி. ஆண்டவர் எந்தக் கோணத்திலிருந்து...\nமெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது\nடிசம்பர் 11 \"மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது\" 1.யோவான் 2:8 இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின்...\nதேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்\nநவம்பர் 10 \"தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்\" ஓசியா 14:2 தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்�� விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை...\nதேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்\nடிசம்பர் 09 \"தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்\" ரோமர் 6:23 நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தாம் நிரந்தர உயிர். நமக்கு பரம வாழ்வு...\nஎங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்\nடிசம்பர் 08 \"எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்\" ஓசியா 8:2 தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே...\nஇதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது\nடிசம்பர் 07 \"இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது\" ஆதி. 42:36 எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்தினால், உன் தேவனுக்கு உன்னைப் பகைவனாக்கினால், உனக்கு அவரிடமிருந்து கிடைக்கும் நன்மைகளைத் திருப்பினால்,...\nநான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்\nடிசம்பர் 06 \"நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்\" வெளி 1:8 இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடைய தன்மையை விபரிக்கின்றன. அவரை நமக்கு வெளிப்படுத்தினதே, ஆண்டவராகிய இயேசுதான். அவருடைய தன்மைகளையும், மகத்துவங்களையும்...\nதேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்\n���ிசம்பர் 05 \"தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்\" பிர. 9:7 நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத்...\nஎன்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ\nபலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=74", "date_download": "2020-05-30T18:59:15Z", "digest": "sha1:NMDZZOAH6YEHKUZASII6V3ZYZ4PNPXGX", "length": 9163, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்)\nதென் கிழக்காசிய நாடுகளில் தமிழாசிரியராகப் பணி புரிய என்ன செய்ய வேண்டும்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nதமிழ்நாட்டில் எம்.ஏ. சமஸ்கிருதத்தை எந்த நிறுவனத்தில் நேரடி படிப்பாகப் படிக்கலாம்\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்தவர்கள் எம்.எஸ்சி. படிப்பது அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/223383?ref=section-feed", "date_download": "2020-05-30T17:44:00Z", "digest": "sha1:EQSD5U5GVGX7ORC7OE5MPQMNE3JOYSD4", "length": 9851, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கொரோனா அச்சுறுத்தல்... குடியிருப்புக்குள் முடங்கியதால் உயிர் தப்பிய மக்களின் எண்ணிக்கை வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோ���ா அச்சுறுத்தல்... குடியிருப்புக்குள் முடங்கியதால் உயிர் தப்பிய மக்களின் எண்ணிக்கை வெளியானது\nகொரோனா அச்சுறுத்தலை அடுத்து பல்வேறு நாடுகளின் அரசுகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளால் இதுவரை காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவால கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 11 ஐரோப்பிய நாடுகளில் ஒட்டுமொத்தமாக 59,000 மக்களின் உயிர்கள், இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளது.\nஇது, அரசின் நடவடிக்கைகளை தங்களின் பாதுகாப்புக்கென கருதி, குடியிருப்புக்குள் முடங்கிய மக்களின் பட்டியல் என்றே கூறப்படுகிறது.\nமேற்குறிப்பிட்ட 11 ஐரோப்பிய நாடுகளிலும், பொதுமக்கள் நலன் கருதி அந்தந்த அரசாங்கங்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனே இந்த 59 ஆயிரம் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட காரணம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதில், கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளான மக்கள், உரிய காலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதால் கிடைத்த பலன், சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் என பல காரணிகள் கூறப்படுகிறது.\nகடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், அந்த அரசாங்கம் முன்னெடுத்த கடும் நடவடிக்கைகளின் பலனாக, இதுவரை 38,000 மக்கள் மரணத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.\nஸ்பெயின் நாட்டில் இந்த எண்ணிக்கையானது 16,000 என தெரியவந்துள்ளது. பிரான்ஸ்(2,500), பெல்ஜியம்(560), ஜேர்மனி(550), பிரித்தானியா(370), சுவிட்சர்லாந்து(340), ஆஸ்திரியா(140), ஸ்வீடன்(820), டென்மார்க்(69), நோர்வே(10).\nஇந்த 11 நாடுகளில் மொத்தமாக 7 முதல் 43 மில்லியன் மக்கள் கொரோனாவுக்கு இலக்காகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nஆனால் ஒவ்வொரு நாடுகளும் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ள கணக்குகள் மிக குறைவே என விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nபெரும்பாலான கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்களில் லேசான அறிகுறிகள் அல்லது அறிகுறியே இல்லாத நிலையே, உரிய கணக்குகள் வெளிவராததற்கு காரணமாக கூறப்படுகிறது.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுக���்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/bigg-boss-raiza-wilson-dance-in-dhruv-vikram-varma-movie", "date_download": "2020-05-30T17:11:23Z", "digest": "sha1:3FSVDLE63DOQYFOWGK2SUMSFN7UQIDF3", "length": 5359, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "துருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்", "raw_content": "\nதுருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்\nபாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் நடனம் ஆடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் விக்ரம். அவருடைய மகனான துருவ் விக்ரம் 'வர்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி ஆக உள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக 'வர்மா' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த மேகா சவுத்ரி என்பவர் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கி பல இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது படக்குழு நிறைவு செய்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் பின்னணி வேளைகளில் படக்குழு மும்முரமாக களமிறங்கவுள்ளது. தற்போது இந்த படத்தின் ஒரு பாடலுக்கு பிக்பாஸ் ரைசா வில்சன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ரதன் இசையமைப்பில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு துருவ் விக்ரமுடன் நடனம் ஆடியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேசிய விருது இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராஜு முருகன் வசனங்களை அமைத்துள்ளார்.\nதுருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-05-30T17:00:12Z", "digest": "sha1:PTSJG4TGQ3ZFY2EROWIUHUYCQOFNPM4N", "length": 6541, "nlines": 103, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "முன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணிணி மயமாக்கபடவுள்ளது தொடர்பான பத்திரிக்கை செய்தி | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமுன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணிணி மயமாக்கபடவுள்ளது தொடர்பான பத்திரிக்கை செய்தி\nமுன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணிணி மயமாக்கபடவுள்ளது தொடர்பான பத்திரிக்கை செய்தி\nமுன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணிணி மயமாக்கபடவுள்ளது தொடர்பான பத்திரிக்கை செய்தி\nமுன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணிணி மயமாக்கபடவுள்ளது தொடர்பான பத்திரிக்கை செய்தி\nமுன்னாள் படைவீரர்களின் விவரங்கள் கணிணி மயமாக்கபடவுள்ளது தொடர்பான பத்திரிக்கை செய்தி\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20950", "date_download": "2020-05-30T17:04:17Z", "digest": "sha1:QDEYLFM6VQTHOVNFWIZEXOCXYECNB7DP", "length": 6359, "nlines": 97, "source_domain": "www.panippookkal.com", "title": "ரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் : பனிப்பூக்கள்", "raw_content": "\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்\n« உலக புத்தக தினம் – திருமதி. பிரசன்னாவுடன் உரையாடல்\nகலாட்டா – 6 »\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை May 26, 2020\nஇலட்சியப்பெண் May 26, 2020\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும் May 26, 2020\nவிண��வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை May 26, 2020\nவல்லவன் வாழ்வான் May 26, 2020\nஅமெரிக்கத் தேர்தல் நடைமுறை May 24, 2020\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள் May 23, 2020\n சித் ஸ்ரீராம் May 19, 2020\nஅண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம் May 17, 2020\nஎன் புன்னகைக்குப் பின்னால் May 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/22170713/1368330/karaikudi-gas-lorry-accident.vpf", "date_download": "2020-05-30T19:11:20Z", "digest": "sha1:XZHDHZLMQXYPBAFHLTKPNKAKKVG6QGVI", "length": 9838, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்து - ஓட்டுநர் உறங்கியதால் பள்ளத்தில் கவிழ்ந்தது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்து - ஓட்டுநர் உறங்கியதால் பள்ளத்தில் கவிழ்ந்தது\nகாரைக்குடி அருகே திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு 306 சிலிண்டர்களை ஏற்றி கொண்டு வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nகாரைக்குடி அருகே திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு 306 சிலிண்டர்களை ஏற்றி கொண்டு வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலையில் ஓட்டுநர் உறங்கியதால், லாரி தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், கேஸ் சிலின்டர்களை விற்பனையாளர்கள் பாதுகாப்பாக குடோனுக்கு எடுத்து சென்றனர்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nமாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே\nமாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\n\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்\": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh18.html", "date_download": "2020-05-30T18:16:30Z", "digest": "sha1:HNOYA7E4JJ43IJKHBNSMIO764FIQVJMP", "length": 5965, "nlines": 67, "source_domain": "diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க - \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, எப்படி, கல்யாணம், பிரியாணி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க\n\"நம்ம தலைவர் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு...\"\n\" \"மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு\n\"உங்கப்பா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி, அதில் ஒண்ணைப் பிடிச்சுட்டு வெச்சார்ன்னா மீதி எத்தனை இருக்கும்\n\"அவருக்குத் தெரியாம நான் ஒண்ணை உருவிடறேன்ல...\"\nகுளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்\nகுளிக்கும் போதே துவட்ட முடியாதே\nஎன்ன கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி ரெண்டு பொண்ணுங்க என் பின்னாலேயே அலையறாங்கடா\nவேற யாரு, என் அம்மாவும் ஆயாவும்தான்\nஉன் மனைவி உடம்பைக்குறைக்க குதிரை சவாரி செஞ்சாங்களே, பலன் இருந்ததா\n இருபது கிலோ எடை குறைஞ்சது.\nஎடை கொறஞ்சது குதிரைக்குன்னு சொல்லவந்தேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 18 - சிரிக்கலாம் வாங்க, \", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, எப்படி, கல்யாணம், பிரியாணி, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-05-30T17:35:12Z", "digest": "sha1:662T3NIMWVZXWKYYMXVUD3RDIB67KK6A", "length": 7970, "nlines": 48, "source_domain": "kumariexpress.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குங்கள்’ – நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » இந்தியா செய்திகள் » கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குங்கள்’ – நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நன்கொடை வழங்குங்கள்’ – நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்\nகொரோனா நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ, பிரதமரின் நெருக்கடி கால நிவாரண நிதிக்கு(பி.எம்-கேர்) நன்கொடை வழங்குமாறு பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் ஆயிரம் நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.\nஅதில், கொரோனா வைரஸ் பரவுவதால் இதற்கு முன் எப்போதும் சந்தித்திராத பெரும் சவாலை நாடு சந்தித்து இருப்பதாகவும், எனவே சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்கி பொது சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தும் அரசின் முயற்சிக்கு நிறுவனங்கள் வழங்கும் நன்கொடை பெரும் உதவியாக இருக்கும் என்றும் அதில் அவர் கூறி உள்ளார்.\nமேலும், இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.\nPrevious: 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்\nNext: பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ – இந்திய சம்மேளனம் நம்பிக்கை\nவெளியூர்காரர்கள் ��ாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/tag/tamil-puzzle/", "date_download": "2020-05-30T17:38:03Z", "digest": "sha1:4BAWMUGKZY5Q36FEKNJIUY57KAT3TEI4", "length": 21658, "nlines": 286, "source_domain": "puthisali.com", "title": "TAMIL PUZZLE – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஒரு நகைக் கடையை கொள்ளையடித்த திருடன் ஒருவன் காவல்துறையின் கண்களில் அகப்பட்டான். காவல்துறையினர் அவனை துரத்த தான் திருடிய 3 தங்க கட்டிகளுடன் வேகமாக ஓட்டமெடுத்தான் அவன். ஓடும் வழியில் ஒரு மென் நடை பாலம் குறுக்கிட்டது. ஒரு மைல் தூரமான அப்பாலத்தின் மேல் 100kg பாரத்தினையே அதிகபட்சமாக…\nமொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு – அது யாரு வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார் வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன\nஇப் படத்தில் தண்ணீர் கூடிய குவளை எது இக் கேள்வி கொள்ளளவுடன் தொடர்புடையது. சரியான விடை B. ஏனெனில் பி யில் உள்ள பொருள் கொள்ள���வில் மிகச் சிறியதாகும். ஆகவே தண்ணீர் அக் குவளையிலே அதிகம் கீழுள்ள படத்தில் வித்தியாசமான வடிவத்தை கண்டுபிடிக்கவும். சரியான விடை\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர் ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37 அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74 வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=*** கடைசி விடையை கூறவும். எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின்…\nஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன்…\nஓநாய் ஆடு புல் புதிர்\nஓநாய் ஆடு புல் புதிர் இது எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமையான புதிர். ஒரு மனிதனுக்கு ஓர் ஓநாய், ஓர் ஆடு, ஒரு புல் கட்டு, இவை மூன்றையும் ஓர் ஆற்றங் கரையிலிருந்து மறு கரைக்கு கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் ஒரு படகில் மனிதனுடன் இன்னொரு…\nVIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000 படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை – அது என்ன ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் புதிர் 1 மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம். சாதாரண கூட்டலில் 1+4=5, 5+2+7=12 12+3+6=21 ஆகவே 21+8+11=40 ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா புதிர் 2 மேலுள்ள படப் புதிரின் விடை…\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE) 1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா\nபடப் புதிர் Tamil Picture Puzzle 1)கீழ் வரும் படத்தில் முதலில் நிரம்பும் பாத்திரம் எது 2) இப் படத்திலுள்ள பஸ் வண்டி திசை “A”யை நோக்கிச் செல்கிறதா அல்லது “B” யை நோக்கிச் செல்கிறதா\nதொலைப்பேசி எண்ணை கண்டு��ிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick) இப் புதிர் மூலம் ஒருவரின் தொலைப்பேசி எண்ணின் இலக்கங்களை அறியலாம். டயலொக், மொபிடெல், எடிசலாட் ஹட்ச் என்பவற்றிற்கு பொதுவான 07க் ஐத் தவிர்து ஏனைய எண்களை அறியலாம்.உதாரணத்திற்கு ஒருதொலைப்பேசி எண் 0771234567 எனின் 71234567 இனை…\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்…\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nபோலி நோட்டு புரியாத புதிர் பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும் இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை…\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக��� குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6992", "date_download": "2020-05-30T17:47:30Z", "digest": "sha1:H6YTGNKFLCXI5KSVTKQCXPYEEV3YUMWN", "length": 3776, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி\n- | பிப்ரவரி 2011 |\nஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். இதற்கு சத்குரு வித்யாலயா மாணவர்கள் வயலினும், சர்வலகு பெர்குஷன் சென்டர் மாணவர்கள் மிருந்தங்கமும் வாசி��்க உள்ளனர்.\nஃப்ரீமாண்ட் பகுதியில் தென்னிந்திய இசை கற்பித்து வரும் ஸ்ருதி ஸ்வர லயா இசைப்பள்ளி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டும் பணியில் உதவி செய்து வருகிறது.\nதொடர்பு கொள்ள: தொலைபேசி: 510.490.4629\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/art-culture/item/439-2017-01-26-11-16-33", "date_download": "2020-05-30T18:23:41Z", "digest": "sha1:NSONAL53B7477N7DCBZMDHJBBL3TJ5SH", "length": 8695, "nlines": 110, "source_domain": "www.eelanatham.net", "title": "தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் - eelanatham.net", "raw_content": "\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.\nஇதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.\nதற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.\nஅந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 58829 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 58829 Views\nMore in this category: « தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை தெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\nஆனையிறவு தொடரூந்து நிலையம் இன்று திறப்பு\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_741.html", "date_download": "2020-05-30T18:51:30Z", "digest": "sha1:D3NWVTGVB5M5J7IWUYQYOJK2FSPGQKLL", "length": 5674, "nlines": 48, "source_domain": "www.maddunews.com", "title": "கல்லடியில் நடைபாதை வியாபாரிகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையின்போது பதற்றம்", "raw_content": "\nHomeகல்லடியில் நடைபாதை வியாபாரிகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையின்போது பதற்றம்\nகல்லடியில் நடைபாதை வியாபாரிகளை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கையின்போது பதற்றம்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி பகுதியில் வீதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகெயடுக்கமுற்பட்டபோது அங்கு சிறிய பதற்ற நிலையேற்பட்டது.\nகல்லடி பகுதியில் வீதிகளில் மீன் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனைசெய்யப்பட்டுவரும் நிலையில் வீதியில் பல அசௌகரியங்கள் நடைபெறுவதாகவும் அதன் காரணமாக குறித்த பகுதிகளில் விற்பனைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.\nஇதன்போது அங்கு பொதுமக்கள் சிலருக்கும் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கும் இடையே வாய்த்தர்;க்கம் ஏற்பட்டதன் காரணமாக சிறிது பதற்ற நிலையேற்பட்டது.\nஏனைய பகுத���களில் இருந்து இங்குவருவோர் வியாபாரம் செய்கையில் இப்பகுதியில் உள்ளோர் வியாபாரம் செய்யும்போது மட்டும் மட்டக்களப்பு மாநகரசபையினர் தடுப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் வீதியில் வியாபாரம் செய்வது யாராகவிருந்தாலும் மட்டக்களப்பு மாநகரசபை நடவடிக்கையெடுக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் இறுதியாக வியாபாரிகள் அனைவரும் அகற்றப்பட்டதுடன் கல்லடி மீன்சந்தைக்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறும் பணிக்கப்பட்டது.\nவியாபாரிகளுக்காக சந்தை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் வியாபாரம் செய்பவர்களினால் தினமும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_94.html", "date_download": "2020-05-30T19:12:23Z", "digest": "sha1:5U4PF77HDDRMY4WFXXQ2PGIXBZ5TF3LJ", "length": 6794, "nlines": 48, "source_domain": "www.maddunews.com", "title": "நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடியில் மர நடுகை", "raw_content": "\nHomeநாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடியில் மர நடுகை\nநாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடியில் மர நடுகை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் \"நாட்டிற்காக ஒன்றினைவோம்\" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இதன் கீழ் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து இன்று காலை பயன்தரு மரங்கள் நடுகை திட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துவைத்தனர்.\nகளுவாஞ்சிகுடியில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இது தொடர்பான நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் சி.பிரகாஸ் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட பிரதேசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.இதன்போது 100 தென்னை மரங்கள் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.\nஜனாதிபதி செயலகம் , மாகாண சபைகள் , அதிகார சபைகள் , வரிசை அமைச்சுக்கள் , திணைக்களங்கள் , ஆகியவற்றின் நிதிக்கொடுப்பனவின் கீழ் இந்த செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nஅதனடிப்படையில் ஒட்டு மொத்தமாக 2015 மில்லியன் செலவில் 1115 வேலைத்திட்டங்கள் 14 பிரதேச பிரிவுகளிலும் 161 கிராம பிரிவுகளிலும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன அதனடிப்படையில் முதல் மூன்று நாட்களுக்கும் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் அடிப்படையில் 712 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டு 845 திட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன 20 904 குடும்பங்கள் இதனால் நன்மையடைந்துள்ளன.\nஅதிகபட்சமாக மண்முனை தெற்கு மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுகளில் 120 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 415 மில்லியன் ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/103-august-16-31/2158-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88.html", "date_download": "2020-05-30T17:36:25Z", "digest": "sha1:6OAR6BSKEXBVA34KRPTCGP7WB3YMEUPS", "length": 5661, "nlines": 58, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - மடலோசை", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஆகஸ்ட் 16-31 -> மடலோசை\nஉண்மை ஆகஸ்ட் 1-15 இதழில் வெளிவந்த செத்த மொழிக்குச் சிங்காரம் _ ஏன் என்ற கட்டுரை காலத்திற்கேற்ற கருத்துக் கருவூலம். சமஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கணிப்பினை எடுத்துக்காட்டியுள்ள விதம் அருமை அணைகளின் இன்றியமையாமையை உணர்த்தும்விதத்தில் கல்லணையும் கற்கோவிலும் அமைந்திருந்தது.\nசதாம் வில்லனான விதத்தினை எரியும் எண்ணெய் பூமி என்ற தொடரின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. ஆம்பிளைக்கு உண்டா இந்த அட்வைஸ் ஆண் இனத்திற்கான சாட்டையடி மட்டுமல்லாது பெண் இனத்தையும் சிந்திக்க வைத்த விதம் பாராட்டிற்குரியது. புதுமை இலக்கியப் பூங்கா பகுதியில் இடம்பெற்றிருந்த டி.கே.சீனிவாசனின் பக்தி சிறுகதை கோவிலின்மீது அதீத அக்கறை காட்டும் பெரிய மனிதர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவியது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953355/amp", "date_download": "2020-05-30T18:11:03Z", "digest": "sha1:ZZUBYGZCNTYW3F2VSKYXOWVDXE2J6KPM", "length": 9055, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி | Dinakaran", "raw_content": "\nவெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி\nஈரோடு, ஆக. 14: ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படும் என மின் அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டு, நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் 2 யூனிட் மூலம் தலா 15 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும்.இதில், ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணை நவீனமானது. மற்ற தடுப்பணைகளில் 1,200 கன அடி தண்ணீர் வந்தாலே மின் உற்பத்தி துவங்கப்படும். ஆனால், வெண்டிபாளையம் தடுப்பணையில் 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால்தான் தானியங்கி மூலம் மின் உற்பத்தி துவங்கும். இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்த தண்ணீர் இன்று காலை அல்லது மதியத்திற்குள் ஈரோடு வந்தடையும்.\nவெண்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று காலை 4வது மதகில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் பாசூர் தடுப்பணையை நோக்கி சீறிப்பாய்ந்தது.\nஇதுகுறித்து வெண்டிபாளையம் மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேட்டூர் அணையில் இருந்து தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வருவதற்குள், அணையில் ஏற்கனவே தண்ணீர் முழு கொள்ளவை எட்டியது. இதனால் தண்ணீரின் வரத்தினை கருத்தில் கொண்டு நேற்று தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். மின் உற்பத்திக்கு போதிய தண்ணீர் வரத்து இன்னும் வரவில்லை. ஆனால், அணைக்கு 2,500 கனஅடி நீருக்கு மேல் தண்ணீர் வரத்தானால் மின் உற்பத்தி துவங்கி விடும். கதவணைகள் அனைத்தும் பராமரிப்பு பணிகள் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழ��� ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\nகொரோனா பாதிப்பால் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ரத்து\n10ம் வகுப்பு வினாத்தாள் வந்தது 7 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nசென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம்\nகொரோனா வைரஸ் தடுப்பது குறித்து பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரசாரம்\nவரி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்\nபெருந்துறை சிப்காட்டில் பாலம் கட்டும் பணி 4 மாதமாக துவங்கவில்லை\nமத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nஐஆர்டிடி பொறியியல் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/06/what-will-happen-after-lockdown-30-sonia-gandhi-question-bjp-govt", "date_download": "2020-05-30T19:07:19Z", "digest": "sha1:2YNC3RC2A5MPCVOTFYLL6F2WF2DOVZCM", "length": 7751, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "‘What will happen after lockdown 3.0?’ Sonia Gandhi, question bjp govt", "raw_content": "\n“மே 17க்கு பிறகு என்ன திட்டம் வைத்திருக்கிறது பா.ஜ.க அரசு” - சோனியா காந்தி கேள்வி” - சோனியா காந்தி கேள்வி\nமே 17-ம்தேதிக்குப் பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஊரடங்கை மே 17-ம்தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்துள்ள நிலையில், அதற்குப் பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்தக் கூட்டத்தில், கொரோனா பாதிப்பால், மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி சோனியா காந்தி கேட்டறிந்தார்.\nஒவ்வொரு மாநில முதல்வர்களுடம் ���ங்களது மாநில பிரச்னைகளை சோனியாவிடம் எடுத்துரைத்தனர். ஊரடங்கை மேலும் நீட்டித்தால் பொருளாதார பிரச்னை அதிகமாகும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.\nமுதல்வர்களுடனான இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “மே 17-ம் தேதிக்கு பின்னர் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது நிலைமையை அரசு எப்படி கையாளும் நிலைமையை அரசு எப்படி கையாளும் எதன் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எதன் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும்” என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்துள்ளார்.\nபஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இதுகுறித்து கூறுகையில், \"டெல்லியில் இருந்துகொண்டு நோய் கட்டுப்பாடு பகுதிகளை மத்திய அரசு வகைப்படுத்தி வருகிறது. ஆனால் களத்தில் என்ன நடக்கிறது என்பது அரசுக்கு தெரியவில்லை\" என்று விமர்சித்துள்ளார்.\nமாநிலங்கள் மிக மோசமான நிலையை அடைந்தபோதிலும் மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.\n“கொரோனா ஒழிப்பில் முழுமையாகத் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசு ” - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மாநிலங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை; ஆனால்...” - மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\n‘நீங்கள் தி.மு.க பயனாளி; உங்களுக்காக குரல் கொடுப்போம்’ : வி.பி துரைசாமிக்கு தி.மு.க வழக்கறிஞரின் கடிதம் \n“ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்” - வெட்டுக்கிளி தொல்லையை ஒழிக்க பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு\nசென்னையில் சமூகப் பரவல் நிலையில் கொரோனா பாதிப்பு : மழுப்பும் அரசு - அம்பலப்படுத்திய மருத்துவக் குழு\n“மாநிலங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை; ஆனால்...” - மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nசென்னையில் சமூகப் பரவல் நிலையில் கொரோனா பாதிப்பு : மழுப்பும் அரசு - அம்பலப்படுத்திய மருத்துவக் குழு\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : என்னென்ன தளர்வுகள் - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி\n“குடும்பத்தினராலேயே கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுமி” - ராகுல் காந்தி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/chinese-chancellor-arrives-official-announcement/", "date_download": "2020-05-30T18:41:51Z", "digest": "sha1:GHJ4VBCWUKFFK5GUC5BNJFK3LZQESGGB", "length": 24269, "nlines": 278, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "சீன அதிபர் வருகை - அதிகாரபூர்வ அறிவிப்பு - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nLockdown 5.0 : தளர்வுகள் என்னென்ன\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 938 பேருக்கு கொரோனா\n#BREAKING : நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா…\nமேற்கு வங்கத்தில் ஜூன்-1 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. – முதல்வர் மம்தா பானர்ஜி\nசீன அதிபர் வருகை – அதிகாரபூர்வ அறிவிப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.\nசீன அதிபரின் பயண திட்டம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. வரும் வெள்ளிக்கிழமை இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-உடன் சென்னை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.\n2 நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தையின்போது இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.\nஇது நட்பு ரீதியான சந்திப்பு என்பதால் ஒப்பந்தங்கள் எதுவுமில்லை எனவும், இரு தலைவர்களின் கூட்டறிக்கை வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇந்தியாவும் சீனாவும் கூட்டாக பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை இந்த ஆண்டு டிசம்பரில் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமாமல்லபுரத்தில் நடக்கும் சந்திப்பின்போது, அடுத்த கட்டமாக இரு தரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கான தேதியை முடிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனிடையே சீன அதிபரின் பயண திட்டம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.\nசீன அதிபர் ஜீ ஜின்பிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஅதை தொடர்ந்து 1.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு 2.05 மணிக்கு வருகிறார்.\nமாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.55 மணிக்கு மாமல்லபுரம் சென்றடைகிறார்.\nபின்னர் இரவு 8.05 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட��சத்திர விடுதிக்கு வருகிறார்.\nமறுநாள் சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு கிண்டியில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தாஜ் பிஷர்மேன் கோவ் ரிஸார்ட்டிற்கு செல்கிறார்.\nபின்னர் அங்கிருந்து நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.\nஅங்கு ஜி ஜின்பிங்-க்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இதன் பிறகு 1.30 மணிக்கு அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்கிறார்.\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n← சமூக வலைதளங்களில் வைரலான அஜித்தின் புகைப்படங்கள்\nசந்திப்பிற்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீனா →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதஞ்சாவூர் ஓரியண்டல் சூப்பர் மார்க்கெட் பூட்டி சீல் வைப்பு\nகொரோனா தடுப்பு பணியில் இறந்த கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.50 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு\nவிழுப்புரம் : சிறுமி ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா\nதிருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது\nஇஸ்லாமியர் குறித்து சர்ச்சை விளம்பரம்… பேக்கரி உரிமையாளர் கைது…\nஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன் இவர்தான்: விவிஎஸ் லட்சுமனன் புகழாரம்\nஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவருகிறது. தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் ,மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஇந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு\n3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்- முகம்மது ஷமி\nதூங்கி கொண்டிருந்த தோனியிடம் சில்மிஷம் செய்த சாக்‌ஷி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nLockdown 5.0 : தளர்வுகள் என்னென்ன\nபாலை வன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் – ககன்தீப் சிங் பேடி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 938 பேருக்கு கொரோனா\n#BREAKING : நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு\nபணியின்போது உயிரிழந்த செவிலியருக்கு 5 லட்சம் நிவாரணம்\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nவெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய வேளாண் அமைச்சகம் தீவிர நடவடிக்கை\nராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் 15 இடங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளிக்கிழமை\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nமேற்கு வங்கத்தில் ஜூன்-1 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. – முதல்வர் மம்தா பானர்ஜி\nஉணவு, உடையின்றி தவித்து வந்த ஏழை குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுமி\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகாஷ்மீரில் 20 கிலோ வெடிப்ப���ருளுடன் சிக்கிய கார்; மீண்டும் தாக்குதலுக்கு திட்டம்\nஇது ஒரு ஆன்லைன் செய்தி இணையதளம் ஆகும் , செய்திகள், கட்டுரைகள், கவிதை தொகுப்புகள், சினிமா விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்கள் இங்கு வெளியிடப்படும்.\nஎந்த ஒரு மொழி இனம் மதம் அல்லது தனிப்பட்ட நபர்களை இழிவுபடுத்தி இங்கு எந்த ஒரு பதிவும் இடம் பெறுவது கிடையாது . கட்டுரையாளர்கள், கவிதை தொகுப்பாளர்கள் மற்றும் நேர்காணலில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு எந்த வகையிலும் Tamilexpressnews.com நிர்வாகம் பொறுப்பேற்க்காது . ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள், புகைப்படங்கள், அல்லது காணொளிகள் இருந்தால் எங்களுடைய மின்னஞ்சல் முகவரியான [email protected] க்கு உடனடியாக தெரிவிக்கவும் . கருத்து சுகந்திரத்தை தவறாக பயன்படுத்தி பதிவுகள் வெளியாகி இருந்தால் அந்த பதிவுகள் உடனடியாக நீக்கப்படும் .\nஉறவினர்கள்- நண்பர்களை அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டாம் – பிரதமர் மோடி\nஜூன் மாதத்தில் தான் கல்லூரிகள் தொடங்கும் : உயர்கல்வித் துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/176468", "date_download": "2020-05-30T17:18:23Z", "digest": "sha1:FC6CNUQWM2YQFOV7A4GWCMHTOS7OYBZV", "length": 4944, "nlines": 22, "source_domain": "www.viduppu.com", "title": "செவுலில் அடிவிட்டது போல ரஜினி போட்ட போடு! பலருக்கும் வந்த அதிர்ச்சி - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nதேசிய விருது பெற்ற பெரிய காக்கா முட்டையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிறுவன்..\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\nபுகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி1.. காலின் காயம் பற்றி இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த மாஸ்டர்..\nதாயை இழந்து அவமானப்பட்ட நடிகர் முரளி.. இறப்பிற்கு முன் அவருக்கு இவ்வளவு கஷ்டமா\nசெவுலில் அடிவிட்டது போல ரஜினி போட்ட போடு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்ததாக பணியாற்றப்போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nதர்பார் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் வேளையில் அவரின் அரசியல் மீதான பார்வையும் அரசியல் வட்டாரத்தில் கூர்மையடைந்துள்ளது.\nகமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இன்று சென்னையில் ராஜ் கமல் ஃபில்ம்ஸ் கட்டிட திறப்பு, இயக்குனர் பால சந்தர் சிலை திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் திருவள்ளுவரைப் போல என் மீதும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்: திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன் என எதிர்பாராத அதிரடி கொடுத்துள்ளார்.\nதற்போது அரசியல் பிரமுகர் திருமாவளவன், துணிச்சலாக தனது முடிவை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்; ரஜினியின் கருத்து ஆறுதலை தருகிறது\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\nஅந்த உறவிற்க்காக உடலை நேசிக்கும் மனநோயாளி தான் அவர்.. முன்னாள் காதலன் பற்றி வர்ணித்த நடிகை த்ரிஷா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/jp-natta-elected-as-bjps-national-action-leader/c77058-w2931-cid309284-su6230.htm", "date_download": "2020-05-30T18:39:11Z", "digest": "sha1:ED56XSPJABQPH3XWD2OKWRVFNAO7DZWP", "length": 2847, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு!", "raw_content": "\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றிரவு நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில், பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்றிரவு நடைபெற்ற கட்சியின் ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில், பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n\"மத்திய உள்துறை அமைச்சராக தான் பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் தலைமை பொறுப்பை வேறு யாருக்காவது அளிக்க வேண்டும் என அமித் ஷா கூறி வந்தார். இதையடுத்து, பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் \" என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\nபாஜக எம்.பி.யான ஜே.பி.நட்டா, மு���்தைய பாஜக அரசில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/255883", "date_download": "2020-05-30T19:50:27Z", "digest": "sha1:YJ57LYIFWUAXAZMSFB447MFR4TQZMOME", "length": 10683, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஎன் கனவர் நேற்று இரவு bikeல இருந்து விழுந்ததில் கால் முட்டியில் இரத்தக்கட்டு form ஆகிருச்சு. வீட்டிலேயே இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும் என்று யாராவது tips கொடுத்திங்கனா எங்களுக்கு கொஞ்சம் usefullஆ இருக்கும்.\nபுளி+உப்பு+மஞ்சள் அரைத்து கொதிக்க வைத்து மிதமன சூட்டில் ரத்தகட்டு உல்ல இடத்தில் பற்று போடுங்க\nஎதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.\nஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.\nகற்றாழையை மண்கலத்தில் கொதிக்கவைத்து துணியில் கட்டி ஒத்த்டம் கொடுப்பாங்க..கீழே விழுந்து அடிபட்டவங்களுக்கு நல்ல குணம் கிடைக்கும் அனுபவத்தில் கண்டது;)\nஇரத்த கட்டு சரியாக என்ன செய்தீர்கள்\nஇரத்த கட்டு சரியாக என்ன செய்தீர்கள்\nநானும் எனது கனவரும் பைக் இல் செல்லும் பொழுது கிழே விழுந்து விட்டொம். அப்பொழுது நான் ரோட்டில் விழுந்தேன். எனது தலை ரோட்டில் பட்டது. உடனே எனது கனவர் ஹொச்பிட்டல் கொண்டு சென்றார். எனக்கு தலை இல் நல்ல வலி இருந்தது. டாக்டர் வாந்தி வந்ததா,மயக்கம் வந்ததா என்று கேட்டார். நான் இல்லை என்றென். பிறகு வலி கு மட்டும் மாத்திரை கொடுத்தார்.தற்பொழுது 2 மாதம் ஆகிறது விழுந்து ஆனால் இப்பொழுது தலை இல் சட்று வீக்கமாக உள்ளது.ஆனல் வலி இல்லை. கை வைத்து பார்த்தால் மட்டும் வீங்கி உள்ளது தெரிகிறது.இது எதனால் இப்போது தெரிகிறது.இரத்தம் கட்டிருக்குமா என சந்தேகம்\nஎன்ன வீட்டு வைத்தியம் செய்யலாம் \nவீட்டு வைத்தியம் பதில் தாருங்கள் தோழிகளே\nமூக்கில் ரத்தம் வருது help me urgent\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான��� சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/35032-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-250-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6!?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-30T18:56:30Z", "digest": "sha1:2CVG2HT2BVBKUZN7R4ARZUWKKQRT4V4K", "length": 6598, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "மிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…!", "raw_content": "\nமிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…\nThread: மிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…\nமிக மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு அறிமுகம்…\nபஜாஜ் டோமினார் 250 பைக்கள் இந்தியாவில் 1.60 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது. பேபி டோமினார் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டோமினார் 400 வெற்றியை அடுத்து வெளியாகியுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஏப்ரிலியா பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக அதிகரிப்பு…எவ்வளவு தெரியுமா | ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்… | ரெனோ டஸ்ட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/United-States_California_Los-Angeles/forum", "date_download": "2020-05-30T19:12:45Z", "digest": "sha1:X3NCH3C5CODRHR2NWWN44IX632M5WV64", "length": 5580, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Los Angelesஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது liz nyambura அதில் லாஸ் ஏஞ்சல்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Mukund Chaskar அதில் லாஸ் ஏஞ்சல்அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் லாஸ் ஏஞ்சல்அமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது Tony Melexachoglou அதில் லாஸ் ஏஞ்சல்அமைப்பு விசாக்கள் மற்று���் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் லாஸ் ஏஞ்சல்அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Princess Mimi அதில் லாஸ் ஏஞ்சல்அமைப்பு கலாச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/20/sasikala-current-situvation/", "date_download": "2020-05-30T19:10:05Z", "digest": "sha1:C2S6YU7LSMPVQGQHLJTDKPWOZX7PO3KM", "length": 18160, "nlines": 130, "source_domain": "www.newstig.net", "title": "சசிகலாவை நெருங்கும் நோய்கள் :கண்களின் ஓரத்தில் இருந்து வடியும் சீல் நீர் சசிகலாவின் தற்போதைய இது தான் - NewsTiG", "raw_content": "\nபிரபல நடிகை .கடற்கரை தனிமையில் இறுக்கமான ஈரம் சொட்டும் உடையில் செம்ம ஹாட் போஸ்\nசற்றுமுன் வெளியான கொரோனாவின் புதிய 6 அறிகுறிகள் \nகொரோனாவால் அமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு\nகொரோனாவால் தனது மகனின் இறுதிச்சடங்கை பேஸ்புக் வீடியோவில் பார்த்து கதறிய பெற்றோர்\nகொரோனாவை மிஞ்சும் மிக பெரிய ஆபத்து குறித்து மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க…\nலாக்டவுனால் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கதறும் நடிகை வித்யுலேகா ரசிகர்கள் ஷாக்\nஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் இப்படியா மோசமான நடிப்பில் ரசிகர்கள் ஷாக் வைரலாகும் வீடியோ\nஇதெல்லாம் ஒரு பொழப்பா லாக்டவுனின் வேலை இல்லை என்பதற்காக இப்படியா நடிகை அர்ச்சனாவின்…\nமொத்தத்தையும் காட்டி கண்ராவி கோளத்தில் நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஎதிர்நீச்சல் பட நடிகை சுசா குமாரா இது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nஇந்தியா உட்பட கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், சிறப்பாக க���யாளும் இரு நாடுகளை…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nநடப்பு சார்வரி தமிழ் புத்தாண்டில் 27 நட்சத்திரங்களில் அதிக பாதிப்பு யாருக்கு…\nஇந்த சார்வரி வருடத்தில் இந்த தேதியில் இது மட்டும் நடந்தால் ராஜயோக அதிர்ஷ்டமாம்\nஜாதகப்படி சனிபகவான் இந்த வீட்டில் இருந்தால் இவ்வளவு பலன்களா\nஇந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதாஅப்ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nசசிகலாவை நெருங்கும் நோய்கள் :கண்களின் ஓரத்தில் இருந்து வடியும் சீல் நீர் சசிகலாவின் தற்போதைய இது தான்\nசசிகலாவை நெருங்கும் நோய்கள் :கண்களின் ஓரத்தில் இருந்து வடியும் சீல் நீர் சசிகலாவின் தற்போதைய இது தான் பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா நோயின் தாக்கத்தினால் தொடர்ந்து மெலிந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.\nஅ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.\nஇதில் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇதனால் சசிகலா, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பான அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சசிகலா நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி தினகரனும், சசிகலாவை வெளியில் எடுப்பதற்கான அனைத்து சட்டரீதியான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளதால், விரைவில் அவர் விடுதலையாகலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது சசிகலா சிறையில் எப்படி இருக்கிறார் என்பதை பிரபல தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதில், தன்னை பார்க்க வந்தவர்களிடம் ஒரு லிட்டர் பால் தர முடியுமா, இங்கு சிறையில் கேட்டால் வங்கித்தர மறுக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி, 30 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரைக் குறைபாட்டினால் அவதிப்பட்டு வரும் அவர், தற்போது சிறைச்சாலையில், உடல்நலிவுக்கு ஆளாகியிருக்கிறார்.\nகழுத்தின் பின்புற மூட்டு தேய்மானம், இதனால் தலைச்சுற்றல் உட்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார். முதுகுத்தண்டில் ஏற்படும் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறார்.\nகண்ணில் இருந்து அடிக்கடி நீர் வழிந்துகொண்டிருக்கிறது. சர்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் போல இந்தப் பிரச்னைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அக்ரஹார சிறையில் இரண்டாம் வகுப்பிலே சசிகலா இருக்கிறார்.\nமுதல் வகுப்பு என்றால் ஓரளவிற்கு வசதிகள் இருக்கும், ஆனால் அவர் இரண்டாம் வகுப்பிலே இருப்பதால், சாதரண கைதிகளுக்கு கொடுக்கப்படும் வசதிகளே அவர்களுக்கும் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகமலின் தற்போதைய மனைவி யார் தெரியுமா வெளியான புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய கமல்\nNext articleதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் தீமுகம் தீம் மியுசிக் வெளியானது\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு ந��த்தியடி கேள்வி கேட்ட சீமான்\nதமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகரும் செய்யாத ஒன்றை இன்று வரை செய்யும் கார்த்தியும்,...\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன். இவர்கள் இருவருமே பாக்ஸ் ஆபிஸில் தாங்கள் யார் என்று நிரூபித்தவரகள். இந்நிலையில் இந்த இரண்டு நடிகர்கள் மட்டும் தான் தங்கள் படங்களில் இதுவரை...\nசினிமாவில் விட்ட வாய்ப்பை பெற மிக மோசமான உடலை காட்டி போட்டோ ஷூட் நடத்திய...\nகூடவே இருந்தே சிம்புக்கு குழிப்பறித்த மகத் மகத் மீது செம காண்டில் சிம்பு ரசிகர்கள்\nகோபத்தால் பொது இடம் என்று கூட பார்க்காமல் ஆக்ரோஷமான தமிழ் நடிகர்கள் யார் யார்...\nஇதெல்லாம் ஒரு பொழப்பா லாக்டவுனின் வேலை இல்லை என்பதற்காக இப்படியா நடிகை அர்ச்சனாவின்...\nதொடர்ந்து 5 படங்களில் சாதனை படைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ..\nசம்சாரம் அது மின்சாரம் பட நடிகை கமலா காமேஷ் தற்போதைய அவல நிலை கண்டு...\nஅஜித் வாழ்நாளில் தவறவிட்ட ஹிட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/no-chancellor-has-so-far-gone-on-the-road-interview-with-joint-commissioner-of-police-sudhakar/", "date_download": "2020-05-30T18:10:59Z", "digest": "sha1:AQPDHERV2PCJRXTXZI47WJFIVIUZRGOE", "length": 7923, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது - காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி", "raw_content": "\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி.\n#UNLOCK 1.0 : மால் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி.\nபீர் தர மறுத்த நண்பர்களுக்கு கத்திகுத்து.\nஇதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது - காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி\nஇதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது என்று சென்னை\nஇதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது என்று சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சீன அதிபர் ம��்றும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒரு மாத காலமாக பயிற்சி மேற்கொண்டோம் . இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது.சீனஅதிபரின் வருகையையொட்டி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களையும் கண்காணித்தோம். சாலைகளில் மின் கம்பம், குப்பை தொட்டி உள்ளிட்ட அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது .110-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் ஒரு மாத காலமாக 35 கிலோ மீட்டர் வரை சோதனை மேற்கொண்டனர். 35 கிலோ மீட்டருக்கு ஒவ்வொரு வீடுகளிளும் சோதனை நடத்தப்பட்டது.பொதுமக்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவளித்தனர்.அதிபர் செல்லும் அனைத்து இடங்களிலும் ட்ரோன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/06/12/oath-2/?shared=email&msg=fail", "date_download": "2020-05-30T18:03:28Z", "digest": "sha1:M7NQZDEESZXIUQLQ7JP4XR4MRG2WKV2M", "length": 14607, "nlines": 141, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதி���்ப்பு விழிப்புணர்வு பேரணி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..\nJune 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரத்தில் தொழிலாளர் துறை சார்பாகமாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nகல்வி கற்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளர் துறை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஇப்பேரணியானது அரண்மனை சாலையில் துவங்கி சாலைத் தெரு வழியாக ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்\nதலைமையில் மாணவ, மாணவியர் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nஇப்பேரணியில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், சைல்டு லைன் இயக்குநர் கருப்பசாமி உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\nஅதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை தின எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்��ுமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் அருகே வேன் கவிழ்ந்து இருவர் பலி… 10கும் மேற்பட்டோர் படுகாயம்..\nஇராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு…\nமதுரை மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக இன்று (30/05/2020) முதல் இரவு நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பு.\nதமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 874 பேருக்கு உறுதி:-மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை\nமதுரை மாவட்டம் காவல்துறை அதிரடி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 17 நபர்கள் கைது …\nஉச்சிப்புளி அருகே வாகன சோதனையில் சிக்கிய வருமான வரி பெயர் பலகை தாங்கிய காரில் வந்த வாலிபர்..\nதொண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் மூன்று பேர் கைது. ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்..\nஇராமநாதபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி..\nமாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்\nநாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு:-UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது..\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமை செவிலியர் மற்றும் ஒப்பந்தப்பணி மருத்துவர் மரணம்: ரூ.50 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமேட்டுபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் 50 வது ஆண்டு அமைப்புதின கொண்டாட்டம்\nஇடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகம்: குப்பைபோல் குவித்து வைக்கபட்டுள்ள கிருமிநாசினி பொருட்கள்\nதமிழக கேரள எல்லை பகுதியில் வாத்து ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு..\nஏகாபுரம் ஊராட்சி பகுதியில் காவிரி குடிநீர் பைப்பை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்\nகீழக்கரையில் கபசுர குடிநீர் நகராட்சி சார்பாக வழங்கல்..தமுமுக பிரமுகர் முன்னிலை..\nதிமுக தலைவரை கண்டித்து ஜூன் 1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nமக்களின் மனுக்களை கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் கொரியர் சேவை எதற்கு..வருவாய்துறை அமைச்சர் திமுகவுக்கு கேள்வி..\nமதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் அமைச்சர் வழங்கிய பின் பேட்டி..\nவேதாளை தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்..\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை…\nசாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.voiceforjustice.ca/leadstory", "date_download": "2020-05-30T18:12:22Z", "digest": "sha1:X4PRWGA7UZBCK4O6B4ZN5ZN7R2HI53UZ", "length": 6621, "nlines": 70, "source_domain": "tamil.voiceforjustice.ca", "title": "முதன்மைச் செய்திகள் Page 1", "raw_content": "\nபொருளாதாரம் & சமூக விவகாரம்\nமுதியோர், மகளிர் & சிறார்\nமுதன்மைச் செய்திகள் - Page 1\nHome » முதன்மைச் செய்திகள்\nபிரித்தானியாவின் முடிவால் கொந்தளிக்கும் சீனா\nஹொங்ஹொங்கைக் கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும்...\nஅமெரிக்காவின் முடிவுக்கு ஜேர்மனி கண்டனம்\nஉலக சுகாதார அமைப்புடன் உறவை முறித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முடிவை ஜேர்மனி...\nவவுனியாவில் மோட்டார் செல்கள் மீட்பு\nவவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் உள்ள நிலத்திலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் ...\nஆறுமுகம் தொண்டமானின் மகனை எச்சரித்த கோட்டாபய\nஆறுமுகம் தொண்டமானின் இறுதிச் சடங்கில் மகன் ஜீவனின் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி...\nதந்தைக்கு கல்லீரல் தானம் செய்தார் மலையாள இயக்குநர்\nமலையாள திரையுலகில் தற்போது முன்னணி இளம் இயக்குநராக திகழ்ந்து வருபவர் ஆதின் ஒல்லூர். இவரின் தந்தைக்கு ...\nகிரிக்கெட் மைதானம் கட்டப்படும்: பந்துலா குணவர்தன\nஇலங்கையின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனையை நான் கைவிடவில்லை. கட்டுமானத்திற்கு...\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஅமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 'நோவாவேக்ஸ்', தடுப்பூசியை கண்டறிந்ததாக...\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் முடிவு\nகொவிட்-19 தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின்...\nசிறிலங்காவில் இராண்டாவது கொரோனா அலை ஏற்படும் பேராபத்து\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஇராணுவ ஆட்சி அல்லது ஜனநாயக ஆட்சி; இரண்டு மாற்று வழிகளே உள்ளன - நாமல் ராஜபக்ச\nமுழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்வது அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்வது ஆகிய இரண்டு மாற்று வழிகளே...\nநடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு\nதமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கிற...\nஉலக கோப்பை தொடர் நடக்குமா ஐ.சி.சி., இன்று முக்கிய முடிவு\nஆஸ்திரேலியாவில் 'டுவென்டி–20' உலக கோப்பை தொடர் நடத்தப்படுவது குறித்து ஐ.சி.சி., கூட்டத்தில்...\nபொருளாதாரம் மற்றும் சமூக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17984", "date_download": "2020-05-30T19:30:34Z", "digest": "sha1:MA2HYIRRDJMNHL3GA7Z2XT7WJGWKLSYY", "length": 18434, "nlines": 224, "source_domain": "www.arusuvai.com", "title": "ஜோடி பொருத்தம் கேள்விகள்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்கள் குடியிருப்பில் உள்ள பத்து தம்பதிகள் சேர்ந்து காதலர் தினம் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நான் ஜோடி பொருத்தம் நடத்தலாம் என்று நினைக்கிறேன். அதற்காக கேள்விகள் தயார் செய்து கொண்டு உள்ளேன். தோழிகளே தங்களுக்கு நினைவில் வரும் கேள்விகளை கூறி எனக்கு உதவுங்கள்\nகனவனும்,மனைவியும் ஒருமித்தபதிலை சொல்லுமாரு உள்ள கேள்வியை கேளுங்கள்.\nஅதுக்குத்தாங்க சில மாதிரி வினாத்தாள் கேட்கிறேன்.\nகணவன் மனைவியிடம் பொதுவான கேள்வியாக இப்படி கேட்கலாம்\nநீங்கள் (திருமணம் ஆன பின்) முதல் முதல் இருவரும் சேர்ந்து பார்த்த சினிமா, இருவரும் சேர்ந்து போன மறக்க முடியாத இடம் அல்லது பெற்றுக்கொண்ட பரிசு.\nகாதல் செய்து மனம் முடித்தவர்கள் என்றால் யார் முதலில் காதலை சொன்னது.அல்லது அவன்/அவள் என்ன கலர் உடை அணிந்திருந்தார்கள் அந்த சமையம்.\nயார் குடும்பத்தில் சிக்கனமானவர்/ விரைவில் கோபம் கொள்பவர் /அதிகம்நகச் சுவையுனர்வாளர் இன்னும் பல.\nமேலும் விபரம் தேவைப் பட்டால் விஜய் டிவியில் காதல் மீற்றர் பாருங்கள்.இன்னும் ஐடியா கிடைக்கும்\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nத��ிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஜோடி பொருத்தம் கேள்வி பதில்\nஹாய் மஹி...,ஆஹா... பக்கத்தில் நடந்தால் உடனே நாங்களும் கலந்துப்போமுல்ல..\nரொம்ப நல்ல விஷயம் செய்றீங்க.... சரி எனக்கு தெரிந்த கேள்விகளை தருகிறேன்.\n1. திருமணம் முடிந்து முதன்முதலில் கணவர் மனைவிக்கோ அல்லது மனைவி கணவருக்கோ வாங்கிகொடுத்த கிஃப்ட் என்ன...\n2. திருமணம் முடிந்து முதன்முதலில் உங்கள் கணவருக்கு சமைத்து கொடுத்த உணவு எது என்று மனைவியிடமும்,உங்கள் மனைவி முதன் முதலில் என்ன சமைத்து கொடுத்தார்கள் என்று கணவரிடமும் கேட்கலாம்.\n3. இருவரும் சேர்ந்து ரசித்து பார்த்து இருவருக்குமே பிடித்த படம் எது என்று கேட்கலாம்.\n4. கணவர் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தை பிறந்த சரியான நேரம் எது என்று கேட்கலாம்.\n5. மனைவியிடம் கணவர் அடிக்கடி கோபம் கொள்ளும் பொதுவான விஷயம் எது என்று கேட்கலாம்.\n6. மனைவிக்கு பிடித்த கலர் எதுவென்று கேட்கலாம்.கணவருக்கு பிடித்த கலர் என்றால் எல்லா மனைவிகளுக்கு நிச்சயம் தெரியும்.ஆனால் எல்லா கணவர்களும் மனைவிக்கு பிடித்த கலர் என்பதை தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள்.\n7. கணவரிடம் முதன் முதலில் உங்கள் மனைவியை பெண் பார்க்க போகும் போது என்ன கலர் சர்ட் பேண்ட் அல்லது என்ன உடை அணிந்திருந்தீர்கள் என்றும்,மனைவியிடம்,உங்கள் கணவர் உங்களை முதன் முதலில் பார்க்கும் போது என்ன உடை அல்லது என்ன கலர் பேண்ட் சர்ட் அணிந்திருந்தார் என்றும்,மனைவியிடம்,உங்கள் கணவர் உங்களை முதன் முதலில் பார்க்கும் போது என்ன உடை அல்லது என்ன கலர் பேண்ட் சர்ட் அணிந்திருந்தார்\n8. மனைவியிடம் நீங்கள் சமைக்கும் உணவில் அவர் விரும்பி பாராட்டி சாப்பிடும் உணவு எது அல்லது மிகவும் பிடித்த உணவு எது அல்லது மிகவும் பிடித்த உணவு எது என்று மனைவியிடமும்,உங்கள் மனைவியின் சமையலில் உங்களுக்கு மிகவும் பிடித்தது அல்லது அடிக்கடி பாராட்டும் சமையல் எது என்று மனைவியிடமும்,உங்கள் மனைவியின் சமையலில் உங்களுக்கு மிகவும் பிடித்தது அல்லது அடிக்கடி பாராட்டும் சமையல் எது\n9. இருவரும் விரும்பி போக வேண்டும் ஆனால் இதுவரை போக முடியவில்லை என்ற இடமோ,ஊரோ என்ன\n10. கணவரின் வீட்டு நபர்கள் அல்லது உறவினர்களில் மனைவிக்கு நெருக்கமானவர்கள் யார் என்று கேட்கலாம்.\nஇப்போதைக்கு இதுதாங்க நினை��ில் வந்தது.மீணுட்ம் தோன்றினால் நாலை வந்து சொல்கிறேன் என்ன.... நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி கொண்டாட வாழ்த்துக்கள்.\nஎந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.\nஇனி என் பங்கு.போன வருடம் எங்க\nஇனி என் பங்கு.போன வருடம் எங்க newyear பார்ட்டி கேள்விகள் இதோ,\n1.உங்க கணவர் ஷிர்ட் சைஸ்.\n2.உங்க மனைவி இப்போ கட்டி இருக்கிர ர்ப்பர் பான்ட் அல்லது க்லிப் கலர்.(எவ்வள்வு தூரம் கணவர் மணைவியை கவனிக்கராங்கன்னு தெரியும்).\n3.உங்க மனைவி senja முதல் சமையலில் நீங்க பாரட்டியது\nஅல்லது உங்க குடும்பம் பாரட்டியது.இப்போதைக்கு இதுதாங்க நினைவில் வந்தது. நிகழ்ச்சியை நல்லபடியாக கொண்டாட வாழ்த்துக்கள்.\nyogarani - தங்கள் கேள்விகளுக்கு நன்றி, நானும் காதல் மீட்டர் பார்த்து கொஞ்சம் எழுதி வைத்து இருக்கின்றேன். உங்கள் கேள்விகளையும் சேர்த்துகொண்டேன்.\nappufar - நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் கட்டாயம் உங்களையும் அழைத்து இருப்பேன். நீங்கள் கொடுத்த கேள்விகள் அனைத்தும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி.\nsaheli - மிக்க நன்றி. உங்கள் கேள்வி rapid ரௌண்டுக்கு உபயோக படுத்திக்கொள்கிறேன்.\nஇதுதான் அறுசுவை, சும்மா சல்லு சல்லுனு வருது பாருங்க.\nmahi U.S.la எங்கே.நானும் U.S.la தான் இருக்கேன்.\nஉங்கள் கணவன்/மனைவியின் பலம் என்னபலவீனம் என்ன என்று கேட்கலாம்.மஹி அமெரிக்காவில் எங்கே இருக்கிறீர்கள்\nநல்லதை நினை நல்லதே நடக்கும்.\nநாங்கள் நியூ ஜெர்சியில் இருக்கோம். நீங்கள் இருவரும் எங்கே இருக்கீங்க\nசமீபத்தில் கணவர்/மனைவி கொடுத்த பரிசு.\nசமீபத்தில் இருவரும் சேர்ந்து பார்த்த சினிமா /இடம் .\nசமீபத்தில் நடந்த சண்டையில் யார் யாருக்கு விட்டுகொடுத்தார்கள்./அது யாரால் வந்தது\nசமீபத்தில் இருவரும் சேர்ந்து உணவருந்திய ஹோட்டல் எது \nபொதுவாக மனஸ்தாபம் வரும்போது முதலில் யார் யாருக்கு விட்டு கொடுப்பார்கள்\nபொதுவாக இருவரும் ஒத்து போகும் ஒரு விஷயம் எது\nஇருவரும் மனம் விட்டு பேச எந்த இடத்தை/சமயத்தை விரும்புவார்கள்\nஇருவரில் யாருக்கு கோபம் அதிகமாக வரும்\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஇரு கேள்விக்கு ஒரு பதில்..பகுதி-2\n*******கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 5********\nபிறந்த நாள் பார்டி விளையாட்டுகள்\nபழமொழிகள், கணக்குகளை இங்கே கேட்போம்.\nஅறுசுவை��ில் க்விஸில் எப்படி இனைவது சொல்லுங்கள் தோழீஸ்.\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956956/amp?utm=stickyrelated", "date_download": "2020-05-30T19:19:51Z", "digest": "sha1:RWJA6W4ESH7FB5KN4PQSSZC4MTYL6TZF", "length": 7821, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "இருமத்தூர் ஆற்றில் 6 டன் மரச்சட்டங்கள் சேகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇருமத்தூர் ஆற்றில் 6 டன் மரச்சட்டங்கள் சேகரிப்பு\nஅரூர், செப்.11: விநாயகர் சதுர்த்தியையொட்டி இருமத்தூர் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டதில், 6 டன் மரச்சட்டங்கள் சேகரமாகின. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், அரூர் அருகே இருமத்தூர் ஆற்றில் கரைக்கப்பட்டன. வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் விநாயகர் சிலைகள், இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சில��கள் வைக்கப்படும் மரச்சட்டகங்களுடன் ஆற்றில் விடப்படும். அவ்வாறு விடும் சிலைகள் கரைந்தபின் ஒதுங்கும் மரச்சட்டங்கள், சுமார் 6 டன் அளவுக்கு தென்பெண்ணையாற்றின் கரையோரம் 2 இடங்களில் சேகரிக்கப்பட்டது. அதற்கென உள்ள குழுவினர் 2ம் தேதி முதல் நேற்று (10ம் தேதி) வரை சேகரித்து, பின்னர் அதனை ஓட்டல்கள், மரக்கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த மரச்சட்டங்கள் டன் ₹2500 என விற்கப்படுகிறது.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED சென்னையிலிருந்து நேற்று விமானம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-05-30T19:49:51Z", "digest": "sha1:Z4AN64C2ZX76X6SGYOFU7HO3HS3A3SD6", "length": 10110, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சிக்கல் (ஊர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிக்கல் (ஊர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசிக்கல் (ஊர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்��ங்களைப் பார்.\nமேட்டூர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகப்பட்டினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைக்காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபினி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவசமுத்திரம் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒகேனக்கல் அருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணராச சாகர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொய்யல் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்காணப் பீடபூமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீரங்கப்பட்டணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடகு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹேமாவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்க்காவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாரங்கி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்ணவதி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுசால்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானாசுர சாகர் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்ணாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடிப்பெருக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொள்ளிடம் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவிரி ஆற்று நீர்ப் பிணக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடமுருட்டி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கற்பள்ளி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வக் கடுங்கோ வாழியாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க கால ஊர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககால மருத்துவ மனைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டு இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவிரி ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகதாது தடுப்பணைத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேகேதாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவரங்கம் தீவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கல் சிங்காரவேலர் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n���ல் நாதசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலாறு (காவிரியின் துணை ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகண்ட காவிரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்கண் முருகன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T19:51:27Z", "digest": "sha1:PPMSL4CQ4AN6P3BEFM7QICVN24V44FN3", "length": 6091, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தொல்லியற்களங்கள்‎ (5 பகு, 32 பக்.)\n\"வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்\nபட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2013, 22:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-30T19:32:54Z", "digest": "sha1:2IPZ274VMSUKHCLEITPI6QVWON72V37I", "length": 7802, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "முப்பருமான நுண்நோக்கியைப் பயன்படுத்தும் முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முப்பருமான நுண்நோக்கியைப் பயன்படுத்தும் முறை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 முப்பருமான நுண்நோக்கியைப் பயன்படுத்தும் முறை\n1.1 சிறந்த முறையில் பயன்படுத்த குறிப்புகள்\nமுப்பருமான நுண்நோக்கியைப் பயன்படுத்தும் முறை [தொகு]\nசிறந்த முறையில் பயன்படுத்த குறிப்புகள்[தொகு]\nஒரு முப்பருமான நுண்நோக்க��யை சிறந்த முறையில் பயன்படுத்த பின்வரும் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.\nமனிதர்களுக்கு ஏற்ப இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள தூரத்திற்கேற்றவாறு கண்ணருகு நுண்நோக்கிக் குழாய்களை நகர்த்தி ஒரே முப்பருமான உருவம் தெளிவாகத் தொியும்படி செய்யவேண்டும்.பொதுவாக வலதுபக்கக்குழாய் நிலையானது. இடது பக்கக்குழாயை நகர்த்த முடியும்.\nபொருளருகு வில்லைக்கூறுகளை ஒளியின் பாதையில் மையப்படுத்திக் கொள்ள வேண்டும். முப்பட்டகங்களும் சாியாகப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு தவறுகளும் இருந்தால் இரட்டைப் பிம்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nஒளிமூலம் அதிக வெப்பமுள்ள ஒளியை உண்டாக்கக்கூடாது. வெப்பம் அதிகம் உண்டாக்கும் விளக்குகள் பொருளைச் சேதப்படுத்திவிடும். எனவே 'குளிர்ச்சியான' விளக்குகள் பயன்படுத்தப்பட வேண்டும்.\nதேவையான வடிப்பான்களை ஒளிமூலங்களுக்கு முன்னால் பொருத்தினால் பொருட்களின் பிம்பங்களில் சாியான பொலிவு கிடைக்கும்.\nஆய்வகச் சோதனை முறைகளும் கருவிகளின் செயல்பாடுகளும், முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2017, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/s-j-surya-talk-his-first-assistant-director-chance/articleshow/59315995.cms", "date_download": "2020-05-30T19:48:33Z", "digest": "sha1:GOWSJDCTXND6AYX2VDFSB5PJ3SLKQKQS", "length": 8612, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Kizhakku Cheemayile: நடிகரின் மண்டையை உடைத்து விட்டு வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநடிகரின் மண்டையை உடைத்து விட்டு வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா\nநடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மண்டையை உடைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பாரதிராஜா.\nநடிகரின் மண்டையை உடைத்து விட்டு வாய்ப்பு கொடுத்த பாரதிராஜா\nநடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் மண்டையை உடைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பாரதிராஜா.\nஎஸ்.ஜே.சூர்யா லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது உதவி இயக்குநராக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆகையால். ‘இயக்குனர் இமயம்‘ பாரதிராஜாவின் உதவியாளர் ஒருவரைப் பிடித்து, ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றுவிட்டார். முதன்முதலில் ஒருநாள் க்ளாப் போர்டை அடிக்க எஸ்.ஜே.சூர்யா தயாராக இருந்தபோது, ‘நீ யாருடா க்ளாப் போர்டு அடிக்க’ என்று கேட்டு, எஸ்.ஜே.சூர்யாவை அடித்திருக்கிறார். அடித்த அடியில் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தவருக்கு, தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது.\nஇதைப் பார்த்து பதறிப்போன பாரதிராஜா. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கச் சொல்லியிருக்கிறார். உடல்நலம் தேறிவந்த எஸ்.ஜே.சூர்யாவை, அந்தப்படத்தில் சேவல் சண்டை போடுபவராக நடிக்க வைத்தார் பாரதிராஜா. நேற்று நடந்த ஒரு விழாவில் இதை நினைவுகூர்ந்த பாரதிராஜா, ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அபாரம் எனப் பாராட்டினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய் பட நடிகையை ஏமாற்றிய போக்கிரி ஒளிப்பதிவாளர் கைது...\n: கவுதம் மேனன் விளக்க...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nஉயிரை பணயம் வைத்து நடித்த சியான் விக்ரம்\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nAjith பேயாட்டம் ஆடும் கொரோனா: வலிமை பட பிளானை மாற்றிய வ...\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வட...\n : பிக் பாஸில் புது வரவுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/03/14064911/Saurashtra-team-champion-in-Ranchi-cricket.vpf", "date_download": "2020-05-30T18:36:05Z", "digest": "sha1:YBTTBYD2ABDYOBOJKMAN2ANPV5X5ASYY", "length": 17898, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saurashtra team champion in Ranchi cricket || ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’ + \"||\" + Saurashtra team champion in Ranchi cricket\nரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணி ‘சாம்பியன்’\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.\n86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்கால்-சவுராஷ்டிரா அணிகள் மோதிய இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அர்பித் வசவதா 106 ரன்னும், புஜாரா 66 ரன்னும் எடுத்தனர்.\nபின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து இருந்தது. அனுஸ்டப் மஜூம்தார் 58 ரன்னுடனும், அர்னாப் நந்தி 28 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nநேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய அனுஸ்டப் மஜூம்தார் (63 ரன்) இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அந்த ஓவரிலேயே ஆகாஷ் தீப் (0) ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். பின்னர் இஷான் போரெல் (1 ரன்) விக்கெட்டையும் ஜெய்தேவ் உனட்கட் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். அவரது நேர்த்தியான செயல்பாட்டால் ஆட்டம் சவுராஷ்டிரா அணிக்கு சாதகமாக திரும்பியது.\nபெங்கால் அணி முதல் இன்னிங்சில் 161 ஓவர்களில் 381 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. 27 ரன்கள் எடுத்து அந்த அணி எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்தது. அர்னாப் நந்தி 40 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி தரப்பில் தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட், மன்கட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\n44 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து இருந்த போது, ஆட்டம் ‘டிரா’வில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் சவுராஷ்டிரா அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி வீரர் அர்பித் வசவதா ஆட்டநாயகன் விருது பெற��றார். 14-வது முறையாக இறுதிசுற்றுக்கு வந்த பெங்கால் அணி 12-வது தடவையாக கோப்பையை கோட்டை விட்டுள்ளது.\nசவுராஷ்டிரா அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனட்கட் இந்த சீசனில் மொத்தம் 67 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், ரஞ்சி போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். சவுராஷ்டிரா முன்பு நவநகர், மேற்கு இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைந்த அணியாக இருந்த போது முறையே 1936-37 மற்றும் 1943-44-ம் ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை கைப்பற்றி இருந்தது.\nஆனால் 1950-51-ம் ஆண்டு முதல், சவுராஷ்டிரா என்ற பெயரில் தனி அணியாக உருவெடுத்த பிறகு அந்த அணி ரஞ்சி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.\nவெற்றிக்கு பிறகு சவுராஷ்டிரா கேப்டன் 28 வயதான ஜெய்தேவ் உனட்கட் கூறுகையில் ‘இதுபோன்ற சிறப்பான ஆட்டத்தை மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் நாங்கள் விரைவில் கோப்பையை வெல்வோம் என்று கடந்த ஆண்டு நான் சொன்ன வார்த்தை இன்னும் நினைவில் இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் ஆடிய 4-வது இறுதிப்போட்டி இதுவாகும். இது நாங்கள் எந்த மாதிரியான ஆட்டத்தை விளையாடி வருகிறோம் என்பதை எடுத்து காட்டுகிறது. எங்கள் அணியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களின் சாதனையை அனுபவித்து விளையாடுகிறோம். நல்ல புரிந்துணர்வு உள்ளது. இது சிறப்பான ஒரு சாதனை. இந்த அணியில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, முந்தைய சீசன்களில் விளையாடிய வீரர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அனுஸ்டப் மஜூம்தார் விக்கெட்டை வீழ்த்திய பந்தை இந்த சீசனின் சிறந்த பந்து வீச்சாக கருதுகிறேன்’ என்றார்.\n‘இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளேன். அந்த உத்வேகம் முன்பை விட இப்போது அதிகரித்துள்ளது’ என்றும் உனட்கட் குறிப்பிட்டார்.\n1. ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி சவுராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதியில் சவுராஷ்டிரா அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n2. ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவை வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் கர்நாடகாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\n3. ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடக அணி 122 ரன்னில் சுருண்டது\nரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா அணி 122 ரன்னில் சுருண்டது.\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் கால்இறுதியில் கர்நாடக அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.\n5. ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் அணி அரைஇறுதிக்கு தகுதி: கோவாவை ஊதித்தள்ளியது\nரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத் அணி, கோவா அணியை எளிதில் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்\n2. இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி\n3. ரோகித் சர்மாவுக்கு லட்சுமண் புகழாரம்\n4. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி\n5. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருக்கிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/21187", "date_download": "2020-05-30T17:43:27Z", "digest": "sha1:4QZPOMDVIFZ5YTM636BMJCJYB3WXPE4B", "length": 28258, "nlines": 101, "source_domain": "www.panippookkal.com", "title": "தல வருஷப் பொறப்புங்கோ! : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅது என்ன தல வருஷப் பொறப்புன்னு கேக்கறவங்களுக்கு – கல்யாணத்திற்கு அப்புறம் வரும் முதல் வருஷப் பிறப்பைத் தல வருஷப் பொறப்புன்னு சொல்றது நம்ம பக்கத்திலே வழக்கம், தலை தீபாவளி மாதிரி தல வருஷப் பிறப்பு. எங்க திருமணம் நவம்பரில் நடந்திருந்தாலும் எனக்கு சென்னைக்கு மாற்றல் கிடைத்து நாங்கள் சென்னையில குடித்தனம் வைக்க வந்தது கிட்டதட்ட ஃபிப்ரவரி போல் ஆகி விட்டது. (ஏனென்றால் என் காதல் கணவர் முதலிலேயே மாற்றல் வாங்கிண்டு சென்னை வந்துவிட்டார்ன்னு என் டைபிங்க் இரேசர் கதை – இல்லை உண்மை நிகழ்ச்சி – படித்தவங்களுக்கு தெரியும்) .\nகுடித்தனம் செட்டில் ஆறதுக்குள்ளே தமிழ் வருடப் பிறப்பு வந்து விட்டது. தமிழ் வருடப் பிறப்பு சும்மா வந்தா பரவாயில்லையே. திருவனந்தபுரத்திலிருந்து எங்க மாமியார் மாமனாரையும் கூட்டிக் கொண்டு இல்லையா வந்தது. ஏற்கெனவே எங்க பிறந்தாம் தஞ்சாவூர் என்பதில் என் மாமியாருக்கு கொஞ்சம் வருத்தம்,அவா திருநெல்வேலியிருந்து வந்து திருவனந்தபுரத்தில் ஸெட்டில் ஆனவா. பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் அந்த ஊருக்குள்ளேயேதான். ஆனால் பிள்ளை ஆசைப் பட்டுவிட்டதால் அதிகம் வெளிக் காட்டவில்லை. அதுவும் தவிர கல்யாணத்திற்கு முக்கியமாக வைக்க வேண்டிய மாலாடுக்குப் பதிலாக அழகான குஞ்சாலாடு வைத்து விட்டோம் என்று என் மாமியாருக்கு ரொம்ப வருத்தம். (திருநெல்வேலி – திருவனந்தபுரம் காராளுக்கு எந்த ஒரு விசேஷத்துக்கும் மாலாடு வைக்கணும். மாலாடு என்பது சர்க்கரை,பொட்டுக் கடலை, நெய், முந்திரி,திராக்ஷை எல்லாம் சேர்த்து செய்யும் ஒரு லாடு ) – “ இந்தப் பாண்டிக் காராளுக்கு ( தஞ்சாவூர்காரளை கோபம் வந்தா அவா பாண்டிகாரான்னு சொல்லுவா ) ஒண்ணும் வக்கணையா பண்ணத் தெரியாதுன்னு தன் சொந்தக்காரர் கிட்டே எங்க புக்காத்து மாமியோ யாரோ சொல்லிண்டிருந்ததைக் கேட்ட எங்க பொறந்தாத்து மாமா ‘தைய்யா தக்கா’னு குதிக்க ஆரம்பிக்க அந்த மாமி ஒரு அருமையான ‘ஷம்பந்தி ஷண்டை’ (மாமி ‘ச’வை ‘ஷ’ ன்னு தான் சொல்லுவா ) ஆரம்பிக்கப் போறதுன்னு ஆவலோட காத்துண்டிருக்க, எங்க அம்மா ‘ ஆமாண்டா அவாளுக்கு மாலாடு ரொம்ப முக்கியம். நாம வைக்கலை –பின்னே சொல்ல மாட்டாளா – என்ன அவாளுக்கு மாலாடு ரொம்ப முக்கியம். நாம வைக்கலை –பின்னே சொல்ல மாட்டாளா – என்ன “ ன்னு வாயை அடைச்சுட்டா – அதுக்கப்புறம் எங்க அம்மா தனியா ஒரு திருநெல்வேலி மாமி கிட்டே போய் மாலாடு பண்ணக் கத்துண்டு சூப்பர் மாலாடு பண்ண ஆரம்பிச்சது வேறு விஷயம், அதுவும் தவிர மாமனார�� ஒரு தும்மல் போட்டார்ன்னு அவரைப் பாக்க வந்தாக் கூட ஒரு தூக்கில் மாலாடு பண்ணிக் கொண்டு வந்து விடுவதும் வழக்கமாயிடுத்து. தஞ்சாவூர்காராளுக்குக் கற்பூர புத்தின்னு சும்மாவா சொன்னா. சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன் பாத்தேளா “ ன்னு வாயை அடைச்சுட்டா – அதுக்கப்புறம் எங்க அம்மா தனியா ஒரு திருநெல்வேலி மாமி கிட்டே போய் மாலாடு பண்ணக் கத்துண்டு சூப்பர் மாலாடு பண்ண ஆரம்பிச்சது வேறு விஷயம், அதுவும் தவிர மாமனார் ஒரு தும்மல் போட்டார்ன்னு அவரைப் பாக்க வந்தாக் கூட ஒரு தூக்கில் மாலாடு பண்ணிக் கொண்டு வந்து விடுவதும் வழக்கமாயிடுத்து. தஞ்சாவூர்காராளுக்குக் கற்பூர புத்தின்னு சும்மாவா சொன்னா. சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன் பாத்தேளா இதுவும் தஞ்சாவூர்காரா பழக்கம்ன்னு எங்க மாமியார் சொல்லுவா. சரி இதுவும் தஞ்சாவூர்காரா பழக்கம்ன்னு எங்க மாமியார் சொல்லுவா. சரி\nமாமியார் மாமனார் வரப்போவதால் வீடெல்லாம் சுத்தம் செய்து, புதுசு புதுசா காளன், ஓலன், எளிசேரி என்று எல்லாம் ரெசிப்பி வாங்கி கத்துண்டு நன்னா தயாராயிட்டாலும் ஏதோ வேலை கிடைத்தே ஆகவேண்டும் என்கிற நிலையில் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணற பயத்தில்தான் நான் இருந்தேன். அதுவும் என்னுடைய மற்ற ஓர்ப்பிடிகள் எல்லாம் திருவனந்தபுரம் திருநெல்வேலி – நான் ஒருத்தி மட்டுந்தான் வேலைக்குப் போறவள். அதனால் எனக்கு வீட்டு வேலை ஒண்ணுமே சரியாகத் தெரியாது என்பது போல் அவாளுக்கு ஒரு நினைப்பும் உண்டு இதையெல்லாம் மாத்தணும்னு எனக்கு ரொம்பக் கவலை.\nசரி, வருஷப் பிறப்பும் வந்தது. முதல் நாளே மாக்கோலம் போட்டு, செம்மண் எல்லாம் இட்டு, வீட்டை ரெடி பண்ணிட்டேன். “கணவர் இருக்க கவலைப் படேல்“ என்கிற புது மொழிக்கேற்ப என்னவரும் ஓடா உழைச்சார் என்றால் மிகையில்லை. காலை எட்டு மணி வாக்கில் மாமியார், மாமனாரை ஸ்டேஷனிலிருந்து என் கணவர் கூட்டிண்டு வந்தார். வந்து,அவர்கள் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனவுடன் தஞ்சாவூர், பிளீஸ் நோட் தஞ்சாவூர், டிகிரி காப்பி கொடுத்தவுடன் மாமியார் கொஞ்சம் மயங்கி விட்டார் என்று தோணியது. பிறகு அருமையாக மாங்காப் பச்சடி,வேப்பம்பூப் பச்சடி, அவியல், வடை, பால் பாயசம், பப்படம் என்று என் திறமையை எல்லாம் காட்டிச் சமையல் பண்ணி என்னுடைய அழகான பூஜை அலமாரியி���் இருந்த சாமிக்கெல்லாம் ‘காப்பாத்து காப்பாத்துன்னு வேண்டிண்டு பூஜை பண்ணிட்டு மாமியார், மாமனார் மற்றும் என்னவரையும் உக்காத்தி வச்சு தலை வாழை இலை போட்டுப் பறிமாறினேன். முதல்லே கொஞ்சம் தயங்கி,சாப்பாட்டை வாயில் வச்ச மாமியார் சாப்பிட ஆரம்பித்த பிறகு ரசிச்சுச் சாப்பிட்டதைப் பார்த்துதான் நான் மூச்சே விட்டேன். அதுவும் பாயசம் ரொம்ப நன்னா இருக்குன்னு சொல்லி, கொஞ்சம் டயபடிக்காக இருந்தாலும் “பரவாயில்லை – ராத்திரி சாப்பாட்டைக் கொறச்சுக்கறேன்” என்று சொல்லி இன்னோரு கப் பாயசம் குடிச்சதைப் பார்த்ததும் “my day is made” ன்னு நினைச்சுண்டு என்னவரைப் பார்க்க, அவரும் ‘தம்ப்ஸ் அப்’ காட்ட, சாப்பாடு முடிந்தது. எனக்கு ருசி பார்க்க ஒரு கப் பாயசம் மட்டுமே மிச்சம், ஆனால் என் சமையல் அப்ரூவ் ஆனதில் எனக்கு இருந்த சந்தோஷத்தில் பாயசத்தை மற்றும் குடித்து விட்டு சமையல் செய்த இடத்தை எல்லாம் சுத்தம் பண்ணி விட்டு, லிவிங்க் ரூம் வந்து மாமியார் மாமனாரிடம் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் தூங்கப் போன பிறகு நானும் எங்க அறைக்கு வந்து கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன்.\nமணி நாலு இருக்கும். மாமியார் மாமனாருக்குக் காபி போட்டுக் கொண்டிருந்த நான் வாசல் பெல் அடிச்ச சத்தம் கேட்டுக் கதவைத் திறந்தால் அங்கே என் மாமியாரின் தங்கை தன் பிள்ளை மாட்டுப் பெண்ணோடு அவா ரெண்டு குழந்தைகளையும் கூட்டிண்டு என் மாமியாரைப் பாக்க வந்திருக்கா. சென்னை வருவதற்கு முன் என் மாமியார் சென்னையில் உள்ள எல்லா உறவினர்களுக்கும் தான் சென்னை வரும் விஷயத்தை முன்கூட்டியே தெரிவிச்ச விஷயம் அப்பத்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அக்கா வந்த விஷயம் தெரிஞ்சவுடன் தங்கைக்கு இருப்புக் கொள்ளாமல் உடனே குடும்பத்தோடு பார்க்க வந்துவிட்டா. அவாளைப் பார்த்ததும் முதல்லே நான் அவாளுக்குக் கொடுக்க என்ன இருக்கு என்றுதான் யோஜிக்க ஆரம்பிச்சேன். பால் நிறைய இருந்தது. காப்பி, டீக்குக் கவலை இல்லை. வடைக்கு அறைச்ச மாவு பாக்கி இருந்தது. சாயங்காலம் கொஞ்சம் வடை பண்ணி விட்டு, பிறகு அடை மாவில் கலந்து கொள்ளலாம் என்று யோஜனையில் இருந்தேன். இப்போ வந்தாவாளுக்கு வடை தட்டிக் கொடுத்து வீட்டில் மாமியார் கொண்டு வந்திருந்த மாலாடு வச்சுக் கொடுத்து காப்பியோ / டீயோ கொடுத்து விடலாம். வந்��� ரெண்டு லேடீஸ்க்கும் கொடுக்க ரவிக்கைத் துண்டு, வெத்தலை பாக்கு எல்லாம் இருக்கு என்று அவாளை வரவேற்கும் பொழுதே நிச்சயம் பண்ணிவிட்டேன்.\nவந்த சித்தி என் கையில் தான் வாங்கிண்டு வந்த பழத்தைக் கொடுத்தாள்,. நாங்க ரெண்டு பேரும் நமஸ்காரம் பண்ணினோம். எங்க மாமியார் குடும்ப விஷயம் எல்லாம் பேசிவிட்டு ஒரு பெரிய குண்டைத் தூக்கி போட்டாள். தன் தங்கையைப் பார்த்து “ ஜானு உனக்கு தெரியாதே – சுசிலா அருமையா, சமைப்பா தெரியுமா –இன்னிக்கு ஒரு பால் பாயசம் பண்ணினா தெரியுமா உனக்கு தெரியாதே – சுசிலா அருமையா, சமைப்பா தெரியுமா –இன்னிக்கு ஒரு பால் பாயசம் பண்ணினா தெரியுமா அந்த குருவாயூரப்பன் மட்டும் டேஸ்ட் பண்ணியிருந்தா குருவாயூரே திரும்பப் போக மாட்டான். இங்கேயே இருந்துடுவான் – சுசீலா இவாளுக்கெல்லாம் பாயசம் கொண்டு வந்து கொடு “ என்று சொன்னாளே பாக்கணும் – அப்படியே மேலே சுத்திண்டிருந்த ஃபேன் என் தலையில் விழுந்தா மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்க். மாமியார் ஊரிலே எல்லாம் அவா எதுவும் கொஞ்சமா பண்ணமாட்டா – அதனாலே எங்க மாமியார் இருக்குமா இருக்காதான்னு கூட யோஜிக்கலைன்னு எனக்கு தெரிஞ்சது, ஆனால் பாயசம் கொஞ்சம் கூட இல்லயே –\nநான் ஒண்ணுமே சொல்லாமல் சமையல் ரூமுக்கு வந்தேன். பின்னாடியே கூட வந்த என்னவர் (அவருக்கு தெரியும் பாயசம் தீர்ந்தாச்சுன்னு) “ என்ன செய்ய போறே – பாயசம் தீர்ந்துடுத்துன்னு சொல்லிடேன்” என்றார். இவ்வளவு பில்டப் கொடுத்த மாமியார் கிட்டே பாயசம் தீர்ந்துடுத்துன்னு நான் எப்படிச் சொல்லுவேன். என்ன செய்யறதுன்னு மண்டையக் குழப்பினபோது என் கண்ணில் பட்டது மாமியார் கொண்டு வந்த மாலாடு. ‘யுரேகா’ என்று மனசிலேயே கத்திண்டு என்னவர் கிட்டே “ நீங்க போய்ப் பேசிண்டிருங்கோ, எல்லாம் ரெடி ஆயிடும்” என்று சொல்லிவிட்டு பாலை அடுப்பில் வச்சு கொதிக்கும்படிப் பண்ணி\nஇறக்கி வைத்து அதில் தேவையான மாலாடுவைப் பொடித்துக் கலந்தேன். மாலாடுவிலேயே சர்க்கரை ஏலக்காய், பச்சைக் கற்பூரம், முந்திரி, திராக்ஷைனு பாயசத்துக்கு வேண்டிய எல்லாம் இருந்ததால் பாயசம் அருமையாக அமைந்து விட்டது. வடையையும் பால் கொதிக்கும்போதே தட்டி எடுத்து விட்டேன். அதனால் ஒரு 20 நிமிடத்தில் அவர்கள் எல்லோருக்கும் பாயசம் வடை ரெடி பண்ணிக் கொடுத்து விட்டேன். எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, ரொம்ப நன்றாக இருந்தது என்று வாய்க்கு வாய் புகழ, வந்த சித்தியோ என் மாமியாரிடம் “ நீ சொன்னது போறாது. இந்தப் பாயசம் டேஸ்ட் தெரிந்தால் அந்த குருவாயூரப்பன் குருவாயூரிலிருந்து உடனே ஓடி வந்து விடுவான் “என்று புகழ என் மாமியாருக்கு வாயெல்லாம் பாதிப் பல். (பாதிப் பல் டாக்டரிடம் போய் எடுத்தாச்சு). பிறகு பேசி முடித்து விட்டு அவர்கள் எல்லாம் போன பிறகு என்னவர் என்னிடம் “ எப்படிப் பாயசம் மேனேஜ் பண்ணினே” என்று “எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை ‘ என்கிறா மாதிரிக் கேட்டது மாமியார் காதில் விழுந்துவிட , அவர் அது என்ன என்று கேட்க நான் வேறு வழி இல்லாமல் எல்லா விஷயத்தையும் அவாகிட்டே சொன்னேன். அப்புறம் அவர்கள் எல்லோருக்கும் மீதம் இருந்த மாலாடு பாயசம் கொடுக்க அதைக் குடித்த எல்லோரும் காலம்பறப் பாயசத்தை விட இதுதான் நன்னா இருக்கு என்று சொல்லி, எனக்கு ரொம்ப ஐஸ் வச்சுட்டா. ஆனா இப்பல்லாம் எங்காத்தில் பால் பாயசம்னாலே முதல்லே மாலாடு தான் ரெடி பண்ண வேண்டி இருக்கு. இதிலே என்ன சௌகர்யம்னா மாலாடு பண்ணி வச்சுட்டா ஒரு மாசத்திற்கு எப்ப வேணா இன்ஸ்டன்ட் பாயசம் ரெடி. இதுதான் நான் தல வருஷப் பிறப்பன்னிக்கு ‘மாமியார் மெச்சிய மருமகள் ‘ ஆன மறக்க முடியாத கதை. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Think out of the box ‘ ன்னு சொல்லுவாங்களோ – வாழ்க மாலாடு\nTags: கல்யாணம், தஞ்சாவூர், தமிழ் வருடப்பிறப்பு, தல வருஷம்.மாக்கோலம், திவானந்தபரம், பாயாசம், வடை\n« சர்வதேச குடும்பங்கள் தினம்\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை May 26, 2020\nஇலட்சியப்பெண் May 26, 2020\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும் May 26, 2020\nவிண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை May 26, 2020\nவல்லவன் வாழ்வான் May 26, 2020\nஅமெரிக்கத் தேர்தல் நடைமுறை May 24, 2020\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள் May 23, 2020\n சித் ஸ்ரீராம் May 19, 2020\nஅண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம் May 17, 2020\nஎன் புன்னகைக்குப் பின்னால் May 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2020-05-30T19:06:06Z", "digest": "sha1:SYR4LUTGJQ3DPDHSAHGJBJSXWNB4POOL", "length": 7135, "nlines": 111, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "கருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை - சித்த மருத்��ுவம்", "raw_content": "\nவெள்ளைப்படுதல், வாத நோய்களை குணமாக்கும் செருப்படை மூலிகை\nசித்த மருத்துவத்தில் கொரோனா தடுப்பு முறைகள்\nகொரோனா (கோவிட்-19) வைரசும் சித்த மருத்துவமும்\nவாதம், பித்தம், கபம் என்றால் என்ன\nகொரோனாவை மூலிகைகளை கொண்டு குணப்படுத்தலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் மூலிகைகள்\nஆணுறுப்பு பலமடைய சாப்பிட வேண்டிய உணவு முறைகள்\nநீளமான முடி வளர உதவும் பால்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nவாழைப்பூ – 1 சிறியது\nகடலைப்பருப்பு – 100 கிராம்\nவெங்காயம் – 1 பெரியது\nபச்சை மிளகாய் – 3\nகடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவேண்டும். வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். ஊறவைத்த பருப்பை அரைத்து அதனுடன் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை , உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.\nபெண்களுக்கு ஏற்படும் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.\nஆண்மை குறைவு நீங்கி விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.\nஉடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும்.\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு, அசதி ஆகியவை நீங்கும்.\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nஎலும்பு, மூட்டு பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கும் நார்த்த இலை பொடி\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nகல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்\nஇரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சட்னி\nவெள்ளைப்படுதல், வாத நோய்களை குணமாக்கும் செருப்படை மூலிகை\nசித்த மருத்துவத்தில் கொரோனா தடுப்பு முறைகள்\nகொரோனா (கோவிட்-19) வைரசும் சித்த மருத்துவமும்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய\nசித்த மருத்துவத்தில் கொரோனா தடுப்பு முறைகள்\nபற்களை உறுதிப்படுத்தும்…குடல் கிருமிகளை நீக்கும்…கொட்டைப்பாக்கு\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கபம் (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முருங்கை கீரை (2) வயிற்றுப்���ுண் (3) வல்லாரை (2) வாதம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/237883", "date_download": "2020-05-30T18:09:00Z", "digest": "sha1:YWNIN2LMQAFR7LVY3VEYJATT2PQ4HFRK", "length": 6594, "nlines": 22, "source_domain": "www.viduppu.com", "title": "10 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் பிகிலில் நடிக்க இதுதான் காரணமா?.. பழிவாங்கினாரா நயன்தாரா... - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nதேசிய விருது பெற்ற பெரிய காக்கா முட்டையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிறுவன்..\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\nபுகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி1.. காலின் காயம் பற்றி இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த மாஸ்டர்..\n10 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் பிகிலில் நடிக்க இதுதான் காரணமா\nதென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் முன்னணி நடிகையாகவும் கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. இவர்’ அய்யா’ படத்தில் நடித்து ’சந்திரமுகி’ படத்தின் மூலம் நடிகையாக அந்தஷ்தை பெற்றார். அதன்பின் பிரபல இயக்குநர்கள் படத்தில் நடித்து பெரிய அளவில் வெற்றி பெற்றார்.\nதற்போது விஜய்யின் ’பிகில்’ படத்தில் நடித்து முடித்து வெளியாகவுள்ளது. இந்நிலையில் நயன்தாரா 10 வருடங்களுக்கு முன் வில்லு படத்தில் நடித்த பிறகு தற்போது பிகில் படத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகை நடிகராக இருக்கும் விஜய் - நயன்தாரா ஏன் இவ்வளவு வருடகாலம் ஒன்றாக நடிக்கைவில்லை என்று பல கேள்வியும் கேட்கப்பட்டு வந்தனர்.\nஇதற்கு காரணம் இயக்குநர் தரணி இயக்கிய குருவி படம் தான். குருவி படத்தில் முதலில் நடிகை நயன்தாரா ஒப்பந்தமானார். அதற்கான அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளர் உதயநிதி கொடுத்துள்ளார்.\nஆனால் அப்போது நயன்தாரா அந்தகால கட்டத்தில் மிகப்பெரிய நடிகையாக இல்லாததால், அவரை நீக்கி அப்போது முன்னணி மற்றும் சீனியர் நடிகையாக இருந்த த்ரிஷாவை நடிக்க வைத்துள்ளார் விஜய். இயக்குநரும் இதற்கு சரியென்று சொல்லி நயன்தாராவை படத்தில் இருந்து நீக்கினார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்தார் நயன்தாரா. தயாரிப்பாளர் உதயநிதி அட்வான்ஸ் தொகையை திரும்பப்��ெறாமல் அடுத்த படத்திற்கு நயன்தாராவை புக் செய்துள்ளார். இதனால் உதயநிதி எப்போது அழைத்தாலும் மறுக்க மாட்டார் நயன் தாரா.\nவிஜய் மேல் இருக்கும் மனஸ்தாபம் தான் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் தான் நடித்த படங்களுக்காக ப்ரோமோன் வேலைக்களுக்காகவும், சிறப்பு நிகழ்ச்சிகளிலில் மட்டும் நயன் தாரா கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/rajini-now-acting-in-bjp-direction.html", "date_download": "2020-05-30T19:18:24Z", "digest": "sha1:E3GAZ2ZHZ5YO7P7PDV7KYD5UH7NIHEND", "length": 5913, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஓடவில்லை", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எ��்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 06 , 2020\n'தான் நடித்த படங்கள் ஓடவில்லை என்பதால் ரஜினி இப்போது பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்' – இரா. முத்தரசன்\n'தான் நடித்த படங்கள் ஓடவில்லை என்பதால் ரஜினி இப்போது பாஜக இயக்கத்தில் நடிக்கிறார்' – இரா. முத்தரசன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/eelam/people-protest-in-ampara/", "date_download": "2020-05-30T19:22:21Z", "digest": "sha1:3DDC4OSZBT636Y5UWBVZOQDBLANECIE5", "length": 8438, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » “அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”!", "raw_content": "\nYou are here:Home ஈழம் “அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”\n“அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”\n“அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”\nஅம்பாறை, திருக்கோவில் பகுதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தின கவனயீர்ப்புப் பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செய���ி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇதன்போது திருக்கோவில் தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி மணிக்கூட்டுக் கோபுரத்தை சென்றடைந்த நிலையில் அங்கு வைத்து எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்க தலைவிகள், உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை சர்வதேசமே, சர்வதேச நாடுகளே எம்மை கண் திறந்து பாருங்கள், இலங்கை அரசாங்கத்தின் மூலமாக எமக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை சர்வதேசமே எமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் போன்ற வாசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/255885", "date_download": "2020-05-30T17:49:45Z", "digest": "sha1:N2MNG3GQGAM54AKHVBUHMIGM2CLAXOIT", "length": 10785, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nஎன் கனவர் நேற்று இரவு bikeல இருந்து விழுந்ததில் கால் முட்டியில் இரத்தக்கட்டு form ஆகிருச்சு. வீட்டிலேயே இரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும் என்று யாராவது tips கொடுத்திங்கனா எங்களுக்கு கொஞ்சம் usefullஆ இருக்கும்.\nபுளி+உப்பு+மஞ்சள் அரைத்து கொதிக்க வைத்து மிதமன சூட்டில் ரத்தகட்டு உல்ல இடத்தில் பற்று போடுங்க\nஎதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே... ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.\nஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை.\nகற்றாழையை மண்கலத்தில் கொதிக்கவைத்து துணியில் கட்டி ஒத்த்டம் கொடுப்பாங்க..கீழே விழுந்து அடிபட்டவங்களுக்கு நல்ல குணம் கிடைக்கும் அனுபவத்தில் கண்டது;)\nஇரத்த கட்டு சரியாக என்ன செய்தீர்கள்\nஇரத்த கட்டு சரியாக என்ன செய்தீர்கள்\nநானும் எனது கனவரும் பைக் இல் செல்லும் பொழுது கிழே விழுந்து விட்டொம். அப்பொழுது நான் ரோட்டில் விழுந்தேன். எனது தலை ரோட்டில் பட்டது. உடனே எனது கனவர் ஹொச்பிட்டல் கொண்டு சென்றார். எனக்கு தலை இல் நல்ல வலி இருந்தது. டாக்டர் வாந்தி வந்ததா,மயக்கம் வந்ததா என்று கேட்டார். நான் இல்லை என்றென். பிறகு வலி கு மட்டும் மாத்திரை கொடுத்தார்.தற்பொழுது 2 மாதம் ஆகிறது விழுந்து ஆனால் இப்பொழுது தலை இல் சட்று வீக்கமாக உள்ளது.ஆனல் வலி இல்லை. கை வைத்து பார்த்தால் மட்டும் வீங்கி உள்ளது தெரிகிறது.இது எதனால் இப்போது தெரிகிறது.இரத்தம் கட்டிருக்குமா என சந்தேகம்\nவீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு\nதோழிகளே...இங்கெ என்னை கொஞ்சம் கவனிக்க...\nகாதில் சிறிய வீக்கம் ......\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/kattil-movie-director-making-the-government-advertising-films/", "date_download": "2020-05-30T18:14:29Z", "digest": "sha1:2S3JN642AI4TLJB3KCJ3HPQGE45TSIU4", "length": 6052, "nlines": 107, "source_domain": "chennaivision.com", "title": "அரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர் - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படு��்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் கட்டில் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு சில கொரோனா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறார்.\nஇதுபற்றி அவர் கூறியதாவது. கொரானா விழிப்புணர்வு விளம்பரப்படங்களை இயக்க வாய்ப்பளித்த தமிழக அரசுக்கு நன்றி. தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து கொண்டிருக்கும் இப்படிப்பட்ட விழிப்புணர்வு விளம்பரங்களை இயக்குவதில் பெருமைப்படுகிறேன்.\nநடிகர் மனோபாலா அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப் படம் தற்போது பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு நமது தமிழகத்தின் கொரானா விழிப்புணர்வை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் திரைப்பிரபலங்களை வைத்தும் சில அரசு விளம்பரப்படங்களை இயக்கி வருகிறேன். விழிப்புணர்வை சீரியசாக மட்டுமல்ல நகைச்சுவையாகவும் சொல்ல முடியும் என்பதை நான் இந்த படங்களை இயக்கும்போது செழியன்குமாரசாமி அவர்கள் மூலமாககற்றுக் கொண்டேன் என்றார் கட்டில் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953592/amp", "date_download": "2020-05-30T19:24:12Z", "digest": "sha1:DD22SROYTJYR2W4QFHBU76BV72RWP7WI", "length": 12869, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்சி மாவட்ட 16 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் 26 முதல் செப்.14 வரை நடக்கிறது | Dinakaran", "raw_content": "\nதிருச்சி மாவட்ட 16 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் 26 முதல் செப்.14 வரை நடக்கிறது\nதிருச்சி, ஆக.14: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான மருத்துவ முகாம் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற உள்ளது.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ரா சிக்ஷா) சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் அனைத்து வட்டார வளமைங்களிலும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உள்ளடக்கிய கல்வி அளிப்பதில் உடல் மற்றும் மனதளவில் எவ்வித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய அனைத்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் குழந்தைகளின் தேவையை பொறுத்து தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை ஆலோசனைகள், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, யுடிஐடி அட்டை பதிவு செய்தல் போன்றவை இலவசமாக அளிக்கப்படும். தேசிய அடையாள அட்டை பெற விரும்புவோர் குழந்தையின் புகைப்படம், ரேஷன் கார்டு, பிறப்பு சான்று, ஆதார் அட்டை கொண்டு வரவேண்டும். உதவி உபகரணங்கள் பெற தேவையுள்ளோர் பெற்றோரின் வருமானச் சான்றிதழ், காப்பீடு அட்டை முதலியன கொண்டு வரவேண்டும். பயணப்படியும், உணவுப்படியும் வழங்கப்படும்.\nஎனவே பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவி குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் முகாமில் எந்த குழந்தைகளும் விடுபடாத வண்ணம் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். ஆக.26ம் தேதி திருச்சி நகர ஒன்றியத்துக்கு உறையூர், எஸ்.எம். பள்ளியிலும், 27ம் தேதி லால்குடி அரசு ஆண்கள் பள்ளியிலும், 28ம் தேதி திருவெறும்பூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29ம்தேதி மருங்காபுரிக்கு கோவில்பட்டி அரசு பள்ளியிலும், 30ம் தேதி அந்தல்லூருக்கு முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 31ம் தேதி மணிகண்டத்துக்கு சோரசம்பேட்டை அரசு பள்ளியிலும், செப். 3ம் தேதி மணப்பாறைக்கு மணப்பாறை அரசு பெண்கள் பள்ளியிலும், 4ம் தேதி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியிலும், 5ம் தேதி தொட்டியத்துக்கு பாலசமுத்திரம் அரசு பள்ளியிலும், 6ம் தேதி துறையூர் அரசு பெண்கள் பள்ளியிலும், 7ம் தேதி உப்பிலியபுரம் அரசு பள்ளியிலும், 9ம் தேதி புள்ளம்பாடி அரசு பள்ளியிலும், 11ம் தேதி திருச்சி மேற்குக்கு கன்டோன்மென்ட் ஆர்.சி.பள்ளியிலும், 12ம் தேதி முசிறிக்கு முசிறி அரசு ஆண்கள் பள்ளியிலும், 13ம் தேதி வையம்பட்டி அண்ணா அரசு பள்ளியிலும், 14ம் தேதி தா.பேட்டை அரசு பெண்கள் பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை பெற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Inquiry%20rally", "date_download": "2020-05-30T18:05:24Z", "digest": "sha1:T6LWDC4Q6QZDMSLKMYRASEZHWB7LAYNU", "length": 5354, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Inquiry rally | Dinakaran\"", "raw_content": "\nபயிற்சி காவலர்களிடம் ஐஜி விசாரணை\nஜெயலலிதாவின் சொத்துக்கள��� பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன் தேவை: திருநாவுக்கரசர் எம்.பி.\nபூந்தமல்லி அருகே விசாரணைக்கு அழைத்துவந்த இளைஞரை தாக்கியதால் காவல்நிலையம் முற்றுகை\nவழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி பொதுநல வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nவிழுப்புரம் சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nசங்கரன்கோவில் அருகே சிஆர்பிஎப் வீரரின் கர்ப்பிணி தங்கையை விசாரணை என்ற பெயரில் காக்க வைத்த போலீசார்\nமதுரையில் போலி வாகன பாஸ் வழங்கிய சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை\nவீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை: ஐகோர்ட்டில் 341 வழக்குகள் முடித்துவைப்பு\nகொரோனா சிகிச்சையில் அரசியல் தலையீடு: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முத்தரசன் வலியுறுத்தல்\nகொரோனா பரவாமல் தடுக்க ஹோமியோபதி மருந்து வழங்கக் கோரி வழக்கு: பொதுநல வழக்கு அமர்வுக்கு விசாரணை மாற்றம்\nஊரடங்கின்போது மூடியிருந்த டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கொள்ளை குறித்து அரசு சார்பில் விசாரணை கமிஷன்\nவீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கோரிக்கை\nமகாராஷ்டிராவில் சட்ட மேலவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்: உத்தவ் தாக்கரேவின் முதல்வர் தப்புகிறது\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு: விரைவில் விசாரணை\nதமிழகத்தில் மீண்டும் அமல்படுத்த வேண்டும் மதுவிலக்கு கோரி பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைகோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nசென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி\nமாஸ்க், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு: வாகன அணிவகுப்பு நடத்தி டாக்டர்களை கவுரவப்படுத்திய அமெரிக்கா\nதனியார் கல்லூரிகள், விடுதிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jan/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3321609.html", "date_download": "2020-05-30T19:40:47Z", "digest": "sha1:QVJ2XSXHPU2AIEVIU67ZVDCHT2A5FGK3", "length": 6217, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவை - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: போலீஸார் குவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nகோவை - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்: போலீஸார் குவிப்பு\nகோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு பெட்டியில் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாத நிலையில், அரசூர் ஊராட்சியிலும் 12 வாக்கு பெட்டிகளின் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாததால் வாக்குகளை எண்ண முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/22/mutharasan-blames-the-health-ministry-for-not-allowing-the-health-sector-to-function-freely-in-tamil-nadu", "date_download": "2020-05-30T16:57:01Z", "digest": "sha1:ES7EPEYMUC2DS2V3T37OUUAUOKAD45L7", "length": 11276, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Mutharasan blames the Health Ministry for not allowing the health sector to function freely in Tamil Nadu", "raw_content": "\n“சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதியில்லை; பெருந்தொற்றுக்கு தமிழக அரசே காரணம்” : முத்தரசன் சாடல்\nகொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசு ‘சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததே நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு காரணமாகும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.\n��ொரானா நோய் தொற்று பரவல் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தமிழ்நாடு அரசு ‘சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதது மற்றும் அதன் ஆலோசனைகள் ஏற்கப்படாதது தான் கொரானா நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு காரணமாகும்.மருத்துவ என்ற கடுமையான புகார் எழுந்துள்ளது. ‘பலரின் தலையீடுகள் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க முடியவில்லை’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் வலுவான சுகாதார கட்டமைப்பு இருந்தும் ‘பலவீனமாக அரசியல் தலைமையால் ‘சரியான திசைவழியில் செயல்படுத்த முடியவில்லை என்ற பரிதாபகரமான நிலவரம் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் வெளிப்பட்ட கொரான நோய் பெருந்தொற்று குறித்து ஆரம்ப கட்டத்தில் மத்திய,மாநில அரசுகள் அலட்சியமாக இருந்து விட்டன.\nஇந்த நோய் ‘பணக்காரர்களுக்கு ஆனாது ஏழைகளை பாதிக்காது‘ என்றும், ‘இன்னும் மூன்று நாள்களில் கொரானா நோய் பெருந்தொற்று முற்றிலும் கட்டுப் படுத்தப்பட்டு பூஜ்ய நிலைக்கு வரும்‘ என்றும் முதலமைச்சர் தவறான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்ததது ஏடுகளில் பதிவாகியுள்ளன.\nஇன்று தமிழ்நாட்டில் 14 ஆயிரம் பேர் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 63 சதவீதம் பேர் பாதித்துள்ளனர் என்பதும், தினசரி 500 பேர் அளவில் பாதிக்கப்பட்டு வருவதும், மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அபாயகரமான சூழலை உருவாக்கி வருகின்றன.\nகொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்த போது, முதலமைச்சரும், அவரது அமைச்சர்களும் ‘கொரான நோய் பெருந்தொற்று என்பதை தடுக்க வேண்டிய பணிகள் மருத்துவர்களால் செய்ய வேண்டியது .இதில் அரசியல் கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது எதற்காக அவர்கள் எல்லோரும் என்ன மருத்துவர்களா அவர்கள் எல்லோரும் என்ன மருத்துவர்களா\nபின்னர் “அரசு அறிவிக்���ும் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப் பிடிப்பதில்லை” என்று வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் மீது முதலமைச்சர் குற்றம் சுமத்தினார். இதனைத் தொடர்ந்து ‘கோயம்பேடு வியாபாரிகள் அரசின் முடிவை ஏற்கவில்லை’ என வியாபாரிகள் மீது குற்றம் சுமத்தினார்.\nமுன்னுக்கு பின் முரணான முதலமைச்சர் பேசி வரும் நிலையில் ‘சுகாதாரத் துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை’ அதன் ஆலோசனைகளும் ஏற்கப்படவில்லை என்ற உண்மை தான் கொரானா நோய் பெருந்தொற்று பரவி வருவதற்கு முதன்மைக் காரணமாகும்.\nபொது சுகாதாரத்தில் ஏற்பட்ட அவசரநிலை காலத்தில், சுகாதாரத் துறை சுதந்திரமாக செயல்பட முடியாத, அதன் ஆலோசனைகளை கேட்காமல் அலட்சியம் செய்த , நோய் பெருந்தொற்று பரவலுக்கு காரணமானோர் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n“வெற்று காகித அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை” : மோடி அரசின் திட்டம் குறித்து ரகுராம் ராஜன் ஆதங்கம்\nசென்னையில் சமூகப் பரவல் நிலையில் கொரோனா பாதிப்பு : மழுப்பும் அரசு - அம்பலப்படுத்திய மருத்துவக் குழு\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : என்னென்ன தளர்வுகள் - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி\n‘நீங்கள் தி.மு.க பயனாளி; உங்களுக்காக குரல் கொடுப்போம்’ : வி.பி துரைசாமிக்கு தி.மு.க வழக்கறிஞரின் கடிதம் \n“ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்” - வெட்டுக்கிளி தொல்லையை ஒழிக்க பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு\n“மாநிலங்களுக்கிடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை; ஆனால்...” - மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nசென்னையில் சமூகப் பரவல் நிலையில் கொரோனா பாதிப்பு : மழுப்பும் அரசு - அம்பலப்படுத்திய மருத்துவக் குழு\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : என்னென்ன தளர்வுகள் - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி - மாநில அரசுகள் முடிவு செய்ய அனுமதி\n“குடும்பத்தினராலேயே கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுமி” - ராகுல் காந்தி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/magnesium-p37141805", "date_download": "2020-05-30T18:57:35Z", "digest": "sha1:LORFUVF3CBKOE4VHEKTUYSAGPZRYCROY", "length": 15077, "nlines": 225, "source_domain": "www.myupchar.com", "title": "Magnesium பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Magnesium பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Magnesium பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Magnesium பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Magnesium பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Magnesium-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Magnesium-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Magnesium-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Magnesium-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Magnesium-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Magnesium எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Magnesium உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Magnesium உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Magnesium எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Magnesium -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Magnesium -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMagnesium -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Magnesium -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எ���்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105478/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-30T18:00:09Z", "digest": "sha1:RBNVZ4KOJ3MBQDVANPOSZIBFXMBRRL3I", "length": 9256, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "டெல்லி நிசாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாடு ஏற்பாட்டாளர்கள் மீது FIR பதிவு செய்ய உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட...\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அ...\nஆபரணத் தங்கம் விலை மீண்டும் 36,000ஐ தாண்டியது\n100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வ...\nடெல்லி நிசாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாடு ஏற்பாட்டாளர்கள் மீது FIR பதிவு செய்ய உத்தரவு\nடெல்லி நிசாமுதீனில் தப்லிக் ஜமாத் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nடெல்லி நிசாமுதீன் மையம் இயங்கி வரும் 6 மாடிகள் கொண்ட கட்டிடம், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கும் வசதி கொண்டது. சமையலறை, நூற்றுக் கணக்கானோர் உணவு அருந்தும் அரங்கம் ஆகியவற்றை கொண்டது. இங்கு நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளதால், நோய்த்தொற்று அபாயம் பெரும் எண்ணிக்கையில் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.\nஅந்த வகையில், கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ள இந்த கட்டிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, துப்புரவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் உயரதிகாரிகளுடன், நிசாமுதீன் மையம் குறித்து வீடியோகான்பரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்தினர்.\nபேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் தொற்று நோய்த்தடுப்பு சட்டம் அமலில் இருந்தபோதும், 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட���டிருந்த நிலையிலும் தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது மிகப்பெரிய குற்றம் என சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநிசாமுதீன் தப்லிக் ஜமாத் மாநாடு\nவிடாது துரத்தும் கொரோனா உச்சம் தொட்ட அச்சம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த நிரந்த முழு அடைப்பே தீர்வாகாது - டெல்லி முதலமைச்சர்\nஜம்மு - காஷ்மீரில் பிடிபட்ட சந்தேகத்துக்குரிய புறா ... கிராமவாசி உரிமை கோரியதையடுத்து விடுவிப்பு\nபொது இடங்களில் எச்சில் துப்பினால், புகை பிடித்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை\nவெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை, அவை மனிதர்களை தாக்காது - ஐ.நா. அமைப்பு\nமகாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு, மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கிறதா மத்திய அரசு\nஇந்தியாவில் விரைவில் 11 எண் கொண்ட செல்போன் எண் \nவெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய வேளாண் அமைச்சகம் தீவிர நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில்...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105960/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE:", "date_download": "2020-05-30T18:37:21Z", "digest": "sha1:KAFMLHN37XUMTYBEWFPRYFTTJZFN33WH", "length": 9478, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "உயிர் வாங்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட...\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அ...\nஆபரணத் தங்கம் விலை மீண்டும் 36,000ஐ தாண்டியது\n100 நாள் வேலை திட்ட��்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வ...\nஉயிர் வாங்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 65 ஆயிரத்தையும், பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.\nஉலகை உலுக்கி எடுத்து வரும் கொரோனா தொற்று நோய்க்கு இன்று மேலும் 900 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 470 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்கடுத்து பெல்ஜியம் நாட்டில் 164 பேரும், ஈரானில் 150 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.\nமெக்சிகோவில் 19 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும் கொரோனாவுக்கு மரணமடைந்துள்ளனர். சீனாவில் 3 பேரும், அமெரிக்காவில் 2 பேரும் இறந்துள்ளனர். இவர்கள் உள்பட இன்று உயிரிழந்த 900 பேரையும் சேர்த்து, உலகில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nகொரோனா நோய்க்கு அதிகம் பேர் பலியான நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த பட்டியலில் ஸ்பெயின் 2ம் இடத்திலும், அமெரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன.\nஇதேபோல் உலகில் மேலும் புதிதாக 11 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கும், ஈரானில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோருக்கும், உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nமருத்துவ சிகிச்சையில் 2 லட்சத்து 51 ஆயிரம் பேர் குணமான நிலையில், 8 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 44 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nகருப்பின நபரை முட்டியால் அழுத்திய போலீஸ் அதிகாரி மீது 3ம் நிலை கொலைக்குற்றச்சாட்டு\nகொரோனா தடுப்பூசி, சிகிச்சை தங்கு தடையின்றி கிடைக்க உலக சுகாதார நிறுவனமும், 37 நாடுகளும் இணைந்து புதிய கூட்டுமுயற்சி\nவெற்றிகரமாக 2 செயற்கைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பியது சீனா\nஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்...நிராகரித்த ஜெர்மன் பிரதமர்\nஈரானில் சாலைகளில் விழுந்து துடிதுடித்து இறக்கும் கொரோனா நோயாளிகள்\nஉடலில் அம்பு துளைத்த போதும் அனாயசமாகப் பறக்கும் கடல்புறா\nஸ்பெயினில் வறுமையில் வாடும் 25 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.39,000 நிவாரணம்\n14,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ”ரெனால்ட்” முடிவு\nமிருகக்காட்சி சாலையில் 2 சிங்கங்கள் தாக்கி பெண் ஊழியர் படுகாயம்\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில்...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/14202858/1347707/Chennai-ATM-Loot-Arrest.vpf", "date_download": "2020-05-30T18:20:37Z", "digest": "sha1:SBGNVW65RBMV3KDX5VSWJ3VPNPG3XP6G", "length": 11456, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றிய நபர் - நூதன முறையில் ஏடிஎம்மில் திருடியவர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை ஏமாற்றிய நபர் - நூதன முறையில் ஏடிஎம்மில் திருடியவர் கைது\nசென்னை வளசரவாக்கத்தில் ஏ டிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை குறி வைத்து நூதன முறையில் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை வளசரவாக்கத்தில் ஏ டிஎம்மில் பணம் எடுக்க வந்த முதியவரை குறி வைத்து நூதன முறையில் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபாகரன் என்ற 65 வயதான முதியவர் ஆற்காடு சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது, அவருக்கு உதவுவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டை வாங்கி நபர், பணம் இல்லை என்று கூறி விட்டு அவரிடம் வேறு ஏடிஎம் கார்ட்டை கொடுத்துள்ளார். வீடு திரும்பிய முதியவர் தனது வங்கி கணக்கில் இருந்து ஐம்பதாயிரம் எடுக்கப்பட்டதாக வந்த எஸ்எம்எஸ் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக போலீசாரிடம் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பார்த்தசாரதி என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்த��வர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு\nஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nபாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா\nசென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ��த்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/tamilnews/", "date_download": "2020-05-30T19:11:44Z", "digest": "sha1:TMM47FCVXPH26LBGYIFUCKAKJJ74UP5M", "length": 36659, "nlines": 245, "source_domain": "india.tamilnews.com", "title": "Tamilnews Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nதேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.decisions national interest prime minister modi action india tamil news இன்னும் 4 ஆண்டுகளுக்குள் – அதாவது, ...\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nநடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக, வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.vanita accused attacking home night india tamil news நடிகர் விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா ...\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan india tamil news ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்துபவர்கள் கருணாஸுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா ...\nகாவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..\nசட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news அப்போது சென்னை தி.நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாகவும், காக்கிச் சட்டையை சுழற்றி விட்டு ...\nஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..\nகோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy drink-scooter kamalhassan india tamil news கல்லூரி மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். வேலையில்லா திண்டாட்டம் ஏன் என்ற ...\nவிநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\nமகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl raped vinayagar chaturthi india tamil news மகாராஷ்டிராவில் திங்களன்று இரவு அகர் கிரமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்ற ...\nகருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது\nமதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india tamil news 4வது முறையாக ராமுத்தாய் கர்ப்பம் தரித்தபோது ஸ்கேன் செய்து பார்த்ததில், அதுவும் பெண் குழந்தை என தெரிந்தது. ...\nஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தக்கசிவு\nஜெட் ஏர்வேஸில் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.30 passengers traveling jet airways flight bleeding nose mouth மும்பையில் இருந்து ஜெய்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் காற்றழுத்தத்தை பராமரிக்கும் அமைப்பை இயக்க ...\nநிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன் – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி\nசென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் நிலானி (36). சின்னத்திரை நடிகையான இவர், கடந்த சனிக்கிழமை மாலை திருவண்ணாமலையை சேர்ந்த திரைப்பட துணை இயக்குநர் காந்தி (30) என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மயிலாப்பூரில் சீரியல் படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டாதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ...\nகேரளாவிற்கு 700 கோடி நிதியுதவி அளிப்பதில் அதிரடி திருப்பம்…\nகடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அரசு தெரிவித்ததாக முதல்வர் பினராயி விஜயன் கூறிய விவகாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று அந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது.(700 crore funding Kerala Action twist,indeia ...\nகண்ட இடத்தில முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்க்கும் சாமியார்…\nஅசாமில் தான் முத்தமிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என கூறி போலி சாமியார் ஒருவர் பெண்களை அத்துமீறி முத்தமிட்டு பிரச்சினைகள் தீர்ப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Kiss solve problems preraiest அசாம் மாநிலம், மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவன் தான் ஒரு விஷ்ணு ...\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்…\nகட்சியின் நலனுக்காக துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்ய தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆவேசமாக பேசியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.Chief Minister ready resign Designation மேலும் , அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ‘மூத்த அமைச்சர்கள், பதவியை துறந்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் ...\nஆசிய படகுப் போட்டி – இந்தியாவுக்கு வெண்கலம்\nஇந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு இன்று மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.india tamil news asian boat competition – bronze india இன்று (ஆக., 24) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கல பதக்கம் ...\nசெல்போனுக்காக தற்கொலை செய்து கொண்ட சிறுமி…\nஆந்திர மாநிலம் சித்தூரில் மொபைல் போன் வாங்கித்தராததால் இளம்பெண் தூக்கிட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.girl committed suicide about phone,indiatamilnews ஆந்திர மாநிலம் சித்தூரில் பழைய பிரசாந்த் நகரை சேர்ந்தவர்கள் மெகப���ப்பாஷா- அலிஷா தம்பதிகள். மெகபூப்பாஷா லாரி டிரைவராக வேலைசெய்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ரெட்டி சமீரா என ...\nமகாத்மா காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா\nமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஆணையை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.india tamil news gotse killing mahatma gandhi.. மகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது மகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது, ஏன் நிகழ்ந்தது என்ற இரண்டு கோணங்கள் ...\nகாப்பகங்களிலிருந்த 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு தகவல் – உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி\nகடந்தாண்டில் மட்டும் காப்பகத்தில் இருந்த குழந்தைகளில் 2 லட்சம் குழந்தைகள் காணமல் போயிருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.supreme court shocked central government’s information 2-lakh children missing இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். காப்பகங்களின் எண்ணிக்கை குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் ...\nசேமிப்பு பணத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி\nகொல்கத்தாவில் 4 வயது சிறுமி தமது சேமிப்பு பணம் 14 ஆயிரத்து 800 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார்.india tamil news girl donated money kerala flood relief மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ள நிவாரணம் சேகரிக்கும் மையத்தில், பொலிட் பீரோ உறுப்பினர் பீமன் ...\nமாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் கூடாது – இந்து மகாசபை\nமாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கக்கூடாது, என இந்து மகாசபையின் தலைவர் கூறி உள்ளார்.india tamil news availability flood relief cow dungers – hindu mahasabha கேரளாவில் மழை குறைந்துள்ளனதைத் தொடர்ந்து புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ...\nகேரளா வெள்ளத்திற்கு இதுதான் காரணமா : பினராயின் விளக்கம்\nகேரளா வெள்ளத்திற்கு அணைகளை முன்னறிவிப்பின்றி திறந்ததுதான் காரணம் என்று கேரளாவில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. Kerala flood reason india tamilnews இதற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் ஏற்பட்ட பெருமளவு வெள்ளம் இப்போதுதான் வடிய தொடங்கியுள்ளது. ஆனால், அங்கு இயல்பு நிலை திரும்ப ...\nஅ���கிரியின் அரசியல் நடவடிக்கை குறித்து பாஜக தலைவர் கிண்டல்\nஅழகிரியின் அரசியல் நடவடிக்கை குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேலிசெய்துள்ளார்.BJP leader Aluneri political action,india tamilnews திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தன்னை திமுகவில் இணைப்பார்கள் என அழகிரி எதிர்பார்த்தார். ஆனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். எனவே, ...\nசிறையில் சுயநினைவை இழந்த சசிகலா: நடந்தது என்ன\nசொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.Sasikala lost consciousness prison,india tamilnews சமீபத்தில்தான் சிறையில் தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார் சசிகலா. டிடிவி தினகரன், அவரின் மனைவி உள்ளிட்ட சிலர் பெங்களூர் சென்று அவரை சந்தித்து விட்டு வந்தனர். ...\nஓடவிட்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பூக்கடை ஊழியர் : பின்னணி என்ன\nதிண்டுக்கல் மாநகரில் உள்ள ராமர் பிள்ளை தோட்டம் பகுதியில் குடியிருந்து வருகிறார் லோடு மேன் வேலை பார்க்கும் குமார். இவரது மகன் அர்ஜுன் நாகல் நகர் ரவுண்டான பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான பூக்கடையில் வேலை செய்து வருகின்றார்.murdered flower shop worker,india tamilnews இந்த நிலையில் ...\n3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு , காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த வாரம் 2 லட்சம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணைக்கு ...\n3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்: ஹைகோர்ட் எச்சரிக்கை\nபள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.3 lessons teach confiscated HighCour Warning சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பாடச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் ...\nசேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஹைகோர்ட் உத்தரவு…\n8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்த உள்ள நிலங்களின் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர், ...\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்: விஜகாந்த்\nகனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேமுதிக சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலைகுலைந்து நிற்கும் கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. ...\nகேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் திருச்சியில் இடைநிறுத்தம்\nமாணவர்கள், மக்கள் சேமித்த நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல இலவசம் என்ற போதிலும் திருவாரூரில் உள்ள கேரள மாணவர்கள் கொண்டு சென்ற நிவாரண பொருட்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதால் அதிகாரிகளுடன் மாணவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் உதவிகள் ...\nஉண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து சிக்கலான நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.lady lent money money lucky,tamilnews மற்றும் இந்த சூழலில், நாடுமுழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. வெள்ள நிவாரண நிதி அளிப்பதிலும் நல்ல உள்ளோம் கொண்டோர் பட்டியல் மனிதநேயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி ...\nவாஜ்பாய்க்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி\nநேற்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு நடிகர் சங்கம் ஏன் அஞ்ச��ி செலுத்தவில்லை என நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/aayiram-jenmangal-movie-stills/aayiram-jenmangal-7/", "date_download": "2020-05-30T18:24:51Z", "digest": "sha1:7EB5XIVUYQGWXMTZNNAJIAQH6XP7EWEC", "length": 2575, "nlines": 84, "source_domain": "kollywoodvoice.com", "title": "Aayiram Jenmangal (7) – Kollywood Voice", "raw_content": "\nReturn to \"ஆயிரம் ஜென்மங்கள் – ஸ்டில்ஸ் கேலரி\"\n“பொன்மகள் வந்தாள்” மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\nபொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் சாதனை\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nஆனந்தி நடிப்பில் ‘கமலி from நடுக்காவேரி’ டீசர்\nரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’…\nஜெயம் ரவி நடிப்பில் பூமி பட டீசர்\nஆர்யா, சாயிஷா நடிப்பில் ‘டெடி’ டீசர்\nஅனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் ‘சைலன்ஸ்’ ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/katturaikal/page/7/", "date_download": "2020-05-30T18:09:39Z", "digest": "sha1:THSS46OHRZUEXTAJUZDMNGJ6LOA35MPB", "length": 12049, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "கட்டுரைகள் Archives - Page 7 of 7 - New Tamil Cinema", "raw_content": "\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nநானும் இயக்குனர் மகேந்திரனும் – பத்திரிகையாளர் சு.செந்தில்…\nஇனம் … எனும் ஈனம் – பத்திரிகையாளர் சு.செந்தில்குமரனின் ஆக்ரோஷ அலசல்\nஇரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள்…\nஅன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.\nஅன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட்…\nகுரான், பைபிள், கீதை போல மதிக்கப்பட வேண்டிய நூல் வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’…\nசுவிட்சர்லாந்தில் ஆயுள்காப்பீட்டு நிறுவனம், வங்கிக் கடன் வசதிகள் மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றிற்கு சேவைகள் செய்யும் நிறுவனங்கள் நடத்திவருபவர் டாக்டர் கல்லாறு சதீஷ். இவர் தொழிலதிபர்,எழுத்தாளர், கவிஞர்,சமூக ஆர்வலர், திரைப்படத்…\nமுன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள். நாலு வார்த்தை பேசினாலும் நல்ல விஷயமாக பேசிவிட்டு போவது…\n“எங்க காலத்தில் குருநாதர் வீட்டில் குருகுல வாசம் இருந்து இசைக் கலையைக் கத்துக்கிட்டோம். ஐயாயிரம் வருட பழமையான நம்ம இந்தியக் கலாச்சாரத்திலும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ னு கடவுளுக்கு மேலா குருவை உயர்த்தி வச்சிருக்கு... ஆனால் இன்றைய அவசர…\nஅன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.\nஅன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்��� தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட்…\nமௌனியின் பேரன்பு – பாலுமகேந்திராவின் பேட்டியிலிருந்து…\nமௌனிகாவும் என் மனைவி தான் பாலுமகேந்திராவின் ஒப்புதல் வாக்குமூலம் அமரர் ஆகிவிட்டார் பாலுமகேந்திரா. அவரது உடலின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்திருக்கும் அவரது ஆன்மா. ஆனால் அந்த ஆன்மா சற்றே பதறக்கூடிய ஒரு தர்மசங்கடமான நிலை நேற்று…\nஏன் இந்த குதர்க்க பேட்டி வைரமுத்துவுக்கு ஒரு திறந்த மடல்… தேனி கண்ணன்\nமதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி…\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_185699/20191108155005.html", "date_download": "2020-05-30T17:18:55Z", "digest": "sha1:75LYINSXSTNCIN7PZSI27FVZEDVTWKOB", "length": 6959, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது : ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி!!", "raw_content": "வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது : ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது : ரஜினி கருத்துக்கு துரைமுருகன் பதிலடி\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்னும் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். அவரது கருத்துக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம், தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது. தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் புதிதாக 938 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு : 21, 184 ஆக உயர்வு\n4 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு தளர்வு: மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை\nதமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை\nபொதுத் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் அட்டுழியம் : விவசாயிகள் வேதனை\nஅதிகபட்சமாக 60 பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி : முதல்வர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_98.html", "date_download": "2020-05-30T17:43:21Z", "digest": "sha1:VWLQBNQLFFUDFNRMTFULAEQS36SJ6W3M", "length": 4484, "nlines": 46, "source_domain": "www.maddunews.com", "title": "மகிழவட்டவான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.", "raw_content": "\nHomeமகிழவட்டவான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.\nமகிழவட்டவான் மகாவித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட\nமட்/மண்முனை மேற்கு, மகிழவட்டவான் மகாவித்தியாலயத்தில், வித்தியால அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாதணிகள் வழங்கி வைப்பு.\nபாடசாலை மட்ட, கோட்டமட்ட வலயமட்ட���்களில் இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஒன்றான விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பான இடங்களைப்பெற்ற மாணவர்களை பாராட்டி கெளவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\nஇன் நிகழ்வில் ஓட்டப்போட்டி , தடைதாண்டல் , முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்த மாணவர்களின் திறமைகளுக்கு மேலும் வலுவூட்டுவதற்காக லண்டனில் வசித்துவரும் போல் நிசாந்த் என்பவரின் ஏற்பாட்டில் எம்.சரவணபவன் என்பவரின் நிதி உதவியுடன் ரூபா 21600 பெறுமதியான 8 சோடி பாதணிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.\nஅதுமட்டுமன்றி இன் நல் உள்ளம் கொண்ட அன்பர்களினால் மாணவர்களுக்கு 2016ம் வருடத்திலிருந்து பல கற்றல் உபகரணங்களும் கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nபோரதீவுப்பற்று பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/category/business/page/3/", "date_download": "2020-05-30T17:16:25Z", "digest": "sha1:GAG4CZZEYK76T6RSWHLHV7OMEWQPLG3G", "length": 9266, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "Sri Lanka Business and Financial News- Page 3 of 118 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n‛சீனாவிடம் கேள்வியை கேளுங்கள் : பெண் செய்தியாளருடன் ட்ரம்ப் வாக்குவாதம்\nகொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் செய்தியாளருடன் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More »\nகொரோனா தாக்கம்: உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனா தாக்கத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. Read More »\nகொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டோம்: உரிமை கோருகிறது இத்தாலி\nஉலகையே நிலை குலையச் செய்துள்ள கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்��� இத்தாலி விஞ்ஞானிகள் அதற்கு உரிமை கோருகின்றனர். Read More »\nஉயிரிழப்பு ஒரு லட்சமாக உயரும் : ட்ரம்ப் கணிப்பு\n'கொரோனா' வைரஸ் பாதிப்பால் கடுமையாக திணறிவரும், அமெரிக்காவில், ஒரே நாளில், 34 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை உறுதியாகி உள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவில் 'ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர்' என அமெரிக்க Read More »\nசீன ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா உருவாக்கப்பட்டது: ட்ரம்ப் மீண்டும் அதிரடி\nசீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரம் உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கை தளர்த்தியதால் சிக்கல்: ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனா\nஜேர்மனியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் வழங்கம் போல் வெளியில் சுற்றத் துவங்கினர். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.\n“சீனா எதையும் செய்யும்” ட்ரம்ப் குற்றச்சாட்டு\nதன்னுடைய தோல்விக்காக, சீனா எதையும் செய்யுமெனத் தெரிவித்துள்ள, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய இரண்டாவது தேர்தல் வெற்றியை தடுக்க சீனா முயற்சிப்பதாக, தெரிவித்துள்ளார். Read More »\nஅமெரிக்காவில் குடியேற தற்காலிகத் தடை\nஅமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் Read More »\nகொரோனாவை கசியவிட்ட குற்றச்சாட்டு: வூஹான் ஆய்வகம் திட்டவட்ட மறுப்பு\nசீனாவின் வூஹான் நகரிலுள்ள உயிரியல் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, அந்த ஆய்வகம் மறுத்துள்ளது. Read More »\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் \nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1561 ஆக அதிகரிப்பு\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ���ொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nதிடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம் – மரண வீட்டிற்கு சென்ற பலர் திருப்பியனுப்பப்பட்டனர் \nஜனாதிபதியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்\nதொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46114", "date_download": "2020-05-30T18:54:54Z", "digest": "sha1:HCM7NW7L53SF6YOVJRXTYAZ2SCRZMTVQ", "length": 11615, "nlines": 79, "source_domain": "business.dinamalar.com", "title": "அன்னிய நேரடி முதலீடு விதிகளை தளர்த்த ஆலோசனை", "raw_content": "\nதொழில் துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதம் உயர்வு ... தங்க ஆபரணங்கள் வணிகம் சரிவு ...\nஅன்னிய நேரடி முதலீடு விதிகளை தளர்த்த ஆலோசனை\nபுதுடில்லி:அன்னிய முதலீட்டுக்கான விதிமுறைகளை, மேலும் தளர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த முயற்சியில் இறங்க அரசு திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்க, மத்திய அரசு, அன்னிய நேரடி முதலீடுகளுக்கான விதிகளை மேலும் தளர்த்த உள்ளது. விமான போக்குவரத்து, காப்பீடு ஆகிய துறைகளில், அன்னிய நேரடி முதலீடுகள் அதிகம் வரும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nகாப்பீடு மற்றும் ஓய்வூதிய நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு, 49 சதவீதம் என்பதை, 74 சதவீதமாக அதிகரிக்கலாம் என, மத்திய வர்த்தக துறை ஆலோசனை வழங்கி உள்ளது.இந்திய விமான நிறுவனங்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்குவது குறித்தும், ஆலோசனை செய்யப்படுகிறது.இவை தவிர, ரயில் போக்குவரத்து, கல்வி, வாடகை வீடுகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனையில் உள்ளது.\nநாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டின் பங்கை, 6 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.தற்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அன்னிய நேரடி முதலீட்டின் பங்கு, 2 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உர��மம் ஜனவரி 12,2020\nவாஷிங்டன்:அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ’நாசா’ உருவாக்கிய, ‘வென்டிலேட்டர்’களை, அதற்கு தயாரித்து ... மேலும்\nகொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் ஜனவரி 12,2020\nசென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்\nஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் ஜனவரி 12,2020\nபுதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்\n‘ஜியோ பிளாட்பார்ம்’ இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு ஜனவரி 12,2020\nமும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்\nபொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை ஜனவரி 12,2020\nமும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81&paged=15", "date_download": "2020-05-30T17:29:55Z", "digest": "sha1:QIPCTAHEJQHZ4QEI3COV35HDORQPRD2V", "length": 14565, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | அக்கரைப்பற்று", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை\n– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி. மஹிபால உறுதிமொழி வழங்கினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம்\nதென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்\n– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான 13 மாணவர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும், மேற்படி 13\nஒலுவில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதி\n– எம்.ஐ.எம். நாளீர் – ஒலுவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று – கல்முனை வீதியில், அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ��ோட்டார் சைக்கிள், வீதியின் குறுக்காக நின்ற – மாடு ஒன்றில் மோதியதையடுத்து, இந்த விபத்து நேர்ந்ததாக, சம்பவத்தினை\nஅட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா\n– முன்ஸிப் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடாலைகளின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு வைபவமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் கலந்து கொண்டனர். தரம் 03, தரம் 04 மற்றும் தரம் 05 எனும்\nஅதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்\nமுள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல், எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று\nஅம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு\n– றியாஸ் ஆதம் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை, பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தமை காரணமாக, ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இடி, மின்னலுடன் – கடும் மழை பெய்ததோடு, பலமான காற்றும் வீசியது. இதனால், பிரதேசங்களிலுள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதன்\nஇலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு\nஅக்கரைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் க���ங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று திங்கள்கிழமை, பாவனையாளர்களிடம் கையளித்தார். இந்தப் பிரதேசத்தில் வாழும்\nமு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம்\n– முன்ஸிப் – “ஆட்சி மாற்றத்தின் மூலம், அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தக்க வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு – எந்த சக்திகள் தற்போதைய ஜனாதிபதிக்குத் துணையாக நின்றார்களோ, அந்த சக்திகளோடு இன்றைய ஜனாதிபதி நின்றாக வேண்டும்” என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இல்லையென்றால், இந்த ஜனாதிபதியை தாங்கள்\n‘பொன்மனச் செல்வர்’ உதுமாலெப்பை; ஒரு நினைவுக் குறிப்பு\n(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் உதுமாலெப்பை அவர்களுக்கான அனுதாபப் பிரேரணையொன்று, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி, உதுமாலெப்பை அவர்கள் தொடர்பான நினைவுகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தக் குறிப்பு எழுதப்படுகிறது) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஐ. உதுமாலெப்பை அவர்கள், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் பங்களிப்புச் செய்த ஒருவராக\nPuthithu | உண்மையின் குரல்\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\nநாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-05-30T18:13:53Z", "digest": "sha1:U3NA6K2YLJTI6QW2MHYT5E4CBLJ6ENX4", "length": 2859, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "ஆன்லைன் நிச்சயமாக போர்த்துகீசியம் அறிய தொடங்க இலவச", "raw_content": "ஆன்லைன் நிச்சயமாக போர்த்துகீசிய���் அறிய தொடங்க இலவச\nஇதை எழுதும் பயிற்சிகள் பிறகு ஒவ்வொரு பாடம் பெற திருத்தங்களை இருந்து தாய்மொழியாக. இதையொட்டி நீங்கள் உதவ முடியும் அந்த கற்றல் உங்கள் சொந்த மொழி. வேண்டாம் முயற்சி செய்ய வேண்டும். அவர் யார் என்று ஆன்லைன் கல்வி பயன் இல்லை. கிடைக்கும் உத்தியோகபூர்வ சான்றிதழ்கள், கையாள்வதில். பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம் அவற்றை தனது சுயவிவர.\nஅதை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது, நேரம் அட்டவணை நாள். நீங்கள் செய்ய முடியும் அங்கு ஆய்வு மற்றும் அங்கு நீங்கள் வசதியாக இருக்கும் — நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன், அல்லது வழியில் வேலை செய்ய. எடுத்து மற்றும் பயன்படுத்த ஒவ்வொரு உதிரி நிமிடம் கற்றல்.\nஒரு நண்பர் காத்திருக்கும். கூட வேலை செய்ய வழியில் — வெறும் பதிவிறக்க பாடங்கள் மற்றும் அறிய ஆஃப்லைன் பயன்முறை\n← அனுபவம் நாற்பது-ஆறு ஆண்டுகள் போர்ச்சுகல். வேடிக்கை அனைத்து வயது. கட்டுப்பாடுகள் இல்லாமல். உண்மையான படங்கள்\nவீடியோ அரட்டை உள்ளது, ஐக்கிய அமெரிக்கர்கள் மக்கள், பிரேசில் யார் ஆங்கிலம் கற்றல் - தொடக்கங்களுக்கான →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Vigneswaran_16.html", "date_download": "2020-05-30T17:55:55Z", "digest": "sha1:33LV6ZF67BYGYBEQDJTB4WH4FKV2UC5Y", "length": 9314, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பரில் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்\nவிக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்\nநிலா நிலான் October 16, 2018 கொழும்பு\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிர்த்து தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.\nவடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.\nஅதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்றைய தினம் (16) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் ந���யூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/174681", "date_download": "2020-05-30T19:07:21Z", "digest": "sha1:RWARBGPDHUMGDBCATXLANRIEG7RWDMGY", "length": 3368, "nlines": 18, "source_domain": "www.viduppu.com", "title": "சரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nதேசிய விருது பெற்ற பெரிய காக்கா முட்டையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிறுவன்..\nபுகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி1.. காலின் காயம் பற்றி இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த மாஸ்டர்..\nசரவணன் மீனாட்சி நடிகை கொடுத்த மிக மோசமான கவர்ச்சி போஸ், இணையத்தில் செம்ம வைரலாகும் போட்டோ\nசரவணன் மீனாட்சி சீரியல் செம்ம பேமஸ். இது கன்னித்தீவு போல் ஒரு காலத்தில் முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் தற்போது சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் லக்‌ஷுமி, இவர் இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதில் இவர் செம்ம கவர்ச்சி உடையில் இருக்க அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தின் செம்ம வைரல், இதை நீங்களே பாருங்கள்...\nஅந்த உறவிற்க்காக உடலை நேசிக்கும் மனநோயாளி தான் அவர்.. முன்னாள் காதலன் பற்றி வர்ணித்த நடிகை த்ரிஷா..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/cricket/virat-in-the-wild-anushka-photos-of-viral/c77058-w2931-cid312099-su6258.htm", "date_download": "2020-05-30T19:36:42Z", "digest": "sha1:L324DYNIRJID2L5XZF2SCQXNEBHZSOUQ", "length": 2365, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "காட்டுக்குள் விராட் - அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்", "raw_content": "\nகாட்டுக்குள் விராட் - அனுஷ்கா: வைரலாகும் புகைப்படங்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தன் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன், அங்குள்ள காட்டுப் பகுதியை சுற்றிப்பார்த்தார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க சென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தன் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன், அங்குள்ள காட்டுப் பகுதியை சுற்றிப்பார்த்தார்.\nதற்போது ஓய்வு எடுத்து வரும் விராட், நியூசிலாந்து காட்டிற்குள், இருவரும் நடந்து சென்ற புகைப்படங்களை, சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இடையே, இந்த புகைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇந்த படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/05/26/page/2/", "date_download": "2020-05-30T16:57:29Z", "digest": "sha1:3BVTMPDDB2PGWUZKIOT3PUCER6GXS72D", "length": 7586, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "May 26, 2019 - Page 2 of 3 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவட்சப் குழுவின் அட்மின் தர்காநகரில் கைது \nவட்சப் குழுவின் அட்மின் தர்காநகரில் கைது \nபொசனுக்கு முன்னர் தாக்குதல் – துண்டுப்பிரசுரங்கள் விநியோகத்தவர் கைது \nபயங்கரவாதிகள் பொசன் போயா தினத்திற்கு முன்னர் பாரிய தாக்குதலொன்றை நடத்தப்போவதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களை இரத்தினபுரி நகரில் விநியோகித்த சிங்களவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More »\nவில்பத்து எல்லையில் காணி சுத்திகரிப்பு – விசேட விசாரணை \nவில்பத்து வனப்பகுதியின் கல்லாறு எல்லையில் டோசர்களை கொண்டு காணி சுத்திகரிப்பு இடம்பெற்றமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Read More »\nமாதம்பையில் ஒருவர் கைது Read More »\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோசா பதவியேற்றார்\nதென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லொப்டஸ் வெர்ஸ்பெல்ட் ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி நேற்று ஜனாதிபதியாக ரமபோசா பதவியேற்று கொண்டார்\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅவ���ஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. Read More »\nகூச்சல்களுக்கு மத்தியிலும் சாதித்த ஸ்மித்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய பயிற்சிப் போட்டியி; அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் களமிறங்கிய போது, பார்வையாளர்கள் பெரும் கூச்சல் எழுப்பினர்.\n‘கோபா டெல் ரேய்’ கிண்ணத்தை வென்றது வலென்சியா\nகோபா டெல் ரேய் கிண்ணத்துக்கான காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது. Read More »\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் \nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1561 ஆக அதிகரிப்பு\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nதிடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம் – மரண வீட்டிற்கு சென்ற பலர் திருப்பியனுப்பப்பட்டனர் \nஜனாதிபதியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்\nதொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958233", "date_download": "2020-05-30T18:00:00Z", "digest": "sha1:RJDNM52LL4T4L2PA2YAIY7J2EOJ7N3HV", "length": 10419, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "உதவி இயக்குனர் தகவல் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வந்த வாக்குச்சாவடிகள் மாறுதல் குறித்து தாலுகா அலுவலகத்தில் தகவல் வெளியீடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉதவி இயக்குனர் தகவல் பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கி வந்த வாக்குச்சாவடிகள் மாறுதல் குறித்து தாலுகா அலுவலகத்தில் தகவல் வெளியீடு\nதிருவாரூர், செப். 20: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 எம்எல்ஏ தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆனந்த் பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நகரம்மற்றும் கிராம பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇருப்பினும் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நான்கு தொகுதிகளிலும் மொத்தம் 1168 வாக்குச்சாவடிகள் இருந்துவரும் நிலையில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் என மறுசீரமைப்புக்கு உரிய வாக்குச்சாவடிகள் எதுவும் இதுவரையில் இல்லை.இருப்பினும் ஏற்கனவே செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மைய கட்டிடங்கள் பழுதானால் அதனை அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் மாறுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அவ்வாறு வாக்குச்சாவடி மையம் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாறுதல் குறித்த விவரங்கள் அடங்கிய வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகங்களில் வெளியி��ப்பட்டுள்ளன என்பதை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ஆனந்த் பேசினார்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அவசரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED சென்னையில் 34 வார்டுகளில் தான் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956973/amp?ref=entity&keyword=Examination%20Board", "date_download": "2020-05-30T18:55:37Z", "digest": "sha1:D2RINSC3JRTWIELJQPYHZH5VSESQ3X7X", "length": 12964, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்னணு கழிவு அகற்றுவதில் விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புத���ச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்னணு கழிவு அகற்றுவதில் விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி\nதிண்டுக்கல், செப். 11: மின்னணு கழிவு அகற்றுவதில் மத்திய சுற்றுச்சூழல் விதிகளை மீறுபவர்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகம், நாட்டின் மின்னணு கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல், அகற்றல் குறித்து விதிகள் அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் அக்.1, 2014 முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்விதிகளின்படி மின்னணு கழிவு என்பது, நுகர்வோர் அல்லது மின் மற்றும் மின்னணு சாதனங்களாகும். கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர், டெலிபோன், செல்போன், டெலிவிஷன், வாசிங்க் மிஷின், ஏர் கண்டிஷனர், டியூப் லைட் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்திய பின்பு கழிவுகளாக வெளியேற்றுதல், மின் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை புதுப்பித்தல், பழுது பார்க்கும் செயலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் அடங்கும். மின்னணு கழிவு விதிகள் சரியான முறையில் அமலாக்கம் செய்வதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், முதன்மை அமர்வு பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது.\nஇதன்படி மின் மற்றும் மின்னணு சாதனங்கள், தயாரிப்பாளர்கள் தங்களது சாதனங்கள், வினியோகித்தர் மூலமாகவோ, சில்லறை விற்பனை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்த பின்பு, அப்பொருட்கள் ஆயுள் காலம் முடிந்தவுடன், தயாரிப்பாளர்கள் நீட��த்த பொறுப்பு என்ற அடிப்படையில் திரும்ப பெற்று மறுசுழற்சி செய்கின்றனர். இது அவர்களின் கடமையாகும். இவ்விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 90 நாட்களுக்கு தயாரிப்பாளர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். மின் மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பத்தினை உடனடடியாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார். தவறும்பட்சத்தில் சுற்றுச்சழூல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.\nமின்னணு கருவி விதிகள் 2016ன் கீழ் மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வோர், சீர் அமைப்போர், பிரித்தெடுப்போர், மற்றும் மறுசூழற்சி செய்வோர், மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆண்டறிக்கையை ஜூன் 30ம் தேதிக்குள் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களை கையாளும் உற்பத்தியாளர்கள், சீர் அமைப்போர், பிரித்து எடுப்போர், மறுசூழற்சி செய்வோர், மின்னணு கழிவு விதிகள் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அங்கீகாரம் பெற விண்ணப்பத்தினை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மின்னணு கருவிகளை அங்கீகாரமின்றி கையாளுபவர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pauvarsatram%20Siddhi%20Vinayaka%20Temple", "date_download": "2020-05-30T18:50:05Z", "digest": "sha1:YQN2BVIFZEE4E4B4JSLA5JSY6CEEQMZG", "length": 4956, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pauvarsatram Siddhi Vinayaka Temple | Dinakaran\"", "raw_content": "\nசம்பளம் கொடுக்க வழியில்லை விற்பனைக்கு வரும் கோயில் விளக்குகள்\nபாகனை மிதித்து கொன்றது திருப்பரங்குன்றம் கோயில் யானை\nசென்னையில் 5-ம் வகுப்பு சிறுமிக்கு கோயில் அர்ச்சகர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்\nதமிழகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nதிருப்பரங்குன்றத்தில் கோவில் யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவத்தை அடுத்து கோவில் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ விபத்து.:3 மாடி துணி கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீ\nஊரடங்கை தளர்த்திய பிறகு கோயில் வழிபாட்டிற்கு தடை விலகுமா: பழநியில் பரிதவிக்கும் வியாபாரிகள்\nசிறுமியிடம் சில்மிஷம்: கோயில் அர்ச்சகர் கைது\nஊரடங்கு எதிரொலி: அழகர் கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் எழுந்தருளிய கள்ளழகர்..\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆன்லைன் காணிக்கை அதிகரிப்பு\nதிருமங்கலம் அருகே பலத்த மழைக்கு கோயில் சுவர் இடிந்தது\nதிருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிலங்களை விற்கக் கூடாது: அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...\nகொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியது கோயில் கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கண்ணீர்: குத்தகைக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா\nகோவில்பட்டியில் 3 மாத குழந்தை உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆந்திராவில் விரைவில் கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என் அரசு அறிவிப்பு\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட நிதி இருக்கு...இடமில்லை: வெயில், மழையில் வீரர்கள் தவிப்பு\nஅக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் 108 கலசாபிஷேக பூஜை\nபபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது\nமதுரை மீனாட்சி கோயில் அருகே துணிக்கடையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vikat/vikat00012.html", "date_download": "2020-05-30T18:14:07Z", "digest": "sha1:O5VB3ICK525JTZC4DUDPENA4FNW3D233", "length": 11886, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } இன்னா நாற்பது இனியவை நாற்பது - Inna Naarpathu Iniyavai Naarpathu - மருத்துவம் நூல்கள் - Medicine Books - விகடன் பிரசுரம் - Vikatan Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஆசிரியர்: மருத்துவர் கு. சிவராமன்\nதள்ளுபடி விலை: ரூ. 170.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலிப்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் சூழல் சிறுவர்கள் உள்பட அனைவரையும் நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், நாற்பது வயது தொடங்கியவுடன் உடல் ஆரோக்கிய அக்கறைதான் எல்லோருக்கும் முதலில் தோன்றுகிறது. முழு உடல் பரிசோதனை, அதுவும் மாதத்துக்கொரு பரிசோதனை என்று நம்மை மருத்துவமனைகளையும் மருந்துகளையும் நாடவைக்கிறது நாற்பது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘இன்றைய மருத்துவ உலகம் வாழ்வியல் நோய்களுக்கான காரணிகளில், குறிப்பாய் நாற்பதுகளில் குடியேறும் ரத்த சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய், மாதவிடாய் முடிவில�� ஏற்படும் நலமின்மை, மாரடைப்பு இவை அனைத்திற்கும் இந்தப் பரபரப்பான, சற்றுக் கோபம் தூக்கலான மனம் ஒரு மிக முக்கிய காரணம்’ எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் சித்த மருத்துவர் சிவராமன். எனவே, நமது சூழலை, சுற்றங்களை ரசனையோடும் அன்பாகவும் அணுகினால் வாழ்க்கையை இனிமையாக வாழலாம்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/01/33988/", "date_download": "2020-05-30T19:08:14Z", "digest": "sha1:PRYKQXEXMUUC7ROWS4LFDWH3TVN2QWD7", "length": 6334, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "பாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார் - ITN News", "raw_content": "\nபாகிஸ்தான் பாதுகாப்பு செயலர் இலங்கை வருகிறார்\nமழையுடனான வானிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் 0 15.செப்\nபரீட்சை கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் ஆகியவற்றை செலுத்துவதற்கு மாற்று நடைமுறைகள் அறிமுகம் 0 15.ஜூன்\nயானை தாக்கி இரு இளைஞர்கள் பலி 0 21.ஜூன்\nநாளைய தினம் பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.எதிர்வரும் 5ஆம் திகதி இந்த தூதுக்குழு இலங்கையில் தங்கியிருக்கும்.\nபாதுகாப்பு செயலர் கபில வைத்யரத்னவையும் சந்திக்கும் இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்தும் கலந்துரையாடவுள்ளனர்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paathukavalan.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-05-30T17:08:50Z", "digest": "sha1:G2UDNTBK73B6QIWNHRYEYZ2YJA25IHAA", "length": 8471, "nlines": 133, "source_domain": "www.paathukavalan.com", "title": "மனித உரிமைகளின் அடிப்படையாக, சமய உரிமை – paathukavalan.com", "raw_content": "\nமனித உரிமைகளின் அடிப்படையாக, சமய உரிமை\nமனித உரிமைகளின் அடிப்படையாக, சமய உரிமை\nமனித உரிமைகளின் உலகளாவிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள், OSCE என்றழைக்கப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனத்திலும் எதிரொலிப்பது குறித்து திருப்பீடம் நிறைவு கொள்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் கூறினார்.\nவியன்னாவில், மார்ச் 7 இவ்வியாழனன்று நடைபெற்ற OSCE நிறுவனத்தின் 1219வது கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அருள்பணி Janusz Urbanczyk அவர்கள், மனித உரிமைகளைக் காப்பதற்கு, OSCE நிறுவனம் 2018ம் ஆண்டு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் திருப்பீடம் பாராட்டுவதாக எடுத்துரைத்தார்.\nபாதுகாப்பும், நிலையான தன்மையும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டது என்பதை தன் உரையில் குறிப்பிட்ட அருள்பணி Urbanczyk அவர்கள், மனித மாண்பும், மனித உரிமைகளும் மதிக்கப்படும்போது, பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nமனித உரிமைகளின் ஆரம்ப கட்டமாக, சமய உரிமை விளங்குகிறது என்று கூறிய அருள்பணி Urbanczyk அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மை மதத்தவருக்கும் எதிராக தொடர்ந்துவரும் கொடுமைகளைக் குறித்து கவலை வெளியிட்டார்.\nஉலகெங்கும் பரவியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனையைக் குறித்து எடுத்துரைத்த அருள்பணி Urbanczyk அவர்கள், இதன் கொடுமையான விளைவுகளில் ஒன்றான மனித வர்த்தகத்தை முற்றிலும் ஒழிப்பதற்கு, OSCE நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்தார்.\nஅரசியல் என்பது அதிகாரமல்ல, மாறாக, சேவை\nஎருசலேம் பேராயரின் தவக்காலச் செய்தி\nசமய சுதந்திரத்தை ஊக்குவிக்க வத்திக்கான் வலியுறுத்தல்\nதிருத்தந்தையோடு இணைந்து செபமாலை செபிக்கும் முறை\nபரிசுத்த ஆவியானவரின் வருகைக்காய் தயாரிக்க நவநாள் செபம் & ஜெபமாலை -எட்டாம் நாள்\nநற்செய்தி வாசக மறையுரை (மே 30)\nமறைக்கல்வியுரை – இறைவனுடன் உரையாடும்போது, அஞ்சத்…\nமே 18ம் தேதி, 2ம் ஜான் பால் பிறப்பின் நூற்றாண்டு திருப்பலி\nபிலிப்பீன்ஸ் மரியாவின் திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு\nதிருத்தந்தையின் உதவிக்கு லெபனான் நன்றி\nகிறிஸ்துவிடம் செல்வதற்கு நல்வழிகாட்டியதற்கு நன்றி\nப்ரோக்னே நகர தூய கெரார்ட்\nகடவுளின் செயலுக்காக நான் மெளனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்புக்…\nஅருளாளர் ஜான் ஃபெல்டன் – ஆகஸ்ட் 8. பிறப்பு : தெரியவில்லை\nஅருளாளர் கிளாடியோ க்ரன்ஸோட்டோ – செப்டம்பர் 06\nபுனிதர் ஒன்பதாம் லூயிஸ் ✠\nபுனிதர் ஜோசஃப் கலசன்ஸ் ✠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/05/23102140/1378328/Amazon-Industry-Temporarily-Appointed-Many-Peoples.vpf", "date_download": "2020-05-30T17:23:28Z", "digest": "sha1:AYYFR7VHISEO3EEZCHBPILXKRYAULRCA", "length": 9091, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவில் 50,000 பேரை பணி அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவில் 50,000 பேரை பணி அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு\nஅமேசான் நிறுவனம் இந்தியாவில் தற்காலிகமாக 50 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த முடிவெடுத்துள்ளது.\nஅமேசான் நிறுவனம் இந்தியாவில் தற்காலிகமாக 50 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த முடிவெடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர். பொதுமக்கள் வாங்கும் பொருட்களை வீடு தேடி கொடுக்க சுமார் 50 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது\nவிலங்கு காட்சி சா���ையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nஉலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - \"யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்\" - சீனா மீண்டும் அதிரடி\nஇந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nகொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்\nகொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.\nகண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்.. - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...\nசமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...\nகொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொ��்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08", "date_download": "2020-05-30T18:29:14Z", "digest": "sha1:LGH4JHFKU5XKFLSBYYJFBJKMDGTBWGRZ", "length": 12299, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - அக்டோபர் 2008", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - அக்டோபர் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது எழுத்தாளர்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன்\nவிடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nகோவையில் 'இந்து' ஏட்டுக்கு தீ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா' எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஇந்து முன்னணிக்கு ஒரு கேள்வி\nபெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nபார்ப்பன எதிர்ப்பு பெரியார் கொள்கை இல்லையாம் கூறுகிறார் வீரமணி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்\n‘இந்து’ ஏட்டுக்கு பதில் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் பதிவு செய்தது அறக்கட்டளை அல்ல; கூட்டுறவு சங்கமே\nதமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மனுதர்ம’ப் பார்வை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅங்கே ரத்தத்தில் வெடிகுண்டு; இங்கே சத்தத்தில் பட்டாசா\nதுரோக காங்கிரசுக்கு பாடம் புகட்ட 49(ஓ) பிரிவை கையில் எடுப்போம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமக்களிடம் விளக்குவோம் எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\n‘விடுதலை’ தலையங்கத்தின் புரட்டு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபா.ஜ.க.வுக்கு நேரடி எதிர்ப்பு - மதவன்முறை சக்திகள் அதிர்ச்சி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317177.html", "date_download": "2020-05-30T18:23:22Z", "digest": "sha1:BJXYDFVOG5H2HLVRS2PDBON5S2TDHWKM", "length": 13305, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nவிமான நிலையத்தில் பொலிஸாரிடம் மோசமாக நடந்துகொண்ட இளம்பெண்..\nமதுபோதையில், பொலிஸாரை அவதூறாக பேசி, மோசமாக நடந்துகொண்ட இளம்பெண் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடன கலைஞரான டயானா ஆண்ட்ரியாஸ் ரிவேரா (33) ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தார்.\nஅந்த சமயத்தில் மதுபோதையில் இருந்த டயானா, தன்னுடைய பாஸ்போர்ட்டை வைத்திருந்த இடத்தை மறந்துவிட்டார். இதனையடுத்து விமானத்தில் ஏறுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்\nஉடனே ஆத்திரமடைந்த டயானா, அங்கிருந்தவர்களை அவதூறாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட, விமான நிலைய பொலிஸார், வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளனர்.\nகையில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்த டயானா, ஒரு பொலிஸாரின் இடுப்பில் எட்டி உதைத்து, நகத்தால் அவருடைய முகத்தில் கீறியுள்ளார். அதேபோல மற்றொரு பொலிஸாரையும் மர்ம இடத்தில் தாக்கியுள்ளார்\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட டயானா, உடல்நிலை சரியில்லாததால் வீடியோ மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி செவ்வாய்க்கிழமையன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.\nஅதேசமயம் மதுபோதையில் இருந்த டயானா கையில் கத்தி இருப்பதை மறந்துவிட்டதால், அதனை வைத்து யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது\nபிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..\nபுனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு செய்துள்ள மருத்துவர்கள்..\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு \nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை ஏற்படுவதாக…\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல்…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு..…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர்…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா – பாதிப்பு…\nவிசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் – அமெரிக்கா…\nமீண்டும் நிர்வாண யோகா.. லாக்டவுன் தளர்வு.. வெளியே சுதந்திரமாக…\nசேலையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகை.. பாலிவுட்…\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது – மந்திரி பேச்சுக்கு மகளிர்…\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டம���ன் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kbestatestrichy.co.in/real_estate_in_trichy.php", "date_download": "2020-05-30T18:43:08Z", "digest": "sha1:IKSWDTUC2BC2TZIRXVXQHLCBYECZT6GZ", "length": 2356, "nlines": 44, "source_domain": "www.kbestatestrichy.co.in", "title": "TRICHY REAL ESTATE|PROPERTY IN TRICHY|REAL ESTATE AGENT IN TRICHY- KB REAL ESTATES", "raw_content": "\nதனலெக்ஷ்மி நகர் - phase 2\n உங்கள் வருங்கால இல்லத்தை தேர்ந்தெடுங்கள் \n* 60 அடி ஆழத்தில் சுவையான குடிநீர் வசதியுடன்.\n* திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமையப்பெற்றது.\n* 7 கிலோ மீட்டர் தொலைவில் சிறப்புமிக்க விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.\n* மனையின் அருகில் வானொலி நிலையம், ஜே.ஜே காலேஜ், மெட்ரிகுலேசன் பள்ளி, சிவானி பாலிடெக்னிக், அரசு வேளாண்மை கல்லூரி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி, இன்பன்ட் ஜீன்ஸ் பாலிடெக்னிக், கேர் காலேஜ் அமைந்துள்ளது .\n* மனையின் அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இனாம் குளத்தூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T18:44:08Z", "digest": "sha1:LGSMNVMFEKDPZZ7HLRFDMHXRSQL5TNWB", "length": 6844, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கரு திரைப்படம்", "raw_content": "\nTag: actress sai pallavi, director vijay, karu movie, karu movie stills, lyca productions, இயக்குநர் விஜய், கரு திரைப்படம், கரு ஸ்டில்ஸ், நடிகை சாய் பல்லவி, லைகா புரொடெக்சன்ஸ்\nலைகாவின் ‘கரு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கரு’ படத்தின் மிகப் பெரிய பலமே சாய் பல்லவிதான்..\nலைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nசாய் பல்லவி நடித்திருக்கும் ‘கரு’ படத்தின் டிரெயிலர்\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்��ு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/again-facebook-data-of-over-26-crore-people-leaked-online/", "date_download": "2020-05-30T18:19:22Z", "digest": "sha1:QGTU6JX5QTB7ZUTA4KFLTIOXWKM2IZDW", "length": 21190, "nlines": 224, "source_domain": "a1tamilnews.com", "title": "பயனர்களின் தகவல்களை திருடும் பேஸ்புக்! - A1 Tamil News", "raw_content": "\nபயனர்களின் தகவல்களை திருடும் பேஸ்புக்\nஊழியர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடை உறுதி செய்து அமேசான் அதிரடி அறிவிப்பு\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக எழுதிய கடிதம் \nஇந்தியாவில் 17 மாநிலங்களுக்கு வெட்டுக்கிளிகள் பரவும் ஐநா உணவு பாதுகாப்புத் துறை எச்ச��ிக்கை.\nவரும் திங்கள் முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்.. ரயில்வே வாரியம் ஒப்புதல் \nஆப்பிள், அமேசான், சாம்சங் உள்பட 13 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nWHO சீனாவின் கைப்பாவை என அமெரிக்கா நேரடிக் குற்றச்சாட்டு உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா \n2020-21 கல்வியாண்டில் 100 நாட்கள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும்\n ஒரு நாளைக்கு 1.5 லட்சம் ரூபாய் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணம் தான் இது\nகூலித் தொழிலாளியாக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறையே இல்லையா\nலாக் டவுன் நீடிக்கும் போலிருக்கே\nகொரோனா பணிக்காக தனது திருமணத்தை தள்ளி வைத்த போலீசார்\nகோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வாய்ப்பில்லை\nமு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்\nஊரடங்கு மீறப்பட்ட வழக்குகள் மூலம் தமிழகத்தில் ரூ.8.36 கோடி அபராதம் வசூல்\n2020-21ம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் அட்டவணை வெளியீடு\nஅஜீத் நடித்த படத்தின் கதை என்னுடையது பிரபல பெண் எழுத்தாளர் புகார்\n“பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரினார்\nஅமெரிக்காவிலும் அமேசான் ப்ரைமில் பொன் மகள் வந்தாள்\nஐந்தாவது கட்ட ஊரடங்கு குறித்து பிரதமருடன் அமித்ஷா ஆலோசனை\nபள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்கள்\nதமிழகத்தை கதிகலங்க வைக்கும் புது பிரச்சனை\nஅனைத்து தமிழக வாகனங்களுக்கும் தடை விதித்தது கர்நாடக அரசு \nஅமெரிக்கா அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா தகுந்த பதிலடி\n மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nரிலீசாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் பொன்மகள் வந்தாள் வெளியானது\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்கள்\n ஆம்னி பஸ்கள் ஓனர், டிரைவர் கைது\nவெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு செய்யத் தவறிய அரசுகள்\n2.28 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இப்படிச் செய்யலாமா\nபயனர்களின் தகவல்களை திருடும் பேஸ்புக்\n26 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான பேஸ்புக் தான் கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு செயலி. பயனாளர்கள் பலரும் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் பலவற்றை இதில் பகிர்ந்து கொள்கின்றனர்.\nபேஸ்புக்கில் இருந்து பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் COMPARITECH என்ற தளத்தை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கடந்த 2ஆம் தேதி, சுமார் 26 கோடி பேஸ்புக் பயனாளர்களின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்ட இணையதள பக்கத்தில் கிடைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஹேக்கர்கள் தீவிரமாக இயங்கும் தளமொன்றிலும் இந்த தகவல்கள் எளிதில் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது அந்த இணையதள பக்கமே நீக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதற்கு முன்பாகவே இந்த தகவல்கள் அனைத்தும் பலருக்கு கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.\nஏற்கனவே பேஸ்புக் தகவல்கள் திருடப்படுவதாக, விளம்பர மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக விற்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் கூறப்படும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு தகவல் திருட்டு நடந்திருக்கிறது.\nவியட்நாமில் இயங்கும் ஹேக்கர்கள் பேஸ்புக் தகவல் தரவு தளத்தில் ஊடுருவி இந்த தகவல்களை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்த பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களே திருடப்பட்டுள்ளன.\nகுறிப்பாக பேஸ்புக் PROFILE SETTINGஇல் PUBLIC என வைத்திருப்பவர்களின் தரவுகள் எளிதில் திருடப்படுவதாக தெரிகிறது. எனவே பேஸ்புக் பயனாளர்கள் profile settingல் நண்பர்களுக்கு மட்டுமே தகவல்கள் தெரியும் வகையில் மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஅதேபோல பேஸ்புக்கை தவிர பிற தளங்களில் புரோஃபைலை இணைக்கலாமா என்ற கேள்விக்கு நோ என்றே பதில் கொடுக்க வேண்டும், சந்தேகத்துக்குரிய வகையில் வரும் தகவல்களை பார்க்க வேண்டாம் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. பேஸ்புக் பயனாளர்கள் அடிக்கடி பாஸ்வேர்ட்டை மாற்ற வேண்டும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nவாட்ஸ்-அப்பில் புதிதாக QR கோட் இணைப்பு வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி \nவாட்ஸ் அப்புடன் பேஸ்புக் நிறுவனம் இணை���்கப்பட்ட பிறகு பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். அந்த வகையில் வாட்ஸ்அப் பயனர்கள் கியூஆர் கோட் மூலம்...\nJEE, NEET தேர்வு எழுதுபவர்களுக்காக புது செயலி மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு காலத்திலும் மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்,JEE,...\nவாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்\nதொழில்நுட்ப உலகில் அநேக சமூக வலைதளங்கள் இருந்தாலும் மக்களின் ஆதரவை அதிக அளவு பெற்றிருப்பதில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் , டிக்டாக் செயலிகளே.அதிலும் வாட்ஸ் அப்...\nதானியங்கி கைகழுவி குழாய்கள், தானியங்கி சானிடைசர் வெளியேற்றும் கருவி கண்டுபிடிப்பு\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனைகள்,அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் இவற்றில்...\nஅரசு ஊழியர்களுக்கு ‘ஆரோக்கிய சேது’ கட்டாயம்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அரசு...\nWHATSAPP VIDEO CALLING இனி ஒரே நேரத்தில் 8 பேருடன் பேசலாம்\nசர்வதேச அளவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில்...\nZOOM-க்கு போட்டியாக களமிறங்கும் Facebook \nஊரடங்கு காலத்தில் தொடர்ந்து இலவச இண்டர்நெட் சேவையை பெறலாம் BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு மே 19ம் தேதி வரை இலவச இண்டர்நெட் சேவையைப்...\nகுரூப் வீடியோ அழைப்புகளுக்காக டெலிகிராம் அறிமுகப்படுத்தும் புதிய செயலி\nகொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தமது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருக்கிறது. அவர்களுக்கு தேவையான தகவல்களைத் தரவும், கட்டுப்பாடுகள், ஆலோசனைகளை விவாதிக்கவும் வீடியோ கால்...\nஜியோவிற்கு போட்டியாகக் களமிறங்கும் ஏர்டெல்\nகொரோனா பரவலைத் தடுப்பதற்கான நாடு முழுவதும் மே3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/03/30/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-05-30T17:25:21Z", "digest": "sha1:7ZSRKUBYMLMMSFPXFRMWI3J5IF4TW47D", "length": 11608, "nlines": 117, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்\nஉயிருடன் ஒன்றி ஒளியாக்கிய ஈஸ்வரபட்டரின் உணர்வுகளை உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து உரமாக ஏற்றுகின்றோம்\n மீண்டும் ஜாதகத்தை தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகின்றதா… என்ற நிலைகளைத்தான் தேடிச் செல்ல முடியும்.\nநல்ல நேரமாக உங்களால் மாற்ற முடியாது…\n1.ஏனென்றால் இந்த உடலுக்கென்று நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.\n2.பதிந்த உணர்வுகள் உங்களுக்குள் ஆசையைத் தூண்டிக் கொண்டிருக்கும்.\n3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டிருக்கும்\n4.தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும்\n5.அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைத்துவிடும் நிலைகளாகத் தான் வரும்.\nமனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஆறாக இருப்பினும் அடுத்து ஏழாவது நிலைகளைப் பெறவில்லை என்றால் மனிதன் தேய்பிறைக்குத் தான் செல்ல நேரும்.\nஆகவே அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளை சேர்த்திடுதல் கூடாது.\nமனிதன் நாம் ஆறாவது அறிவைக் கொண்ட பின் பொருளைக் காணுகின்றோம் பொருளைக் கண்டபின் அதற்குள் மறைந்திருக்கும் இருளை நீக்கிவிட வேண்டும்.\nநம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினைப் பிளக்கின்றது. நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. அந்த நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.\n1.அந்த அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்க��ம் இருளைப் பிளந்திடல் வேண்டும்.\n2.இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும்\n3.இது தான் நம் ஞானிகள் காட்டிய அறநெறிகள்.\nஅதனை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.\nசெடிகளுக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உணர்வுகள் உண்டு. அத்தகைய பல கோடித் தாவர இனங்களின் சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணவின் சத்தே உடலாக ஆனது உயிர் ஜீவ அணுக்களாக உருவாக்கியது. அதனின் மலமே உடலாக உருவானது.\nஆக… இந்த உடலுக்குள் இருக்கும் உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு\nஅருள் ஞானியின் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு… அவருடன் நிலை கொண்டு… அதனை எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் உணர்வின் தன்மையாகத் தான் இந்த உபதேசமே யாம் (ஞானகுரு) கொடுக்கின்றோம்.\nவிவசாயத்தில் (AGRICULTURE) வாடிய பயிரை வளமாக வளர்க்க… எவ்வாறு பல அணுக்களின் வீரியச் சத்து கொண்ட உணர்வினை இணைத்துப் புதுப் புது வித்துகளை உருவாக்குகின்றனரோ… இதைப்போலத்தான்\n1.அந்த அருள் ஞானியின் உணர்வின் தன்மையை\n2.மகரிஷிகள் உணர்த்திக் காட்டிய நிலைகளை\n3.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு உரமாகக் கொடுக்கின்றோம்.\nநம் குருநாதர் ஈஸ்வரபட்டர் பேரண்டத்தின் நிலைகளை அறிந்து… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து… தீமைகளைப் பிளந்திடும் உணர்வுகளைத் தன்னுள் விளைய வைத்தார். விளைந்த உணர்வு கொண்டு உயிரோடு ஒன்றி இன்றும் ஒளியாக இருக்கின்றார்.\n1.ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நினைவு கொண்டு\n2.உங்களுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…\n3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் உரமாக இணைப்பதே என்னுடைய வேலை…\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\nதெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/05/22/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-05-30T18:47:25Z", "digest": "sha1:ZET6VZJ7DLMNAKDVVO2XT6YZLF3XY46K", "length": 8996, "nlines": 111, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…\nஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…\nஇந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்…\n1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் நமக்குள் “அது பெரிது… இது பெரிது” என்ற நிலையை உதறித் தள்ளிவிட்டு\n2.நாம் பெறும் மெய் வழியே பெரிது…\n3.நாம் செயல்படுத்தும் செயல்களினால் பிறர் மகிழ…\n3.அவர்களின் மகிழ்ச்சியை நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது…\n4.அந்த மகிழ்வான உணர்வால் நமக்குள் விளையும் அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிது…\n5.இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தையே நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டுமென்றும்\n6.இந்த எண்ணத்துடனேயே நம் வாழ்க்கையை வழி நடத்திட வேண்டும்,\nஏனென்றால் இப்படி எந்த உயர்ந்த நோக்குடன் இந்தக் கருத்துக்களை உற்று நோக்குகின்றீர்களோ அந்த மெய் ஞானிகள் சென்ற மெய் வழியை நீங்கள் எளிதில் பெற முடியும்.\nஇங்கே உபதேசிக்கும் மெய் ஞானிகளின் எண்ண ஒளிகள் உங்களுக்குள் பதிய வேண்டுமென்றால் அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு நீங்கள் ஏங்கிச் சுவாசிக்கின்றீர்களோ அது எல்லாம் உங்களுக்குள் அருள் ஞான வித்துக்களாகின்றது.\n1.உங்கள் உயிருக்குள் இது பட்டு…\n2.அந்த மெய் ஞானியின் உணர்வின் அலைகளை உங்களுக்குள் ஓங்கச் செய்யும்.\nஆகவே இங்கே கொடுக்கும் உபதேசங்களை நீங்கள் வரிசைப்படுத்தி எண்ணிப் பாருங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்… எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். உங்களுக்குள் ஒளியான உணர்வை வளர்க்க முடியும் ஏனென்றால் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள் தான் நாம்.\nஒரு பலகாரம் செய்யும்போது அதைப் பக்குவப்படுத்திச் சுவை கொண்டதாக ஆக்குவது போன்று\n1.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் மெய் ஞானியின் அருள் சக்திகளை\n2.தியானத்தால் எடுத்து அதைச் சுவாசித்து அதை வலுவாக்கிக் கொண்டால்\n3.நம் சொல்லுக்க��ள் இனிமையும் செயலில் புனிதமும் பெறும்\n4.அந்த ஆற்றலின் தன்மை நாம் பெற்று. நாம் மகிழலாம்\n5.நம் மூச்சு பிறரை மகிழச் செய்யும்… நலம் பெறச் செய்யும்… இன்புறச் செய்யும்.\nஇதைப் போல நாம் ஒவ்வொன்றும் பெறுவோம்… என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\nதெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957181", "date_download": "2020-05-30T18:56:50Z", "digest": "sha1:OBII7PZW3ROPNAVGDLF3KMW2BO3RFK3G", "length": 7670, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மரக்காணம் அருகே பெண்ணிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி ���ன்னியாகுமரி புதுச்சேரி\nமரக்காணம் அருகே பெண்ணிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு\nமரக்காணம், செப். 15: மரக்காணம் அருகே நகர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைராஜ்(30). விவசாயி. இவரது மனைவி மீனா(27). இவர் நேற்று மதியம் வீட்டு எதிரில் சாலை ஓரம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது பைக்கில் தலைக்கவசம் அணிந்துகொண்டு இரண்டு நபர்கள் அந்த வழியாக வந்துள்ளனர். இவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க தாலியை அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத மீனா கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்த அப்பகுதி இளைஞர்கள் ஓடிவந்துள்ளனர்.\nஅவர்களிடம் நடந்த சம்பவத்தை மீனா கூறியுள்ளார். உடனே அப்பகுதி இளைஞர்கள் 3 பைக்கில் நகை பறித்துக்கொண்டு தப்பிய மர்ம நபர்களை தேடியும் கிடைக்கவில்லை. நகை திருடிக்கொண்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்கள் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் ஹெல்மெட் ஆசாமிகளை தேடி வருகின்றனர். இதுபோல் தொடர்ந்து பிரம்மதேசம், மரக்காணம் பகுதியில் நகை, பைக் கொள்ளை, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED பெண்ணிடம் வழிப்பறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957419/amp?ref=entity&keyword=devotees", "date_download": "2020-05-30T17:12:14Z", "digest": "sha1:4LSGPCZCVTL43T6RIVVQ3W2ZFZQY2GSA", "length": 12649, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "நோய் பரவும் அபாயம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வாலிபர்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநோய் பரவும் அபாயம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வாலிபர்கள்\nகும்பகோணம், செப். 17: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சில வாலிபர்கள் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். கோயில் வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பக்தர்கள் அச்சத்துடன் உள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டுள்ள ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இது யுனஸ்கோவால் அங்கீகரி–்க்கப்பட்டதாகும். இந்த கோயிலில் அரியவகை சிற்பங்களும் உள்ளன. அதனால் இந்த கோயிலுக்கு தினம்தோறும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்ட, உள்ளூர் மக்கள் ஏராளமானோர் வந்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டு செல்வர். இந்த கோயில் தற்போது தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழும், இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பிலும் இருந்து வருகிறது. வெளிநாடு மற்றும் உள்ளூர் கல்லூரி மாணவர்கள், தொல்பொருள் துறைக்கு படிப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து அரியவகை சிற்பங்களை வரைந்தோ அல்லது புகைப்படங்களாகவோ குறிப்பெடுத்து கொண்டு செல்வர். கு��்பகோணம் பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்பவர்கள் தாராசுரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டும், பிறகு கோயில் வளாகத்தில் உள்ள புல்தரைகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு இளைப்பாறி செல்வர்.\nஇந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் வளாகத்தில் தனியாக இருக்கும் காதலர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்திருப்பவர்களிடம் சில வாலிபர்கள் தகாத வார்த்தைகள் பேசி அவர்களிடமிருந்து பணத்தையும்,செல்போனை பறித்து சென்று விடுகின்றனர். மேலும் பல வாலிபர்கள் இரவு நேரங்களில் கஞ்சாவை புகைத்து கொண்டு கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள மொட்டை கோபுரத்தில் அமர்ந்து கொண்டு பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தாராசுரம் கோயிலுக்கு பெரும்பாலான வெளிநாட்டினர், கட்டிட கலைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும், குறிப்பெடுப்பதற்கும் வருவார்கள். அவர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் ஏதேனும் தொல்லை கொடுத்தால் பெரும் விபரீதம் ஏற்படும். இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு 5க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கஞ்சாவை புகைத்து கொண்டு கோயில் வளாகத்தில் இருந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். இதை கோயில் பாதுகாவலர் பார்த்து தட்டி கேட்டார்.\nஅப்போது போதையில் இருந்த சிறுவர்கள், அந்த பாதுகாவலரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரிய��மா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED சின்னாளபட்டியில் கேட்வால்வு தொட்டியில் தேங்கும் நீரால் நோய் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/technology-news/earth-sized-planet-k2-229b-discoverd-by-University-of-Warwick", "date_download": "2020-05-30T18:26:08Z", "digest": "sha1:4KFTE22JWKBVDJANBBO4DC3PELZM2HQK", "length": 7411, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "14 மணிநேரமே சுற்றும் மற்றொரு பூமி கண்டுபிடிப்பு", "raw_content": "\n14 மணிநேரமே சுற்றும் மற்றொரு பூமி கண்டுபிடிப்பு\nசூரிய குடும்பத்தின் அருகில் உள்ளதால் அதன் வெப்பம் 2000°C அளவில் இருக்கிறது. Dr David Armstrong. photo credit - University of Warwick\nநம்மில் பெரும்பாலும் வேற்று கிரக வாசிகளை பற்றி அறிய மிகுந்த ஆவல் இருக்கும், அதற்கு தீனி போடும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம் பூமியை போன்றே உள்ளது, அதற்கு 'K2-229b' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள பெரிய விஞ்ஞானிகள் ஒரு புதிய கிரகங்களை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதில் இருந்து எந்த வேற்று கிரகவாசிகள் வந்ததாக தெரியவில்லை.\nஇந்த புதிய கிரகத்தை இந்த மாதத்தில் தான் கண்டுபிடித்தார்கள், அதுமட்டும் இல்லாமல் அந்த கிரகத்தின் மற்ற விசியங்களையும் யூனிவர்சிட்டி ஆப் வார்விக்கில் ( University of Warwick) இருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறியது, \"இந்த புதிய கிரகம் பூமியை விட 20% அளவில் பெரியதாக உள்ளது, அதன் நட்சத்திர குடும்பத்திற்கு அருகில் உள்ளதால் அதன் வெப்பம் 2000°C அளவில் இருக்கிறது, நமது பூமி ஒருநாளைக்கு 24 மணி நேரம் சுற்றுவதை இந்த புதிய கிரகம் 14 மணி நேரத்தில் சுற்றுவிடுகிறது மற்றும் நமது பூமியில் இருந்து சுமார் 339 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு 'K2-229b' என்று பெயர்வைத்து இருக்கிறார்கள், அதற்கு ஒரே காரணம் கண்டுபிடிக்க உதவிய தொலைநோக்கியின் பெயர்தான் கெப்ளர் தொலைநோக்கி (K2 telescope).\nஒரு ஒளியாண்டு என்பது சுமார் 9,500,000,000,000 கிலோமீட்டர் தூரம் எனின் 339 x 9,500,000,000,000 என்றால் நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய கிரகத்திற்கு செல்ல முற்பட்டு திரும்பி வ��ுவதற்குள், நாம் பலநூறு வருடங்களை கடந்திருப்போம். இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும், ஏன் இன்னும் வேற்று கிரக வாசிகள் இன்னும் பூமிக்கு வந்தடையவில்லை என்று.\nபொதுவாக தொலைதூரத்தில் இருக்கும் கிரங்ககளை கண்டுபிடிக்க சில வித்தியாசமான யுக்திகளை கையாள்வார்கள். இந்த புதிய கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானி டாக்டர் டேவிட் ஆர்ம்ஸ்ட்ரோங் (Dr David Armstrong) மற்றும் அவர்களது குழுவினர்கள் K2 தொலைநோக்கி சாதனத்தை பயன்படுத்தி தள்ளாட்டம் முறையின் (wobble method) மூலம் தொலைதூரத்தில் உள்ள கிரகத்தையும் அதன் மற்ற அம்சங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.\n14 மணிநேரமே சுற்றும் மற்றொரு பூமி கண்டுபிடிப்பு\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23050531/Allow-marriage-in-the-hallsTo-the-Collector-the-owners.vpf", "date_download": "2020-05-30T16:56:13Z", "digest": "sha1:SJOQAWLPSNXC5WWVUK36OZUNMASZON4K", "length": 11833, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Allow marriage in the halls To the Collector, the owners request || உரிய நிபந்தனைகளுடன்மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம், உரிமையாளர்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉரிய நிபந்தனைகளுடன்மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம், உரிமையாளர்கள் கோரிக்கை + \"||\" + Allow marriage in the halls To the Collector, the owners request\nஉரிய நிபந்தனைகளுடன்மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம், உரிமையாளர்கள் கோரிக்கை\nஉரிய நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉரிய நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம், அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவாரூர் மாவட்ட திருமண மண்டபம் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைமணி, செயலாளர் செந்தி்ல், பொருளாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக��கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா ஊரடங்கு காரணமாக திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக நிலைமை சீராகியுள்ளது. அரசு 50 பேர் வரை திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதித்தாலும் நடைமுறையில் வீட்டில் இருந்து திருமணம் செய்ய அனைவராலும் முடியாத நிலை உள்ளது.\nமண்டபங்களில் திருமணம் செய்ய அனுமதிக்காததால் மண்டபத்தை நம்பி வாழும் புரோகிதர், சமையல் கலைஞர்கள், மணவறை அலங்காரம் செய்பவர்கள், ஒலி-ஒளி அமைப்பு தொழிலாளர்கள், மங்கள இசை கலைஞர்கள், பந்தல் அமைப்பாளர்கள், வாடகைக்கு பாத்திரம் விடுபவர்்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே திருமணங்களை மண்டபத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும்.\nதிருமணத்திற்கு குறைந்தபட்சம் 100 பேர் வரை அனுமதிக்க வேண்டும். இதற்கான அனுமதி அளிக்கும் பட்சத்தில் அரசு அறிவிக்கும் விதிமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடிப்போம் எனவும் உறுதி அளிக்கிறோம். அரசு அனுமதி அளித்தால் மண்டபத்தை நம்பி வாழும் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். வீட்டை விட மண்டபங்கள் மிகவும் பெரியதாக இருப்பதால் 100 பேர் வரை அனுமதித்தாலும் சமூக விலகலை எளிதாக கடைபிடிக்க முடியும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் உரிய நிபந்தனைகளுடன் திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n3. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்து��ன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n4. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n5. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/21183529/Coronation-affects-776-people-in-one-day-in-Tamil.vpf", "date_download": "2020-05-30T18:12:30Z", "digest": "sha1:DGXELM5OFUJSERLQSNBOHGTCZDP2P24A", "length": 11302, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronation affects 776 people in one day in Tamil Nadu || தமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிக அளவாக 400 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 5,882ல் இருந்து 6,282ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,191ல் இருந்து 13,967 ஆக உயர்ந்து உள்ளது. இன்று 7 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 87ல் இருந்து 94 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.\n1. தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்\nகொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\n3. கொரோனா பாதிப்பு; சென்ன�� ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி\nசென்னையில் பணி நீட்டிப்பு செய்யப்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.\n4. கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள 5 மாநிலங்களின் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார செயலாளர் ஆலோசனை நடத்தினார்.\n5. கேரளாவில் இன்று 67-பேருக்கு கொரோனா தொற்று உறுதி- முதல்வர் பினராயி விஜயன்\nகேரளாவில் இன்று மேலும் 47-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\n2. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\n3. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\n4. கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை-முதலமைச்சர் பழனிசாமி\n5. ஜெயலலிதா இல்லம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு கவர்னரிடம் முறையிடுவேன் -ஜெ.தீபா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/20/22", "date_download": "2020-05-30T19:10:28Z", "digest": "sha1:VKKSK2WHVORA5AQ5HFC4SFB3JGWZJLNU", "length": 7411, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: ஆளுநர் அழுத்தம் கொடுக்கவில்லை: டி.ஆர்.பாலு", "raw_content": "\nஆளுநர் அழுத்தம் கொடுக்கவில்லை: டி.ஆர்.பாலு\nதிமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஆளுநர் கைவிடச் சொல்லவில்லை என்று திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செ��லாளர் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்துள்ளார்.\nபாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் இந்தி பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகம் முழுதும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்கிடையில் செப்டம்பர் 18 ஆம் தேதி மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தார். இதன் பின் திமுக நடத்த இருந்த ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.\nஅமித் ஷா தன் கருத்துக்கு விளக்கம் அளித்துவிட்டதால், ஆளுநரின் உறுதிமொழி காரணமாகவும் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇந்நிலையில், திமுகவுக்கு கொடுக்கப்பட்ட நிர்பந்தங்கள் காரணமாகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்திகள் பரவின. இது குறித்து திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஅதில், “திமுகவின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லி ஆளுநர் அழுத்தம் கொடுத்தார் என்று பரப்பப்படும் செய்திகள் அபத்தமானவை. நாங்கள் இதுபோன்ற அபத்தங்களுக்கு என்றைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நாங்கள் ஆளுநரை சந்திப்பதற்கான எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ஆளுநர்தான் எங்கள் தலைவரை சந்திப்புக்காக அழைத்தார்.\nஅந்த சந்திப்பின்போது போராட்டத்தைக் கைவிடச் சொல்லி ஆளுநர் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி தொடர்பான பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.மத்திய அரசுக்கு இந்தியைத் திணிக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதை நானே மத்திய அரசின் பிரதிநிதியாக உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்றுதான் ஆளுநர் எங்களிடம் கூறினார். மற்றபடி ஆளுநர் எங்களுக்கு அழுத்தமும் கொடுக்கவில்லை” என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.\nமேலும், “ஆளுநர் மாளிகையிலேயே எங்களது போராட்ட அறிவிப்பினை திரும்பப் பெறுவதாக நாங்கள் சொல்லவில்லை. உடனடியாக அறிவாலயம் வந்த தலைவர், சக நிர்வாகிகளோடு ஆலோசித்தார். அப்போது அமித் ஷாவுக்குத் தெரியாமல் ஆளுநர் இந்த விஷயம் பற்றி நம்மோடு பேசியிருக்க மாட்டார் என்று கூறினோம். மே��ும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசுவது என்பது திமுகவுக்கு மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதற்கான சான்று என்று விவாதித்தோம். அதன் பிறகே போராட்டம் ஒத்திவைப்பு முடிவை மேற்கொண்டோம்” என்றார் டி.ஆர்.பாலு.\nமேலும், “இந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் எவ்வித பெரிய போராட்டங்களும் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு நினைத்திருக்கக் கூடும்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.\nவெள்ளி, 20 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-05-30T17:08:30Z", "digest": "sha1:LOXZGCNMCC2RTWXGWHX4HE4XO4TMQQQS", "length": 18120, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "\"பிரபாகரனும் நானும்..\" – பழ. நெடுமாறன்:அத்தியாயம்-2. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n“பிரபாகரனும் நானும்..” – பழ. நெடுமாறன்:அத்தியாயம்-2.\nஎனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் அல்லவா\nநான் சொன்னது இதுதான்: “பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப்புலிகளுக்கும் எனது வீட்டில் அடைக்கலம் கொடுத்தது உன்மை. சிங்கள வெறியர்களின் கொடுமைகளுக்கு ஆளாகி உயிர் தப்பி, ஓடிவரும் ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை. அந்த கடமையைத்தான் செய்தேன். எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வேன்’’\nஇந்த என் வாக்குமூலத்தைக் கேட்டுத்தான் காவல் அதிகாரிகள் அதிர்ச்சியானார்கள். அப்போது பிரபாகரன், புலிகள் என்பதையெல்லாம்.. ஏன்.. ஈழப்போராட்டத்தின் அவசியத்தைக்கூட பெரும்பாலான தமிழக தமிழர்கள் அறிந்திருக்கவில்லை. தவிர, துப்பாக்கி என்றாலே, பயங்கரவாதி என்கிற எண்ணம் மட்டுமே பொதுமக்களுக்கு எழக்கூடிய காலகட்டம் அது.\nஎன் மீது அன்புகொண்ட அதிகாரிகள், “இந்த வாக்குமூலத்தால் உங்கள் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடும்” என்று மீண்டும் கூறினார்கள். ஆனால் எனது வாக்குமூலத்தை மாற்ற விரும்பவில்லை. ‘ இதற்கிடையில் பிரபாகரனையும் முகுந்தனையும் இலங்கைக்கு அழைத்துச் செல்ல, அங்கிருந்து இன்ஸ்பெக்டர்-ஜெனரலான ருத்ரா.இராசசிங்கம் தலைமையில் சிங்கள உயர் காவல் அதிகாரிகள் சென்னை வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.\nஉடனடியாக அதை கண்டித்து (26-5-82 அன்று) ஒரு அறிக்கை வெளியிட்டதோடு, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பாக பேசினேன். இதையடுத்து 1982-ஆம் ஆண்டு ஜூன் 1-ம் தேதியன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த ஏற்பாடு ஆகியது.\nகூட்டம் ஆரம்பிக்க ஒரு மணி நேரம்தான் இருக்கும்… அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ப.உ.சண்முகம் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். “இந்த விசயம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். கூட்டப்போகிறார். ஆகவே இந்த கூட்டத்தை நடத்தாதீர்கள்” என்று வேண்டினார்.\nநான், “முதல்வர் எம்.ஜி.ஆர். கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம்தான் அதிகாரபூர்வமான கூட்டமாக இருக்கும். அதே இந்த கூட்டத்தில் நிறைவேறப்படும் தீர்மானம் முதலமைச்சரின் கரங்களை மேலும் வலுபடுத்துவதாகவே இருக்கும்” என்றேன்.\nஅதன் பிறகு, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அனுமதியுடன் ப.உ.சண்முகமும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தி.மு.க.சார்பில் பிரதிநிதிகள் யாரும் வரவில்லை என்றாலும் இக்கூட்டத்தின் நோக்கத்தினை வரவேற்றுத் தி.மு.க.தலைவர் கருணாநிதி ஒரு கடிதம் அனுப்பி வைத்தார்.\nதமிழகத்தின் இருபது கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் அது.\nபிரபாகரன் ,முகுந்தன் ஆகியோரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் இவர்களைச் சிங்களக் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திர காந்திக்கு அனைத்து கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்தக் கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் மத்திய மாநில அரசுகளை சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக பிரபாகரன், முகுந்தன் இருவரையும் நாடுகடத்தும் முயற்சி தடைபட்டது.\nஅதே நேரம், விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த மற்��த் தோழர்களைக் காவல் துறை வலைவீசித் தேடுவது தொடர்ந்தது. எனவே முக்கியமான சில தோழர்களைப் பத்திரமாக மறைத்துவைக்க வேணடிய அவசியம் ஏற்பட்டது. கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் ஆகியோரை நெல்லை மாவட்டம் பாபநாசத்திலுள்ள எங்கள் வீட்டில் மறைத்து வைத்தேன். சில மாதங்கள் அவர்கள் அங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.\nஅதற்குப் பிறகு சென்னை மத்தியச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்தித்து பேசினேன்.\nசென்னை சிறைவாசத்தை பிரபாகரன் எப்படி எதிர்கொண்டார்…\nடில்லி : தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு தீவிரம் நாய்களை வளர்க்க கடும் கட்டுப்பாடு : கேரள அரசு முடிவு போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்: ராஜபக்சே, ரணில் எம்.பி.க்கள் அடிதடி\nPrevious “பிரபாகரனும் நானும்..” – பழ. நெடுமாறன்:அத்தியாயம்-1.\nNext கண்ணனுக்கு பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி\nசென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு…\nதமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938…\nசென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை நர்ஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/udalaruavukipinarithealm/", "date_download": "2020-05-30T17:56:23Z", "digest": "sha1:NKRBDMK6WJOPNPQIDPAJ5YJBLTDUDKJK", "length": 8689, "nlines": 126, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் உடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்\nஉடலுறவுக்கு பின் ஓர் ஆண் இதெல்லாம் செஞ்சா உண்மையா லவ் பண்றாங்கன்னு அர்த்தமாம்\nபெண்களுக்கு எப்போதுமே தனக்குரியவன் தன் மீது உண்மையிலேயே அன்பு வைத்துள்ளார்களா, உயிருக்கும் மேலாக காதலிக்கிறார்களா என்பதை கேள்விகளின் மூலமும், ஆண்களின் சில நடவடிக்கைகளின் மூலமும் தெரிந்து கொள்வார்கள்.\nஅதில் ஒரு ஆண் தன் காதலி/மனைவியின் மீது உண்மையான காதல் கொண்டிருந்தால், உடலுறவுக்கு பின் ஒருசில செயல்களைச் செய்வார்களாம். இங்கு உண்மையாக காதலிக்கும் ஆண்கள் உடலுறவுக்கு பின் செய்யும் சில செயல்களாக பெண்கள் கூறுபவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்டு அசதியில் தூங்கி விழித்ததும், ஒரு ஆண் தன் துணையிடம் முத்த மழையைப் பொழிந்தால், அந்த ஆண் தன் துணையை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான் என்று அர்த்தமாம்.\nகாதல் என்பது வெறும் படுக்கையுடன் முடிவதில்லை. அதையும் மீறி தன் துணையின் மீது காட்டும் அக்கறையில் அதிகம் உள்ளது. எனவே உறவுக்கு பின் புத்துணர்ச்சி அடைய, உங்களுக்கு உதவி செய்தால், அதுவும் ஓர் ஆணின் உண்மையான காதலை வெளிக்காட்டும் செயலாகுமாம்.\nபடுக்கை விளையாட்டுக்குப் பின், தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், அது அந்த ஆணின் போலியான அன்பை வெளிக்காட்டுமாம். உடலுறவுக்கு பின், துணையுடன் தன் மனதை விட்டு பேசும் ஆண்களே உண்மையான காதல் கொண்டவர்களாம்.\nபொதுவாக பெண்களுக்கு ஆசையாக நான்கு வார்த்தைகள் அவர்களை பாராட்டுவது அல்லது வர்ணிப்பது போன்று பேசினால், அதுவே அவர்களை மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். அதிலும் உடலுறவுக்கு பின், பாராட்டியோ அல்லது வர்ணித்தோ பேசினால், காதலன்/கணவன் தீவிரமாக காதலிக்கிறார் என்று அர்த்தமாம்.\nஉறவு கொண்ட பின், ஓர் ஆண் தன் துணையை நீண்ட நேரம் காதல் பார்வையுடன் ரசித்தவாறு இருந்தால், அதுவும் அந்த ஆணின் உண்மையான அன்பின் அடையாளமாகுமாம்.\nமுக்கியமாக உடலுறவுக்கு பின்னும், தன் துணையை விடாமல், தன்னை கட்டிப் பிடித்து தூங்க வைப்பதும், அந்த ஆணின் உண்மையான காதலைக் குறிக்குமாம்.\nPrevious article30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்\nNext articleஆண்மை பேருக்கும் வெண்டைக்காய்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/20145212/1368114/Pudukkottai-Covid19.vpf", "date_download": "2020-05-30T16:57:24Z", "digest": "sha1:S5YQK2NCCZCLVJCIA6PWH5X5WP6ZYSRW", "length": 9570, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுக்கோட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - நோய் தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுக்கோட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - நோய் தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்வு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திரும்பிய 83 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிய பாதிப்பை தொடர்ந்து, புதுக்கோட்டையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nகொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - \"பாரத பூமி\" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்\nகொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபுதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு\nபூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.\nஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்\nசென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.\nஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஅரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nகொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு\n4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_25.html", "date_download": "2020-05-30T18:21:51Z", "digest": "sha1:3ZI7PBAKOEYD4EKYLURCW5PUHG3YVFMU", "length": 7246, "nlines": 100, "source_domain": "www.thulirkalvi.com", "title": "அரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nஅரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nசென்னை பல்கலை.யில் 1980-81 முதல் தற்போது வரை அரியர் வைத்துள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nபல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பாண்டி யன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nசென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வித் திட்டத் தில் 1980-81-ம் கல்வி ஆண்டு முதல் தற்போது வரை படித்தவர் களில் சில பாடங்கள் மட்டும் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத் துள்ளவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nஅதன்படி தோல்வியுற்ற மாண வர்களுக்காக நடப்பு கல்வி ஆண் டில் டிசம்பர், மே மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளன. எனவே, அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தோல்வி அடைந்த பாடங்களுக்கு மட்டும் தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம். அதன்படி வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பல் கலைக்கழகத்தின் www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, மேற் கண்ட இணையதளம் மூலமா கவோ பல்கலை. அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அறியலாம்.\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/10601", "date_download": "2020-05-30T19:07:00Z", "digest": "sha1:EK2NMKCTYTJ3QDJMUMVPUNUF5QSLWACC", "length": 12702, "nlines": 88, "source_domain": "www.writerpara.com", "title": "முதலாம் சின்னதுரை – Pa Raghavan", "raw_content": "\nசிவசங்கரிக்கு எழுதத் தொடங்கிய இரண்டாம் மாதம், என் வீட்டில் வைத்து முதலாம் சின்னதுரைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்தான் அப்போது அதற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். படு பயங்கர உணர்ச்சிமயமான கட்டம். சித்தர், பாலாம்பிகாவுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டிருக்கும்போது என்ன பேசுவார் என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தோன்றிய வரிகளை உணர்ச்சிமயமாகச் சொல்லிக்கொண்டே வரும்போது இந்த வரி தடுக்கியது.\nவாழ்வு அநித்யம்; மரணமே சத்தியம்.\n அவளிடம் சித்தர் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசவேண்டும்’ என்று சின்னதுரை கேட்டார்.\nஅது நான் பின்னால் வைத்திருந்த சித்தருக்கான கதைக்கு லீட். அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக்கி இறுதியில் அவரும் இறந்துதான் போவார் என்பதை முதலிலேயே பாலாம்பிகாவுக்குக் குறிப்பால் உணர்த்துவதற்காக அந்த வரி என்று பதில் சொன்னேன்.\nசித்தர் இறந்துவிடுவாரா என்று சின்னதுரை அதிர்ச்சியுடன் கேட்டார். சொல்லிக்கொண்டிருந்த அம்மாதத்துக்கான கதையை நிறுத்திவிட்டு அடுத்த நூறு எபிசோடுக்கு நான் யோசித்து வைத்திருந்த முழு டிராக்கையும் ஒரே மூச்சில் அவரிடம் சொல்லி முடித்தேன்.\nசின்னதுரை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றுவிட்டார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ரெகுலர் ஆன்மிக மசாலாதான். ரொம்பப் பிரமாதமாகவெல்லாம் நான் எதையும் சொல்லிவிடவில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் நண்பர் ஏன் கண்கலங்கிவிட்டார்\n‘என்னால் நம்பமுடியவில்லை சார். எனக்குத் தெரிந்து யாருமே இத்தனை எபிசோட்களுக்கு முன்னால் யோசித்துவைப்பதில்லை. இது ஒரு அசுர சாதனை’ என்று சொன்னார்.\nநான் புன்னகை செய்தேன். எப்போதும் எல்லோரிடமும் எனது பணியைப் பற்றிச் சொல்லும் அதே உதாரணத்தை அவரிடமும் சொன்னேன். சராசரி மனிதன் மணிக்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவான். அவனையே நாய் துரத்தினால் நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவான். என்னை எப்போதும் நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது.\nஅன்றைக்குக் கதை பேசி முடித்துவிட்டுக் கிளம்பும்போது சின்னதுரை ஏதோ சொல்லத் தயங்குவதுபோலத் தெரிந்தது. இழுத்து நிறுத்தி விசாரித்தேன். திரும்பவும் முதல் வரியில்தான் வந்து நின்றார். பாலாம்பிகா சிறுமி. மரணத்தைப் பற்றி அவளிடம் பேசவேண்டியது அவசியம்தானா\nநான் சில வினாடிகள் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘சித்தரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் எய்திய ஞானத்துக்கும், மரணத்தை சத்தியமென்று நம்புகிறார். அதையே அவர் போதிக்கவும் செய்கிறார். பாலாம்பிகாவின் வயதும் துடிப்பும், வாழும்போது செய்யும் நற்செயல் மரணத்தைக் காட்டிலும் பெரும் சத்தியமாக உருப்பெறும் என்பதை அவருக்கு சாகும் தருவாயில் தரிசனம���கக் காட்டிக்கொடுக்கும்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.\nஉண்மையில் சிவசங்கரியை அப்படித்தான் எழுதி முடித்தேன். முடிக்கும்போது சின்னதுரை அதில் இல்லை. வசீகரன் தான் இறுதி எபிசோட்களுக்கு வசனம் எழுதினார். ஆனாலும் அந்த உச்சக்கட்ட காட்சியைச் சொல்லும்போது என்னால் சின்னதுரையை நினைக்காதிருக்க முடியவில்லை.\nஇன்று சின்னதுரை இறந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் ஒருவரிக் குறிப்பொன்றைக் கண்டேன். தூக்கிவாரிப் போட்டுவிட்டது. கனவுகளும் லட்சியங்களும் உணவின்முன் உதிர்ந்து ஓய்ந்துவிட்டன என்பதையே ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவரது கண்கள் எனக்குச் சொல்லும். இருப்பினும் ஏதாவது ஒரு அற்புதம் நிகழும் சாத்தியத்தை வாழ்க்கை எல்லாக் கணங்களிலும் ஒளித்துவைத்தே இருக்கிறது என்றுதான் ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.\nஅவர் அதற்கு பதில் சொன்ன நினைவில்லை. சும்மா சிரித்துவிட்டுப் போய்விடுவார். இப்போது அந்தச் சிரிப்பு மட்டும்தான் என் கண்ணில் நிற்கிறது.\nஅஞ்சலி: முதலாம் சின்னதுரை http://t.co/CK2zIycjDK\n@GVhere உங்க ட்விட்க்கு பதில் எழுதுன மாதிரியே ஒரு பீலிங் 😉 http://t.co/tWvqt4OSLO\n” என்னை எப்போதும் நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது.” http://t.co/ooWNc0WVPk\n” கனவுகளும் லட்சியங்களும் உணவின்முன் உதிர்ந்து ஓய்ந்துவிட்டன ”\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/11330", "date_download": "2020-05-30T18:45:18Z", "digest": "sha1:OLI7NFNRF3HZAAOBUKBU4DGF7YDOO65S", "length": 14025, "nlines": 66, "source_domain": "www.writerpara.com", "title": "உண்ணாதிருத்தல் – Pa Raghavan", "raw_content": "\nIn ஆரோக்கியம், உடல்நலம், உணவு, பேலியோ, விரதம்\nதினசரி மூன்று வேளை உணவு என்பதை மறந்து ஆறு மாதங்களாகின்றன. இப்போதெல்லாம் மதியமும் இரவும் மட்டுமே சாப்பாடு. மதியம் பனீருடன் ஏதேனும் ஒரு காய்கறிப் பொரியல். இரவு எழுபது பாதாம். அதாவது, பதினாறு மணி நேரம் உண்ணாதிருந்துவிட்டு, மீதி எட்டு மணி நேரத்தில் இரு உணவுகளை உட்கொள்கிறேன்.\nசட்டென்று ஒருநாள் ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தோன்றி, மாதம் இருநாள் இருபத்து நான்கு மணி நேர விரதம் இருக்க ஆரம்பித்தேன். கொழுப்பு உணவு முறையில் பசி இருக்காது என்பது ஒரு வசதி. ஓரிரு மாதங்கள் பிரச்னை ஏதுமின்றி முழு நாள் உண்ணாதிருக்க முடிந்ததால், அதையே சற்று நீட்டித்து வாரம் ஒருமுறை என்று ஆக்கினேன். உணவின் மீதான இச்சையும், ருசி பற்றிய நினைவும் மறந்து வேலையில் ஆழ்வது வசதியாக இருக்கிறது. களைப்போ, சோர்வோ இருந்தால் இது சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். அப்படியேதும் இதுவரை இல்லை என்பதால் விரதத்தை உற்சாகமாகவே கடைப்பிடிக்க முடிகிறது.\nஇதைச் செய்யும்போதுதான் அந்நாளில் ரிஷிகளும் யோகிகளும் எப்படி மாதக்கணக்கில் உண்ணாதிருந்து தவம் இயற்றியிருப்பார்கள் என்பது புரிகிறது.\nஉடலின் இயல்பான தேவை என்பது ஒன்று. மூன்று வேளை உணவு என்பது இயல்பாகிவிடுவது மற்றொன்று. உண்மையில் நாம் அத்தனை உண்ண அவசியமே இல்லை. செயல்படுவதற்குத் தேவையான அளவு உண்ணுவது என்னும் வழக்கத்தைக் கொண்டுவிட்டால் வியாதிகளில் இருந்து விடுதலை பெற்றுவிடலாம்.\nவிரதம் இருக்கத் தொடங்கியபிறகு நான் முன்னெப்போதையும்விடப் புத்துணர்ச்சியாக இருக்கிறேன். முன்பைவிட நெடுநேரம் கண்விழிக்க முடிகிறது. சலிப்பின்றிப் பல மணி நேரங்கள் தொடர்ந்து எழுத முடிகிறது. அனைத்தையும்விட புத்தி கூர்மைப்படுவதை உணர முடிகிறது. படிக்கிறவற்றை உள்வாங்குவது சுலபமாக உள்ளது. நினைவாற்றலும் சற்றுக் கூடியிருப்பதாகத் தோன்றுகிறது (இது மட்டும் பிரமையாக இருக்கலாம்).\nஉண்மையில் எடைக் குறைப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்த வழக்கம் இது. எடைக்குறைப்பு நின்றாலும் இது தொடரும் என்றே நினைக்கிறேன்.\nமூன்று நாள்களுக்கு முன்னர் இவ்வாரத்துக்கான விரத தினம் வந்தது. அன்று முழுநாள் உண்ணாதிருந்துவிட்டு இருபத்து நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு உணவு உட்கொண்டேன். என்னமோ தோன்றியது. அன்றும் விரதத்தைத் தொடர்ந்தால் என்ன எனவே, இரண்டாம் நாளும் விரதம். மறுபடி ஒரு இருபத்து நான்கு மணி நேரம் உண்ணாமல் இருந்து மீண்டும் ஓர் உணவு.\nதொடர்ச்சியாக மூன்று தினங்களில் மொத்தமாக மூன்று வேளை மட்டுமே உட்கொண்டு பார்த்தும் சோர்வு என்ற ஒன்று வரவேயில்லை. இது எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது. நான் ஒரு நாளைக்கு மூன்றல்ல; நான்கு அல்லது ஐந்து வேளை உண்ட காலங்கள் உண்டு. எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகள், ஐஸ் க்ரீம், ஜூஸ் வகைகள் என்று என்னென்னவோ சாப்பிடுவேன். என் நாவின் அளவுகோலைத் தாண்டி வேறெதையும் பொருட்படுத்தியதே இல்லை.\nஇன்று எனக்கு என் நாக்கு அடிமையாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து விரும்பி உண்ட எதையும் சர்வ சாதாரணமாக விலக்கி வைக்க முடிகிறது. எப்பேர்ப்பட்ட உணவகத்துக்குச் சென்றாலும் எனக்குச் சரியான உணவைத் தாண்டி ருசிக்கென்று இன்னொன்றைக் கேட்பதில்லை. மனிதன் பழக்கத்தின் அடிமை. தேவையற்றதை நிராகரிப்பதும் ஒரு பழக்கமே.\nஉண்மையில் விரதம் பழக்கமான பிறகு உடல் மற்றும் மன ரீதியில் நான் அனுபவிக்கும் மாற்றங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. இருபத்து நான்கு மணி நேரம் சாப்பிடாதிருப்பது என்பது இயலாத காரியமல்ல. அந்த இருபத்து நான்கு மணி நேரங்களில் உடல் இயந்திரத்துக்கு ஓய்வு கிடைக்கிறது. செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியை ஏற்கெனவே சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை எரிப்பதன்மூலம் அது எடுத்துக்கொள்கிறது. வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது போல உள்ளுக்குள் ஒரு சுத்திகரிப்பு நிகழ்கிறது. அதன்பின் உண்டு, உறங்கி எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தால் ராட்சச பலம் வந்தது போல் இருக்கிறது.\nஇதன் இன்னொரு லாபம், விரதம் முடித்து உணவு உட்கொள்ளும்போது உணவு மேலும் ருசிக்கும். நிறுத்தி நிதானமாக உண்ணும் பொழுதே ஒரு தியானமாகும். உண்டு முடித்ததும் வருகிற நிறைவு அபாரமாக இருக்கிறது.\nநான் உடலுழைப்பு இல்லாதவன். எனக்கு இத்தகைய உணவு முறை அல்லது உணவற்ற முறைதான் சரி என்று தோன்றுகிறது. இது புத்தியில் படிந்து, செயலாக உருப்பெற நாற்பத்தைந்து வருடங்களாகியிருக்கின்றன.\nஇன்னும் ஒரு மணி நேரத்தில் இன்றைய விரதம் நிறைவடையப் போகிறது. அதன்பின் அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் விடியும்வரை வேலை செய்யலாம். உலகம் உறங்கும் நேரத்தில் எப்போதும் நான் விழித்திருக்கிறேன். விழித்திருப்பது என்பது எனக்கு விழிப்புடன் இருப்பது.\nஇது உறங்கும்போதும் சாத்தியமானால் ஞானியாகிவிடலாம்.\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ayogya-movie-trailer.html", "date_download": "2020-05-30T17:52:34Z", "digest": "sha1:UYXLSNYK3YD52JNTBBV6AUAAR5TGT3CX", "length": 6905, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அயோக்யா படத்தின் ட்ரைலர்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nவிஷால் நடித்துள்ள 'அயோக்யா படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் ஆகும்.\nவிஷால் நடித்துள்ள 'அயோக்யா படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இப்படம் தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் ஆகும்.\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார்.\nராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.\nசாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் பலி.\nகொரோனா சேவைக்கு சேமிப்பு 5 லட்சம் செலவழித்த சலூன் கடைக்காரர் மகள் படிப்புச் செலவை ஏற்றார் இயக்குநர் பார்த்திபன்\nமோகமுள் அபிஷேக்- திரையுலகில் 25 ஆண்டுகள்\n ரகசியம் வெளியிட்டார் ராணா டக்குபதி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/500-years-old-tombstone/", "date_download": "2020-05-30T18:15:29Z", "digest": "sha1:BL3EZLNFUH6BWERSVFIT5WZSL25CN5ZX", "length": 15152, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான கோனமுட்டான் கொல்லை என்ற மாந்தோப்பில் 500 ஆண்டு பழமையான அரிய வகை நடுகற்களை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஷ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்களான பாலாஜி, மஞ்சுநாத், கார்த்திக், செல்வமணி ம��்றும் திம்மராஜ் ஆகியோர் கள ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது: 6 ஆண்டுக்கு மேலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொல்லியல் சார்ந்த இடங்களையும், மிச்சங்களையும் என்னுடன் சேர்ந்து, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களும் ஆவணப்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஐ.கொத்தப்பள்ளி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது, இரண்டு அரிய வகை நடுகற்களை கண்டுபிடித்துள்ளோம்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇதில், ஒரு நடுக்கல்லில் வீரன் ஒருவன் திருசின்னம் என்ற இசைக் கருவியைத் தனது இடது கையில் பிடித்தவாறும், மற்றொரு நடுகல் பன்றியுடன் சண்டையிட்டவாறு மரணம் அடைந்தவருக்கு எடுக்கப்பட்ட கல் ஆகும். வீரத்திலும், திறமையிலும் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துக் காலங்களிலும் ஒருமித்த இயல்புடையவராய் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நடுகற்கள் சான்றுகளாக இருக்கின்றன. தமிழகத்தில் கிடைத்த பெரும்பாலான நடுகற்கள் வீரன் தான் ஈடுபட்டிருந்த போரிலோ அல்லது திறமையை நிரூபிக்கக்கூடிய செயலில் இறந்து விட்டாலோ அல்லது ஒரு மனிதன் தன் சமூகத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறப்புற்று விளங்கக் கூடியவர்களுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டது. இதேபோல் தான் தற்போது ஐ.கொத்தப்பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல்லானது வீரன் ஒருவன் போர் கலையிலும், இசைக் கலையிலும் சிறந்து விளங்கியுள்ளான்.\nஎனவே, தான் அவன் உயிரிழந்த பிறகு அவன் சிறப்பையும், புகழையும் பறைச்சாற்றும் வகையில் அவனுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுக்கல்லில் உள்ள வீரனின் தலையில் பெரிய கொண்டை, காதில் காதணியும், கழுத்தில் அணிகலன்களும், இரு கைகளில் தண்டையும், இடுப்பில் இடைவாளும், கச்சையும் உள்ளது. அத்துடன் வீரனின் வலது விலாப்பகுதியில் எய்யப்பட்டுள்ள அம்பு இடதுபுறமாக வெளிவந்துள்ளது. நடுகல்லில் உள்ள வீரன் இசைக்கலைஞராக, போர் வீரனாக இருந்திருக்கலாம். இதன் மூலம் இவ்வீரன் போரில் அம்பு எய்யப்பட்டு கொல்லப்பட்டள்ளான் என்பது தெரிய வருகிறது. மேலும், இந்த நடு கல்லில் உள்ள சிறப்பு, பெரு���்பாலான நடுக்கற்களில் உள்ள வீரர்களின் இடது கையில் வில்லோ அல்லது கேடயமோ இருக்கும். வலது கையில் வாள் தான் இருக்கும்.\nஆனால், இந்த நடுகல்லில் உள்ள வீரனின் வலது கையில் கத்தியும், இடது கையில் திருச்சின்னம் என்றழைக்கப்படும் இசைக்கருவியும் உள்ளது சிறப்பம்சமாகும்.\nஇந்த இசைக்கருவியானது குடமுழுக்கு, மங்கள ஊர்வலம், தேர்த்திருவிழா, தெய்வம் மற்றும் அரசன் ஆகியோர் முன்பு இசைக்கப்படும் கருவியாகும். அக்காலத்தில் இந்த இசைக்கருவி வாசிப்பவர்களுக்கு கொடையும், மானியமும் வழங்கப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்த இசைக்கருவி தமிழர் பண்பாட்டில் முக்கிய இடமும் பெற்றுள்ளது. அதே இடத்தில் இந்த நடுக்கல்லிற்கு இடது புறத்தில் மற்றொரு பன்னிக்குத்திப்பட்டான் நடுகல் உள்ளது. இந்த நடுகல்லில் உள்ள வீரனின் சிற்பம் தெளிவாக உள்ளது. வீரனின் தலையில் கொண்டை, கழுத்தில் அணிகலன்கள், இடையில் கச்சை கட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது கையில் கத்தியும், இடது கையில் வில்லும் உள்ளது. அத்துடன் வீரனின் இடது காலின் மூட்டுப்பகுதியை பன்றி ஒன்று கடித்தவாறு உள்ளது. பன்றியின் முதுகிற்கு கீழ்பகுதியில் இரு அம்புகள் பாய்ந்துள்ளது. இதன் மூலம் வீரனுக்கும், பன்றிக்கும் இடையே நடைபெற்ற போரில் பன்றியும், நடுகல்லில் உள்ள வீரனும் இறந்துள்ளான் என்பதை காட்டுகிறது. இந்த நடுகற்கள் 500 ஆண்டுகள் பழமையான நடுக்கற்கல் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ�� கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/10345/", "date_download": "2020-05-30T17:12:12Z", "digest": "sha1:KIO6KK7IAFVT5FYXUIIM224NZ7BIZJCL", "length": 14370, "nlines": 73, "source_domain": "www.kalam1st.com", "title": "தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம் – Kalam First", "raw_content": "\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தியா வசம்\nசுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.\nமேலும், இந்திய அணி இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.\nஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற, இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (10) புனே நகரில் ஆரம்பமாகியது.\nபோட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.\nஇதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி இமாலய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தமது முதல் இன்னிங்ஸிற்காக 156.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 601 ஓட்டங்களை குவித்திருந்தபோது ஆட்டத்தினை இடை நிறுத்தியது.\nஇந்திய அணியின் சார்பில், அதன் தலைவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தி 33 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 254 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதேநேரம், மயான்க் அகர்வால் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தோடு 108 ஓட்டங்களை குவித்தார். இதுதவிர ரவிந்திர ஜடேஜா (91), அஜிங்கியா ரஹானே (59) மற்றும் செட்டெஸ்வர் புஜாரா (58) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்றிருந்தனர்.\nமறுமுனையில் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் ககிஸோ றபாடா 3 விக்கெட்டுக்களை சாய்க்க, ஏனைய பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை வாரி இறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, 105.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 275 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.\nதென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் கேசவ் மஹராஜ் 72 ஓட்டங்கள் குவித்து தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு பிளேசிஸ் 64 ஓட்டங்களை எடுத்திருந்தார்.\nஇந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுக்களை சாய்க்க, உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் மீண்டும் தமது இரண்டாம் இன்னிங்ஸில் பலோவ் ஒன் முறையில் துடுப்பாடியது.\nஇந்தமுறை, மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தென்னாபிரிக்க அணி தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 67.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 189 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது.\nதென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் டீன் எல்கார் 48 ஓட்டங்களுடன் தனது தரப்பில் அதிகூடிய ஓட்டங்களை பதிவு செய்திருந்தார்.\nஇதேநேரம், இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிந்திர ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இருந்ததோடு, ரவிச்சந்திர அஸ்வின் 2 விக்கெட்டுக்களை சுருட்டி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.\nபோட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவாகியிருந்தார்.\nஇப்போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் தென்னாபிரிக்க அணி, இந்திய அணியுடன் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்த்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (19) ரான்ச்சி நகரில் வைத்து விளையாடவுள்ளது.\nஇந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 601/5d (156.3) விராட் கோலி 254*, மயான்க் அகர்வால் 108, ரவிந்திர ஜடேஜா 91, அஜிங்கியா ரஹானே 59, செட்டெஸ்வார் புஜாரா 58, ககிஸோ றபாடா 93/3\nதென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 275 (105.4) கேசவ் மஹராஜ் 72, பாப் டு பிளேசிஸ் 64, வெர்னன் பிலாந்தர் 44*, ரவிச்சந்திர அஸ்வின் 69/4, உமேஷ் யாதவ் 37/3, மொஹமட் சமி 44/2\nதென்னாபிரிக்கா (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 189 (67.2) டீன் எல்கார் 48, உமேஷ் யாதவ் 22/3, ரவிந்திர ஜடேஜா 52/3, ரவிந்திரன் அஸ்வின் 45/2\nமுடிவு – இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 0 2020-05-30\nஹிஜாஸ் தடுத்துவைப்பு தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி 0 2020-05-27\nதொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிறன்று – பூரண அரச மரியாதை \n - ஜூன் 20 தேர்தல் நடக்காது 752 2020-05-03\nபொதுமக்களிடம் பிரதமர் மஹிந்த, விடுத்துள்ள கோரிக்கை 355 2020-05-03\nஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில் \"தனியாக சந்தித்துப் பேச நேரம்\" தர மறுத்த பிரதமரின் கூட்டத்திற்கு; அப்படி ஏன் போக வேண்டும்\nரணில் அணி திடீர் 'பல்டி' - மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு 236 2020-05-04\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 216 2020-05-16\nஎம்மால் ஆட முடியாது, நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்றோம் - சஜித் 201 2020-05-04\n - ஜூன் 20 தேர்தல் நடக்காது 752 2020-05-03\nஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில் \"தனியாக சந்தித்துப் பேச நேரம்\" தர மறுத்த பிரதமரின் கூட்டத்திற்கு; அப்படி ஏன் போக வேண்டும்\nரணில் அணி திடீர் 'பல்டி' - மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு 236 2020-05-04\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 216 2020-05-16\nஎம்மால் ஆட முடியாது, நீதிமன்றம் சென்று நீதியைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்றோம் - சஜித் 201 2020-05-04\nஅமைச்சர் பந்துலவின் கருத்து முட்டாள்த்தனமானது - ஹரின் 158 2020-05-03\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 177 2020-05-08\nஉலக ஊடக சுதந்திர தின வாழ்த்துச் செய்தி 103 2020-05-03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/lyricst-umadevi-news/", "date_download": "2020-05-30T19:07:21Z", "digest": "sha1:3DL3ZFGPJNSGX7B3BCAA5SPWMEZG5JJ4", "length": 12726, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – த்ரிஷா, ஜோதிகா, நயன்தாராவுக்காக பாடல்கள் எழுதும் உமாதேவி..!", "raw_content": "\nத்ரிஷா, ஜோதிகா, நயன்தாராவுக்காக பாடல்கள் எழுதும் உமாதேவி..\nதமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறம���யான பாடலாசிரியராக தனிப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பவர், கவிஞர் உமாதேவி.\n‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது.\nஅதன் பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன.\nஇப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜய சேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார் உமாதேவி.\n‘மகளிர் மட்டும்’ படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா…’ பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ரசிக்கப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.\n“ஜிப்ரானின் இசையில் ‘அறம்’ மற்றும் கோவிந்த் மேனன் இசையில் ’96’ படப் பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறும்..” என்கிறார் உமாதேவி.\n‘அறம்’ படத்தில் இடம்பெற்றுள்ள, ‘புது வரலாறே புறநானூறே’ மற்றும் ‘தோரணம் ஆயிரம்’ பாடல்களும் வெளியானதில் இருந்து அதன் வரிகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக் வருகிறார், உமாதேவி.\nவழக்கமான பாடல்கள், சூழல்கள், அதற்கு பழக்கமான வரிகள் என்பதைத் தாண்டியும் வெடிக்கின்றன உமாதேவியின் வரிகளும் வார்த்தைகளும், என்பது ‘அறம்’ படப் பாடல்களை கேட்டவர்களின் கருத்து.\n“த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா 3 பேரின் படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பாடல்கள் எழுதியதில் மகிழ்ச்சி..” என்கிற உமாதேவி, “வழக்கமான பாடல் வரிகளில் இருந்து என் வரிகள் மாறுபட்டிருப்பதை கவனித்து பலரும் பாராட்டும்போது உண்மையாகவே மகிழ்கிறேன்…” என்கிறார்.\nபரபரப்பாக பல படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கும் உமாதேவி, மீண்டும் தன் ஆஸ்தான இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியுடன் ஹாட்ரிக் ஹிட் அடிக்க இருக்கிறார். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களைத் தொடர்ந்து ‘காலா’ படத்திற்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் உமாதேவி.\naram movie director pa.ranjith kaala movie kabali movie lyricst umadevi madras movie slider அறம் திரைப்படம் கபாலி திரைப்படம் காலா திரைப்படம் நடிகை ஜோதிகா நடிகை த்ரிஷா நடிகை நயன்தாரா பாடலாசிரியர் உமாதேவி\nPrevious Post'என் ஆளோட செருப்ப காணோம்' படத்தின் ஸ்டில்ஸ் Next Postதிரைக்கு வர காத்திருக்கும் 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம்\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்���ள் எப்போது வெளியாகும்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=270&cat=2012", "date_download": "2020-05-30T18:12:36Z", "digest": "sha1:HXJDJ7RFLYYQCMVKFUE6WCKU72WIXDK4", "length": 9411, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nடி.க்யூ சிஎம்ஆர்டி ஸ்கூல் சர்வே 2012 - சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள்\n5 பனாரஸ் இந்து பல்கலை ஐஐடி\n9 நேதாஜி சுபாஷ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி - டெல்லி\n10 திருபாய் அம்பானி தகவல்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் - காந்திநகர்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிக்கும் நான் அடுத்ததாக எம்.பி.ஏ. படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nமே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு\nரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறேன். இத்துறை பணி வாய்ப்புகள் என்னென்ன உள்ளன அதற்கு என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வங்கிப் பணி வாய்ப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Placement&id=48", "date_download": "2020-05-30T19:07:29Z", "digest": "sha1:HL7C2C235WMAY5SNL7VWI2YB65AASCTT", "length": 9742, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஆந்திரா பல்கல��க்கழகம்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : Select\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nசிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/928703/amp", "date_download": "2020-05-30T18:32:59Z", "digest": "sha1:KKP53OUDFTKCVEE3MAJDB3YKFEIMA5AW", "length": 10047, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் போக்குவரத்திற்கு இடையூறு எங்க பார்த்தாலும் குப்பை காந்தி மார்க்கெட்டில் ‘கப்’ தாங்க முடியல திண்டுக்கல் மக்கள் புலம்பல் | Dinakaran", "raw_content": "\n‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் போக்குவரத்திற்கு இடையூறு எங்க பார்த்தாலும் குப்பை காந்தி மார்க்கெட்டில் ‘கப்’ தாங்க முடியல திண்டுக்கல் மக்கள் புலம்பல்\nதிண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் குப்பைகளை முறையாக அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பிரசித்தி பெற்றதாகும். சுதந்திர போராட்ட காலத்தில் கடந்த 1942ல் மகாத்மா காந்தியடிகள் இங்கு வந்து பேசியதால், இந்த இடம் காந்தி மார்க்கெட் என பெயர் பெற்றது. இங்கு தினமும் 15 முதல் 20 டன் காய்கறிகள் வரத்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இடநெருக்கடியில் செயல்படும் மார்க்கெட்டில் தினமும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வருவதில்லை. இதனால் தினந்தோறும் மலைபோல் குப்பைகள் சேர்கின்றன. இந்த குப்பையிலிருந்து துர்நாற்��ம் வீசுவதால் மார்க்கெட்டிற்குள் மூக்கை பிடித்து கொண்டுதான் நடக்க வேண்டியுள்ளது.\nமழை பெய்தால் துர்நாற்றத்துடன் சேரும், சகதியும் சேர்ந்து விடுவதால் மார்க்கெட்டில் கால் வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மார்க்கெட் சுத்தமாக இருந்தால்தான் காய்கறிகள் தூய்மையாக இருக்கும். நல்ல காய்கறிகள் கிடைக்கும் என்பதற்காகத்தான் இங்கு மார்க்கெட் வருகிறோம். ஆனால் இங்கு குப்பைக்குள் நடந்து சென்று காய்கறிகள் வாங்க வேண்டியுள்ளது. ஊரெல்லாம் குப்பை அள்ளும் மாநகராட்சி முறையாக காந்தி மார்க்கெட்டிலும் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் தொற்றுநோய், சுவாசக்கேளாறுகளால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றனர்.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொளுத்தும் வெயிலால் குறையும் நிலத்தடி நீர்\nவிபத்தில் 3 பேர் காயம்\nகொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் கூடும் இடங்களில் ‘அலர்ட்’ பஸ்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு\nகை கழுவிட்டு வந்தால்தான் வீட்டு வரி கட்ட முடியும் செயல் அலுவலர் அதிரடி\nஎச்சில் தொட்டு ரூபாயை எண்ணுவதால் எளிதில் பரவும் வங்கி நிர்வாகம் கவனிக்குமா\nவிளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சிறுமலையில் காய்��றி மார்க்கெட் துவக்கம் நிரந்தரமாக இடம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள்\nகுஜிலியம்பாறை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/27/india-s-netflix-subscriptin-price-is-lesser-than-japan-canada-013117.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-30T17:10:56Z", "digest": "sha1:FP44RUXZGNZGWSKWHOHNK5IGDMZPO6BJ", "length": 24011, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்! | India's Netflix Subscriptin Price Is Lesser Than Japan And Canada - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\n27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு\n1 hr ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n3 hrs ago ரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n6 hrs ago 7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\n6 hrs ago தமிழக முதல்வர் அதிரடி.. ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு..\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை மாலை 7 மணி வரை\nNews அன்லாக் 1.0.. தமிழகத்தில் எங்கெல்லாம் தளர்வுகள் வரும்.. சென்னையில் என்ன நிலவரம்.. முழு விபரம்\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nAutomobiles ஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைனை விடியோ ஸ்ட்ரீமிங்கில் மிகப் பெரிய சந்தையுடன் இயங்கி வரும் நெட்பிளிக்ஸ் ஜப்பான், கனடா மற்றும் பிற 9 நாடுகளை விட இந்தியாவில் அதிகக் கட்டணத்தினை வசூலிக்கின்றது.\nஉலகம் முழுவதும் 26 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தங்களது ஆன்லைன் வ���டியோ ஸ்ட்ரீமிங் சேவையினை வழங்கி வரும் நிலையில் இந்தியாவில் வசூலிக்கப்பட்டும் 500 ரூபாய் என்பது 10 வது குறைந்த விலை என்று தெரிவித்துள்ளனர்.\nகுறைந்த கட்டணத்தில் நெட்பிளிக்ஸ் சேவை எங்குக் கிடைக்கிறது\nநெட்பிளிக்ஸ் நிறுவனம் துருக்கியில் தான் உலகளவில் குறைந்த விலையில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையினை வழங்குகிறது.3.27 டாலர் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தினை விடக் குறைந்த கட்டணத்தில் இங்குச் சேவையினை வழங்குகிறது.\nஅமெரிக்கா 26 வது இடத்திலும், இங்கிலாந்து 25வது இடத்தினையும் பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தினை விடப் பிற நாடுகளின் நெட்பிளிக்ஸ் சந்தா கட்டணம் குறைவாக இருக்க முக்கியக் காரணம் மானியம் வழங்குவது என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nஜப்பானில் நெபிளிக்ஸ் 6,000 திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. உலகளவில் இங்குத் தான் அதிக வீடியோக்களை நெட்பிளிக்ஸ் வழங்குகிறது.\nநெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் 5,000 தலைப்புகளில் விடியோக்களை ஸ்ட்ரீம் செய்கிறது. அதில் 3,500 திரைப்படங்களும் அடங்கும். நெட்பிளிக்ஸ் நிறுவனம் சந்தா மாதம் 499 ரூபாய் என்றாலும் இரண்டு ஆண்டுகளில் இந்த ஆண்டு முதன் முறையாக 20 லட்சம் ரூபாய் லாபத்தினை ஈட்டியுள்ளது.\nபோட்டி நிறுவனங்களான அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் ஆண்டுக்கு 999 ரூபாய்க்கும், சன் நெக்ஸ்ட் ஆண்டுக்கு 600 ரூபாய்க்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தாக்களை வழங்கி வருகிறது.\nநெட்பிளிக்ஸ் இந்தியா கட்டணத்தினைக் குறைக்கும் அல்லது மலேஷியா பொன்று மொபைலுக்கான சிறப்புக் குறைந்த விலை சந்தா திட்டத்தினை வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதனை நிறுவன தரப்பு மறுத்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..\nஆஹா... அமெரிக்காவே வாய் திறந்து சொல்லிருச்சா வாய்பை பயன்படுத்திக் கொள்ளுமா இந்தியா\nஇந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..\nஎங்களுக்கு இந்தியாதான் வேணும்.. ஜம்ப் ஆக தயாராகும் ஜெர்மன் நிறுவனம்.. செம கடுப்பில் சீனா\n12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..\nகொரோனா அச்சம்.. நிதிப் பற்றாக்குறை 7.9% ஆக அதிகரிக்கலாம்.. என்ன செய்ய போகிறது அரசு..\nசீனா வேண்டாம் என வரும் நிறுவனங்களால் இந்தியாவுக்கு பயன் இல்லாமல் போகலாம்..\nஇந்திய தொழில் துறைக்கு இது மிக மோசமான காலம் தான்.. உற்பத்தி 16.7% வீழ்ச்சி..\nஇந்தியாவுக்கு இது மிக மோசமான காலம் தான்.. காரணம் என்ன\nRead more about: இந்தியா ஜப்பான் கனடா கட்டணம் வசூல் நெட்பிளிக்ஸ் india netflix less japan canada\n\"என்னமா இப்படி பண்றீங்களே மா\".. கொரோனா நேரத்திலும் மேக்அப் மோகம் தீரவில்லை..\nஇந்தியாவை விட 40% அதிக வருமானம் தரும் ஆப்பிரிக்கா.. 1 பில்லியன் டாலரை நோக்கி ஏர்டெல்..\n42 பேருக்கு கொரோனா.. சென்னை தொழிற்சாலையை மூடியது நோக்கியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-30T18:11:53Z", "digest": "sha1:XGVCTJFKPQISWCM77IPF2MBUJMEFVD24", "length": 14576, "nlines": 106, "source_domain": "tamil.theindusparent.com", "title": "உங்கள் துணை உங்களை மதிப்பதில்லை என்பதற்கான 5 அறிகுறிகள் | theIndusParent Tamil", "raw_content": "\nஉங்கள் துணை உங்களை மதிப்பதில்லை என்பதற்கான 5 அறிகுறிகள்\nபின்வரும் 5 குணங்களில் ஏதேனும் உங்கள் துணைவரிடம் இருந்தால்,தாமதிக்காமல் இதை சரி செய்யுங்கள்\nநம் துணைவரிடம் நாம் எதிர்பார்க்கும் பல குணங்களில், மரியாதை மிக முக்கியமான ஒன்றாகும்.பரஸ்பர அன்பும் மரியாதையும் இல்லை என்றால் திருமணங்கள் நிச்சயமாக பாதிக்கப்படும். இதனால், கணவன் மனைவி இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பும் மரியாதையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை எல்லா வகைகளிலும் ந���ரூபித்து காட்ட வேண்டும்.\nஉங்களை நீங்களே அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை துணைக்கு,நீங்கள் மதிக்கும் அணைத்து குணங்களும் இருக்க வேண்டும்.உங்கள் முடிவுகளுக்கு ஆதரவாகவும், பொறுப்புகளுக்கு சுமைதாங்கியாகவும் , கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பவராக இருக்க வேண்டும். பின்வரும் 5 குணங்களில் ஏதேனும் உங்கள் துணைவரிடம் இருந்தால்,தாமதிக்காமல் இதை சரி செய்யுங்கள். உங்கள் திருமண பந்தத்தை மேம்படுத்தி , சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள்\nஆரம்ப காலத்தில் இது விளையாட்டாகவும் இன்ப அதிர்ச்சியாக தோன்றும். இரண்டையும் சேர்த்து சுழம்ப வேண்டாம். போகப்போக இதுவேய வினையாக மாறிவிடும்.\nநீங்கள் அலுவலக பணியில் மும்முரமாக இருக்கும் நேரத்தில், உங்கள் துணைவர், கவனத்தை திசை திருப்ப பார்ப்பார். அப்படிப்பட்ட குணமுள்ள ஒருவர், உங்கள் பொன்னான நேரத்தை மதிப்பதில்லை என்று அர்த்தம்.\nஅவர்களது தேவை உங்கள் நேரத்தை விட முக்கியமானது என்று கருதும் இந்த மோசமான குணம் ஒரு உதாரணம். தி பிரிஸ்க்கியின்(The Frisky) அறிக்கையில் \" உங்கள் துணைவளர் சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கடி உங்கள் அலுவலகத்திலோ பள்ளியிலோ காட்சியளித்தால்,உங்களை அவர் மதிப்பதில்லை \" என்று குறிப்பிட்டுள்ளது.\n\"கேஸ் லாய்டீங் (Gaslighting)\" நுட்பத்தை பயன்படுத்துதல்\nயுவர் டாங்கோ , \"கேஸ் லாய்டீங்\" முறையை \" ஒருவர் நல்லறிவை சந்தேயகித்து உளவியல்ரீதியாக கையாளும் முறை. நீங்கள் நிஜத்தில் அல்லாமல், கற்பனையில் வாழுகிறீர்கள் என்று நம்ப வைப்பார். அவர் செய்ததை செய்யவில்லை என்றும்,நீங்கள் செய்யாததை செய்தீர்கள் என்று மூளைச்சலவை செய்வார். இதுவும் ஒருவகை துன்புறுத்தல்தான்\" என்று வரையறுக்கப்படுகிறது .\nஉதாரணத்திற்கு, சில சூழ்நிலைகளில், உங்கள் துணை, பழியை உங்கள்மேல் திணித்து, பொறுப்பை மறுத்து,அத்தகைய சம்பவம் நடக்கவே இல்லை என்பதுபோல் பேசினால் ' கேஸ் லாய்டீங் \" நுணுக்கத்தை பயன்படுத்துகிறார் என்று அர்த்தம் . இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் உங்கள் உணர்ச்சிகளுக்கும், நல்லறிவிற்கும் மதிப்பும் மரியாதையும் மிக முக்கியம். உங்கள் மதிப்பை ஒருபொழுதும் இழக்காதீர்\nசெக்ஸை ஒரு வர்த்தக பரிமாற்றம் போல், ஒரு எதிர்பார்ப்பைபோல் நடத்துவது தவறு. ஒரு விஷயத்துக்கு ஈடாக செக்ஸை பரிமாற்றம் செய்யும் கணமே, எல்லா வித பரஸ்பர அன்பும் நொடியில் காணாமல் போகும். மரியாதைக்குரிய தனிநபர்களுக்கு தெரிந்தவாறு, செக்ஸ், ஒரு செலவாணியோ அல்லது கட்டணமோ அல்ல. என்னதான் உங்கள் துணையுடன் நீங்கள் நெருக்கமானவராக இருந்தாலும், உங்கள் உடலை வர்த்தகமாக பயன்படுத்த கூடாது. உங்கள் துணைவருக்கு, ஒரு வேளையில் ஈடுபடுவதற்கு நீங்கள் வாக்களிக்கும் \"அந்த சிறப்பு சலுகை\", உங்கள் அன்பையும், அந்தரங்கத்தையும் மலிவாக்கும். இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஉங்களை பற்றி பெருமை கொள்ளாதல்\nவாழ்க்கையில் சிலரிடம் நீங்கள் மரியாதையை சம்பாதிக்க பாடுபடவேண்டும் .உங்கள் மேலாளர், சகா ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இந்த பட்டியலில் அடக்கம். அனால் எந்த நிலையிலும் மரியாதை வேண்டி போராட அவசியமில்லாத ஒரு நபர், நம் துணை. \"நான் உன்னை நினைத்து பெருமை படுகிறேன்\" என்று அடிக்கடி கேக்கும் வாசகமாக இருக்கவேண்டும்.உங்களிடம் இருப்பதற்கு அவர் பெருமைப்பட்டால், இருவருக்கும் பரஸ்பர அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று பொருள்.அப்படி இல்லாவிட்டால்,உங்கள் துணை உங்கள் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்.\nசமரசம் மற்றும் பேச்சுவார்த்தை மறுத்தல்\nகுடும்ப மையங்கள் \" தொடர்ந்து உங்கள் துணையின் உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் உரிமைக்கு மதிப்பு கொடுத்தால்தான் பரஸ்பர மரியாதை உண்டாகும். உங்களை எப்படி நடத்த விரும்புகிறீர்களோ,உங்கள் துணையையும் அப்படி நடத்துங்கள். இருவரும் சமரசம் செய்து கலந்து பேசி முடிவெடுங்கள்\" என்று அறிவுரை கூறியுள்ளது.\nநீங்கள் ஒரு தனிநபர் அல்ல. இரெண்டு பேர் கொண்ட அணி. ஒரு அணியின் வெற்றிக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். ஒரு பக்கத்துக்கு அணியினர் ஒத்துழைக்க மறுத்தால், உங்கள் கருத்திற்கு மதிப்பில்லை என்று தெள்ள தெளிவாக புரியும். நீங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களையே அர்ப்பணித்த ஒருவருக்கு, இது சகிக்க முடியாத தன்மையாகும்.\nஉங்கள் துணை உங்களை மதிப்பதில்லை என்பதற்கான 5 அறிகுறிகள்\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வழிகளை முயற்சிக்கவும்\nநானும் என் மாமியாரும் தோழிகளான நாள்\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்\nஉங்கள் திருமண லெஹெங்காவை மறுசுழற்சி செய்ய இந்த 7 வ��ிகளை முயற்சிக்கவும்\nநானும் என் மாமியாரும் தோழிகளான நாள்\nஎன் மகள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த நான் செய்த மூன்று எளிய விஷயங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-23-august-2019/", "date_download": "2020-05-30T18:54:48Z", "digest": "sha1:XVR244KBLFBSMSFEDFK7XFB653S3WNHG", "length": 7849, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 23 August 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.\n1.மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.\n1.இந்திய ரயில்வே உணவு-சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி), பங்கு வெளியீட்டில் களமிறங்க ஆயத்தமாகியுள்ளது.\n2.பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் இணைந்து செயல்படும் வகையில் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை உடன்பாடு செய்து கொண்டுள்ளன.\n3.அமெரிக்காவைச் சேர்ந்த வலைதள வர்த்தக நிறுவனமான அமேஸானுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய புதிய வளாகம் தெலங்கானா ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ளது.\n1.மூன்று நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸுக்கு வியாழக்கிழமை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.\n2.நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் ஞவாளியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.\n1.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் செக் குடியரசு வீராங்கனை டெனிசா அ���ெர்டோவோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார் இந்தியாவின் இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா.\n2.சர்வதேச மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பான எஃப்ஐஎம் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை போட்டியில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யா பிஸ்ஸே.\nஇந்தப் போட்டி மொத்தம் 4 ரேஸ் பந்தயங்களை உள்ளடக்கியதாகும். இந்த நான்கிலும் பங்கேற்ற ஒரே வீராங்கனையும் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது.\nமெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)\nஉலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nGood Food Network – விற்பனை பிரதிநிதி பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/03/09122844/1309968/Krishna-water-inflow-increased-in-Poondi-lake.vpf", "date_download": "2020-05-30T17:14:02Z", "digest": "sha1:AO54RXP4RW5Z2M6M75KCQ3JGADLZVAL7", "length": 16954, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பூண்டி ஏரிக்கு மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் அதிகரிப்பு || Krishna water inflow increased in Poondi lake", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபூண்டி ஏரிக்கு மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் அதிகரிப்பு\nகண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nபூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர்\nகண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.\nகிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nகண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிகபடியாக 801 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது.\nகண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது அணையில் 30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.\nகடந்த 4 நாட்களு��்கு முன்பு வெறும் 120 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் கடந்த 4-ந் தேதி ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர்.\nஅப்போது கண்டலேறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தை அளித்தனர்.\nஇதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவதாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி உறுதி அளித்தார். அதன்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 153 கனஅடியாக இருந்தது. இது இன்று காலை 348 கனஅடி தண்ணீராக அதிகரித்துள்ளது.\nசெப்டம்பர் 28-ந் தேதியில் இருந்து இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 6.231 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபூண்டி ஏரியின் உயரம் 35 அடி 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 28.37 அடியாக பதிவானது. 1390 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.\nபூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 313 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nKrishna water | Poondi lake | கிருஷ்ணா நீர் பங்கீடு | பூண்டி ஏரி\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந்தேதி வரை மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nதடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி\nஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு\nதிருப்பூரில் இருந்து இன்று மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுவர் விழுந்து மூதாட்டி பலி\nதமிழக அரசு புதிய பட்ஜெட் போட வேண்டும்- துரைமுருகன்\nகைதானவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட சேலம் போலீஸ் உதவி கமி‌ஷனர்\nஈரோட்டில் கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்வு\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/10/sharukkhan-dance-with-vijay/", "date_download": "2020-05-30T17:27:34Z", "digest": "sha1:DHCWZSBJ3QFI2WL5I3GJ2XWLXD3VK2JQ", "length": 17800, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "தளபதியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் ஷாருக்கான்! - NewsTiG", "raw_content": "\nஉஷார் தெரியாமல் கூட இந்த நேரங்களில் சானிடைசரை பயன்படுத்தாதீர்கள்\nஇன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த கொரோனா வைரஸ் ..அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய…\nபிச்சை எடுத்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம் ஒரே நாளில் மாறிப்போன தனது …\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஒரு வழியாக மாஸ்டர் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்த விஜய் \nகாப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய மணிரத்தினம் லிஸ்ட் நீளமா போகுதே அம்மோவ்\nசூர்யா கஜினி படத்தை ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணமே இவர் தான் \nதிருமணதிற்கு ரெடியான பிக் பாஸ் மீரா மிதுன் அவரே வெளியிட்ட பதிவு இதோ\nஇதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்…\n பதில்தெரியாத கேள்வி���்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nவரும் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2020 ஐந்து ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சா��ா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதளபதியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் ஷாருக்கான்\nஇதில் தளபதி விஜய், இயக்குநர் அட்லியோட இயக்கத்துல மூனாவது முறையா நடிச்சுருக்க படம் தான் பிகில். இந்த விஜய் 63 னு இதுவரை சொல்லிட்டு இருந்த படத்துக்கு அவர் இப்பத்தான் பிகில் னு பேர் வச்சிருக்காங்க. இந்தப்படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ஆனது விஜய் பிறந்தாநாள் அன்றுமுன்னிட்டு வெளியிடப்பட்டது.மேலும் இது வரை மூனு போஸ்டர் ரிலீஸாகியிருக்கு.எனவே இந்தப் படத்தை பத்தி தினம் ஒரு புதிதகவல் வந்துகிட்டே இருக்கு. இந்தப்படத்தில விஜய் அப்பா மகன் என்று இரண்டு வேடத்தில விஜய் நடிக்கிறாரு. அதில் மகன் விஜய் பெண்கள் கால்பந்து கோச்சா நடிப்பதாக தகவல். அப்பா விஜய் தாதாவா இவர் நடிக்க ஆக்சனுக்கு குறையில்லாமல் படம் உருவாகியிருக்கு.\nமேலும் பிகில் படத்துல நயன்தாரா ஜோடியா நடிக்க இந்துஜா, கதிர், சூரி, ஜாக்கிஷெராஃப், தம்பி ராமையானு என்ற ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சிருக்காங்க. இதில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறாரு. இந்தப்படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு படத்தோட போஸ்ட் மற்றும் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருது.இதில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டி இருக்குனு பட வட்டாரங்கள் தெரிவிக்குது. இந்நிலையில இப்ப படத்த பற்றி ஒரு சூப்பர் தகவல் வெளியாகி இருக்கு.\nமேலும் அட்லி சென்னையில நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில ஷாருக்கான சந்திச்சப்போ தன்னோட புதுப்படத்தோட கதைய சொல்ல ஆர்வமான ஷாருக்கான் பேசலாம்னு சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் இப்போ அத விட முக்கியமா ஒரு சந்தோஷ செய்தி வந்திருக்கு.\nபிகில் படத்துல ஒரு பாட்டுக்கு ஷாருக்கான் தளபதி கூட சேர்ந்து டான்ஸ் ஆடப் போறதா தகவல் வந்திருக்கு. இது எந்த அளவு உண்மையினு விசாரிச்ச படக்குழு கப்சிப்னு இருக்காங்க. ஆனாஷாருக்கான் டான்ஸ்க்கான வேலைகள் வெகு ஜோராக நடப்பதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுறாங்க. விஜய் படத்துல ஷாருக்கான் ஆடுனா ரசிகர்களுக்கு கொண்டாட்டமே பிகில் படத்துல நயன்தாரா ஜோடியா நடிக்க இந்துஜா, கதிர், சூரி, ஜாக்கிஷெராஃப், தம்பி ராமையானு ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்சிருக்காங்க. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறாரு. இந்தப்படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு படத்தோட போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டி இருக்குனு பட வட்டாரங்கள் தெரிவிக்குது. இந்நிலையில இப்ப படத்த ஒரு சூப்பர் தகவல் வெளியாகி இருக்கு.\nPrevious articleஅமலா பால் ச-ர்ச்சையில் சிக்கியுள்ளார் சில மாதங்களாக பாண்டிச்சேரியில் வசிக்கிறாராம்\nNext articleசஞ்சீவ்-ஆல்யா ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அதிர்ச்சி வெளியான உண்மை தகவல் உள்ளே\nஒரு வழியாக மாஸ்டர் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்த விஜய் \nகாப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய மணிரத்தினம் லிஸ்ட் நீளமா போகுதே அம்மோவ்\nசூர்யா கஜினி படத்தை ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணமே இவர் தான் பல வருடங்களுக்கு பிறகு அவரே கூறிய உண்மை\nகில்லி படம் வில்லன் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல்...\nதமிழ் சினிமாவில் பல வி ல்லன் நடிகர்கள் வந்து சென்றுள்ளனர் ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வரிசையில் அந்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில்...\nகருமம் கருமம் உள்ளாடையை கழட்டி வாயில் கவ்விய படி மிக மோசமான போஸ் கொடுத்துள்ள...\nஊரடங்கில் அநியாயம் பன்னும் அனேகன் பட நடிகை \nபெரிய காக்கா முட்டை இப்போ ஹீரோ ரேஞ்சிக்கு செம ஸ்டைலிஷா மாறிட்டாங்களே.. இதோ...\nசித்தப்புவிடம் இருந்து உருவிய இளைய தளபதி பட்டம் அப்பா செய்த நரிவேலையால் வசமாக...\nநடிகை ஷெரினா இது பழைய கெட்டப்பில் ஒல்லியாக மாறி செம கியூட் புகைப்படத்தை வெளியிட்ட...\nதிரு அனன்யாவுக்கு ஓகே சொன்னா ஆனந்தி கதி…\nஎடப்பாடி எங்களுக்கு அப்பா மாதிரி என கூறிய எஸ்.ஏ.சி எல்லாம் பிகில் படுத்தும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/19-44-19.html", "date_download": "2020-05-30T18:33:32Z", "digest": "sha1:J76BFCNS5H76MBEKURVMJPYGQCU47C4A", "length": 15032, "nlines": 45, "source_domain": "www.tnrailnews.in", "title": "ரெயில் பெட்டிகள், 'கோவிட் 19' தனிமைப்படுத்தி வைக்கும் வார்டுகளாக மறுசீரமைக்கப்படுகின்றன", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsரெயில் பெட்டிகள், 'கோவிட் 19' தனிமைப்படுத்தி வைக்கும் வார்டுகளாக மறுசீரமைக்கப்படுகின்றன\nரெயில் பெட்டிகள், 'கோவிட் 19' தனிமைப்படுத்தி வைக்கும் வார்டுகளாக மறுசீரமைக்கப்படுகின்றன\n✍ திங்கள், ஏப்ரல் 27, 2020\nதிருச்சி கோட்டத்தில் கோவிட்-19 தனிமைப்படுத்தல் ரெயில்பெட்டி\nநமது நாட்டின் உயிர்நாடியாக இருக்கின்ற இந்திய ரெயில்வேயானது கோவிட்-19 நோயாளிகளிடம் எதிர்பாராது ஏற்படக்கூடிய எந்த ஒரு விளைவையும் எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது. மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதன் மூலம் பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பயணிகள் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. தொற்று பாதிக்காத மாநிலங்களுக்கு கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையானது உதவி உள்ளது. ரெயில்வே தனது தன்னலமற்ற சேவைகளை சரக்குப் பொருள் போக்குவரத்தோடு தொடர்ந்து செய்து வருகிறது. பல இடங்களில் சாலைவழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் சரக்கு ரெயில்கள் மூலம் இன்றியமையாத பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உதவி உள்ளது.\nஇத்தகையச் சூழலில் பக்கவாட்டுத் தண்டவாளப் பாதைகளில் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல ரெயில்களை, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக சில பெட்டிகளை மறுகட்டமைப்பு செய்து மாற்றுவதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள முயற்சியானது, புத்திசாலித்தனமான செயலாகும். உள்ளூர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இனியும் இடம் இல்லை என்னும் சூழல் ஏற்படும் போது கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளையும் ரெயில் பெட்டிகளையும் பயன்படுத்திக் கொள்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 5000 ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தி வைக்கும் வார்டாக மாற்ற இந்திய ரெயில்வே முடிவெடுத்தது. ரெயில்வே வாரியம் தென்னக ரெயில்வேக்கு 573 பெட்டிகளை மாற்றும் இலக்கை நிர்ணயித்து உள்ளது. இந்தப் பெட்டிகளை வார்டாக மாற்றும் பணியானது திருச்சி பொன்மலை பணிமனை, பெரம்பூர் ரெயில்பெட்டித் தொழிற்சாலை, பெரம்பூர் ரெயில் எஞ்சின் பணிமனை மற்றும் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆறு கோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nதிருச்சி கோட்டத்தில் ரெயில்பெட்டிகள் தனிமைப்படுத்தி வைக்கும் வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன\nதிருச்சி கோட்டத்தில், 44 ரெயில் பெட்டிகள் கோவிட்-19 தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன. திருச்சிராப்பள்ளி ரெயில் பெட்டி பணிமனையில் 34 பெட்டிகளும் விழுப்புரம் ரெயில் பெட்டி பணிமனையில் 10 பெட்டிகளும் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன என்று திருச்சி கோட்ட ரெயில்வேயின் மக்கள் தொடர்பு அலுவலர் மானசா ரஞ்சன் தலாய் தெரிவித்து உள்ளார். ரெயில்வே பெட்டி பணிமனையானது குழாயைத் தொடாமலேயே கைகளைக் கழுவுவதற்கு ஏற்ற வகையில் சோப்பையும் நீரையும் தருகின்ற அமைப்பு முறையை உருவாக்கி உள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என அவர் திருச்சி களவிளம்பர அதிகாரியிடம் தெரிவித்தார். தனிமைப்படுத்தி வைக்கும் இந்தப் பெட்டிகளில் குளியலறை இணைக்கப்பட்டு உள்ளதோடு பெட்டியின் நுழைவாயிலில் திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டு உள்ளன. இது நோயாளிகளைத் தனித்து வைக்க உதவியாக இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் காலால் மூடியைத் திறந்து மூடும் வகையில் சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் மூன்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தொங்க விடுவதற்கு கிளாம்புகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தண்ணீர் பைப்புகளும் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ள கழிவறைகள் சோப் டிஸ்பன்சருடன் கூடிய குளியல் அறைகளாக மாற்றப்பட்டு உள்ளன.\nரெயில் பெட்டிகள் அவசரநிலை தனிமைப்படுத்தும் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வகையில் தயாராக உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் திருச்சி கோட்டத்துக்குள் மருத்துவ வசதி கிடைக்காத கிராமங்களை ஒட்டியுள்ள நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 நோயாளிகள் உள்ளிட்டு மொத்தமாக 17 நோயாளிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாட்டிற்கும் நாட்டின் குடிமக்களுக்கும் சேவை ஆற்றுவதில் இந்திய ரெயில்வே எப்போதும் முன்னணியில் இருக்கிறது. தொலைதூரப் பகுதிகளிலும் பெருந்தொற்றுப் பரவல் ஏற்பட்டால் அப்பொழுது எழும் நெருக்கடியைச் சமாளிக்க சுகாதாரத் துறைக்கு இந்த தனிமைப்படுத்தி வைக்கும் வார்டு பெட்டிகள் நிச்சயம் உதவியாக இருக்கும். வரும் முன் காப்பதே நல்லது என்ற பழமொழிக்கு ஏற்ப, மத்திய அரசு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் பெருந்தொற்றுக்கு எதிராக எடுத்து வருகிற���ு. இந்திய ரெயில்வேயும் பெருமித உணர்வோடு தனது பங்கினைச் செய்து வருகிறது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-27/", "date_download": "2020-05-30T19:37:45Z", "digest": "sha1:RB4SPSNF3FQCMCDU43BFU674IPDHTUQW", "length": 11523, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "மணமகன் தேவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉயரம் : 4 அடி 8 அங்குலம்.\nசென்னையைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தகுந்த சென்னை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த படித்த, மணமகன் தேவை. உருது பேசக்கூடியவர்களுக்கு முன்னுரிமை\nதொடர்புக்கு : 99415 81499\nமணமகன் தேவை – மதுரை\nமணமகன் தேவை – காரியாபட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaalanailaai-taotarapaila-vaitaukakapapatataulala-apaayakara-ecacaraikakaai", "date_download": "2020-05-30T17:14:46Z", "digest": "sha1:EF2PVRYVMU7VOQ7YD7NSF6BNAEQGKNLU", "length": 6438, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அபாயகர எச்சரிக்கை | Sankathi24", "raw_content": "\nகாலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அபாயகர எச்சரிக்கை\nதிங்கள் டிசம்பர் 02, 2019\nபதுளை – பஸ்ஸரை வீதியில் மண்மேடு சரிந்ததில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.அதன் காரணமாக பதுளை – பஸ்ஸரை வீதியை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் அந்த பிரதேசத்தில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இந்த வீதியின் ஊடாக போக்குவரத்து பணிகளை மேற்கொள்வது அபாயகரமானது என்பதால் தாம் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக இந்த வீதியில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவை சிறந்த தரத்தில் மேற்கொள்ளப்படாதமையே இவ்வாறு மண்மேடுகள் சரிவதற்கான கரணம் என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.இதேவேளை நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் இவ்வாறு மண்மேடுகள் சரியும் அபாயம் காணப்படுவதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளது\nஎதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மத\nமறைந்த ஆறுமுகம் தொண்டமானின் மறைவையொட்டி நகரமெங்கும் வெறிச்சோடி காணப்படுகின்றன\nநுவரெலியா மாவட்டத்தில் இன்று (30) அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரண\nசிறீலங்காவுக்கான பாகிஸ்த்தான் உயர்ஸ்த்தானிகர் கிழக்கு மாகாண ஆளுநர் விசேட சந்திப்பு\nசிறீலங்காவுக்கான பாகிஸ்த்தான் உயர்ஸ்த்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகம்மட\n300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்\nமன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மன்னார் தீவுப்பகுதிக்குள் பனை உற\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-30T17:04:26Z", "digest": "sha1:IOFYJ6N75I4EAHLTYP5KHZH6ZLXXJA2N", "length": 4686, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "சர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவர் |", "raw_content": "\nசர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன தலைவர்\nபாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொள்ளவுள்ள இலங்கை சர்வதேச ஒருநாள் அணிக்கு லஹிரு திரிமான்ன ���லைவராக பெயரிடப்பட்டுள்ளார்.\nசர்வதேச இருபதுக்கு 20 அணியின் தலைமைப் பொறுப்பிற்கு தசுன் ஷானக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் விஜயத்திற்கான 15 பேர் கொண்ட ஒரு நாள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை வெளியிட்டது.\nலஹிரு திரிமான்ன தலைமையிலான இந்தக் குழாத்தில் தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக்க, மினோத் பானுக, அஞ்சலோ பெரேரா, வனிந்து அசரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nலக்சான் சந்தகேன், நுவன் பிரதீப், இசுரு உதான, கசுன் ராஜித, லஹிரு குமார ஆகியோர் இலங்கை ஒருநாள் குழாத்தில் இடம்பிடித்துள்ள ஏனைய வீரர்களாவர்.\nதசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை சர்வதேச இருபதுக்கு 20 குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெறுவதுடன், லஹிரு திரிமான்ன பெயரிடப்பவில்லை.\nபானுக்க ராஜபக்ச, லஹிரு குமார ஆகியோருக்கு இருபதுக்கு 20 குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ், திஸர பெரேரா, நிரோஷன் திக்வெல்ல உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் விஜயத்திலிருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nதொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maaveerarkal.blogspot.com/2003/09/blog-post_106305353100442877.html", "date_download": "2020-05-30T17:48:53Z", "digest": "sha1:FYKPPIWNVLA66IXSGAEHY7J2ZAYJXHMF", "length": 13740, "nlines": 266, "source_domain": "maaveerarkal.blogspot.com", "title": "MAAVEERARKAL: லெப் கேணல் ரவி", "raw_content": "\nகுமாரவேல் இரவீந்திரகுமார் - வன்னிமாவட்டம்\nவன்னிமண்ணில் குமாரவேல் தம்பதியரின் புதல்வனாய் அவதரித்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் இரவீந்திரகுமார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் லெப்.கேணல் ரவியவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிங்கள இராணுவத்திற்கெதிராக முனைப்பான தாக்குதல்களை மேற���கொண்டு, வன்னி மண்ணை சு10றையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.\nஅமைதிகாக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த ராஜீவின் ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த இராணுவத்தின் ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.\nமீளவும் 1990ன் நடுப்பகுதியில் இரண்டாம் கட்டம் மாங்குளம் தளங்களைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 இராணுவ நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர்நிலங்களிலும் நின்று முதன்மையாகச் சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மனஉறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து ரவியவர்கள் களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் ச10டுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.\n1993ல் ஒப்பறேசன் யாழ் தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாக க் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.\nபூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசவாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.\nஎண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.\nலெப்.கேணல் நவம் - டடி\nகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் (1)\nசார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-05-30T18:05:22Z", "digest": "sha1:TTIVKBWEBTSZOOQHWQG73J7MLYROFVG4", "length": 11295, "nlines": 110, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பீரியட் பேச்சு: என் மகளிடம் எப்படி மாதவிடாய் பற்றி பேசுவது? | theIndusParent Tamil", "raw_content": "\nபீரியட் பேச்சு: என் மகளிடம் எப்படி மாதவிடாய் பற்றி பேசுவது\nஇன்றும்கூட நிறைய வீடுகளில், தாய்மார்கள் தங்கள் மகளிடம் மாதவிடாய் பற்றி பேசுவதில்லை\n'பீரியட்', அல்லது மாதவிடாய், இன்னமும் இந்திய சமூக விவாதங்களில்\nஒதுக்கப்பட்ட தலைப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ட்விங்கிள் கன்னாவின் தயவால், மாதவிடாய் \"பேட்\" வெள்ளித்திரையில் அறிமுகமாக போகிறது\nட்விங்கிள், \"மென்ஸ்ட்ருவல் மேன்\" என்று அழைக்கப்படும் திரு. முருகானந்தம், அவர்களை பற்றி படம் தயாரிக்க போகிறார். திரு. முருகானந்தம், கிராமப்புற பெண்களுக்காகவே பிரதியீனமாக மாதவிடாய் பேட்களை தயாரிக்கிறார்.இதை மலிவாகவும் விற்கிறார். \"பேட்மேன்: தான் இந்த படத்தின் தலைப்பு. இதை புகழ்பெற்ற டைரக்டர்\nஎன் மூத்த மகளுக்கு கிட்டத்தட்ட பத்து வயது முடியப்போகிறது. மாதவிடாய் பற்றி அவளிடம் பேச நான் தயார்படுத்திக்கொண்டேன். தொலைக்காட்சியின் தாக்கத்தினால், இந்நாட்களில் இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவது எளிது.இப்பொழுதே விளம்பரத்தில்\nசானிட்டரி பேட் பற்றி கேட்க தொடங்கிவிட்டாள்.\nமுதல்முறை பீரியட் மற்றும் பேட் பற்றி என் பள்ளிப்பருவத்தில் தெரிந்துகொண்டேன். குளிர்நிறைந்த ஒரு காலையில், அனைத்து மாணவர்களும் ஒன்றுகூடும்போது, மாணவிகளுக்கு மட்டுமே \"ஒரு\nஸ்பெஷல் கிளாஸ்\" இருப்பதாக தலைமை ஆசிரியர் அறிவித்தார்.\nமாணவர்கள் அனைவரும் உற்சாகமாய் தங்களுக்குள் பேசிக்கொள்ள தொடங்கினர். ஏன் மாணவிகளுக்கு மட்டும் \"அந்த\" கிளாஸ் இந்த கிளாஸ் எதற்காக இருக்கும் என்று ஆர்வமாய் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள்.\nமாணவியர் அனைவரையும், பள்ளி கருத்தரங்கிற்கு அழைத்து சென்றனர்.ஸ்டாய்ப்பிரீ பிராண்டின் பிரதிநிதிகள் அங்கே அமர்ந்திருந்தனர். அந்த காலத்தில் அதுதான் எங்களுக்கிருந்த ஒரே சானிட்டரி பேட் என்று நினைக்கிறன்.\nஎங்களை ஏன் அங்கு கூட்டி சென்றார்கள் என்று சத்தியமாக தெரியாது. அவர்கள் அளித்த தகவல் பயனுள்ளதாகதான் இருந்தது. அனால் என் உடலில் எந்த மாதிரி மாற்றம் ஏற்படும் என்பதை சில அந்நியர்கள் விளக்கியபோது\n, கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது.\nஒரு தாய் தன் மகளிடம் மாதவிடாய் பற்றி பேசுவது அவசியம் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்\nஎங்களுடன் பகிர்ந்த தகவல் முற்றிலும் அறிவியல் மற்றும்\nதொழில்நுட்ப சம்மந்தமாகவும் இருந்தது . கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது .எனக்கு தெரிந்த பல வீடுகளில், இன்றும் தாய்மார்கள் தங்கள் மகளிடம் மாதவிடாய் பற்றி பேசுவதில்லை .\nமாதவிடாய் பற்றி தேவையான அனைத்து தகவல்களையும் என் மகளுடன் நான்தான் பகிரப்போகிறேன். இதற்கு தொடர்பான சந்தேகங்கள், பயங்கள் மற்றும் கேள்விகளுக்கு நான்தான் விடைத்தர போகிறேன்.\nமாதவிடாய் நம் உடலில் ஏற்படும் இயற்கை நிகழ்வு.இதுவும், மனித இனத்தை பெருக்க உதவுகிறது. இந்த உண்மையை அவளுக்கு\nஉணரச்செய்வேன். எனவே, இதற்காக அவமான படாமல், ஒரு பெண் தன்னையும் தன் உடலையும் நினைத்து பெருமை படவேண்டும்.\nமாதவிடாயில் இருக்கும் பெண்ணை அழுக்காகவும் பலவீனமாகவும் உணரச்செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இந்த சமயத்தில் ஏற்படும் பயத்தையும் தடுமாற்றத்தையும் நானே உணர்ந்திருக்கிறேன். அதனால்,என் மகள் இது போன்ற துயரத்தை அனுபவிக்காமல்\nபார்த்துகொள்ளப்போகிறேன். ஒரு தாயாக, அவள் வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கும்போது, அவளுக்கு பக்கபலமாக இருப்பேன்.\nபீரியட் பேச்சு: என் மகளிடம் எப்படி மாதவிடாய் பற்றி பேசுவது\nஇந்தியாவில் கிடைக்கும் 5 குழந்தை ஃ பார்முலாக்கள்\nகர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஷில்பா ஷெட்டி போன்ற தட்டையான வயிறு பெற 5 யோகா ஆசனங்கள்\nஇந்தியாவில் கிடைக்கும் 5 குழந்தை ஃ பார்முலாக்கள்\nகர்ப்பாகால வாரம் 5: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஷில்பா ஷெட்டி போன்ற தட்டையான வயிறு பெற 5 யோகா ஆசனங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thereport.co.in/category/india/", "date_download": "2020-05-30T17:57:38Z", "digest": "sha1:VA6X5ZGVLG2HFME7UBU3XOOQGVAWZHFG", "length": 9444, "nlines": 153, "source_domain": "thereport.co.in", "title": "இந்தியா Archives - The Report", "raw_content": "\nமக்களவை தேர்தல் – முதல் கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள\n18 தொகுதிகளுக்கு தான் இடைத்தேர்தல் …\nமக்களவை தேர்தல் தேதியை இன்று அறிவித்தார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அப்போது மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவுகளும்\nவாகா எல்லை வழியா வருகிறார் அபிநந்தன்….\nஅபிநந்தன் வாகா எல்லை வழியாக அனுப்பிவைக்கப்படுவார் என்று பாக்.வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியுள்ளார். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இன்று\nஅபிநந்தனை விடுவிக்க தடை கோரி பாக்.சமூக ஆர்வலர் மனு\nபாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் இந்தியா அழைத்துவரப்படுகிறார் . பாதுகாப்பு ஏற்பாடுகளும் , வரவேற்புகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அபிநந்தனை விடுவிக்க கூடாது என்று பாகிஸ்தான்\nதலைமகனே வணக்கம்… நெகிழ்ச்சியில் மணற்சிற்பி\nஇந்தியா இப்போது உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர் அபிநந்தன். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய ஜெய்ஷ் இ முகமுது பயங்கரவாத முகாம்களை அழித்தது .\nபுகைப்படம் ,மீம்ஸ் மூலமாக சமாதானம் பேசும் சோஷியல் மீடியாக்கள் #SayNotoWar\n“பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பாகிஸ்தான்”…அதனை மெச்சி உச்சிமுகரும் ஒரு சிலர்…வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டு அமைதியை நாடும் மகாத்மாவா இம்ரான் கான்\nயாரும் எதிர்பாராத புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடைப்பெற்று வரும் அடுத்த அடுத்த நிகழ்வுகள் எல்லையில் மட்டுமல்லாது ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சங்களிலும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அதுவும்\nவீரமரணமடைந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சேவாக்\nசி.ஆர்.[இ.எப் எனப்படும் ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தப் பயங்கரமானத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள்\n“என்னமோ பண்றாய்ங்க மாப்ள” ஒரு வீரனின் சாட்சியம் #crpf\nCRPF – Central Reserve Police Force என்பது ராணுவம் அல்ல. துணை இராணுவப் படைகளில் ஒன்று மட்டுமே. அவ்வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அவர்களுக்கு\nதி ரிப்போர்ட் - தமிழ்நாடு | இந்தியா | அரசியல் | தொழில்நுட்பம் | விளையாட்டு | சினிமா | ஆரோக்கியம் | உணவு | சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/7478", "date_download": "2020-05-30T18:34:57Z", "digest": "sha1:DUIENAEKFSKARMVSUZ3AHWNBIWA5VLVZ", "length": 6003, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kiran bedi", "raw_content": "\nமத்திய அரசையும், கிரண்பேடியையும் எதிர்த்து அமைச்சர் தர்ணா போராட்டம்\n3 மாதம்தான் டைம்... இல்ல பதவியை ராஜினாமா செஞ்சிடுவேன்... - அமைச்சர் கந்தசாமி அதிரடி பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் சிறப்பு சட்டமன்றத்தில் நிறைவேறுமா\n' - ஆளுநர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி சவால்...\nசூதாட்ட விவகாரம்...நாராயணசாமி - கிரண்பேடி மீண்டும் மோதல்...\nபுதுச்சேரி ஆளுநர் ஹிட்லரின் தங்கை... மீண்டும் சர்ச்சையில் புதுச்சேரி முதலமைச்சர்...\nநில அபகரிப்பு தொடர்பாக கவர்னர் மாளிகையில் புகார் தெரிவிக்கலாம் - கிரண்பெடி தகவல்\nமாநில வளர்ச்சிக்காகதான் நாங்கள் சிங்கப்பூர் சென்றோம் - நாராயணசாமி பேட்டி\n“பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. அனைத்தும்...”- கிரண் பேடி முதலமைச்சருக்கு பதிலடி\n\"ஆளுநர் கிரண்பேடி ஒரு பேய்” - முதலமச்சர் நாராயணசாமி காட்டம்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cbse-plus-2-exam-results-release-tomorrow-2/", "date_download": "2020-05-30T17:57:39Z", "digest": "sha1:7LJOTBOZPCMN2NKOC6PQVU6HAASHVWTE", "length": 10917, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி ம���தல் ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ -மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.\nகேள்வி தாள் கசிவு காரணமாக பொருளாதாரவியலுக்கு மட்டும் மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடந்தது. 12-ம் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் அறிவித்துள்ளார்.\nகூகுளில் தேர்வு முடிவுகளை காணலாம். அதோடு சி.பி.எஸ்.இ.-யின் இணையதளங்களிலும் வெளியிடப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nசி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு எல்லையை பாதுகாக்கும் இராணுவத்தினர் எப்படி ஓட்டுப்போடுவார்கள் சிறையில் சொகுசு: சசிகலாவுக்கு மேலும் பல ஆண்டுகள் சிறை…..\nPrevious கர்நாடகாவில் மே 28ம் தேதி பந்த்…எடியூரப்பா அறிவிப்பு\nNext பெண் காவலருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை\nசென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு…\nதமிழகத்தில் எகிறி அடிக்கும் கொரோனா… இன்று 938 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தை தாண்டியது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவில் அதிகஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் 938…\nசென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தலைமை நர்ஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…\nசென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர்…\nசதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் கார்ட்டூன் கேலரி Related posts: சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் சதிஷ் ஆச்சார்யா…\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகார்ட்டூன் கேலரி Related posts: ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/12/25/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-30T17:48:02Z", "digest": "sha1:TVOLYTONQ25ACZHVB3JDO5TRB4F3BIAC", "length": 28044, "nlines": 161, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகணவன் / மனைவி உறவு முக்கியமா இல்லை அந்த நட்பு முக்கியமா\nசிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி\nல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும்.\nஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களு க்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான\nவாழ் க்கையை வாழ வழி வகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்த னைகளை மேற்கொள்ள வே ண்டும் என்று பார்ப்போ மா\n1. அவரவர்களுக்கென சில விரு ப்பங்கள் இருக்கும். அதை சிலரி டம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்ப டும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோ ருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமண மான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக் காதல் என்று பெயரிடு வர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், “எத்தனை விபரித ங்கள் வரும்” என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில்\n2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கை களுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப் பது நல்லது.\n3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் படி நடந்து கொள்ளும் பெண் ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.\n4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பத�� நல் லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு\nஎன்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனி யாக இருக் கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிரு க்கும் சமயம் அவர்களை வீட்டிற்கு ள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.\n5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச் சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசு\nவது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.\n6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமா க, மனைவி கணவரிடமோ அல்ல து கணவன் மனைவியிடமோ, எதிர்பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில் லை என்று சொல்லும்போது, ” அவர் என் நண்பர்.” என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதா ல் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா\n என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.\n7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள் வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையா னது சந்தோசமாக இருக்கும்.\n8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவ ரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை\nபலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கை யானது மனதிற்கு பிடிக்கவரும்போது, அது காதலாக மாறும். அதனால் நட் பை கலங்க விடாமல் பார்த்துக் கொ ள்வது மிக முக்கியம்.\nஎனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இரு க்க, “எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை” என்ற சிந்த னையை மனதில் கொண்டால், வாழ்க்கையா னது சந்தோ ஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\n இல்லை அந்த நட்பு முக்கியமா, குழந்தை, திருமண வாழ்க்கை, திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்க . . ., நட்பு, முக்கியமா\nPrevநயன்தாராவுடன் சிம்புவை சேர்த்து வைக்க‍ நடிகர்கள் பகீரத முயற்சி = வீடியோ\n – சுகிசிவம் – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிச���ங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்ப��� பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/assam-cm-home-attacked-with-stone.html", "date_download": "2020-05-30T19:03:10Z", "digest": "sha1:FFRPGFMEU5XMBNPNW7JRVVGPC6MCEPIY", "length": 9488, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அசாம் முதல்வர் இல்லம் மீது கல் வீசி தாக்குதல்!", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்\nமுகப்பு | செய்த��கள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஅசாம் முதல்வர் இல்லம் மீது கல் வீசி தாக்குதல்\nஅசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், திப்ருகர் உள்ளிட்ட…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅசாம் முதல்வர் இல்லம் மீது கல் வீசி தாக்குதல்\nஅசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.\nஎந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு எரித்தனர். பல நகரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.\nஅசாம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினரும் உதவ வேண்டும் என்று மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவ கமாண்டர்களும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ஒரு அணியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் போது, லக்கிநகர் பகுதியில் உள்ள அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சில், சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சியின் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர���நீதிமன்றம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?id=6%206482", "date_download": "2020-05-30T17:19:00Z", "digest": "sha1:MKZPNEM7O4P4EG45WILCUO4IU6TT5LHI", "length": 5338, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "சித்த மருத்துவ நூல் திரட்டு SIDHA MARUTHTHUVA NOOL THIRATTU", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசித்த மருத்துவ நூல் திரட்டு\nசித்த மருத்துவ நூல் திரட்டு\nசித்த மருத்துவ நூல் திரட்டு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅனுபவ சித்த வைத்திய முறைகள்\nசித்தர்கள் தந்த உயிர் காக்கும் மருந்துகள்\nஅனுபவ சித்த வைத்திய முறைகள்\nசித்த மருந்து செய் பெரு முறைகள்\nபுற்றுநோயை வெற்றி கொள்ளும் வழிகள்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nஜேம்ஸ் ஆலனின் - மனம் போல் வாழ்வு\nசித்த மருத்துவ நூல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/officer/", "date_download": "2020-05-30T19:12:41Z", "digest": "sha1:3HEXXWPEMS3ZZ7SG2PJCIEVK3SCOWQK5", "length": 7334, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "officer Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.காமராஜ் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் \nஆதரவற்றவர்கள் மீது அக்கறைகொண்டு உதவிய சண்டிகர் போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nஊரை சுற்றுவோரிடம் தமிழக போலீஸ் அதிகாரி காலில் விழுந்து கெஞ்சி கேட்பதெல்லாம் வெட்ககேடான செயல் என கொந்தளிக்கும் பிரமுகர்\nசம்பளம் கொடுக்காததால் போலீஸ் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்ல முயற்சிக்கும் நேர்மையான எஸ்.ஐக்கு பெருகும் ஆதரவு \nபோலீஸ் வேலையை தூக்கியெறிந்துவிட்டு கூலி வேலைக்கு செல்ல முயற்சிக்கும் நேர்மையான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்\nதெனாவெட்டுடன் உளறும் அமைச்சர்களை காட்டிலும் அரசு அதிகாரி மோசமா இருக்கான்னு வறுத்தெடுக்கும் பிரமுகர்\nட்ரான்ஸ்பருக்கு ஒரு பவுன் தங்கம் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி\nஎல்இடி விளக்குளை உடைக்க உத்தரவிட்ட தமிழக அரசு அதிகாரி \nசெய்தியாளர்கள் சுட்டிகாட்டியதால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்ட கலெக்டர் \nபோலீஸ் அதிகாரிகள் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டும் மனித உரிமை செயற்பாட்டாளர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=366", "date_download": "2020-05-30T17:46:08Z", "digest": "sha1:EFL5FKUAF24UOCZDGEMSUAAUCYBPPD6R", "length": 19416, "nlines": 220, "source_domain": "www.sramakrishnan.com", "title": " தேவதச்சனின் கவியுலகம்", "raw_content": "\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nகுறுங்கதை 90 கோபாலன் வீடு\nகுறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.\nகுறுங்கதை 87 காதல் கவிதை.\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nகவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறது\nகவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை உருவாக்கும் காரணிகளின் மீதும் இயங்குவதில்லை. மாறாக தண்ணீரின் மீது கல்வீசுகையில் தத்தித்தத்தி மறையும் தாவுதல் போல மொழியின் வழியே மொழி கடந்த அனுபவங்களை உருவாக்கிக் காட்டுகிறான்.\nநான் கவிதைகளை மிகவும் தேர்வு செய்தே வாசிக்கிறேன். கவிதைக்கும் எனக்குமான உறவு காரணங்களால் விளக்க முடியாதது. கவிதையின் வழியே நான் கண்டு உணரும் நிலைகளும் அப்படியே.\nதேவதச்சனின் கவிதைகளைக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். என் மனதிற்கு மிக நெருக்கமான கவிதைகள் அவருடையது. நேர்பேச்சிலும் கவிதையிலும் அவரது கவித்துவமான, தனித்தன்மைமிக்க பார்வைகளை அறிந்திருக்கிறேன்.\nதேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளை கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச் சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன.\nதினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்கயும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துவருங்களை கலைந்து பிரவேசிக்கிறார்கள்.\nசில ஆண்டுகாலம் சங்கக் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்த போது நான் அடைந்த மகிழ்வும் அகவெழுச்சியும் அளப்பறியது. தனிமை உணர்வை சங்கக் கவிதைகளைப் போல மிக நுட்பமாக வேறு கவிதைகள் எதிலும் உணர்ந்ததில்லை. காத்திருத்தல் என்ற ஒற்றை உணர்வின��� இசையைப் போல பல்வேறு உயர்தளங்களில் சஞ்சாரம் செய்ய வைக்கின்றன சங்கக் கவிதைகள்.\nசங்க கவிதையின் குரல் வெகு அந்தரங்கமானது. அது பால் பேதமற்றது. கவிதையில் ஒலிக்கும் நான் நாம் அறிந்த பெண்ணோ, ஆணோ அல்ல. மாறாக எப்போதுமிருக்கும் உணர்வெழுச்சியின் குரல் என்று கொள்ளலாம்.\nசங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிகிறது.\nஎனக்கு விருப்பமான தேவதச்சனின் சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஉயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே\nஅது மஞ்சள் நிறத்தில் இருந்தது\nஅப்போது என் வயது பத்து\nஎன் இடது தோளின் மேலாகப் பறந்து\nகடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்\nஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்\nமுகத்தின் குறுக்காக விரைந்து சென்றது\nஅப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்\nதிறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்\nயார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nஎங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை\nயாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று\nகுருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு\nஉன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்\nஎன் நினைவுகளில் அது வளரட்டும் என்று\nகடந்து செல்லும் அந்திக் காற்றில்\nஎன் உடலிலிருந்து நீண்டு செல்கிறது\nஉடலைத் தவிர வேறு இடம்\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வரும் தேவதச்சன். தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் வசிக்கிறார்.\nஇவரது கவிதைகள் கடைசி டினோஸர் , யாருமற்ற நிழல் என்று இரண்டு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myvelicham.com/state/", "date_download": "2020-05-30T17:25:00Z", "digest": "sha1:PSSQMCLTBAANB6PSDMKXULGPSGPLAW2N", "length": 36960, "nlines": 141, "source_domain": "myvelicham.com", "title": "மாநிலம் – மை வெளிச்சம்.கோம்", "raw_content": "\nFeatured Selangor அரசியல் நாடாளுமன்றம் மாநிலம்\nபக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர்…. நஜிப் துன் ரசாக்\nபக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர்…. நஜிப் துன் ரசாக்\nகுடியுரிமை இல்லாத இந்தியர்கள் விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் தொடர்ந்து ‘ பொய்’ மட்டுமே கூறி வருகின்றனர் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ குற்றஞ்சாட்டினார்.இந்நாட்டில் குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.ஆனால், தற்போது குடியுரிமை இல்லாழ இந்தியர்கள் 3.853 மட்டுமே என கூறியுள்ள உள்துறை அமைச்சர் அஸிஸ் ஜமான், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.இது குறித்து கருத்துரைத்துள்ள டத்தோஸ்ரீ நஜிப், இந்தியர்களின் குடியுரிமை விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் ‘பொய்யையே’ கூறி வந்துள்ளனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.குடியுரிமை அல்லாத இந்தியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது என அப்போதைய எதிர்க்கட்சியினர் குறை கூறிய போதிலும், அதை மறுத்த தேசிய முன்னணி அரசாங்கம் குடியுரிமை அல்லாத இந்தியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்தது என டத்தோஸ்ரீ நஜிப் சொன்னார்\n“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” …டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி\n“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” …டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி\nகோலாலம்பூர் – மஇகாவை விட அதிகமான உறுப்பினர்களை தனது பிகேஆர் கட்சி கொண்டுள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்ததற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்திருக்கிறார்.\n“அப்படியானால், அதிகமான இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சி என்ற முறையில், அதைப் பிரதிபலிக்கும் வகையில் பிகேஆர் கட்சியின் பெயரை இந்தியர் கட்சியாக மாற்றிக் கொள்ளுங்கள்” என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\n“அன்வார் கூறுவது உண்மைதான். பிகேஆர் கட்சியில் அதிகமான இந்���ியர்கள் இருக்கிறார்கள். நானும் அது குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே கட்சியின் பெயரையும் இந்தியர் கட்சியாக மாற்றிக் கொள்ள அவருக்கு ஆலோசனை கூறுகிறேன்” என விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்தார்.\n“அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருப்பதால், கட்சியின் துணைத் தலைவர் பதவியை இந்தியர் ஒருவருக்கு அன்வார் வழங்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் கிண்டலாகக் கூறியிருக்கிறார்.\nகடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 22) பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் கட்சித் தலைமை அலுவலகத்தின் அந்தக் கட்சியின் இந்தியத் தலைவர்களோடு சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் பேசிய அன்வார் அதிகாரபூர்வமாக மஇகாவை விட பிகேஆர் கட்சியின் அதிகமான இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் எனக் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை\nபரிதாபாத்: முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.\nஅரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் நேரு காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார்(22). இவரது வீடருகே வசித்து வந்த ருக்சார் என்ற முஸ்லிம் பெண் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ராஜஸ்தான் சென்று பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். ருக்சார் தனது பெயரை ருக்மணி என மாற்றி கொண்டு, இந்து மத பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்தார்.\nஅவர், கர்ப்பமானதை தொடர்ந்து , இருவரும் எட்டு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினர். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சஞ்சயை முஸ்லிமாக மதம் மாற வலியுறுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சஞ்சய் மனைவியை அழைத்து கொண்டு வேறு பகுதியில் குடியேறினார். இந்த பிரச்னைகள் காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சஞ்சயிடமிருந்து வலுக்கட்டாயமாக ருக்சாரை, குடும்பத்தினர் விவகாரத்து செய்து வைத்தனர். காதல் மனைவியை மறக்க முடியாமல், சஞ்சய் மீண்டும் ராஜஸ்தான் சென்று விட்டார்.\nஇந்நிலையில், கடந்த 15ம் தேதி ருக்சரின் சகோதரர் சலீம், சஞ்சயை தொலைபேசியில் தொடர்பு ��ொண்டு, நேரில் சந்தித்து பேச வேண்டும், பிரச்னையை தீர்க்க வேண்டும் எனக்கூறி, அழைத்துள்ளார். இதனை நம்பி, மறுநாள் சொந்த ஊர் வந்த சஞ்சயை, சலீம் அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீடு திரும்பாததால், அவரின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.\nஅவர்கள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தநிலையில், கடந்த 21ம் தேதி சஞ்சயின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக ருக்சரின் தந்தை, சகோதரரை போலீசார் கைது செய்தனர்.\nமூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் காலமானார்\nமூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் காலமானார்\nமலேசியத் தமிழ் பத்தரிகை உலகில் ‘பிதாமகன்’ என்று அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் அவர்கள் இன்று காலை காலமானார்.\nதமிழ்ப் பத்திரிகை உலகம் நீண்ட அனுபவத்தையும் பல பத்திரகையாளர்களின் முன்னோடியாகவும் ‘உதயம், இதயம்’ மாத இதழ்களின் ஆசிரியராகவும் திகழ்ந்த எம்.துரைராஜ் அவர்களின் மறைவு தமிழ் பத்திரிகை துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅன்னாரின் நல்லடக்கச் சடங்கு வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25 Jalan Udang Gantung Satu Taman Cuepacs Segambut 52000 Kuala Lumpur எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.\nஅன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு\nமை வெளிச்சம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\nFeatured Penang அரசியல் மாநிலம்\nவர்த்தக வாய்ப்புகள் என்ற இனவாத நிலைபாட்டில் அதிரடி மாற்றம் வேண்டும்….முவீ.மதியழகன்\nஒருவருக்கே வர்த்தக வாய்ப்புகள் என்ற இனவாத நிலைபாட்டில் அதிரடி மாற்றம் வேண்டும்…..முவீ.மதியழகன்\nஇன்று நம் நாட்டில் இயங்கும் அரசாங்க பொது மருத்துவ மனைகளில்\nமலேசிய இந்தியர்களுக்கென தனியார் கடைகள் – சிற்றுண்டிசாலைகள் அமைத்திட புதிய அரசாங்கம் வாய்ப்புகளை வழங்கிட வேண்டும், வழக்கமான அரசாங்க பொது மருத்துவமனைகளின் நிலைபாடுகள், இன்றும் முழுக்க முழுக்க தனியார் மருத்துவமனைச் சாரலில் இருப்பதையே காணமுடிகிறது, அதனைவிட,\nஒரே இனத்தவருக்காக, ஒரே நிருவனத்திற்காக , ஒரே முதலாளிக்கே விற்பனை வாய்ப்புகள் என்ற கடந்தக்கால கசப்புத்தன்மையை புதிய அரசாங்கம் அதிரடியாய் மாற்றியமைத்தாக வேண்டும், அதனை மாற்றியமைத்திட இன்றய அரசாங்கம் தமது புதிய கொள்கைகளை அறிமுகம் செய்தாக வேண்டும்.\nஇனி நாம் அனைவருமே மலேசியர்கள் எ���்றான தாரக மந்திரங்கள் வெறும் அலங்காரச் சொல்லாக இருந்திடாது, அச்சொல்லில் உட்தன்மை வெற்றிபெற்றிட, நாட்டிற்காக இருநூராண்டு காலம் தன்னை தியாகித்த மலேசிய இந்தியர்கள், இன்றும் நாட்டின் புதிய அரசாங்கம் அமைத்திட போராடியதும், வெற்றிபெற்ற வைத்ததும் இந்தியர் இளைஞர்களே, நாட்டின் முன்னேற்றத்திலும் அரசியல் களம்காணும் கால நீரோட்டத்திலும் மலேசிய இந்தியர்கள் விடுபட்டு போகாது.\nஅவர்களுக்கான அடிப்படை உரிமைகள் சலுகைககள் அதனுடனான வியாபார தொழில் நுட்பம் அதன்வழி புதிய வர்த்தகர்களை உருவாக்கிட வழிவிட வேண்டும். பிற இனத்தவர்களில் இன்றும் மிக அதிமாக நாட்டின் அரசாங்க பொது மருத்துவமனைகளை நம்பியே இந்தியர்கள் உள்ளனர், மருத்துவமும் பெருகின்றனர், இதன்படி நாள் முழுக்க மருத்துவமனையே கதியென பசியும் பட்டினியுமாக காத்திருக்கும் வெளி நோயாளிகளின், உணவுவகை, காலை சிற்றுண்டி, குடிநீர்வகைகள், மற்றவகை பொருட்கள் இப்படி அத்தியாவசிய தேவைகளுக்கு இந்தியர்களின் கடைகளும், இந்திய உணவுவகைகளும் அவசியம்.\nஎன்பதை இன்றய பக்காத்தான் அரசாங்கம் நடைமுறை படுத்துமா அல்லது ஒரே இனத்தவர் மட்டுமே வானிபத்துறையில் வெற்றிபெற வைக்குக்கும் இருபதாண்டுகால நடைமுறையை நிலைபடுத்துமா அல்லது ஒரே இனத்தவர் மட்டுமே வானிபத்துறையில் வெற்றிபெற வைக்குக்கும் இருபதாண்டுகால நடைமுறையை நிலைபடுத்துமா இங்கே நமக்கு இந்நாட்டில் அதிரடியான மாற்றங்கள் வேண்டும் பிறயினத்தவருக்கு ஈடாக இணையாக மலேசிய இந்தியர்ககளுக்கும் அருகாமையிலே கடைகள் வேண்டும், சிற்றுண்டியகம் வேண்டும் என்பதை உறுதிபடுத்திட வேண்டும்,\n100-நாள் 10- சலுகைகள் என்றும் 10-நாள் 100-சலுகைககள் என்றதைக் காட்டி அடிப்படை உரிமைகளில் கைவைத்திட வேண்டாம், அதே நேரத்தில் இந்தியர்க்கான அடிப்படை உரிமைகளை தரமறுத்து காலத்தை காட்டி, சூழ்நிலையைக் காடௌடி, கடன்களை காட்டி , ஊழலை காட்டி , முன்னால் அரசாங்கத்தைக் காட்டி மலேசிய இந்தியர்களின் உரிமையை மூடிமறைத்திட வேண்டாம்.\nபேரா; நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் போட்டியா\nபேரா; நாடாளுமன்றத் தொகுதியில் அன்வார் போட்டியா\nபெட்டாலிங் ஜெயா, பி.கே.ஆர் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மக்களவையில் நுழைவதற்காக, பேரா மாநிலத்திலுள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்திருப்பதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nநடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பாரிசான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட்டு, தற்போது தம்மை சுயேட்சை எம்.பி-யாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஒருவரது தொகுதியில் அன்வார் போட்டியிடக்கூடும் சாத்தியமிருக்கிறது என்று அத்தகவல் மேலும் கூறியது.\nசம்பந்தப்பட்ட அந்த எம்.பி அண்மையில் டத்தோஸ்ரீ அன்வாரைச் சந்தித்து தமது விருப்பத்தைத் தெரிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.\nபாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்டு வென்ற பாகான் செராய் எம்.பி டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி அஸ்மி, புக்கிட் கந்தாங் எம்.பி டத்தோ சைட் அபு ஹூசேன் ஆகிய இருவரும் தங்களை சுயேட்சை எம்.பி-களாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது\nFeatured Sabah நாடாளுமன்றம் மாநிலம்\nசபா, மூசா அமான் செப்டம்பர் 11-க்குள் பதவி உறுதி மொழி எடுக்க வேண்டும்\nசபா, மூசா அமான் செப்டம்பர் 11-க்குள் பதவி உறுதி மொழி எடுக்க வேண்டும்\nபொதுத் தேர்தலுக்குப் பிறகு இரவோடு இரவாக சபா முதலமைச்சராகப் பதவி ஏற்ற பின், நாட்டைவிட்டு வெளியேறிய டான்ஸ்ரீ மூசா அமான், வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். இல்லையேல் அவர் தனது சட்டமன்றத் தொகுதியை காலி செய்தாக வேண்டும்.\nமாநில முதலாவது சட்டமன்றக் கூட்டம் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மாநில அரசியலமைப்புச் சட்டப்படி பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநில சபாநாயகரர் டத்தோ சைட் அபாஸ் சைட் அலி கூறியிருக்கிறார்.\nதேர்தலுக்கு பிறகு மிகக் குறைந்த பெரும்பான்மையோடு மூசா அமான் மே 10-ஆம் தேதி முதல் அமைச்சராகப் பதவியேற்றார். இருப்பினும் மாநில பாரிசான் நேஷனல் கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து, அவர் முதல் அமைச்சர் தகுதியை இழந்தார்.\nஅவருக்குப் பதிலாகப் பெரும்பான்மையை நிரூபித்த சபா வரிசான் கட்சித் தலைவர் சபி அப்டால் முதலமைச்சராகப் பதவியேற்றார்.\nஇதனையடுத்து திடீரென தலைமறைவான மூசா அமான், மே 17-ஆம் தேதி சபாவை விட்டு வெளியேறி இங்கிலாந்து சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது\nFeatured Selangor நாடாளுமன்றம் மாநிலம்\nநாட்டில் குடியுரிமை கிடைக்காமல் சிவப்பு நிற அடையாள அட்டை வைத்துக்கொண்டு தத்தளித்து வந்த 3407 இந்தியர்களுக்கு, நீல நிற அடையாள அட்டை வழங்கப்படும் என்கிற இனிப்பான செய்தியை அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் 14-வது பொதுத்தேர்தலின்போது பக்காத்தான் ரக்யாட் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்தார்.\n60 வயதுக்கும் மேற்பட்ட நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்ற இந்தியர்கள் நீல நிற அடையாள அட்டை பெறுவதற்காகப் பல ஆண்டுகள் காத்திருந்து வேதனைப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சிறப்புச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இத்தகவலைத் தெரிவித்தார்\nFeatured அரசியல் பொது செய்திகள் மாநிலம்\nமலேசியாவை அன்வாரால் மட்டுமே சீர்ப்படுத்த முடியும்\nமலேசியாவை அன்வாரால் மட்டுமே சீர்ப்படுத்த முடியும்\nநடந்து முடிந்த 14-வது பொதுத்தேர்தலுக்குப்பிறகு, மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தின் நிலைக்கு பெரும் மிரட்டல் ஏற்பட்டிருப்பதால், அந்நிலையைச் சீர்ப்படுத்த டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒருவரால் மட்டுமே முடியும் என அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்திருக்கிறார்.\nநாட்டுக்கு அன்வார் முக்கியமாகத் தேவைப்படுகிறார். வலுவிழந்த ஒரு கட்சி மற்றவர்களின் ஆதரவை மிகவும் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.\n1980-ஆம் ஆண்டுகளில் அன்வார் அரசியலில் நுழைந்தது முதல் அவர் தொடர்ச்சியாக மலாய் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களில் மிகவும் முனைப்புடன் செயலாற்றி வந்தவர்.\nடாக்டர் மகாதீரோடு மோதத் தொடங்கியதால், அன்வாரை டாக்டர் மகாதீர் அம்னோ மற்றும் அரசாங்கப் பதவிகளிலிருந்து தூக்கி எறிந்தார்.\nஇப்போது எழுந்துள்ள யு.ஈ.சி கல்விச் சான்றிதழ், ஓரினக் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, மலாய்க்காரர்களுக்கும், இஸ்லாமிய சமயத்துக்கும் பெரும் மிரட்டலாக விளங்குகிறது. இதைத் தொடரவிட்டால், அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, மலேசியாவைக் காப்பாற்ற அன்வார் உதவ வேண்டும் என அன்வார் மூசா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்\nநஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்….\nநஜிப் மீது 3 புதிய குற்றச்சாட்டுகள்\nகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்றம் வந்தடைந்தார். ஏற்கனவே நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நஜிப் மீது கொண்டு வரப்படும் புதிய குற்றச்சாட்டுகள் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட கள்ளப் பண பரிமாற்றம் தொடர்புடையவை ஆகும்.\nஜாலான் டூத்தாவில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) கள்ளப் பண பரிமாற்றம் மற்றும் அம்லா எனப்படும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம் ஆகியவை (Anti-Money Laundering, Anti-Terrorism Financing, and Proceeds of Unlawful Activities Act 2001) தொடர்பில் மேலும் 3 புதிய குற்றச்சாட்டுகளை ஊழல் தடுப்பு ஆணையம் நஜிப் மீது சுமத்தியுள்ளது.\nஏற்கனவே நஜிப் மீதிலான 4 குற்றச்சாட்டுகளைப் போன்றே இந்தப் புதிய குற்றச்சாட்டுகளும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒரே நீதிபதியின் கீழ் ஒன்றாக விசாரிக்கப்படும்.\nநேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஜாலான் டூத்தாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு (அகாடமி) நஜிப் வரவழைக்கப்பட்டு, புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான அறிவிக்கைகள் அவரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்டன.\n1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் நடைபெற்ற 42 மில்லியன் ரிங்கிட் பணப் பரிமாற்றம் தொடர்பில் 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளையும், நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற முறையில் அதிகார வரம்பு மீறலுக்கான ஒரு குற்றச்சாட்டையும் ஏற்கனவே நஜிப் எதிர்நோக்கியிருக்கிறார்.\nகொண்டுவரப்படவிருக்கும் புதிய குற்றச்சாட்டுகளும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடையவையாகும்.\nஇந்தப் புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 மில்லியன் ரிங்கிட் அபராதம், அல்லது 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.\n© 2020\tமை வெளிச்சம்.கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/20mp-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-samsung-galaxy-s5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-05-30T17:35:33Z", "digest": "sha1:MZS7JGS7TVK2YYHUQQQFPXN63GBCCSRO", "length": 3164, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம் » Sri Lanka Muslim", "raw_content": "\n20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம்\nSamsung நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.\nஅதன்படி அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி வெளியிடப்படவுள்ளதாகவும், இவற்றில் 20MP கொண்ட அதி துல்லியமான கமெரா உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் QHD எனும் நவீன தொழில்நுட்பதினைக் கொண்ட திரையினையும் 2,900 mAh மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் வெளியிடப்படவுள்ளதாக அத்தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nஅமரர் தொண்டமானை கௌரவிக்கும் வகையில் கொட்டகலையில் பல்கலைக்கழகத்தை அமைக்க அமைச்சரவையில் தீர்மானம்\n2021 ஆம் ஆண்டுக்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்\nதொண்டமானின் பூதவுடல் இன்று பாராளுமன்ற வளாகத்துக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/03/blog-post_15.html", "date_download": "2020-05-30T19:13:45Z", "digest": "sha1:WGUVIRMPLQ537NQDMYV4U4TAMDMSLJNW", "length": 11237, "nlines": 191, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முசலி பிரதேச செயலாளருக்கு முசலி பிரதேச சபையில் கடும் கண்டனம்", "raw_content": "\nமுசலி பிரதேச செயலாளருக்கு முசலி பிரதேச சபையில் கடும் கண்டனம்\nமுசலிப் பிரதேசத்திலுள்ள காணிகள் தொடர்பான விவகாரத்தால் முசலி பிரதேச செயலாளருக்கு இன்றைய முசலிப் பிரதேச சபையின் 13 ஆவது அமர்வில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிலாவத்துறை நகர் மத்தியில் மக்களுக்கான சந்தைத் தொகுதி, பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மலசல கூடம் அமைக்கக்கூட காணி இல்லாத அளவுக்கு காணி விடயத்தில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதேச செயலாளரின் செயல் கண்டிக்கப்பட்டுள்ளது.\nமுசலிப் பிரதேசத்தில் அரச காணிகள் விற்பனை செய்யப்படுவது குறித்து முசலி மக்கள் மத்தியில் அமைதியின்மை தோன்றியுள்ள நிலையிலேயே இந்த விவகாரம் முசலி பிரதேச சபையில் இன்று எதிரொலித்தது.\nஅண்மையில் காணி விடயமொன்று தொடர்பாக முசலி பிரதேச சபைத் தவிசாளருக்கு எதிராக முசலி பிரதேச செயலாளர் பொலீசாரை பிழையாக வழிநடத்தி நீதிமன்றத்தில் கிறிமினல் வழக்குத் தாக்கல் ச��ய்யப்பட்டமை சட்டத்துக்குப் புறப்பானதாகும்.\n1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 20, 101, 128, 215 பிரிவுகளின் கீழ் அரச அல்லது தனியார் காணி தொடர்பாக தவிசாளருக்கு சட்ட ரீதியான அதிகாரங்கள் பல உள்ளன.\nகுறித்த சட்டத்தின் 217 பிரிவின்படி பிரதேச சபையின் கடமையைப் புரிய இடையூறு செய்யும் எவரும் குற்றவாளியாவார்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி –\n-பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும்.\nவானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு.\nஇது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும்.\nஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும்.\nஅந்த வகையில் பிறை பற்றிய …\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளி���் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/stories-3/1276-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86", "date_download": "2020-05-30T18:53:50Z", "digest": "sha1:UWHSQNO2WBSBUGVQ6G3ZNYHSALL54GJC", "length": 8005, "nlines": 260, "source_domain": "www.chillzee.in", "title": "none - Chillzee Forums - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nTamil Jokes 2020 - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - அவனால் முடியும்\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nஅழகு குறிப்புகள் # 49 - கோடைக்காலத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கும் தயிர்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story\nChillzee சமையல் குறிப்புகள் - பாதாம் பன்னீர்\nTamil Jokes 2020 - அந்த பேஷன்ட்க்கு இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கவே இல்லை\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 18 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07081210/A-special-arrangement-to-restrict-the-opening-of-63.vpf", "date_download": "2020-05-30T18:01:25Z", "digest": "sha1:QY64KPETGVS2AHQQEWOVHM3FJABYY5J5", "length": 14042, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "A special arrangement to restrict the opening of 63 liquor shops today || 63 மதுக்கடைகள் இன்று திறப்பு கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n63 மதுக்கடைகள் இன்று திறப்பு கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு\nநீலகிரியில் 63 மதுக்கடைகள் இன்று(வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை தேடி அலைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் குடோனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக அரசு இன்று(வியாழக்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.\nஇந்த அறிவிப்பின் படி நீலகிரி மாவட்டத்தில் இன்று 63 மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. ஒரு கடையில் 350 முதல் 400 பெட்டிகளில் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களுக்கு பின்னர் திறக்கப்படுவதால், கடைகளில் கூட்டம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து குடோனுக்கு மாற்றப்பட்ட மதுபானங்கள் மீண்டும் மதுக்கடைகளுக்கு வாகனங்களில் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் மது வகைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் கூட்டம் அதிகமாக கூடும் என்பதால், போலீஸ் பாதுகாப்பு போடப் படுகிறது.\nமதுக்கடைகளில் கூட்டம் சேராமல் இருக்கவும், மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை வாங்கி செல்லவும் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒருவருக்கு ஒருவர் ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது. தினமும் 2 முறை கடையை சுற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மதுபானங்களை வாங்கி விட்டு பொது இடங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.\nபார் செல்ல அனுமதி இல்லை. மதுக்கடைக்கு வருகிறவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினி வழங்க வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டத்தை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ஊரடங்கால் அடைக்கப்பட்ட பர்மா பஜார் கடைகள் திறப்பு\nஊரடங்கால் அடைக்கப்பட்ட பர்மா பஜார் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.\n2. 2 மாதங்களுக்குபிறகு புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு\nபுதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.\n3. மதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லையில் போலீஸ் டி.ஜி.பி. திடீர் ஆய்வு\nமதுக்கடை திறக்கப்பட்டதையொட்டி மாநில எல்லை பகுதியான முள்ளோடையில் போலீஸ் டி.ஜி.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.\n4. புதுச்சேரி-காரைக்காலில் மதுக்கடைகள் இன்று திறப்பு\nபுதுச்சேரி, காரைக்காலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.\n5. இன்று முதல் திறப்பு; மாநில எல்லைகளில் மதுக்கடைகளை போலீசார் ஆய்வு\nபுதுவை மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதையொட்டி மதுக்கடைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n3. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n4. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n5. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22075503/Free-rice-for-ration-card-holders-at-Chenturai-panchayat.vpf", "date_download": "2020-05-30T17:19:50Z", "digest": "sha1:NAAPNHNZQSVAZNYNF5R33OQZJBPZXHIM", "length": 10680, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Free rice for ration card holders at Chenturai panchayat || செந்துறை ஊராட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெந்துறை ஊராட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார் + \"||\" + Free rice for ration card holders at Chenturai panchayat\nசெந்துறை ஊராட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார்\nசெந்துறை ஊராட்சிக்குட்பட்ட திருநூத்துப்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசியை அ.திமு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் வழங்கினார்.\nநத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 97 ஆயிரத்து 324 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் சார்பில் தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. செந்துறை, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி நடந்து வருகிறது. அதில் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட திருநூத்துப்பட்டியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசியை அ.திமு.க. முன்னாள் அமைச��சர் ஆர்.விசுவநாதன் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவரும், நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் ஒன்றிய செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு, தொழிலதிபர் வி.அமர்நாத், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜெயபாலன், நகர செயலாளர் சிவலிங்கம், கூட்டுறவு வங்கி தலைவர் ஷேக்தாவூது, ஊராட்சிமன்றத்தலைவர்கள் சிரங்காட்டூப்பட்டி செல்வி வீரன், செந்துறை சவரிமுத்து, துணைத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு இணைச்செயலாளர் அப்துல்ரசீது, ஊராட்சி செயலர் சின்னு, ஒன்றிய கவுன்சிலர்கள் சார்லஸ், செல்வராஜ், பெசலிசின்னடைக்கன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n3. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n4. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n5. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/06100354/The-intensity-of-the-work-to-make-Jayalalithaas-home.vpf", "date_download": "2020-05-30T17:41:10Z", "digest": "sha1:7YQQZ3FL3GR4J7OSSRQKNUOHDFWLPGWZ", "length": 9361, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The intensity of the work to make Jayalalithaa's home a memorial; TN govt announced || ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம்; தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணி தீவிரம்; தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.\nசென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின், அதனை நினைவு இல்லம் ஆக மாற்றும் பணி தீவிரமடைந்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.\nசென்னை போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மக்களிடம் இதுபற்றி கேட்டறிந்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.\n1. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.20 வரை உயரும்; தமிழக அரசு அறிவிப்பு\nடாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது.\n2. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அதிரடி\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\n2. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\n3. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\n4. கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது ,அச்சப்பட தேவையில்லை-முதலமைச்சர் பழனிசாமி\n5. ஜெயலலிதா இல்லம் தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு கவர்னரிடம் முறையிடுவேன் -ஜெ.தீபா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/09171712/Indias-COVID-Curve-Likely-To-Flatten-Reach-Peak-By.vpf", "date_download": "2020-05-30T18:41:22Z", "digest": "sha1:XT7JA6DZTM4FOPLC67HNAMT66IDWYOHS", "length": 13035, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indias COVID Curve Likely To Flatten, Reach Peak By July End: WHO Envoy || இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்;ஜூலை மாதம் உச்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு சிறப்பு தூதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்;ஜூலை மாதம் உச்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு சிறப்பு தூதர் + \"||\" + Indias COVID Curve Likely To Flatten, Reach Peak By July End: WHO Envoy\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்;ஜூலை மாதம் உச்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு சிறப்பு தூதர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்; ஜூலை மாதம் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் தெரிவித்து உள்ளார்.\nஇந்தியா விரைவாகச் செயல்பட்டதால் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் பாதிப்புகளே பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்து உள்ளார்.\nஇது குறித்து டாக்டர் டேவிட் நபரோ கூறியதாவது:-\nஇந்த தொற்றுநோய் அடங்குவதற்கு முன் ஜூலை மாதம் இறுதியில் நாட்டில் உச்சத்தை காட்டும்.\nஊரடங்கை நீக்கும் போது, அதிகமான பாதிப்புகள் இருக்கும்.ஆனால் மக்கள் பயப்படக்கூடாது. வரும் மாதங்களில் (பாதிப்புகளின் எண்ணிக்கை) அதிகரிக்கும். ஆனால் இந்தியாவில் ஸ்திரத்தன்மை இருக்கும்.\nஊரடங்கு காலத்தில் அவ்வப்போது பாதிப்பு அதிகரிக்கும். அதன்பின்னர், பாதிப்பு அடங்கும். ஜூலை இறுதியில், ஒரு உச்சம் இருக்கும்.\nஇந்தியா அதன் விரைவான நடவடிக்கையின் காரணமாக, தொற்றுநோயை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்த முடிந்தது.\nஊரடங்கால் வைரஸை சில குறிப்பிட்ட இடங்களில் நியாயமான முறையில் வைத்திருக்க முடிந்தது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சில நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளது.\nஇந்தியா விரைவாகச் செயல்பட்டதால், பெரும்பாலான அமைப்புகளில் நீங்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அடர்த்தியான அமைப்பில் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெரியது, ஆனால் நாட்டின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது மிகப் பெரியது அல்ல. வைரஸைக் கட்டுப்படுத்துவது கடினம்.\nவயதானவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்தியா வேறுபட்ட வயதுக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், நாட்டில் மொத்த இறப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.\nவயதான மக்கள் அதிக எண்ணிக்கையிலான நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெப்பமான காலநிலையில், வைரஸ் மிக விரைவாக பரவாது. இந்தியாவில் இது மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என கூறினார்.\n1. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா\nஇந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. கொரோனா நிவாரணத்தில் பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டும் - இந்தியா\nசர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதியில் கொரோனா நிவாரணத்தில் பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு எதிராகா பாகுபாடு காட்டும் என இந்தியா குற்றம்சாட்டி உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\n2. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி\n3. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது\n4. புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு\n5. தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாதிற்கு எதிராக சிபிஐ விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/03/34466/", "date_download": "2020-05-30T18:39:51Z", "digest": "sha1:TOMF2LOUWIQQPYODOJVZZUHF6SHEX4AT", "length": 6897, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - ITN News", "raw_content": "\nகார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து\nலொறியுடன் மோதி ஓட்டுனர் பலி. 0 21.ஜூன்\nபொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை 0 11.ஜூன்\nதிருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் கையேடு.. 0 15.மே\nபண்டாரவளை தெமோந்தர பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.\nபதுளை , பண்டாரவளை பிரதான வீதியின் தெமோதர 10 ஆம் கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கார் 20 அடி பள்ளத்தில் சரிந்து பதுளுஓயாவில் விழுந்துள்ளது. அடைமழை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் காரில் பயணம் செய்த மூவர் காயமடைந்ததுடன் அவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதுடன் குறித்த காரும் கடுமையாக சேதமடைந்துள்ளது.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிம���யான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/12/%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2020-05-30T18:34:14Z", "digest": "sha1:TGLCU44G2HOXUTOBMRBIJXYFDWFXI2OH", "length": 8196, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து UNHRC இல் அவதானம் - Newsfirst", "raw_content": "\nஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து UNHRC இல் அவதானம்\nஷவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து UNHRC இல் அவதானம்\nColombo (News 1st) இலங்கையின் இராணுவத் தளபதியாக லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், இந்த நியமனம் இலங்கையின் உள்ளக விவகாரம் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி A.L.A அஸீஸ் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத் தொடர் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது.\nநேற்றைய அமர்வின்போது ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான பிரித்தானிய பிரதிநிதி ரீட்டா ஃப்ரென்ஞ் வலியுறுத்தியுள்ளார்.\nஆணையாளரே, இலங்கையின் இராணுவத் தளபதியாக ஜெனரல் சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கையின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் எமது கவனமும் திரும்பியுள்ளது. இலங்கையின் எதிர்கால மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாக, ரீட்டா ஃப்ரென்ஞ் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, ஒருசில நாடுகளின் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கை அதிருப்தி வெளியிட்டுள்ளது.\nவௌிநாடுகளிலிருந்து வருகைதந்த 283 பேருக்கு கொரோனா\nகத்தாரிலுள்ள 275 பேரை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை\nவௌிநாடுகளிலிருந்து நாட்டை வந்தடைந்த 113 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆகியது\nநாட்டில் 970 பேருக்கு கொரோனா தொற்று\nபண்டாரநாயக்க மாவத்தை மற்றும் சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறப்பு\nவௌிநாடு���ளிலிருந்து வருகைதந்த 283 பேருக்கு கொரோனா\nகத்தாரிலுள்ள 275 பேரை அழைத்துவர நடவடிக்கை\nவௌிநாடுகளிலிருந்து வருகைதந்த 113 பேருக்கு கொரோனா\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆகியது\nநாட்டில் 970 பேருக்கு கொரோனா தொற்று\nபண்டாரநாயக்க மாவத்தை, சுதுவெல்ல பகுதிகள் திறப்பு\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவின் 22 பிராந்தியங்களில் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/02/tamanna-angry/", "date_download": "2020-05-30T18:59:49Z", "digest": "sha1:KE7XX5YX3XX366YV34L6NHY46YKHTCKM", "length": 14267, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "உங்க கூட எல்லாம் நடிக்க முடியாது என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய நடிகை தமன்னா - NewsTiG", "raw_content": "\nஉஷார் தெரியாமல் கூட இந்த நேரங்களில் சானிடைசரை பயன்படுத்தாதீர்கள்\nஇன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த கொரோனா வைரஸ் ..அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய…\nபிச்சை எடுத்த பெண்ணிற்கு அடித்த அதிஷ்டம் ஒரே நாளில் மாறிப்போன தனது …\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஒரு வழியாக மாஸ்டர் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்த விஜய் \nகாப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய மணிரத்தினம் லிஸ்ட் நீளமா போகுதே அம்மோவ்\nசூர்யா கஜினி படத்தை ஒப்புக் கொண்டதற்கு ��ுக்கிய காரணமே இவர் தான் \nதிருமணதிற்கு ரெடியான பிக் பாஸ் மீரா மிதுன் அவரே வெளியிட்ட பதிவு இதோ\nஇதுவரை வெளியான அஜித் படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட்…\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nவரும் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2020 ஐந்து ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஉங்க கூட எல்லாம் நடிக்க முடியாது என படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வெளியேறிய நடிகை தமன்னா\nநடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ஹிந்தியில் சயீரா நரசிம்ம ரெட்டி, குயின் படத்தின் ரீமேக், ஹிந்தி ஒரு படம் என ரிலீஸ்க்காக காத்திருக்கிறார்.\nஇந்நிலையில் தெலுங்கில் ராஜீ காரி காதி படத்தின் 3 ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்ட நிலையில் தமன்னா நடித்துவந்துள்ளார்.\nஆனால் அவரிடம் தெரியாமலேயே கதையில் இயக்குனர் ஓம்கர் மாற்றம் செய்திருந்தது தனக்கு பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டாராம். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.\nPrevious articleபிரபல “நடிகை விஜயவுக்கு” இம்புட்டு அழகான பொண்ணா\nNext articleபெரிய ஹீரோகளை கண்டு தெறித்து ஓடும் சாய் பல்லவி ஏன் தெரியுமா\nஒரு வழியாக மாஸ்டர் பட ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை குறித்த விஜய் \nகாப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சிய மணிரத்தினம் லிஸ்ட் நீளமா போகுதே அம்மோவ்\nசூர்யா கஜினி படத்தை ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணமே இவர் தான் பல வருடங்களுக்கு பிறகு அவரே கூறிய உண்மை\n8 வருடத்திற்கு பிறகு தொடை தெரியும்படி கவர்ச்சி போஸ் காட்டி செம அழகாக மாறிப்போன...\nவிஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஷ்ரியா ரெட்டி இவர் ஹைட்ரபாத்தில் தான் பிறந்தார் இவரின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் அவரின் பெயர் பரத் ரெட்டி. இவர் சென்னையில்...\nதன்னுடைய நிகழ்ச்சியில் கமலை மரியாதை இல்லாமல் பேசிய பெண்ணுக்கு அஜித் கொடுத்த பதிலை...\nஇந்த ஒரு விஷயத்தால் தான் விஜயுடன் நடிப்பதில்லை \nமுகம் தெரியாத ஆண் நபருடன் இடுப்பை மட்டும் பிடிக்க அந்தரத்தில் நீந்தும் கோமாளி பட...\nஇஸ்லிவ்லெஸ் உடையில் கவர்ச்சி காட்டி குட்டியான டெண்டுக்குள் VJ தியா போட்ட புகைப்படத்தால் ஜொள்ளுவிடும்...\nகுட்டி தேவதையாக இருந்த நடிகர் அஜித்தின் மகளா இது-வைரலாகும் புகைப்படம்\n8 வருடத்திற்கு பிறகு தொடை தெரியும்படி கவர்ச்சி போஸ் காட்டி செம அழகாக மாறிப்போன...\nபெருத்த ஏமாற்றதினால் சிக்கி தவிக்கும் காஜல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105247/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-30T17:19:44Z", "digest": "sha1:F2G75DOV2FX3DNZGOPIPM626CPGGXBA4", "length": 9542, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஏப்ரல் வரை இருப்பு உள்ளது - இந்தியன் ஆயில் நிறுவனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nகொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்\nதமிழ்நாட்டில் சில இடங்களில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் கூட...\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அ...\nஆபரணத் தங்கம் விலை மீண்டும் 36,000ஐ தாண்டியது\n100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் இடத்திலேயே ஊதியம் வ...\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஏப்ரல் வரை இருப்பு உள்ளது - இந்தியன் ஆயில் நிறுவனம்\nஇந்தியாவில் பெட்ரோல், டீசலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களும் ஏப்ரல் மாதம் வரை இருப்பு இருப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெய்தி நிறுவனம் ஒன்றுக்கு அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங் அளித்துள்ள பேட்டியில், ஊரடங்கு காரணமாக பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும் குறைந்துள்ளதாகவும், அதேநேரத்தில் சமையல் சிலிண்டர்களின் தேவை மக்கள் அதிக எண்ணிக்கையில் முன்பதிவு செய்வதால் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், ஏப்ரல் மாதம் முழுமைக்கும் இருப்பில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவையான அளவு இருப்பு இருப்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சஞ்சய் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல், வழக்கம்போல் வழங்கப்பட்டு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியன் ஆயில் சேமிப்புக் கிடங்குகள், எரிவாயு முகமைகள் வழக்கம்போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.\nசேமிப்புக் கிடங்குகளிலும், முகவர்களிடமும் தேவையான அளவு சமையல் எரிவாயு உருளைகள் இருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 10 நாட்களில் சராசரியாக நாள்தோறும் 25 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் என்கிற அளவில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஇதனால் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் முன்கூட்டித் தேவையில்லாமல் எரிவாயு உருளைகள் பெறுவதற்குப் பதிவு செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.432 சரிவு\nகடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 சரிவு\nஊரடங்கால் பல மடங்கு குறைந்த எரிபொருள் தேவை\nஇணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்\nதகுதியுள்ள அனைவருக்கும் அச்சமின்றிக் கடன் வழங்க வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nகொரோனா பாதிப்புகளால் இந்தியாவில் 13.5 கோடி வேலையிழப்பர்:ஆய்வு அறிக்கை\nஜிபி நிறுவனத்தை 3035 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது பேஸ்புக்\nதமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் 39 கைதிகளுக்கு கொரோனா தொற்று\nகொரொனா முகாமில் புகுந்த தட்டுக்கிளி..\nஅரசின் உத்தரவை மீறி EMI எடுத்த வங்கிக்கு எதிராக போலீசில்...\nவெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..\nபுதிய உச்சம் எட்டிய கொரோனா.. கிடு ... கிடு ... வென உயரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ammk-decide-to-register-the-party.html", "date_download": "2020-05-30T19:06:56Z", "digest": "sha1:55RWN5MVGG4ART6CHDINVZLVAKNMKDZO", "length": 8217, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தனிக்கட்சியாகிறது அமமுக - டிடிவி தினகரன் பொதுச் செயலாளர்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை த���ண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nதனிக்கட்சியாகிறது அமமுக - டிடிவி தினகரன் பொதுச் செயலாளர்\nஅமமுகவை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு ச���ய்ய டிடிவி தினகரன் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதனிக்கட்சியாகிறது அமமுக - டிடிவி தினகரன் பொதுச் செயலாளர்\nஅமமுகவை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅதிமுகவில் பிளவு ஏற்பட்டவுடன் சசிகலா தரப்பில் அமமுக எனும் அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் உள்ளனர். கட்சியாக பதிவு செய்யப்படாததால் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாக கருதப்பட்டனர். எனினும் நீதிமன்றம் அவர்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கியது.\nஇந்நிலையில், அதிமுக கட்சிக்கு உரிமைக் கோரும் வழக்கை இனி சசிகலா சார்பில் எதிர்கொள்ளவும், அமமுகவை கட்சியாக பதிவு செய்யவும் தீர்மானித்துள்ளனர். அதன்படி, அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்பார் என தெரிகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-30T19:00:30Z", "digest": "sha1:YIVYKQI4SOZDBUXRIIUOOIY3AD2DFBNK", "length": 6922, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "போலீஸ் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nடாஸ்மாக் கடையில் ‘ஓசி‘யில் மது கேட்டு ரகளையில் ஈடுபட்ட தமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்\nஉதவி கேட்ட ராணுவ வீரரை அதிகாரப்போதையில் தகாத கெட்ட வார்த்தைகளால் குண்டக்க மண்டக்க திட்டிய தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் \nமுரண்டு பிடித்த முஸ்லிம்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு\nதிமுக எம்பி மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு\nசெல்போன் மூலம் பெண் போலீஸை உல்லாசத்திற்கு அழைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் \nவிளம்பர போதையில் சிங்கம் படப்பாணியில்போலீஸ் சீருடையில் ஸ்டைலாக ஆடிய சப் இன்ஸ���பெக்டருக்கு அபராதம்\nபோலீஸ் கமி‌ஷனரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பரபரப்பு புகார்\nஇரண்டு பேரையும் தமிழக போலீஸ் என்கவுண்டர் செய்யலைனா நாங்க வெட்டுவோம் என எச்சரிக்கை விடுத்த அட்வகேட்\nசீமான் மீது கடுமையான சட்டத்தின் கீழ் தமிழக போலீஸ் வழக்கு பதிவு \nநான் ஆம்பளையானு உன்னிடம் காட்டி தரவா என இளம் பெண்ணிடம் கேட்ட தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/70881/", "date_download": "2020-05-30T18:49:52Z", "digest": "sha1:V4A3E3SDEVPUNLFCRKMBXHVYX6D3XXRA", "length": 6313, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன்\nநான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என ஞானசார தேரர் தெரிவித்ததாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சந்தித்திருந்தனர்.\nஇதன்போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆசிரிய ஆலோசகர்களின் பணிப்பகிஸ்கரிப்புப்போராட்டம் தொடர்கிறது\nNext articleகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, வெளிமாவட்டங்களில் தொழில்புரிபவர்களுக்கான ஒன்றுகூடல்.\nசட்ட விரோதமாக பசுக்கொலை செய்த சந்தேக நபர்கள் கைது. நெடியமடு கொக்கட்டிச்சோலையில் சம்பவம்.\nவவுணதீவு மக்களுக்கு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்களுக்கு திறன் பயிற்சி.\nமண்முனை பாலத்தடியில் குவிந்த மாணவர்களும், உத்தியோகத்தர்களும்.\nமருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வித்தகைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/01/blog-post_455.html", "date_download": "2020-05-30T19:01:12Z", "digest": "sha1:OZZ3HSLNS4IDI5BGX5EW5RH7UDNTBEQW", "length": 16071, "nlines": 193, "source_domain": "www.yarlitrnews.com", "title": "மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சிறப்பான டிப்ஸ் இதோ !! - Yarlitrnews", "raw_content": "\nமேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சிறப்பான டிப்ஸ் இதோ \nநீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் பயன்படுத்தினால் உங்கள் மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்கும்.\nநீங்கள் என்ன தான் நீங்க அழகாக மேக்கப் போட்டாலும் ஓரு சில மணி நேரத்தில் கலைந்து உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி விடுகிறதா இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே நாங்கள் உங்களுக்கு நீண்ட நேரம் கலையாத சில மேக்கப் ட்ரிக்ஸ்களை வழங்க உள்ளோம். இதற்கு நீங்கள் சரியான அழகு சாதன பொருட்களை சரியான விதத்தில் நீங்கள் பயன்படுத்தினாலே போதும் இந்த பிரச்சினையை நீங்கள் தூரத்தில் வைத்து விடலாம்.. சரி வாங்க நீண்ட நேரம் கலையாத மேக்கப் டிப்ஸ் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nமுதலில் உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகள், தூசிகள் போன்றவை நீங்க வெதுவெதுப்பான நீரில் முகத்தை ��ழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நல்ல சுத்தமான துண்டை கொண்டு துடைத்து விட்டு உலர்ந்த பிறகு மேக்கப் போட்டால் நீண்ட நேரம் கண்டிப்பாக நிலைத்திருக்கும்.\nஅடுத்த படியாக மாய்ஸ்சரைசர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் வறண்ட சருமமாக இருந்தால் கண்டிப்பாக மாய்ஸ்சரைசர் அவசியம். முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். அப்போது தான் மேக்கப் திட்டு திட்டாக தெரியாது. ஆனால் சரியான அளவு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்வதும் முக்கியம். கொஞ்சம் அதிகமானால் கூட உங்கள் மேக்கப் எளிதாக களைந்து விடும். எனவே போதுமான அளவில் மாய்ஸ்சரைசர் போட்டு மேக்கப் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nப்ரைமர் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளை மிருதுவாக்கி உங்கள் மேக்கப்பிற்கு ஒரு பவுண்டேஷன் மாதிரி செயல்படுகிறது. இவை உங்கள் மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்கவும் உதவுகிறது. சிறிதளவு ப்ரைமரை எடுத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். மேக்கப் அப்படியே இருக்கும்.\nஉங்கள் முகத்தில் உள்ள துளைகளை மூடுவதற்கு சிலிக்கான் வகையான பவுண்டேஷனை பயன்படுத்துங்கள். அவை உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தாலும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். பவுண்டேஷனை அப்ளே செய்வதற்கு முன் உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள், நிறத்திட்டுகள் போன்றவற்றை கண்சீலர் கொண்டு மறைக்க மறந்துவிடாதீர்கள். கண்சீலரை சரியான இடத்தில் அப்ளே செய்து பரவாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். இப்பொழுது நன்றாக பவுண்டேஷனை முகம் மற்றும் கழுத்து போன்றவற்றில் பரப்புங்கள். இந்த பவுண்டேஷன் கண்டிப்பாக உங்கள் மேக்கப்பிற்கு நல்லதொரு பார்வையை கொடுக்கும்.\nநல்ல தரம் வாய்ந்த பவுடரை தேர்ந்தெடுப்பது நல்லது. சிறுதளவு பவுடரை பிரஷ்ஷில் தொட்டு முகத்தில் அப்ளே செய்யுங்கள். பிரஷ் இல்லாமல் அப்படியே பவுடரை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள். இது உங்கள் மேக்கப்பை எல்லாம் களைத்து விடும்.\nவாட்டர் ப்ரூவ் உள்ள மஸ்காரா, ஐ லைனர் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்துங்கள். இந்த நீரினால் அழியாத மேக்கப் பொருட்கள் எண்ணெய் பசை சருமத்திற்கும், அதிகமாக வியர்க்கும் சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும். இதனால் உங்கள் மேக்கப்பும் அழியாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\nமஸ்காரா ���ப்ளே செய்வதற்கு முன் உங்கள் இமைகளை சுருட்டி விட சற்று மிதமான சூட்டில் ட்ரையர் பயன்படுத்துங்கள். அதிகமான சூட்டை பயன்படுத்த வேண்டாம். நன்றாக ஒரு மூன்று முறை இமைகளை சுருட்டிய பிறகு மஸ்காராவை அப்ளே செய்யுங்கள். அப்புறம் என்ன உங்கள் கண்கள் அழகாகி ஜொலிக்கும்.\nஉங்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நிலைத்திருக்க க்ரீம் வகை கண்சீலரை பயன்படுத்துவது நல்லது.\nஉங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொஞ்சம் நேரம் கழித்து எண்ணெய் வடிய வாய்ப்புள்ளது. இதற்கு முகத்தை துடைத்தால் உங்கள் எல்லா மேக்கப்பும் பாழாகி விடும். எனவே டிஸ்யூ பேப்பர் அல்லது பிளாட்டி சீட் கொண்டு முகத்தை ஒற்றி எடுத்தால் போதும். உங்கள் மேக்கப்பும் களையாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\nடிஸ்யூ பேப்பர் மற்றும் பிளாட்டிங் பேப்பரை உங்களுடன் எப்போதுமே வைத்திருங்கள். இது உங்கள் சருமத்தை எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திலிருந்து காக்கும்.\nநல்ல லேசான பவுண்டேஷன் மேக்கப் போடுங்கள் இது நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.\nஅதிகமான மேக்கப் போடாதீர்கள். அவை உங்கள் அழகை கெடுத்து விடும்.\nதரம் வாய்ந்த அழகு சாதனப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்\nநல்ல வெளிச்சமான அறையில் அல்லது நல்ல சூரிய ஒளி படும் அறையில் உட்கார்ந்து மேக்கப் போடுங்கள். அப்பொழுது தான் சரியான அளவில் அழகான கச்சிதமான மேக்கப் செய்ய முடியும்.\nஇந்த டிப்ஸ்களை பின்பற்றி எப்பொழுதும் எல்லார் முன்னிலையிலும் அழகாக ஜொலியுங்கள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvae-kirubasana-pathiyae/", "date_download": "2020-05-30T17:05:07Z", "digest": "sha1:LTAZSPYCBL2Z2UUW6BGFTUQLJFYKUUY5", "length": 4421, "nlines": 147, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvae Kirubasana Pathiyae Lyrics - Tamil & English", "raw_content": "\n1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு\nகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா\nநேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து\nநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,\n2.பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,\nபின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்@\nதீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட\nதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி,\n3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்ட அதி\nதீரமுள்ள எங்கள் உபகார வள்ளலே,\nகுறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா\nகுற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து,\n4.பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,\nபுண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்@\nஎல்லார்க்குள் எல்லாம் நீ அல்லோ எனக்குதவி\nஇந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/shane-watsons-first-instagram-video-got-fans-and-csk-emotional.html", "date_download": "2020-05-30T18:48:00Z", "digest": "sha1:XACCUCTKIBLIAHV2R2KAYPEKDWOJYMIT", "length": 6282, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Shane Watson's first Instagram video got fans and CSK emotional | Sports News", "raw_content": "\n‘எல்லோருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ்’.. அடுத்த வருடம் விளையாட வருவாரா காயத்துக்கு பின் வாட்சனின் உருக்கமான வீடியோ\n.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’.. பதற வைக்கும் சம்பவம்\n'வின்னிங் ஷாட் நேரத்தில்'... 'கடைசிப் பந்தில் ரன் அடித்திருக்க வேண்டும்'... வருந்தும் வீரர்\n‘ஐபிஎல் முடிஞ்சிருச்சு, இனி அடுத்த டார்கெட் இதுதான்’.. புதிய அணியில் விளையாட ஒப்பந்தமான சிஎஸ்கே வீரர்\n'இதுதான்யா கொண்டாட்டம்’.. ஜெயிச்ச கையோட பர்த்டே கொண்டாடிய வீரர்.. வைரல் வீடியோ\n‘மந்திரம் வீண் போகல.. ஜெயிச்சுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் கிருஷ்ணா’.. நிதா அம்பானியின் வைரல் வீடியோ\n‘கோப்பையை நீங்க ஜெயிச்சிருக்கலாம்’.. ஆனா இதுல எப்பவும் ‘தல’தான் கெத்து.. வெளியான புதிய தகவல்\n'காயத்துடன் கால்களை இழுத்தப்படி செல்லும் வாட்சன்'... 'உருகும் ரசிகர்கள்'\n'ஒரு பொண்ணு ட்ரெண்டானா'... 'அது என்ன குத்தமா'... அதுக்காக 'இப்படியா பண்ணுவீங்க'\n“ஐபிஎல் கோப்பையுடன் உற்சாகமாக வீதியில் உலா வந்த வீரர்கள்”.. ‘ஆர்ப்பரித்த ரசிகர்கள்’\n'இவர் தான் உண்மையான ஹீரோ'...'இத யாரது கவனிச்சீங்களா'...எவளோ பெரிய 'ரிஸ்க்' எடுத்திருக்காரு\n“சச்சின் என்ன பாத்து என்ன சொன்னார் தெரியுமா”.. ‘போட்டின்னு வந்துடா நான் இப்டிதான் விளையாடுவேன்’”.. ‘போட்டின்னு வந்துடா நான் இப்டிதான் விளையாடுவேன்’.. மனம் திறக்கும் பும்ரா\n“அட ஜெயிச்சவங்கள பாராட்டுனது போதும், தோத்தவங்களையும் பாராட்டுங்கப்பா”.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளிய பிரபல வர்ணனையாளர்\n'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல' ... நச்சுன்னு பதிலடி கொடுத்த 'தல' ... வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07013857/Corona-Impact-in-Tirupur-District-divided-into-3-Zones.vpf", "date_download": "2020-05-30T17:35:02Z", "digest": "sha1:4M5MXZPRZPGEV6BFFP7X3AMCJ7TQ3356", "length": 13600, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Impact in Tirupur District divided into 3 Zones - 7 Unions in the Green Zone || திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 மண்டலங்களாக பிரிப்பு - பச்சை மண்டலத்தில் 7 ஒன்றியங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 மண்டலங்களாக பிரிப்பு - பச்சை மண்டலத்தில் 7 ஒன்றியங்கள் + \"||\" + Corona Impact in Tirupur District divided into 3 Zones - 7 Unions in the Green Zone\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 மண்டலங்களாக பிரிப்பு - பச்சை மண்டலத்தில் 7 ஒன்றியங்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதி சிவப்பு உள்ளிட்ட 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. உடுமலை உள்ளிட்ட 7 ஒன்றியங்கள் பச்சை மண்டலத்தில் இடம் பெற்றன.\nதிருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 114 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டு அதில் 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்டம் வாரியாக சிவப்பு மண்டலத்தில் திருப்பூர் உள்ளது. ஊரடங்கு தளர்வு திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்களுக்குள் இருந்தால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கழிந்து விட்டால் அந்த பகுதி ஆரஞ்சு மண்டலமாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் கழிந்து விட்டால் அந்த பகுதி பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி திருப்பூர் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதி மற்றும் உடுமலை நகராட்சி பகுதி ஆகிய 3 பகுதிகள் மட்டும் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. அவினாசி, பல்லடம், பொங்கலூர், காங்கேயம், தாராபுரம் ஆகியவை ஆரஞ்சு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. மீதம் உள்ள ஊத்துக்குளி, குண்டடம், வெள்ளகோவில், மூலனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை ஒன்றியம் ஆகியவை பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.\n1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 ல���்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று\nஇந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\n2. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டியது\nபாகிஸ்தானில் கொரோனா தொற்றின் பாதிப்பு 59 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\n3. கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன்\nகேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\n4. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.\n5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது\nஇந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n3. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n4. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n5. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண���ணிக்கை 107 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jan/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3333786.html", "date_download": "2020-05-30T19:48:32Z", "digest": "sha1:73VUYY7RAVTFEOPVGBWLHTEG35IYUHPH", "length": 6392, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவிமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன்\nடி.ஜி.நாராயண ராவ் (70), ஜோதிடா், வியாசா்பாடி:\nஜோதிடம் சம்பந்தமான நூல்களையும், ஜெயகாந்தன், நா.பாா்த்தசாரதி ஆகியோரது நாவல்களை வாங்க நினைத்து வந்தேன். ஆனால், இங்கு வந்ததும் விமலாரமணியின் சிறுகதைத் தொகுப்புகளைப் பாா்த்து முதலில் வாங்கியுள்ளேன். பட்டுக்கோட்டை பிரபாகா், சுபா மற்றும் லேனா தமிழ்வாணனின் கட்டுரைகள் உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=70232", "date_download": "2020-05-30T18:14:47Z", "digest": "sha1:EYBFV3NR2CDVTHGOQ6ALLEAIQ2FPVKJN", "length": 48501, "nlines": 361, "source_domain": "www.vallamai.com", "title": "பூதக்க��ள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉயிரோடு கலந்த உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nநாலடியார் நயம் – 23 May 29, 2020\nவாழ நினைப்போர் வாழட்டும் May 29, 2020\nதொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி\nபடக்கவிதைப் போட்டி – 260 May 28, 2020\nபடக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்... May 28, 2020\nபூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ\nபூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ\nஅமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சூற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது. இது நாசாவின் துணிச்சலான முயற்சி. இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் வலுநிறைந்த கதிர்வீச்சு வளையங்கள் [Radiation Belts] பற்றி ஆய்வு செய்யும். வியாழக் கோளின் உட்தளத்தை ஆழமாய் உளவு செய்து, அது எப்படி உருவானது, நமது சூரிய மண்டலம் எப்படித் தோன்றியது போன்ற புதிர்களை விடுவிக்கும்.\nஜூனோ விண்ணுளவி 1.7 பில்லியன் மைல் தூரம் பயணம் செய்து, பழுதின்றி முழுத்திறமையில் இயங்கியது. பூதக்கோள் வியாழச் சுற்றுவீதி நுழைவு [Jupiter Orbit Insertion] நுணுக்கமான, சவாலான ஒரு பெரும் விண்வெளிப் பொறியியல் எட்டு வைப்பு. இந்த முன்னோடி வெற்றியைச் சார்ந்தவைதான் மற்ற ஜூனோ திட்டக் குறிக்கோள்கள் எல்லாம்.\nஅமெரிக்க நாட்டின் விடுதலை நாள் கொண்டாட்டம்\n2016 ஜூலை 4 அமெரிக்க விடுதலை நாளை மக்கள் கொண்டாடி வரும் சமயத்தில், அடுத்தோர் விண்வெளி வெற்றி அன்றைய தினத்தில் பாராட்டப் பட்டது. அன்றுதான் ஐந்தாண்டுகள் பூதக்கோள் வியாழனை நோக்கிப் பயணம் செய்த ஜூனோ விண்கப்பல், அதன் சுற்றுவீதி ஈர்ப்புக்குள் வெற்றிகரமாய்ப் புகுந்தது. சூரியனுக்கு அடுத்தபடியாய்ப் பூகோளத்தைப் பெரிதும் பாதிப்பது பூதக்கோள் வியாழனே. சூரியக் கோள் மண்டலத்தின் வடிவத்தை வார்த்தது வியாழனே. பூர்வப் புவியில் ஏராளமான பனித்தளப் பண்டங்களை விதைத்தது வியாழனே. பிறகுப் புவிமேல் வால்மீன்கள் போன்ற பல கொடூர அண்டங்கள் விழாமல், பாதுகாத்ததும் வியாழனே. எப்படி முதலில் உருவானது வியாழன் மெதுவாக அது உருவானதா அல்லது ஒரே சமயத்தில் ஒற்றை ஈர்ப்பு நிகழ்ச்சியில் குட்டி விண்மீன்போல் தோன்றியதா அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி அது நகர்ந்து வந்த தென்றால், ஆதியில் வடிவானது எப்படி நாசாவின் இந்த ஜூனோ திட்டத்துக்குச் செலவு 1.1 பில்லியன் டாலர்.\nஇந்தப் புதிர்க் கேள்விகளுக்கு ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனை 37 முறை 3000 மைல் [5000 கி.மீ.] தூரத்தில் சுற்றிவந்து, பதில் கண்டு பிடிக்கும். இதற்கு முன்பு 1995 இல் வியாழனை நோக்கி ஏவிய முதல் கலிலியோ விண்கப்பல் 2003 ஆண் டுவரை சில ஆய்வுகளைச் செய்தது. ஆனால் ஜூனோ பூதக்கோள் வியாழனை ஆழமாய் உளவிடப் போகிறது. வியாழக் கோளின் ஈர்ப்பு விசைத் தளத்தை [Gravitational Field] வரைப்படம் செய்யும். அதன் உட்கருவில் இருப்பது என்ன பாறைக் கருவா, உறைந்த திரவமா பாறைக் கருவா, உறைந்த திரவமா உலோகக் கருவா இந்த வினாக்களுக்கு விரைவில் நல்ல தகவலை ஜூனோ விண்ணுளவி ஆய்ந்து அறிவிக்கப் போகிறது.\nமுதலாவதாக 54 நாள் மெதுவான சுற்றுவீதியிலும் [54 Day Slow Speed Orbit] , பின்னர் 14 நாள் வேகச் சுற்றுவீதியிலும் [14 Day Fast Speed Orbit] ஜூனோ பூதக்கோள் வியாழனச் சுற்றிவரும். வியாழனின் காந்தசக்தி ஆற்றல் புவிக் காந்த சக்தியை விட 20,000 மடங்கு தீவிர உக்கிர மானது. இதனை ஆழ்ந்து ஆராய ஜூனோ விண்ணுளவி 20 மாதங்கள் [240 நாட்கள்] வியாழக் கோளைச் சுற்றிவரும். இதுவரை பூதக்கோள் வியாழனின் 67 சந்திரன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜூனோ தொடர்ந்து மேலும் புது சந்திரன் களைக் காணலாம்.\n“பரிதி மின்சக்தித் தட்டுகள் இணைத்தியங்கும் (Solar Panel Powered) விண்ணுளவிப் பயணத் திட்டமானதால், துருவ நீள் வட்டத்தில் சுற்றும் ஜூனோவின் பரிதி மின்தட்டுகள் எப்போதும் சூரியனை நோக்கியே பறந்து செல்லும். விண்ணுளவி வியாழக் கோளின் மறைவுப் புறத்தில் பயணம் செய்யாதபடி நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்.”\nஸ்காட் போல்டன், ஜூனோ திட்டப் பிரதம விஞ்ஞானி\n(ஜூனோ விண்ணுளவியின்) முக்கிய முதலிரண்டு சோதனைகள் :\n1. பூதக்கோள் வியாழனில் எவ்வளவு நீர் உள்ளது \n2. வியாழக் கோளின் மைய உட்கருவில் இருப்பது கன மூலகங்களின் திரட்சியா அல்லது நடு மையம் வரை இருப்பது அழுத்த வாயுத் திணிவா \n“கடந்த நூற்றாண்டுகளில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\nநாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை. நாமறியாதவை கணக்கில் எண்ணற்றவை. புரிந்து கொள்ள முடியாத கரையற்ற ஒரு கடல் நடுவே, சிறு தீவு ஒன்றில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம். நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவியிலும் நாம் மேலும் சிறிது புதுத் தளத்தைக் கைப்பற்றுவதுதான்.\n2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்\nஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது. அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது. ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.\nஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும். பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது. சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி. அகலம் 9 அடி. பூதக்கோள் வியாழன் மீது பட��ம் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது. ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது. இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது. ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன. பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது. இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.\nஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன \nபூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சுற்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது. அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள். வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார். ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள், முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும். மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும். சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும். எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்.. அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும். வியாழக் கோளின் காந்த தளத்தைய��ம், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும். பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும். ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.\nவியாழக் கோளை முன்பு சுற்றிய நாசாவின் விண்கப்பல்கள்\nநாசா காஸ்ஸினி விண்கப்பல் (1997- 2004) இல் சனிக்கோளைச் சுற்ற அனுப்புவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே, காலிலியோ விண்வெளிக் கப்பல், வியாழனைச் சுற்றிவர ஏவப்பட்டு, ஏராளமான விஞ்ஞானத் தகவல்களைப் பூமண்டலத்துக்கு அனுப்பியுள்ளது. விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூட்டிய, காலிலியோவின் பெயரைக் கொண்ட நாசாவின் விண்கப்பலே, வியாழனை ஆராயும் முதல் ‘விண்ணுளவி’ [Space Probe] ஆனது தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளி யின் முகத்திரையை உலகுக்குத் திறந்து வைத்தவர், காலிலியோ பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு துணைக் கோள்களை முதலில் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ\nநாசா 1972 இல் ஏவிய பயனீயர்-10, பயனீயர்-11 [Pioneer-10, Pioneer-11], அடுத்து1977 இல் அனுப்பிய வாயேஜர்-1, வாயேஜர்-2 [Voyager-1, Voyager-2] ஆகிய நான்கு முன்னோடி விண்சிமிழ்கள் பயணம் செய்து முதன் முதலில் வியாழன், சனிக்கோளின் விஞ்ஞான விபரங்களை உளவிப் பூமிக்கு ஏராளமான தகவல் அனுப்பின. 1987 இல் அனுப்பிய காலிலியோ விண்கப்பல் எட்டாண்டுகள் பயணம் செய்த பிறகு, 1995 இல் வியாழக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு, நீள்வட்ட வீதியில் சுற்றி, ஓர் உளவுச்சிமிழை [Probe Module] வியாழ தளத்தில் இறக்கி, விண்வெளி வரலாற்றில் முதன்மை பெற்றது. ஒரு ‘சுற்றுச்சிமிழும்’ [Orbiter] ஒரு ‘சூழ்வெளி உளவுச்சிமிழும்’ [Atmospheric Probe] இணைக்கப் பட்டிருந்த, காலிலியோ விண்வெளிக் கப்பல் இரண்டு முக்கியப் பணிகளை நிறைவேற்றத் தயாரானது. முதல் பணி வியாழனை நெருங்கி, சுற்றுச்சிமிழ் சுழல்வீதியில் விழானைச் சுற்றிவருவது. அடுத்த பணி உளவுச்சிமிழை விடுவித்து, வியாழ தளத்தில் அதை மெதுவாக இறக்குவது. மின்சக்தி பரிமாறப் புளுடோனியம் டையா��்ஸைடு [PuO2] பயன்படும் இரண்டு ‘கதிர்வீச்சு வெப்ப ஜனனிகள்’ [RTG, Radioisotope Thermal Generators] அமைக்கப் பட்டிருந்தன.\nவியாழச் சூழகத்தில் பொங்கி எழும் வாயு மண்டலம் வடக்கிலும் தெற்கிலும் பாய்ந்து விரிகிறது மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன மத்திம ரேகைப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்று நீண்ட பாதையில் செல்லும் போது, துருவ முனை நோக்கிப் போகும் காற்றுக் குறுகிய பாதையில் அடிக்கிறது. அவ்வாறு திருப்பம் அடையும் காற்றுகள், மேக மண்டல அடுக்குகளை அறுத்துப் பட்டை, பட்டையாய் [Bands] பிரிக்கின்றன அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது அப்பட்டை நிற மேகங்கள், சுற்றும் அச்சுக்கு ஒப்பாக 24 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி 11 டிகிரி கோண அளவு திரிந்து மாறுகிறது புயல் காற்று மத்திம ரேகையில் அடிக்கும் உச்ச வேகம் 360 mph\nவியாழனின் பெயர் பெற்ற ‘மாபெரும் செந்திலகம் ‘ [Great Red Spot] சீரிய தொலை நோக்கி தோன்றிய நாள் முதல், 300 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணப்பட்டு கொந்தளித்து வருகிறது செந்திலகம் முட்டை வடிவானது அதன் கொந்தளிப்புக்குக் காரணம் இன்னும் அறியப் படவில்லை.\nமுகில் ஆட்டத்திற்குச் செந்நிறத்தைத் தருபவை, புறவூதா [Ultraviolet] ஒளியை விழுங்கும், கந்தகம் [Sulfur], ஃபாஸ்ஃபரஸ் [Phosphorus] போன்றவற்றின் இரசாயனக் கூட்டுறுப்புகள் [Compounds]. மாறிக் கொண்டே வரும் செந்திலகத்தின் தற்போதைய பரிமாணம் 16200 மைல் நீளம்; 8700 மைல் அகலம்.\nமாபெரும் புயல்கள் வியாழ மண்டலத்தில் திடீர் திடீரென வீசி அடிக்கின்றனசூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்த்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றனசூரியனின் தட்ப, வெப்ப மாறுதலால், பூமியில் சூறாவளி, ஹரிக்கேன் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால் வியாழக் கோளின் சூறாவளிப் புயல்கள், கொந்தளிக்கும் உட்தள வாயுக் குமிழ்களால் [Gas Bubbles] எழும்பி, அடர்���்தியான முகில் அடுக்குகளைக் கலக்கி அடிக்கின்றன வாயுக் குமிழ்கள் தாறுமாறான வெப்பத் திட்டுகளை தாங்கிக் கொண்டு, புயல் காற்றுக்களைக் கட்டுப் படுத்த, வியாழனில் மேடு, பள்ளங்கள், மலைகள் ஏதும் இல்லாது, எல்லாத் திசைகளிலும், குறுக்கு நெடுக்காக முறுக்கி அடிக்கின்றன\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nRelated tags : சி.ஜெயபாரதன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -40\nக. பாலசுப்பிரமணியன் உள்ளத்தின் உள்ளே இருப்பவனே... இறையின்பத்தை அனுபவிக்கத் துடிக்காத மாந்தர்கள் கிடையாது. சிலர் தங்கள் பார்வைகளாலும், சிலர் தங்கள் அறிவின் மூலமாகவும், சிலர் தங்கள் அனுபவங்களின் ம\nஇந்துமதம் – ஒரு வாழும் நெறி\n-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை யாவருக்கும் காட்டுகின்ற நெறிமுறைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. ‘கண்டதே காட்சி கொண்டதே\nகண்ணீரும் புன்னகையும் – நூலறிமுகம்\nகீதா மதிவாணன் தலைப்பே நூலின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களிடமிருந்து கண்ணீர் வெளிப்பட்ட தருணங்களையும் புன்னகை வெளிப்பட்ட தருணங்களையும் மிக அழகாகப் ப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/2point0-review/", "date_download": "2020-05-30T17:28:57Z", "digest": "sha1:L3V5SPG3M2LMQPJX766UA7JVQE7DZJP3", "length": 30676, "nlines": 218, "source_domain": "newtamilcinema.in", "title": "2.0 / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nகையடக்க போனுக்குள் மெய்யடக்கிக் கிடக்கிறது நாடு சந்தோஷம் மனுஷனுக்கு. சங்கு பறவைகளுக்கா சந்தோஷம் மனுஷனுக்கு. சங்கு பறவைகளுக்கா என்று பதறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், மீண்டும் பிறந்தால் ஷங்கர்னு பெயர் வைக்கலாம். அப்படியொரு சிந்தனை… அக்கறை… அன்பு… இன்னும் என்னவெல்லாமோ என்று பதறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், மீண்டும் பிறந்தால் ஷங்கர்னு பெயர் வைக்கலாம். அப்படியொரு சிந்தனை… அக்கறை… அன்பு… இன்னும் என்னவெல்லாமோ இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, மற்ற மற்ற உயிர்களுக்காகவும்தான் என்பதை சொல்ல, சுமார் ஐநூறு கோடியை கொட்டி இறைத்திருக்கிறார்கள். அச்சப்படாமல் பேங்க் லாக்கரை அவிழ்த்த லைகாவுக்கு கோடான கோடி ‘குருவி வணக்கம்’\nதிடீரென கையிலிருக்கிற செல்போன்கள் பறக்கிறது. சிம் கார்டு இல்லாமல் ‘சிவனே’ என்று கிடக்கும் கடை போன்கள் கூட பறக்கின்றன. இந்த அட்ராசிடியில் நாடே அல்லோலப்பட, பறக்கிற போன்கள் போகிற திசை தேடிப் போகிறார் விஞ்ஞானி வசீகரன். செல்போன் டவர்களினால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலிருந்தோ இங்கு வரும் பறவைகள் கூட திக்குமுக்காடுகிற சம்பவத்தை அறிகிறார். இப்படி செல்போன்களை பறக்கவிட்டு, நாட்டையே பதறவிடும் அந்த ராட்சதப் பறவை வேறு யாருமல்ல, பட்சிராஜா என்கிற முன்னாள் பறவை ஆராய்ச்சியாளரின் ஆவிதான் என்று தெரியவர… விஞ்ஞானி என்ன செய்தார் என்பதுதான் 2.0\nஎந்திரன் முதல் பகுதியில் செயலிழக்க செய்து சிறை வைக்கப்பட்ட சிட்டி ரோபோவை இந்த செகன்ட் பார்ட்டில் மீண்டும் கொண்டு வருகிறார் வசீகரன். பட்சிராஜாவுக்கும் சிட்டிக்கும் நடக்கிற ஃபைட்டில் யாருக்கு வெற்றி என்பது க்ளைமாக்ஸ்.\nஹாலிவுட் பிரமாண்டங்களுக்கு இணையான ஒரு தமிழ் படத்தை உயிரைக் கொடுத்து உருவாக்கிய வகையில் முதல் கைதட்டல் ஷங்கருக்குதான். வெறும் பேன்டஸி என்ற அளவோடு முடித்துக் கொள்ளாமல் ஒவ்வொரு மனுஷனின் இதயத்திற்குள்ளும் புகுந்து புறப்படுகிற அளவுக்கு ஒரு கதைக் கருவை உருவாக்கியிருக்கிறாரே… அதுதான் விசேஷம் தன் ஸ்டைலில் ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கை உருவாக்கி, அந்த வாயில்லாத பறவைகளுக்காக பார்வையாளனின் இதயத்தையும் சேர்த்து பேச வைத்திருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் ஒரு கட்டத்தில், போதும் நமது ஸ்கிரீன் ப்ளே. இதற்கப்புறம் இது கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கான ஏரியா என்று ஒதுங்கிக் கொண்டதுதான் ஷாக் தன் ஸ்டைலில் ஒரு அழுத்தமான பிளாஷ்பேக்கை உருவாக்கி, அந்த வாயில்லாத பறவைகளுக்காக பார்வையாளனின் இதயத்தையும் சேர்த்து பேச வைத்திருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் ஒரு கட்டத்தில், போதும் நமது ஸ்கிரீன் ப்ளே. இதற்கப்புறம் இது கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கான ஏரியா என்று ஒதுங்கிக் கொண்டதுதான் ஷாக் அர்த்தமில்லாத மோதல்களால் நேரம்தான் நகர்கிறது.\nதன் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டிருக்கிறார் ரஜினி. சிட்டி வெர்ஷன் 2.0 என்று வருகிற அந்த ரஜினியி��ம் மட்டும் அநியாயத் துள்ளல். அவரையே இன்னும் கொஞ்ச நேரம் மிரட்ட விட்டிருக்கலாமோ என்கிற அளவுக்கு இருக்கிறது. எமியை இழுத்துப் பிடித்து அணைப்பதும், குக்கூய்… என்று விசிலடிப்பதும், ‘இந்த நம்பர் ஒன் நம்பர் டூ பாப்பா விளையாட்டெல்லாம் நம்மகிட்ட வேண்டாம். நான் எப்பவும் சூப்பர் சிட்டி’ என்று முழங்குவதும்… நிமிஷத்துக்கு நிமிஷம் அள்ளிக் கொண்டு போகிறார் அந்த ஸ்பெஷல் ரஜினி. ஐயகோ, அவருக்கும் ராட்சத பறவைக்குமான சண்டையில் அவரையும் கட்டிப்போடுகிறது கதையோட்டம் அப்புறம் இன்னொரு குட்டி ரஜினி வருகிறார். குள்ளமணி கெட்டார். இருந்தாலும் குழந்தைகள் ரசிப்பார்கள். ஆனால் ரஜினிக்கென ஒரு இமேஜ் இருக்கே ஷங்கர் சார்\nபடத்தின் ஹீரோவே அந்த ராட்சத பறவை அக்ஷய் குமார்தான். பறவைகளிடம் அன்பு செலுத்துகிற ஒருவர் அதே பறவைகளுக்காக நியாயம் கேட்டு அரசு அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடம் அலைந்து அலைந்து மனம் வெறுத்து எடுக்கிற முடிவும், அதை தொடர்ந்த ராட்சத அவதாரமும் மிரட்டல். நியாயம் முழுக்க வில்லன் பக்கமே இருப்பதால், ரஜினியின் ஒவ்வொரு ஆக்ஷனும் ‘தப்பு பண்றீங்களே தலைவா…’ என்றே படுகிறது. அதுவே இந்தப்படத்தின் ஆகப்பெரிய இடைஞ்சலும் கூட முடிவும் அந்த ராட்சத பறவைக்கேதான் சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமா வழக்கப்படி ஜெயிப்பது ஹீரோவாகதானே இருக்க முடியும் முடிவும் அந்த ராட்சத பறவைக்கேதான் சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்சினிமா வழக்கப்படி ஜெயிப்பது ஹீரோவாகதானே இருக்க முடியும்\nபொம்மை போல வருகிறார் எமி. ஏதோ தியேட்டரில் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு சப்தம் கேட்கிறதென்றால் அது இந்த எமியின் புண்ணியத்தால்தான்.\nஒரு வைபரேட் சவுண்ட்… அதற்கப்புறம் வருகிற லட்சக்கணக்கான செல்போன் குவியல்… அப்புறம் நடக்கிற மர்டர்… இப்படி டெம்ப்ளேட் பழிவாங்கலில் சில நேரத்தில் சோர்ந்து போய்விடுகிறது தியேட்டர். கூடவே அந்த கண்ணாடியும் உறுத்த துவங்கி அடிக்கடி கழற்றவும் தோன்றுவது எனக்கு மட்டும்தானா\nமிதமிஞ்சிய கிராபிக்ஸ் காட்சிகளும் சற்றே திகட்டலை ஏற்படுத்துகிறது. ஆமாம்… 3டி ன்னு சொன்னாங்க, இமைக்கருகில் வந்து போகிற பொருட்கள் ஒன்றோ இரண்டோதான்\nபின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்த ரஹ்மானுக்கு பாடல்களை பின்னோக்கி த��்ளி பெரும் துரோகம் இழைத்துவிட்டார் ஷங்கர். இரண்டு பாடல்கள். இரண்டும் பிரமாதம். குறிப்பாக அந்த புள்ளினங்காள்… நா.முத்துகுமாரின் வரிகளுக்காகவும் மயங்க நேரிடுகிற நேரம்\nநீரவ்ஷாவின் ஒளிப்பதிவு ராஜ கம்பீரம். இன்னும் நீண்டு அயற்சியை ஏற்படுத்தக் கூடிய அபாய கட்டத்திலெல்லாம் ஷார்ப் கத்தி கொண்டு சமன் செய்திருக்கிறார் எடிட்டர் ஆன்ட்டனி.\nகூட்டிக்கழித்துப் பார்த்தால் 600 கோடியில் வெளியான படம். உலகம் முழுக்க வெளியான ஒரே தமிழ்ப்படம்.\n‘2பாயின்ட்0’ பெருமையான படம்தான். ஆனால் அருமையான படமா\n2 .O – இது எந்திரன் 2 இல்லையா\nஇங்குதான் #2PointO படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது\nஅழையா விருந்தாளிக்கு ஆறு கோடியா\n2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்\nவரலாறு காணாத வகையில் வாய் பிளக்க வைத்த சேட்டிலைட் பிசினஸ் 2 பாயின்ட் 0 வை கொத்திய ஜீ தமிழ்\nஎந்திரன் 2 ல் ஐஸ்வர்யாராய்\n உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம் ஷங்கர் சார்… இதுதானா உங்க நேர்மை\nஅச்சம் என்பது மடமையடா / விமர்சனம்\nவிஷாலை வளைத்து விட்டதா சன்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nடேய் அந்தணா …. நீ யாரோட ஆளுன்னு தெரியும் டா. கவர் வாங்கி கொண்டு சிலரை மட்டும் கவர் பண்ணுவதில் நீ கில்லாடிடா. என்ன செய்ய …. தலைவர் ரஜினி அவர்களின் 2 .0 படத்தின் மாபெரும் வெற்றி மற்றும் வசூலில் புரட்சி செய்து கொண்டு இருக்கையில் …. உனக்கு வயிறு எரிய தானே செய்யும்…\nபோயி தண்ணிய குடிடா. தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரே தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தாண்டா. அடுத்து தமிழ் புத்தாண்டு தினமாக தைத்திருநாள் முதல் நாள் பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பேட்ட படம் வெற்றி வாகை சூட வரவிருக்கிறது. ….\nகவர் வாங்கி பொழப்பை நடத்தும் …. நீ , பிஸ்மி செருப்பு எல்லாம் எங்கயாவது போயி சாவுங்கடா.\n(என்னுடைய கருத்தை எடிட் டெலீட் செய்யாமல் கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் பொதுவானது என உணர்ந்து செயல் படவும்)\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நான்கு கெட்டப்புகளில் நடித்துள்ள 2.0 படம் உலகம் முழுவதும் ரூ. 600 கோடியை வசூலித்து ஹாலிவுட்டையே வாய்ப் பிளக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பெண்டாஸ்டிக் பீட்ஸ், ரபீல் பிரேக்ஸ் த இன்டர்நெட் போன்ற படங்களின் வசூலை நான்கே நாட்களில் முறியடித்து விட்டது. இன்று ஐந்தாம் நாளில் ரூ. 600 கோடி வசூல் கிளப்பில் நுழைந்துள்ளது 2.0.\nதமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் ரூ. 120 கோடியை வசூலித்துள்ளது. வட இந்தியாவில் நான்கு நாட்களில் ரூ. 90 கோடியை குவித்த 2.0 இன்று ரூ.110 கோடியை தொட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் ரூ. 100 கோடியை குவித்த முதல் டப்பிங் படம் என்ற சாதனை 2.0 விற்கு கிடைத்துள்ளது.\nஅமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 2.0 வசூல் பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது. சென்னை நகரில் 2.0 படத்திற்கு கிடைத்த வரவேற்பு பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை. இதுவரை 12 கோடியை வசூலித்துள்ளது 2.0. ஐந்து நாட்களில் ரூ. 600 கோடியை குவித்துள்ள இந்தப் படம் இனி வரும் நாட்களில் ரூ. 1000 கோடியை தொடும் என்பது சினிமா ஆர்வலர்களின் கருத்து .\nஇந்திய சினிமாவிலேயே ரூ. 600 கோடிக்கு எடுக்கப்பட்ட முதல் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0. 2.0 படம் மாஸ் வரவேற்பு பெற்றதோடு வசூலில் கலக்கி வருகிறது.\n4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலித்த இப்படம் முதல் வார முடிவில் ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா உறுதிப்படுத்தியுள்ளனர்.\nசரி ரஜினியின் இந்த 2.0 ஏழு நாள் முடிவில் சென்னையில் மட்டும் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரத்தை பார்ப்போம்.\nதமிழ்நாட்டை முதல் வார முடிவில் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 125 கோடிக்கு வசூலித்திருக்கிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியானது. அதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு வேறு புதுப் படம் எதுவும் வெளியாகவில்லை. இந்தியா முழுவதும் 2.0 தான் பரபரப்பாக ஓடியது. வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு ஏக வரவேற்பு. வேறு எந்த இந்திய படமும் செய்யாத வசூல் சாதனை செய்தது. அந்த இரண்டு வாரங்களில் வெளியான ஹாலிவுட் படங்களில் வசூலையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் தாண்டியது.\nஇந்த நிலையில் கடந்த டிசம்பர் 16ம் தேதி தமிழில் துப்பாக்கு முனை, ஜானி ஆகிய படங்களும், இந்தியில் கேதார்நாத், தெலுங்கில் சில புதுப்படங்கள் வெளியாகின. இவற்றுக்காக சில காட்சிகளை மட்டுமே திரை அரங்குகள் ஒதுக்கின. 2.0விற்கே முன்னுரிமை தந்தன. காரணம் குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு பார்வையாளர்கள் வந்ததுதான்.\nடிசம்பர் 21ம் தேதி கிருஸ்துமஸை முன்னிட்டு பல பெரிய படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகின. தமிழில் மாரி 2, அடங்கமறு, சீதக்காதி, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கேஜிஎப், கனா என அரை டஜன் படங்கள். எல்லாமே ஓரளவு நட்சத்திர மதிப்புள்ள படங்கள். இந்தப் படங்களுக்கான 2.0 காட்சிகள் குறைக்கப்பட்டன. சில அரங்குகளில் படத்தை எடுக்க வேண்டிய சூழல். ஆனாலும் முக்கிய அரங்குகள் பல 2.0வை பிரதான அரங்குகளிலும், மற்ற புதிய படங்களை சிறிய அரங்குகளிலும் திரையிட்டு சமாளித்தன.\nஆனால் புதிய படங்களின் ரிசல்ட் எதிர்ப்பார்த்த மாதிரி அமையவில்லை. மாரி 2, அடங்க மறு படங்களுக்கு ஓரளவு கூட்டம் இருந்தது. சீதக்காதி படம் எடுத்த எடுப்பிலேயே விழுந்துவிட்டது. கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் போன்றவை ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை மாலையே கூட்டமின்றி காணப்பட்டது. கேஜிஎப் கர்நாடகாவில் மட்டும் ஹிட்டடித்துள்ளது.\nஹிந்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ஜீரோ படுத்தோல்வியை தழுவி அதிர்ச்சி தந்துள்ளது. இதனால் மீண்டும் 2.0 படத்திற்கான காட்சிகளை அதிகரித்துள்ளன பல அரங்குகள். சில அரங்குகள் புதுப்படங்களை தூக்கிவிட்டு மீண்டும் 2.0 படத்தையே திரையிட்டுள்ளனர். இதனை #Chittiisbackwithbang என்ற ஹாஷ் டேக்குடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றன. கிருஸ்துமஸ் விடுமுறை, அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு விடுமுறை போன்றவைக் காரணமாக குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் குவிவதால் 2.0 தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமே நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டுள்ளது.\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nஏ 1 / விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/9/", "date_download": "2020-05-30T18:04:08Z", "digest": "sha1:7P62NAFAEOXGPKUENPGF33N2Y76JIAWF", "length": 18368, "nlines": 163, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜ���ாஸா அறிவிப்பு Archives » Page 9 of 11 » Sri Lanka Muslim", "raw_content": "\nபுத்தளத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் மீண்டும் விசாரணை\nதீக்காயங்களுடன் உயிரிழந்த முஸ்லிம் பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். முர்ஸலின் பஸ்லீன் என்ற பெண்ணின் மரணம் தொடர்பிலேயே பொலிசார் விசாரணை நடத்த தீர்மா ......\nஜூம்ஆ செல்ல குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி வபாத்\nஜூம்ஆ செல்ல குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி வபாத்தான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை மெககொட பகுதியைச் செர்ந்த 08ம் தரம் கல்வி கற்கும் மாணவனே வபாத்தாகியுள்ளார். முகம்மத் ஆக ......\nமாவடிப்பள்ளி ஆற்றில் இப்றாஹிம் பஸிந்து சடலமாக மீட்பு\nஎம்.எஸ்.எம். ஹனீபா அம்பாறை, மாவடிப்பள்ளி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம், இன்று வியாழக்கிழமை (24) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், மூன்று பிள்ளைகளின் தாயான மாவட ......\nகாத்தான்குடியில் இரவு நேர காவலாளி ஒருவர் ஜனாஸாவாக மீட்ப்பு…\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி கர்பலா வீதி மத்திய மகா வித்தியாலயத்திற்கு. அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக கடமைபுரிந்த ஒருவர் 23.03.2016 இன ......\nசவூதி விபத்தில் நாவலப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர் வபாத்.\nசவூதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த முகம்மட் மில்ஸான் என்னும் இளைஞன் வபாத்தாகியுள்ளார். சவுதி அரரேபியா ஜித்தாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாவலப ......\nமன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பு வெள்ளவத்தையில் வசிப்பவருமான டொக்டர் அப்துல் காதர் தாரிக் இன்று (16) இரவு 8.00 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் வபாத்தானார். சிற ......\nநீண்டநேரமாக தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த அப்துல் மலிக் பௌமி வபாத்: ஏறாவூரில் அதிர்ச்சிகர சம்பவம்\nநீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இ� ......\nகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா செயலாளர் ஜலீல் மதனியின் தந்தை வபாத்\nகாத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ��ெயலாளர் அஷ்ஷெய்க் ஜலீல் மதனியின் தந்தையும், றீமா ட்ரவல்ஸ் உரிமையாளர் சுபைர் ஹாஜியின் சாச்சாவுமான அல்ஹாஜ் அப்துல் கபூர் தனது 77வயதில் சற்று முன்ன� ......\nமூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான புன்யாமீன் காலமானார்\nமூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளருமான கலாபூஷணம் புன்யாமீன் (55) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (10) காலை கண்டி வைத்தியசாலையில் காலமானார். இவர் அன்மையில் புனித மக்காவ� ......\nபிரபல எழுத்தாளர் புன்னியாமீன் வபாத் : முஸ்லிம் மீடியாபோரம் அனுதாபம்\nஅதிக நூல்களை எழுதி சாதனை புரிந்த பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான பீ.எம். புன்னியாமீனின் மறைவு எழுத்துத் துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாப� ......\nஉம்றா செய்ய சென்ற மூதூர் அப்துல் ஜுனைது வபாத்\nஉம்றா செய்ய சென்ற மூதூர் அப்துல் ஜுனைது இன்று மக்காவில் மொளத்தாகிவிட்டாா் வபாத்தாகியுள்ளார். மூதூர் நடுகண்டம் மஸ்ஜிதுல் ஐன்னா பள்ளி வாசலுக்கு அ௫காமையில் உள்ள அப்துல் ஜுனைது இவாின் � ......\n(பறகஹதெனிய) சப்ரான் விபத்தில் வபாத்\nபறகஹதெனிய பகுதியை சேர்ந்த எம். இஸட். எம். சப்ரான் கடந்த 12 ஆம் திகதி கண்டி குருநாகல் பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு ......\nலுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நஜ்புதீன் காலமானார்\nலுமாலா சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நஜ்புதீன் அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் இலங்கையில் சைக்கிள் வனிகத்தில் தனக்கென தனியிடம் பதித்த இவர் த� ......\nஅக்கரைப்பற்று சாலிம் ஸ்டோர் காலமானார்\nஅக்கரைப்பற்று 5 ஆம் குறிச்சியை சேர்ந்த சாலிம் ஸ்டோர் என அழைக்கப்படும் S.M. சாலிம் என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இவர் சபுரா உம்மாவின் அன்பு கணவனாவார். தகவல� ......\n(மீராவோடை) நீரில் முழ்கி இரு முஸ்லிம் மாணவர்கள் வபாத்.\n(Nifras Mohamed) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட மாஞ்சோலை குளத்தில் குளிக்க சென்ற மீராவோடையை வசிப்பிடமாக கொண்ட இரு மாணவர்கள் பிர்னாஸ் 10 வயதுஇமுஹ்சித் 10 வயது இருவரும் நீரில் மூழ்கி வபாத்தா� ......\n(தம்பலகாமம்) விபத்தில் அப்துல் லெத்திப் பலி\nதம்பலகாமம், ���ுளக்கோட்டன் வித்தியாலத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் 53 வயது நபர் உயிரிழந்துள்ளார். பாலம்போட்டாறு, முத்து நகரை சேர்ந்த அப்துல் லெத்திப் என்பவரே விபத்தில் உயிரிழந்து ......\n(கேகாலை) அமைச்சர் கபீர் ஹாசிமின் தங்கையின் கணவர் வபாத்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிமின் சகோதரியின் கணவர் இன்று காலமானார். கபீர் ஹாசிமின் இளைய சகோதரியின் கணவரே இவ்வாறு காலமாகியுள்ளார். ஜனாசா நல்லடக்கம் தொடர்� ......\nவிபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்தவர் வபாத்\nதிருகோணமலை -மரத்தடி பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியும் -மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளன நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்� ......\nசவுதி தேர்தல்:முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் நேரடித் தேர்தல் மூலம் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற உள்� ......\nபுகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை முஸ்லிம் ஒருவர் விபத்தில் மரணம்\nஅவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள லிட்கம் என்னும் இடத்தில் இலங்கை முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் ஒருவர் மரணமாகியுள்ளார். இவர் நேற்று முன்தினம் மண் அள்ளும் பாரிய இயந்திரத்துக்கு கீழ் சிக்கி � ......\nமன்னார் பெரியமடு மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் காலமானார்\nஎம். ஹனீபா ஹசீன் மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தின் ஹூசைனியா புரத்தில் வசித்து வந்தவருமான மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் (ஹாபிஸ் தீனி) இன்று ......\nவாகன விபத்தில் மருதமுனை அஸ்பாக் மௌலானா இஸ்தலத்திலேயே வபாத்\nபெரிய கல்லாறு பிரதான வீதியில் இன்று காலை (21-11-2015)9.00மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிளந்தவர் மருதமுனையைச் சேர்ந்த காஸிம் மௌனா அஸ்பாக் மௌல� ......\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் காலமானார்\n(பழுலுல்லாஹ் பர்ஹான் , Mohamed Fahath) மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் அலியார் பாத்தும்மா (வயது 86) இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை கால� ......\n��னாஸா அறிவித்தல்; நசுருதீன் வாவா காலமானார்\nஅக்கரைபற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி வானொலி இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா அவர்கள் இன்று (2015.11.17) கொழும்பு வெலிசறை வைத்திய சாலையில் க� ......\nபிரதி அமைச்சர் ஹரீஸின் மூத்த சகோதரர் காலமானார்.\nபிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் மூத்த சகோதரர் ஹபீப் முஹம்மது இஸ்ஸதீன் இன்று காலை திடீர் சுகயீனமுற்று களுவோவில வைத்தியசாலையில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.alisina.org/?attachment_id=464", "date_download": "2020-05-30T17:56:23Z", "digest": "sha1:LLMPZU7UDUJQC2P7QKPOAEFFKACQLBDX", "length": 2419, "nlines": 27, "source_domain": "tamil.alisina.org", "title": "quantom-skier : அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்", "raw_content": "அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்\nஇஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகள்\nஅலி சினாவின் கவனத்திற்கு, உங்களுடைய இணைய தளத்திலுள்ள உங்களுடைய கருத்துக்களை சும்மா படித்தேன். கீழ்க்கண்ட கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் ...\nஇஸ்லாமின் சீர்திருத்தம் என்ற கானல்நீர்\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தினால் இஸ்லாமைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி விட்டது. இஸ்லாம் சோதனைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கத்தியர்கள் இந்த மிதவாத ...\nசமய நம்பிக்கை, மற்றும் நம்பிக்கை இன்மை சூழ்நிலை சார்ந்தது. எவரும், எப்போதும் சமய நம்பிக்கையாளரகவோ, எப்போதும் சமய நம்பிக்கை அற்றவராகவோ ...\n© Copyright 2010 அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/author/balamurugan/", "date_download": "2020-05-30T19:09:38Z", "digest": "sha1:CPAIYVQLYJADF6DNIVRQ726FDOVSZTLX", "length": 6523, "nlines": 114, "source_domain": "villangaseithi.com", "title": "ஜி.எஸ் பாலமுருகன், Author at வில்லங்க செய்தி", "raw_content": "\nவறண்டு வரும் பெட்ரோல் கிணறுகள்.\n‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது’ : மயிலாடுதுறை தனிமாவட்டமாக வேண்டியதன் அவசியம் இதுதான்\nமயூரம் என்ற வடமொழி சொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதல...\n‘பஞ்சாயத்து’களை பால்டாயில் குடிக்க வைக்கும் வாட்ஸ் அப் வில்லன்கள்\nநாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, விடுதலை அடைய வேண்டும��� என்ற லட்சியம் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த...\n ஏன் புத்தகம் படிக்க வேண்டும்’ என்று கேட்பவர்களுக்கு என்றைக்குமான பதில...\nபசு மாடு பற்றித் தெரியுமா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/137/easya-pesalam-english-book-type-ilakiyam-by-anantha-sai/", "date_download": "2020-05-30T19:14:38Z", "digest": "sha1:T2MSHSEW6RYHJPD6PA4J4V232GRABZYM", "length": 10265, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Easya pesalam English - ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் » Buy tamil book Easya pesalam English online", "raw_content": "\nஈஸியா பேசலாம் இங்கிலீஷ் - Easya pesalam English\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அனந்த சாய் (Anantha Sai)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: ஆங்கிலம், கற்றல், தகவல்கள், English\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) சொன்னால் முடியும்\nமொழி என்கிற தொடர்பு சாதனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நடந்துகொண்டிருக்கின்ற அறிவியல் புரட்சி எதையுமே நாம் பார்க்க முடியாமல் போயிருக்கும். அறிவியலின் வளர்ச்சிக்கு மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கும் அவன் பயன்பாட்டிற்கும் மொழி அவசியம்.\nதாய் ���ொழியைத் தவிர பிற மொழிகளும் தெரிந்திருத்தல் சாலச்சிறப்பு. பிற மொழிகளைக் கற்கவேண்டிய, பேசவேண்டிய அவசியத்தை இன்றைக்கு அனைவரும் உணர்ந்திருக்கின்றனர்.\nஅதன் அடிப்படையிலேயே உலகப் பொதுமொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உலகெங்கிலும் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலை தமிழகத்திலேயே எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இதுவொரு ஆரோக்கியமான வளர்ச்சியாகவே கருதலாம்.\nஆங்கிலம் ஒரே மொழியாக இருந்தாலும், அது அமெரிக்கன் இங்கிலீஷ், பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று இரண்டு நாடுகளை மையப்படுத்தி உலகமெங்கும் இரண்டு விதமாக பேசப்படுகிறது. இந்த நிலையில் ஆங்கிலம் எழுத, பேச தெரிந்துகொள்வது இன்றியமையாதது என்றாகிவிட்டது.\nஅதைக் கருத்தில் கொண்டு அவள் விகடன் இதழில் அனந்தசாய் எழுதிய ஈஸியா பேசலாம் இங்கிலீஷ் என்ற தொடர் வெளிவந்தது. அடிப்படை ஆங்கிலம் தெரிந்தவர்கள், யாரிடமும் எளிதாக தயக்கமின்றிப் பேசவேண்டும் என்ற நோக்கத்தோடும் இந்தத் தொடர் வெளியிடப்பட்டது. அந்த‌த் தொட‌ர்க‌ட்டுரைக‌ளின் தொகுப்பு நூல் இது. நூல் ஆசிரியர் தனது நீண்ட அனுபவத்தோடு கதைப்போக்கில் இந்தக் கட்டுரைகளைக் கொண்டு செல்கிறார். இரண்டு மாணவிகளுக்கு ஆசிரியை வகுப்பு எடுப்பதைப் போல எழுதியிருக்கிறார்.\nஆங்கிலம் கற்கவேண்டும், பேசவேண்டும் என்று ஆர்வமும் தன்னம்பிக்கையும் நிறைந்தவர்களுக்கு இந்த நூல் ஒரு டானிக்.\nஇந்த நூல் ஈஸியா பேசலாம் இங்கிலீஷ், அனந்த சாய் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukkuttraalak kuravanji\nபுதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை\nதமிழ் இலக்கிய மரபும் புதுமையும் - Thamizh Ilakkiya Marabum Pudhumaiyum\nமாப்பசான் கதைகள் - Mappasan Kathaikal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகயிறே, என் கதை கேள்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)\nசாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\nஅய்யா வைகுண்டர் - Ayya Vaikundar\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi\nஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/12/see-more-at-httpwwwtamilmirrorlk187979s.html", "date_download": "2020-05-30T19:37:14Z", "digest": "sha1:NGUGHZNWTNRC3EDZ7C5UCC3SVPOURJKD", "length": 19500, "nlines": 434, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ் - See more at: http://www.tamilmirror.lk/187979#sthash.N68Ee9dU.dpuf", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரக...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில...\nசிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் ...\nஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தா...\nதுருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\nகிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது ந...\nஇலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்\nவட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விரு...\nவழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் க...\nகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர...\nசந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்...\nஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட ...\nசமஸ்டியை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால்...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட...\nமலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்...\nஇன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜ...\nஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்\nபியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி ...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான...\nமூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதே...\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி\n40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச வ...\nசம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு\nகண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு\nஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்\nஇலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது ப...\nகவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயல...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ் - See more at: http://www.tamilmirror.lk/187979#sthash.N68Ee9dU.dpuf\nஐக்கிய நாடுகளின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டரெஸ், நேற்று (12) பதவியேற்றுக் கொண்டார். பூகோளரீதியா�� நெருக்கடியையும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்ததான நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.\n. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் இடம்பெற்ற தனித்த பதவியேற்பு நிகழ்வில், பொதுச்சபையின் தலைவர் பீற்றர் தொம்ப்ஸனின் முன்னால், ஐக்கிய நாடுகளின் ஆவணத்தின் முன்னால் கையை வைத்து குட்டரெஸ் பதவியேற்றுக் கொண்டார். சிரியாவில் இடம்பெறும் மோதல், ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் உலகில் ஐக்கிய அமெரிக்காவின் வகிபாகம் போன்ற நிலைமைகளின் கீழேயே, போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமரான குட்டரெஸ், எதிர்வரும் முதலாம் திகதி முதல், பான் கி மூனிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.\n1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல்லின் பிரதமராகவிருந்த குட்டரெஸ், 2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்தார். இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பால்சமநிலைத்துவத்தைக் கொண்டுவர எதிர்பார்க்கும் குட்டரெஸ், சிரேஷ்ட பதவிகளுக்கு பெண்களை நியமிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் உப செயலாளர் நாயகமாக நைஜீரியாவின் சூழல் அமைச்சர் அமினா மொஹமட் நியமிக்கப்பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது -\nமாவீரர் துயிலும் இல்லங்கள் புனித பிரதேசங்களாக பிரக...\nஇலங்கை முன்னாள் எம் பி நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில...\nசிரியாவின் அலெப்போ நகருக்கான போர் முடிவடைந்தது\nஎதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமெரிக்காவின் ...\nஜெர்மன் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லாரி ஏற்றித் தா...\nதுருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை\nகிழக்கில் எழுக தமிழ் பேரணி எதை சாதிக்க போகின்றது ந...\nஇலங்கையில் இந்து ஆலயத்தின் மீது தாக்குதல்\nவட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விரு...\nவழிக்கு வந்தார் ஹக்கீம் -ஹசனலிக்கு முழு அதிகாரம் க...\nகறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர...\nசந்திரகாந்தனின் விடுதலை வேண்டி ஆலயத்தில் வழிபாடும்...\nஊர்ஜிதமாகியது வடக்கு- கிழக்கு இணைப்பு முதல் கட்ட ...\nசமஸ்டி��ை கைவிடோம் ஏனெனில் அது எமக்கு தொழில், ஆனால்...\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட...\nமலையகத்தில் வாழ்வோர் இந்திய தமிழரல்ல. அவர்கள் இலங்...\nஇன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜ...\nஜெயலலிதா ஜெயராம் -அ .மார்க்ஸ்\nபியர் இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்கும் நல்லாட்சி ...\nபாராளுமன்ற உறுப்பினர் திலகரின் உணர்ச்சிகரஆக்ரோஷமான...\nமூதூர் தமிழ் பிரதேசங்கள் ஒருங்கிணைந்த தனியான பிரதே...\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 100 பேர் பலி\n40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச வ...\nசம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு\nகண்டியில் அரங்க ஆய்வுகூடத்தின் புதிய தயாரிப்பு\nஜெயலலிதா மறைவுக்கு இலங்கை பிரதமர் இரங்கல்\nஇலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது ப...\nகவிஞர் இன்குலாப் அவர்களின் இறப்புச் செய்தி தாள இயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/vesa/", "date_download": "2020-05-30T19:05:39Z", "digest": "sha1:A46TKNKJ3YRZAMT7JTTOVRXNAYNGM5SC", "length": 118335, "nlines": 364, "source_domain": "solvanam.com", "title": "வெங்கட் சாமிநாதன் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅம்பை: பெண்மையின் அழகும் பெண்ணியத்தின் சீற்றமும்\nவெங்கட் சாமிநாதன் ஏப்ரல் 26, 2019\nஅம்பை எழுதிய கதைகளில் அவருடைய பெண்ணிய சிந்தனைகள் பெண்களின் வாழ்க்கைக் களன் முழுதையும் தன் பார்வைக்கு எடுத்துக்கொள்கின்றன. ஒரு போராளியின் மேடையாக அல்ல, ஒரு அறிவார்த்த பார்வையாக அல்ல, ஒரு இலக்கிய வாதி தன் சீற்றத்திற்குத் தரும் கலை வடிவமாக. ஒரு பெண்ணிய எழுத்தாளராக அல்ல, சமூகத்தில் தான் கண்ணியத்துடன் கௌரவத்துடன் வாழும் உரிமை மறுக்கப்படும் ஒரு தனிமனிதராக. அடைபட்டுக் கிடக்கும் காலத்தையும், இடத்தையும் சூழலையும் விலக்கிப் பார்த்தால், அவர் எழுத்தின் அடிநாதம் காலம் காலமாக உலகெங்கும் காணும் அடக்குமுறைக்கு எதிரான குரல்தான்.\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 31, 2015\nஇந்த ஃபாஸிஸ்ட் முத்தண்ணா ‘ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம்’ என்று கோஷங்கள் இடுவதிலிருந்து அதன் வாய் ஓய்வதில்லை. கடந்த நாற்பது வருட கால என் பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும் என் நேர்மையையும், என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்துள்ளேன். “உன்னுடைய நேர்மையையும் , சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால், உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு வேலையைச் செய்” என்று சொன்னது உங்கள் நாட்டவன் ஓர் அமெரிக்கன், வில்லியம் ஃபாக்னர். கடந்த நாற்பது வருடங்களாக இது போன்ற ஒரு காரியத்தைத்தான் நான் செய்து வந்திருக்கிறேன்.\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 31, 2015\nஎஸ். பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்திருந்தபோது, தற்செயலாக நானும் சென்னையிலிருந்தேன். செல்லப்பா வீட்டில் அவர் முன்னிலையில் நான் பொன்னுத்துரையும் விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு விஷயங்கள்: ஒன்று இலங்கையில் தமிழர் போராட்டம்; மற்றது பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபான். அது art-ஆ அல்லது craft-ஆ என்று எங்களுக்குள் பட்டிமன்றம். எங்களுக்குள் முதல் படிவமைப்பு art. பின்னர் அது லஷக்கணக்கில் தயாரிக்கப்பட்டது craft என்றேன் நான். எஸ். பொ. என்ன சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. ஒரு கட்டத்தில் செல்லப்பா “போதுமே, நீங்கள் இரண்டு பேரும் பேசியது. இனி இலக்கியம் பேசலாம் கொஞ்சம்” என்று கடிந்து கொண்டார். எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால்…\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 31, 2015\nமார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான்.\nதமிழ் இசை மரபு – இறுதிப் பகுதி\nவெங்கட் சாமிநாதன் ஆகஸ்ட் 1, 2015\nதெற்குக்கு அதன் சரித்தி��ம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது, அதற்கு சாதகமாக இருந்தது வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின் இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள சப்தங்கள் அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும் அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர்.\nதமிழ் இசை மரபு – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் ஜூலை 15, 2015\nசரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 – ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு.\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 25, 2015\nரமா மாத்யா இயற்றிய (கி.பி. 1550, ஆந்திரம்) ஸ்வரமேள கலாநிதி ‘ஏக ராக வீணா’ (ஒரு ராக வீணை) ’சர்வ ராக வீணா’ (எல்லா ராகங்களுக்குமான வீணை) என்பனவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதிலிருந்து சங்க காலத்தில் பல யாழ்கள் இருந்தன, ஒவ்வொன்றும் ஒரு ராகத்தை ��ட்டும் இசைப்பதற்காக வடிவமைக்கப் பட்டிருந்தது என்பதை நாம் அறியலாம். இது காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட தந்திகளை பயன்படுத்தி வீணை உருவாக்கும் வேலைப்பாட்டில் ஏற்பட்ட வளர்ச்சியினால் மாறி, இறுதியில் பலவகைகளில் இயங்கககூடிய வீணையின் வடிவமைப்புக்கு வழி வகுத்தது, ஆயினும் அத்தகைய யாழ்கள் பலகாலம் நீடித்திருந்தன. இன்றைய வீணை ’சர்வராக’ வீணையாகும்.\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 14, 2015\nதெருக்கூத்துங்கற கலை எப்போதிருந்து ஆரம்பம் என்கிற விஷயங்களைக் கேட்கிறீங்க. எங்க பாட்டனார் வீராசாமி தம்பிரான், அவருக்கு … வீராசாமி தம்பிரானுக்கு மாந்திரீகங்கள் தெரியும், மாந்திரீகத்திலே, எங்க ஊர் ஏரியை, யார் ஜலத்தின் பேர்ல நடந்து வருவாங்கன்னு போட்டியிட்டாங்க. அதிலே எங்க பாட்டா, ஜலத்தின் மேலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அப்போ அனத காலத்து ஆட்சியிலே என்ன பரிசு வேணும்னு கேட்டாங்க., எனக்கு 60 கிராம மிராசு வேணும்னு கேட்டார். அதிலே 60 கிராமம் அவருக்கு விட்டாங்க. மிராசு வருஷந்தோறும் வீட்டுக்கு வந்து சேர்ந்துடும். அவரு தோல் பொம்மை விளையாட்டும் செய்தார். கிராமங்கள்லே ஏதானும் விசேஷம் நடந்தா, அவர் போய் விளையாட்டு காமிப்பாரு. இதுக்கு வந்து மக்கள் எல்லாம் சாதம் கட்டிகிட்டு வெளியூர் கிராமத்திலேயிருந்து வந்து பார்ப்பாங்க. அப்படி இருக்கும்போது குழந்தைகள் நாலு பேரும் தலையெடுக்கவும் ‘கம்ஸ ஸம்ஹாரம்’கிற ஒரு கூத்து, அதை பாகவத கீர்த்தனைகளாலே ஏற்படுத்தி நடத்தினாரு. அதை நடத்தி வந்தாரு. அப்புறம் பிள்ளைங்கள்ளாம் வயசுக்கு வந்த உடனே …\nதெருக்கூத்து – பகுதி 4\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 14, 2015\nஇத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய ஒரு நாடக மரபு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது நடன வடிவம் என்று கருதப்படுவதினால் அல்ல, சடங்குகளாக அவை பிழைத்திருக்கின்றன. இந்த வடிவங்கள் அவர்களுடைய இனத்தில்/ சமூகத்தில் அவ்வூர் தெய்வங்களுக்கான சடங்குகளுடன் பிணைக்கப்பட்டிருப்பதால�� அவற்றை விழாமல் தாங்கி, அவற்றை ரசிப்பவர்கள்…\nதெருக்கூத்து – பகுதி 3\nவெங்கட் சாமிநாதன் மே 31, 2015\nஅன்றைய கூத்து நிகழ்ச்சி திரௌபதியின் திருமணத்துடன் நிறைவடையும். மறுநாள் திரௌபதியின் திருமணம் மீண்டும் கொண்டாடப்படும், அதாவது தென்னிந்தியக் கோவிலில் இத்தகைய கோவில் விழாக்களில் நடக்கும் அனைத்து சம்பிரதாயச் சடங்குகளுடனும் அது நடைபெறும். கோவிலின் கர்ப்பக்கிருகத்தில் திரௌபதியின் சிலைக்கருகே அருச்சுனன் சிலையும் வைக்கப்படுகிறது. அனைத்துத் திருமணச் சடங்குகளும், அம்மனின் கழுத்தைச் சுற்றித் தாலி கட்டுவது உட்பட அனுஷ்டிக்கப்படுகின்றன. மறுபடியும் அந்தச் சிலை கிராமத்தை சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு, கிராமம் முழுவது விழாக்கோலம் கொள்கிறது. பிறகு அம்மன் கோவிலுக்குத் திரும்புகிறாள். இங்கே பண்டைய காலத்து அம்மன் மற்றும் காவல் தெய்வத்தை திரௌபதி அம்மனுடன் இணைப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது .காவியம் (பிரசங்கி), நாடகம் (தெருக்கூத்து) மற்றும் சடங்கு (அம்மன்) என்பவற்றின் …\nவெங்கட் சாமிநாதன் மே 31, 2015\n1960-களின் இடையில், 65-66 அல்லது சற்று முன் பின்னாக இருக்கலாம் – டெல்லியில் ஒருநாள் மாலை ரவீந்திர பவனின் புல்வெளியில், தாற்காலிகமாக எழுப்பப்பட்டிருந்த மேடையில், கண்ணப்பத் தம்பிரானும் நடேசத் தம்பிரானும், பாரதத்திலிருந்து ஒரு காட்சியை, காரமான வாதப் பிரதிவாதங்களும், துவந்த யுத்தமும் நிறைந்த ஒரு காட்சியை, நடித்துக் காட்டிக் கொண்டிருந்தனர். வாள் சண்டையும் வீராவேசமான கிரிகைகளும், உரத்த குரலில் சொற்போரும் நிறைந்த அந்தக் காட்சி, ஓர் நிகழ்வுக்கு எத்தனை உக்கிரமும், வீரமும், ஓர் உச்சநிலைக்கு எடுத்துச் சென்று அந்த உச்சத்திலேயே சுமார் 40-45 நிமிடங்கள் வரை சரிவில்லாது அக்காட்சியின் விறுவிறுப்பை நீடிக்க செய்ய முடியும் என்பதற்கான நிதர்ஸன நிரூபணமாக அது இருந்தது. அன்று எனக்கு நடேசத் தம்பிரானும் சரி கண்ணப்பத் தம்பிரானும் சரி, அவர்கள் பேண வந்த தெருக்கூத்து என்ற வகை நாடக வெளிப்பாடும் சரி, எல்லாம் புதியன. முதல் அறிமுகமே அதுதான். அந்த இருவரும் பெரிய கலைஞர்கள், அவர்கள் பேணும் வெளிப்பாடுக் கலை என்பது அந்த மாலை எனக்குள் ஆழப் பதிந்துவிட்டது. எந்தப் புத்தகமுமோ, எந்த அறிஞரின்/ ஆராய்ச்சியாளரின்/ வெள்ளைத்தோல் நிபுண���ின்/ கலைஞரின் சிபாரிசுமோ தேவையாக இருக்கவில்லை.\nதெருக்கூத்து – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் மே 12, 2015\nஇங்கு கவனிக்க வேண்டிய விஷயம் கதகளியும் யக்ஷகானாவும் அவற்றின் தெய்யம் மற்றும் பூதம் கலைகளின் தொடக்கங்களை விட்டு விலகி தம்மை செவ்வியல் நாடகக்கலைகளாய் நாகரிகப்படுத்திக்கொண்டன. இந்த பயணத்தில் அவை கடந்தது பாதி தூரம் தான் . இன்னமும் அவற்றில் நாட்டார் கலை அம்சங்கள் சில ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். .அவை தம் முந்தைய நாட்டார் வடிவங்களின் ஆவியுலகு சார்ந்த விஷயங்களின் தொப்புள் கொடியை துண்டித்துக்கொண்டவிட்டன.. ஆனால் தெருக்கூத்து அப்படிச் செய்யவில்லை. அது அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு தன் பரப்பை விஸ்தரித்து அதன்மேல் கட்டுமானத்தை எழுப்பியது இந்த விரிவாக்கமே தெருக்கூத்தின் சிறப்பு அம்சம், இதுவே மற்ற கலை வடிவங்களிலிருந்து அதை வேறுபடுத்துவதோடு அதை ஒரு தனி உலகமாய், தனித்துவம் வாய்ந்ததாய் ஆக்குகிறது.\nதெருக்கூத்து – பகுதி 1\nவெங்கட் சாமிநாதன் ஏப்ரல் 26, 2015\nதொடக்கத்திலேயே சொல்லவேண்டியது, தெருக்கூத்து ஒன்றும் பழமையின் எஞ்சியுள்ள சின்னமாய் நாட்டார்கலை ஆர்வலர்கள் கருணையுடன் புத்துயிரளிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதன் பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமேயான கிராமத்து மக்களாகவே இருப்பினும், இக்கலைவடிவம் தமிழகத்தின் இதர மக்களால் ஏளனத்துடன் பார்க்கப்படினும், அது ஒரு வீரியமும் வாழ்வும் உடைய கொண்டாட்டமான வெளிப்பாடு. ஓர் இனத்து மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட, வேட்டைக்கார, உணவு சேகரிப்பு பழங்குடி நாட்களிலிருந்து, அவ்வினத்தின் பரிணாமத்தின் ஒவ்வொரு படிநிலையினுள்ளும் ஒன்றினுள் ஒன்றாய் புகுந்து ஊடுருவி, தன் அடர்ந்த பரப்பினுள் உபகண்டத்தின் பிற பகுதிகளினின்று காற்றுவாக்கில் வந்த பாதிப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கும் ஒரு ஆவணம், ஒரு பல்படிவச் சுவடி (palimpsest)\nவெங்கட் சாமிநாதன் ஏப்ரல் 12, 2015\nயாமினி நடனம் ஆடுவதற்கென்றே பிறந்தவர். அது அவருடைய (passion) பேரார்வமாகவும் இருந்துள்ளது. அந்தப் பேரார்வம் அவருடைய அர்ப்பணிப்பைக் கொண்டுவந்துள்ளது. வாழ்வில் மற்ற அனைத்தையும் முக்கியமற்றதாக பின்னுக்குத் தள்ளி, தியாகம் செய்து, அதைத் தியாகம் என்றே கருதாத அளவிலான விழைவு அது. இந்த விழைவே அவரை நாட்டியத்தின் உருவாய் வட��த்துள்ளது. இந்திய மரபின் சிறந்த வகைப்பட்ட ஆன்மீகத் தாபம் இது: யாகத்தீயில் நடனமாடும் பிழம்புகளுக்குத் தன்னை ஆஹுதியாய் அர்ப்பணிப்பது. இது பேரின்பமான ஒன்று.\nயாமினி – பகுதி 8\nவெங்கட் சாமிநாதன் மார்ச் 29, 2015\nஅவரால் சமயத்துக்கேற்றபடி தன் நடன நிகழ்ச்சிக்கான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. மகரசங்கராந்தி போன்ற ஒரு பண்டிகைத் தருணம் என்றால் அவருடைய பாடாந்திரத்தில் சூரிய பகவானை வழிபடும் வகையில் ஒரு நடனமும், ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் முத்துஸ்வாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டு கோள்களைப் புகழ்ந்து பாடும் ’நவரத்தினக் கிருதி” களும் இருக்கும். சந்திரனில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் கால் பதித்த பின், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது நிகழ்த்திய ஒரு நிகழ்ச்சியில் சந்திரனைப் பற்றிய ஒரு கிருதி யாமினிக்கு கைகொடுத்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மாநாட்டை ஒட்டிய நிகழ்ச்சி எனில்…\nயாமினி – பகுதி 7\nவெங்கட் சாமிநாதன் மார்ச் 15, 2015\nசில சமயங்களில் அவருள் இருக்கும் சிறுமி (எப்பொழுதும் அவருள் வளர மறுத்த ஒரு குறும்புக்காரப் பெண் உண்டு) தனது வயதுக்கு மீறிய அறிவாற்றலைக் காட்டத் துடிப்பது போல இந்தத் திறமை கடவுள், குரு மற்றும் பார்வையாளர்களை வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்கும் வகையில் அமைக்கப்பட்ட அலாரிப்பின் போதுகூட செல்லமாய், குறும்பாய் தன் தலையைத் தூக்கும். அந்தக் குழந்தை, தன் திறமையைக் காட்டி பெருமை அடித்துக்கொள்ளவில்லை, அவள் குழந்தையாய்த் தான் இருக்கிறாள், அவ்வளவே. பார்வையாளர்களின் மனநிலையைப் பொறுத்து இது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கலாம் அல்லது எரிச்சலூட்டலாம்.\nயாமினி க்ருஷ்ணமூர்த்தி – பகுதி 6\nவெங்கட் சாமிநாதன் மார்ச் 1, 2015\nயாமினியின் மன அமைப்பில், ஒரு பரிமாணம், காவ்யார்த்த, மேல் நிலைப்பட்ட, கவித்வமும், பாலுணர்வு பாவமும் கொண்டது. இப்பரிமாணம், அவரது துரித கதி நடன வெளிப்பாட்டிலும் தோய்ந்திருக்கும். அவரது துரித நடனங்களில் வெளிப்படுவது, ஏதும் ஆவேசமோ, வெறியோ இல்லை, மாறாக, ஒரு கவித்வம். இக்கவித்வத்தை, இந்திய பரதம், ஒடிஸ்ஸி போன்ற புராதன கலைவடிவங்களில் பரிச்சயமும் அறிவும் கொண்டவர்கள் மட்டுமல்ல, இவற்றிற்கு முற்றிலும் அன்னியப்பட்ட, புதிதாகக் காண வரும், ஆனால் தேர்ந்த கலைஉணர்வு கொண்டவர்களும் உணரமுடிந்திருந்ததால் தான்…\nயாமினி கிருஷ்ணமூர்த்தி – பகுதி ஐந்து\nவெங்கட் சாமிநாதன் டிசம்பர் 6, 2014\nநடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு\nயாமினி – பகுதி 4\nவெங்கட் சாமிநாதன் நவம்பர் 10, 2014\nபாலாவின் கலைவாழ்க்கை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியதும் அதன் உடன் நிகழ்வாக யாமினியின் தோற்றமும் நமக்கு விதி குறிப்புணர்த்துவது இதைத்தான் போலும். ”செவ்வியல் மரபில், இன்று நடனமாடும் இளம் வயதினரில் சிறந்திருப்பது யாமினி தான்” என்று பாலசரஸ்வதி சொன்னதும் தானே யாமினியைத் தன் வாரிஸாக பிரகடனப் படுத்தியது போலத்தான். பாலசரஸ்வதியிடமிருந்து பாராட்டாக ஒரு வார்த்தையைப் பெறுவது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது போலத் தான்.\nயாமினி – பகுதி 3\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 24, 2014\nடாக்டர். சார்ல்ஸ் ஃபாப்ரி, ஹங்கரிய நாட்டவர். தில்லி கலை விமர்சகர்களில் மூத்தவர் எல்லோராலும், ஒரு மூத்தவருக்குரிய, ஆசானுக்குரிய மரியாதையுடன், பெரிதும் மதிக்கப்படுபவர், மேற்கத்திய கலை உணர்வுகளில் பிறந்து வாழ்ந்தவராதலால் அதிலேயே ஊறியவர், பரத நாட்டியத்தின் இலக்கணத்துக்கும் நடன வெளிப்பாட்டு நுட்பங்களுக்கும் தொடர்பற்றவர். அவ்வளவாக ஆழ்ந்த பரிச்சயம் இல்லாதவர். ஒரு வேளை அந்த பரிச்சயமற்று இருந்ததே கூட ஒரு நல்லதுக்குத் தானோ என்னவோ, ஒரு கலைஞரை எதிர்கொள்ளும்போது கலைஞராக இனம் காண்பது அவருக்கு எளிதாகிறது.\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 24, 2014\nஅம்ரிதா ப்ரீதமின் பிராபல்யத்துக்கும் புகழுக்கும், அவரது அழகு, இடது சாரி, கவித்வம் எல்லாமே உதவின. அதற்கும் மேல் அவரது சுதந்திர தாகம் கொண்ட வாழ்க்கை. அது தன் முனைப்புக்கொண்ட பெண்யம். தன் ஆளுமையிலிருந்து கிளர்ந்த பெண்­யம். சுதந்திரம். கோட்பாடாகப் பெற்றதல்ல.\nயாமினி க்ருஷ்ணமூர்த்தி – 2\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 5, 2014\nபரதத்தில் பந்த���ல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பரதம் சமரசம் ஏதும் இல்லாத பழமையின் இறுக்கமும் விதிகளின் பிடி வழுவாது கற்பிக்கப்படும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக, வழுவூர் பரம்பரையில் வரும் பரதம் சற்று நெகிழ்வுகளுக்கு இடம் கொடுத்து அலையோடும் இழையாக, இசையின் பாவங்களும் உணர்ச்சி வெளிப் பாடுகளும் கொண்டதாக, சொல்லப் படுகிறது. இந்த நெகிழ்வுகளின் காரணமாகவே அது, பந்தநல்லூர் மரபைப் பார்க்க அதிக வரவேற்பும் கவர்ச்சியும் கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால்…\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 20, 2014\nமறந்து தொலைக்கிறது. என்ன செய்ய\nநண்பர் ராம்ஜியாஹூ சில பெயர்கள் விட்டுப் போனது பற்றி எழுதியிருந்தார். எனக்கு இப்பெயர்கள் புதியன. எல்லா எழுத்துக்களையும் ஒருவர் தெரிந்திருப்பது துர்லபம். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திய எல்லை உண்டு தானே. தெரிந்திராதது ஒரு புறம் இருக்க, தெரிந்தவர்களே, படித்த எழுத்துக்கள் கூட ஒரு சமயம் மறந்துவிட்டால் என்ன செய்ய\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 2, 2014\nயாமினிக்கு நான் பரிச்சயமானது 1990-ல் என்று நினைவு. அதற்கு முன் சில நாட்டிய நிகழ்ச்சிகள் பற்றி பேட்ரியட், லிங்க், சுபமங்களா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த கட்டுரைகள் ஒன்றில் நான் யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி ஒரு சில விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்லியிருந்தேன். அதைப் பிரசுரித்த பத்திரிகையின் கலைப்பகுதி ஆசிரியர், யாமினியின் தீவிர ரசிகர். அவரும் என்னைப்பகைக்க வில்லை பின்னர் அதைப் பற்றிக் கேட்ட போது யாமினியும் என்னைப் பகைக்கவில்லை. நம்மூர் கலை ரசனை மரபுகள் முற்றிலும் வேறுதான். நம்மூரில் அவ்விருவருக்கும் என்னுடன் முகாலோபனம் கூட இருந்திராது.\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு\nவெங்கட் சாமிநாதன் ஆகஸ்ட் 30, 2014\nதாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான்.\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 15, 2014\nசில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து\nவெங்கட் சாமிநாதன் மார்ச் 31, 2014\nஆனால் வெகு சீக்கிரம் நாலைந்து வருடங்களுக்குள் அவரது வெளிப்படையான தைரியமும், கபடமற்ற எண்ணங்களும், மனதில் பட்டது எதையும் அதன் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது வெளிப்படுத்துவதும் என்னை மிகக் கவர்ந்தன. அவரிடம் எனக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டன. பெரிய செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தவர் தில்லி தலைநகரமாக நிர்மாணிக்கப்படும் கால கட்டத்தில் கட்டிட குத்தகைகாரராக சம்பாதித்தவர் அவருடைய தந்தை. குஷ்வந்த் சிங் அந்தச் செல்வத்தின் படாடோபம் சற்றும் இல்லாதவர்…\nவெங்கட் சாமிநாதன் பிப்ரவரி 23, 2014\nஇதெல்லாம் தான் என் வாழ்க்கை. அதற்கு அர்த்தம் தரும் கணங்கள். இந்த பழைய நினைவுகள் அவ்வப்போது மனதை வருடிச் செல்லும் போது மனத்திரையில் காட்சி தரும்போது ஒரு மெல்லிய இசை, மந்திர ஸ்தாயியில்,விளம்ப காலத்தில் இழையோடும். இந்த நினைவுகளை காற்றோடு கரைந்து விடாது நான் பதிவு செய்வது இந்த இதமான வருடல்களை இந்த எழுத்து இருக்கும் வரையாவது வாழ வைக்கும் என் ஆசையில் தான்.\nஅமோல் பாலேகரின் பங்கர் வாடி\nவெங்கட் சாமிநாதன் ஜனவரி 18, 2014\n1939 என்று முதல் காட்சியே சொன்னது. ஒரு இருபது வயது இளைஞன் தன் தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். மகாராஜா கொடுத்த வேலை இது. பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். என்று தந்தை ஆசீர்வதிக்கிறார். இன்னமும் ராஜ விஸ்வாசம் நிலவும் ஒரு காலம் என்று தெரிகிறது. அடுத்து அந்த இளைஞனை பங்கன் வாடிக்கு தன் வேலையில் சேர நடந்து போய்க்கொண்டிருக்கிறான். அந்த கிராமம் ஒரு வரண்ட பிரதேசத்தில். எங்கும் வரட்சி. கடைசியில் அவன் வந்து சேரும் பங்கன் வாடி கிராம எல்லையில் நம் ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலோ இல்லை, ஐயனார் சிலையோ இருப்பது போல இந்த கிராம எல்லையில் நிறைய கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது படமெடுத்த நாகங்களின் சிலைகள்.\nஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்\nவெங்கட் சாமிநாதன் நவம்பர் 30, 2013\n1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்��ின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர்.\nவெங்கட் சாமிநாதன் அக்டோபர் 15, 2013\n அழகு பற்றி, அலங்காரங்கள் பற்றி பேசுகிறார்கள். அலங்காரங்கள் அழகுக்காகவும் தான். ஓவியமும் சிற்பமும் அழகானவை தான். அலங்காரங்கள் ஏதுமற்ற புத்தர் சிலையும் நடராஜரும் அழகானவை மட்டுமல்ல. அதை மீறி படைப்பாகவும் உயர்வு பெறுகின்றன. படைப்பு எது. அலங்காரம் எது அழகு எது எப்போது அழகு படைப்பாக ஒரு சிருஷ்டியாக உயர்கிறது என்றும் சர்சிக்கிறார்கள். எதுவும் ஒரு பொருள் பற்றி என்று திட்டமிட்டுப் பேசுவதில்லை. பேச்சு அன்றாட வாழ்க்கையின் எது பற்றியும் பேசத் தொடங்கினால், சூழல் அடைந்து வரும் சீரழிவு பற்றிப் பேச்சு செல்வது நிர்ப்பந்தமாகிறது. அச்சூழல் ஒவியர்களாக அவர்களைப் பாதிக்கும் சூழல் அது.\nஎண்பதுகளில் தமிழ் இலக்கியம் – 2\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 26, 2013\nகோபி கிருஷ்ணனின் எழுத்துக்களில் தான் (அதைக் கதை என்பதா, இல்லை சிறுகதை என்பதா, அல்லது குறிப்புகள் என்பதா, எந்த வகைப்படுத்தலுக்கும் இயைவதாக, ஆனால் அதே சமயம் முழுவதும் அந்த வகைப்படுத்தலுக்கு அடங்காததாக இருப்பவை), ஒவ்வாத உணர்வுகள் என்ற தொகுப்பில் அவற்றைப் பார்க்கலாம், அவருடைய நடையும், எழுத்து பெறும் வடிவமும், கிண்டலும், சுய எள்ளலும் தனி ரகமானவை.\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 7, 2013\nநான் எண்பதுகளோடு வரம்பிட்டுக்கொள்கிறேன். இது எனக்கு சௌகரியமாகவும் இருப்பது சந்தர்ப்பவசம் தான். அதிர்ஷ்டவசமாக, இந்த எண்பதுக்களில் தான் தமிழில் சிருஷ்டி எழுத்துக்கள் புதிய பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன. அந்த புதிய பாதைகள் இதுகாறும் கால் பதித்திராத பாதைகள். கால் பதித்திராத பாதைகள் என்றேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம்.\nதமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 3\nவெங்கட் சாமிநாதன் ஆகஸ்ட் 9, 2013\nதங்கர் பச்சான் என்னை மிகவும் பரவசப் படுத்தும் ஒரு எழுத்தாளர். தமிழ் சினிம��� உலகில் வெற்றியும் புகழும் மிகப் பெற்ற, எல்லோரின் பாராட்டையும் பெற்ற சினிமா புகைப்பட வல்லுனர் அவர். ஆனால் அவரது படைப்பெழுத்துக்களைப் பார்த்தால், தன் பிறந்த கிராமத்து மண்ணிலும் வாழ்க்கையிலும் ஆழக் கால்பதித்துள்ள ஒரு சாதாரண விவசாயியாகத்தான் அவரைக் காண்கிறோம். இந்த நவ நாகரீக காலத்தில் வாழும் ஒரு மனிதர் என்பதையோ, ஏன், அவர் வெற்றியும் புகழும் பெற்று வாழும் சினிமா உலகப் பகட்டின் மினுமினுப்பின் அடையாளம் எதையுமோ சிறிதளவு கூட அவர் எழுத்தில் காண முடிவதில்லை.\nதமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் ஜூலை 19, 2013\nபேச்சு மொழி அவரவர் பிறந்து வளர்ந்து பழகிய வகுப்பு, மதம், வட்டாரம் சார்ந்து மாறுபடும் காரணத்தால், பரிச்சயமில்லாதாருக்கு அது உடன் புரிவதில்லை. ஆனால் பேசுவோருக்கு உயிர் கொடுப்பதும் இயல்பானதும் அது தான். புத்தகங்களில் எழுதப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கணம் சுத்திகரித்த மொழி செயற்கையானது, தமிழ் நாட்டில் எங்கும் எந்தத் தமிழனும் பேசாத மொழி அது. தீவிர தமிழ்ப் பண்டிதர்கள் மாத்திரமே நிர்ப்பந்தித்து பொதுவில் பேசும் மொழி. உயிரற்றது. மௌனத்தில் புன்னகை வருவிக்கும் மொழி. தமிழ் நாட்டின் வட்டார பேச்சு உருவங்களோடு, எழுபது எண்பதுக்களுக்குப் பிறகு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களும் அவரவர் இடங்களில் வழங்கும் பேச்சுமொழியையும் நிகழ் காலத் தமிழ் எழுத்துக்குக் கொண்டுசேர்த்தனர். இதன் விளைவாக இன்றைய தமிழ் எழுத்தில் தான் எத்தனை ஃபணீஸ்வர்நாத் ரேணுக்கள்\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 29, 2013\nஎப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.\nதமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்\nவெங்கட் சா���ிநாதன் ஜூன் 29, 2013\nஇந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Enigma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance……….. தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்…\nநா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்\nவெங்கட் சாமிநாதன் ஜூன் 1, 2013\nஎத்தனையோ புத்தகங்கள் மதிப்புரை பெறுகின்றன, அவை மறக்கப்பட்டும் விடுகின்றன. ஆனால் ரசிகன் என்னும் சிறுகதைக்காரர், பேசப் படவே இல்லை. அதற்கான காரணங்களை இது பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பவராயும் என்னுடன் சினேகபாவத்துடனும் ஒரு கால கட்டத்தில் இருந்த வல்லிக்கண்ணனிடம் கேட்டேன். ”ஆமாம் அப்படித் தான் ஆயிற்று. ஆனால் நான் ஒரு மதிப்புரை எழுதியிருக்கிறேன்” என்று அவர் சொன்னார் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.\nசி சு செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – நிறைவுப் பகுதி.\nவெங்கட் சாமிநாதன் மே 11, 2013\nவேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை காந்தி பக்தராகவே இருந்ததும் தவிர அவர் வாழ நினைத்தது ஒர��� எழுத்தாளராக. எழுத்தாளராக வாழ்வது சாத்தியமாகத்தான் அவர் சென்னைக்கு வந்ததும். அவர் பழகியதும் உடன் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்ததும் எழுத்தாளர்களோடு தான். சிறு கதைகள் அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்தன. க.நா.சு. அந்த காலகட்டத்தில் விமர்சனத்தின் தேவையை வலியுறுத்திப் பேசி வந்த காலத்தில் எல்லாம் அவர் பிச்ச மூர்த்தி போல், இன்னும் மற்ற சக எழுத்தாளர்கள் போல் அதை ஏற்க மறுத்தே வந்திருக்கிறார். க.நா.சு. குளவியாகக் கொட்டிக் கொட்டித் தான் செல்லப்பாவும் குளவியானார்.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 9\nவெங்கட் சாமிநாதன் ஏப்ரல் 28, 2013\nஅவர் படித்த காலத்திலிருந்து புயலாக வீசிய விடுதலைப் போராட்டத்தில் அவரைச் சுற்றிய எல்லோரும், அதில் கலந்து கொண்டவர்கள். அவரும் தான். படிப்பை விட்டு சிறை சென்றவர். அந்த உணர்வு, காலமும் வெளியே நாட்டு மக்களும் மறந்தாலும், அவரிடம் நான் பார்த்த எண்பதுக்களிலும் கூட அவரிடம் உயிர்ப்புக்கொண்டிருந்தது. வெளியே ஓட்டு கேட்டு போகும் ஊர்வலத்தைப் பார்த்ததும் தன் வீட்டு நடை பாதையிலிருந்தே,” என் வோட்டு உங்களுக்குத் தான்” என்று உற்சாகத்தோடு சத்தம் போட்டுச் சொன்னதை நான் உடன் இருந்து பார்த்தவன். எனக்கு அப்போது கொஞ்சம் அதீதமாகத் தான் பட்டது. செல்லப்பாவின் அந்த ஆளுமை அதீதம் என்று தான் சொல்ல வேண்டும்.\nசி. சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8\nவெங்கட் சாமிநாதன் மார்ச் 23, 2013\nவத்தலக்குண்டுக்கு அழிந்த சரித்திரம் இன்னும் பல உண்டு. அவற்றையெல்லாம் தான் சுதந்திரப் போராட்டத்தின் போது வாழ்ந்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர் நினைவு கொள்கிறார் சுதந்திர தாகம் நாவலில். அவர் நினைவு கொள்ளும் அந்த மனிதர்களும் இல்லை. அந்த சூழலும் இல்லை. வத்தலக் குண்டும் அந்த பழைய பிள்ளைப் பிராய வத்தலக்குண்டு இல்லை.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 7\nவெங்கட் சாமிநாதன் பிப்ரவரி 25, 2013\nஎன் அனுபவத்தில் எத்தனையோ வேறுபட்ட செல்லப்பாக்களைப் பார்த்திருக்கிறேன். முதல் முறையாக தன் நேர்ப்பார்வையிலும் சிக்கனமாகவும் அதோடு எந்த வித ஆடம்பர அருவருப்புகளும் அற்ற எளிமையும் நல்ல கட்டமைப்பும் கொண்ட புத்தகங்களை எழுத்து பிரசுரமாக அறிமுகப்படுத்தியது. ��ந்த நாட்களில் எழுத்து பிரசுர புத்தகங்கள் எளிமைக்கு நேர்த்திக்கும் ஒரு எடுத்துக்காட்டு.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு – பகுதி 6\nவெங்கட் சாமிநாதன் ஜனவரி 28, 2013\nசெல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத வாமனாவதாரம் – பகுதி 5\nவெங்கட் சாமிநாதன் ஜனவரி 14, 2013\nஇந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.\nசி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 4\nவெங்கட் சாமிநாதன் டிசம்பர் 25, 2012\nராஜராஜ சோழன் விருது ஒரு லக்ஷமோ என்னவோ பெறுமான விருது அதை 20 பேருக்கு ஆளுக்கு ஐயாயிரமாக சமமாக பங்கிட்டுக் கொடுப்பது என்று தஞ்சை பல்கலைக்கழக விருது வழங்குவோர் தீர்மானித்துள்ளது கேட்ட செல்லப்பா, “இதென்ன புது வழக்கம். யாருக்காவது ஒருத்தருக்குக் கொடுங்கள். இல்லையெனில் எனக்கு வேண்டாம் இந்த பரிசு” என்று உதறியவர்.\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் க��ற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன��� டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ��ரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள��� சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 3 Comments\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 3 Comments\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 2 Comments\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 2 Comments\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 1 Comment\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 1 Comment\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 1 Comment\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 1 Comment\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 1 Comment\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 1 Comment\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 No Comments\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 No Comments\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 No Comments\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/05/zomato-introduces-26-weeks-of-paid-parental-leave-for-couple-014801.html", "date_download": "2020-05-30T18:44:57Z", "digest": "sha1:JOAHSTPOWI7RT3TGUZ65VDXWCFYMXAWE", "length": 27468, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜோரா கை தட்டுங்க... ஆறு மாத கால பேறுகால விடுமுறை அப்பாவுக்கும் கிடைக்கும்- அசத்தும் ஜோமாட்டோ | Zomato introduces 26 weeks of paid parental leave for couple - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜோரா கை தட்டுங்க... ஆறு மாத கால பேறுகால விடுமுறை அப்பாவுக்கும் கிடைக்கும்- அசத்தும் ஜோமாட்டோ\nஜோரா கை தட்டுங்க... ஆறு மாத கால பேறுகால விடுமுறை அப்பாவுக்கும் கிடைக்கும்- அசத்தும் ஜோமாட்டோ\n27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு\n3 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n5 hrs ago ரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n7 hrs ago 7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\n8 hrs ago தமிழக முதல்வர் அதிரடி.. ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு..\nNews அன்லாக் 1.. மத்திய அரசின் அனுமதி.. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா\nAutomobiles சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா... மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை ���ாலை 7 மணி வரை\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nLifestyle இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மகப்பேறு காலங்களில் பெண் ஊழியர்களுக்கு ஆறு மாத விடுமுறை அளிப்பது போல ஆண் ஊழியர்களுக்கும் ஆறு மாத காலம் பேறுகால விடுமுறை திட்டத்தை ஜோமாட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு பெற்றோர் கடமை விடுமுறை என்று பெயரிட்டுள்ளது.இந்த சலுகை ஆண், பெண்களைப் போல குழந்தையைத் தத்தெடுப்பவர்களுக்கும், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும், ஓரினச்சேர்கையாளர்களுக்கும் பொருந்தும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக ஜோமாட்டோ உள்ளது. உலகம் முழுவதும் 13 நாடுகளில் தங்களது உணவு டெலிவரி சேவையை ஜோமாட்டோ வழங்கி வருகிறது.\nஇந்த நிறுவனம் ஆண் ஊழியர்களுக்கும் 26 வாரங்கள் பெற்றோர்கள் கடமை விடுமுறை(new parental leave policy) வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nகுழந்தை பிறக்கும் ஆண், பெண் இருவருக்கும் ரூ.70,000 மற்றும் 6 மாத லீவ் வழங்கப்படுமாம்.\nஇந்தியச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு எல்லாவற்றிலுமே முன்னோடி என்ற வகையில், ஏற்கனவே மகளிருக்கு வழங்கப்பட்டுவந்த பேறுகால விடுமுறை 6 மாதகாலமாக இருந்தது. 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறையை, 9 மாதகாலமாக அறிவித்து, கடந்த 2019 ஆண்டு நவம்பர் மாதம் முதல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அனைத்து முறைசார் பிரிவுகளிலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வாரகாலம் விடுமுறை அளிக்க வகைசெய்யும் மசோதா நடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால், நாடுமுழுவதிலும் உள்ள 18 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள்.\n10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட அனைத்து நிறுவனங்��ளிலும் பணிபுரியும் பெண்களுக்கு முதல் 2 பிரசவங்களுக்கு 26 வார காலவிடுமுறை வழங்கப்பட வேண்டும். 3வது பிரசவத்துக்கு 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாப்படி, குழந்தைகளை தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.\nஜோமாட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் தொழிலாளர்களிடம் அதிக வரவேற்பை பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி புதிதாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கு சம்பளத்துடன் 26 வாரம் விடுமுறை அளிக்கப்படும். ஒரு குழந்தையின் பிரசவத்திற்கு உதவித்தொகையாக 70ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு பெற்றோர் கடமை விடுமுறை என்று பெயரிட்டுள்ளது.\nசொந்த வாழ்க்கையின் இலக்கும் அலுவலக வாழ்க்கையின் இலக்கும் எப்போது அர்த்தமுள்ளதாக இருக்கிறதோ அப்போதுதான் ஊழியர்கள் சிறந்த வேலையை அளிப்பார்கள் என்னைப் பொறுத்தவரை குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் விடுமுறை அளிக்கும் கொள்கையில் சமமற்ற தன்மை நிலவுகிறது என்று ஜோமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், தனது பிளாக்கில் பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் விடுமுறை சலுகை\nமகப்பேறு காலங்களில் விடுமுறை அளிப்பதில் பெண்களுக்கு என்ன சலுகை வழங்கப்படுகிறதோ அதையே நாங்கள் ஆண் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளோம். இந்தச் சலுகை குழந்தையை தத்தெடுப்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாடகைத்தாயாய் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தீபிந்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார் அவருடைய அறிவிப்புக்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை அனைத்து நிறுவனங்களும் அமல்படுத்தினால் நன்றாகவே இருக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபாலின மாற்று சிகிச்சைகளுக்கு விடுமுறை + சம்பளம்..\nஇந்தியர்கள் ஏன் அதிகம் விடுமுறை எடுப்பதில்லை அதிர்ச்சி அளிக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் சர்வே\n ஆம்பன் புயல விட அமேசான் வேகமா இருக்கானே\n'சரக்கு' ஹோம் டெலிவரி.. ஆட்டத்தைத் துவங்கியது ஸ்விக்கி.. 'மது'பிரியர்கள் கொண்டாட்டாம்..\nபணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான���டிராக்ட் ஊழியர்கள் தான்..\nஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்விக்கி.. 1,100 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..\nசோமேட்டோவின் அதிரடி நடவடிக்கை.. கலங்கி போன ஊழியர்கள்.. 13% பணி நீக்கம்.. சம்பளமும் குறைப்பு..\nசரக்கு ஹோம் டெலிவரி.. சோமேட்டோ-வின் புதிய முயற்சி..\nலாக்டவுனில் 30 மில்லியன் டாலர் முதலீடு #Bira91.. சீனா ஓரம்கட்டப்பட்டது..\n“சொமேட்டோ மாதிரி வெட்டியா...” என்கிற ட்விட்டுக்கு Zomato-வின் தெறி பதில்\nGrofers-ஐ கைப்பற்ற திட்டம் தீட்டும் 'சோமேட்டோ'.. 750 மில்லியன் டாலர் டீல்..\nசரியான நேரத்தில் சரியான திட்டம்.. சோமேட்டோவிற்கு அடித்தது ஜாக்பாட்..\nRead more about: leave zomato couple parental leave லீவ் தம்பதியர் பேறுகால விடுமுறை பெற்றோர்கள்\nஅதானியின் புது அவதாரம் இதோ.. புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்..\nBRPL, BYPL நிறுவனங்களின் 51% பங்குகளை வாங்க திட்டமிடும் NTPC.. நல்ல விஷயம் தானே..\nபொது துறை வங்கிகளுக்கு அரசு ரூ.1.5 லட்சம் கோடி கொடுக்க வேண்டி வரலாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00034.html", "date_download": "2020-05-30T16:55:08Z", "digest": "sha1:L5KWPZZ4AAINWIAIP2B6KIYB7OVIZUTA", "length": 11361, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கே.பாலசந்தர் - K. Balachandar - வாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nவ���ைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 105.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அப்பா பெண் என்ற உறவுமுறையில் இருபது வருடங்கள். பின்னால் தொழில்முறையில் திரைப்படத் தயாரிப்பாளராய் அவருடன் பழகிய இருபது வருடங்கள் . சுமார் நாற்பது ஆண்டு கணக்கில் அவரிடம் கேட்கவிட்டுப் போன கேள்விகள் பல உண்டு. கேட்காமலேயே கிடைத்த பதில்கள் பலவுண்டு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், அவர் யார், வாழ்க்கையைப் பற்றி அவருடைய அணுகுமுறை என்ன அவருடைய கனவுகள், அவற்றை அடைய அவரிடம் இருந்த பண்புகள், அவரை வழிநடத்திச் சென்ற மனிதர்கள், கால் பதித்த தடங்கள், ஆளுமையைச் செதுக்கிய சம்பவங்கள் எல்லாம் அடங்கிய அழகிய நீண்ட கட்டுரையாக அமைந்திருக்கிறது இப்பதிவு. திரு சோம வள்ளியப்பன் அப்பாவிடம் நேரடியாக பேசிக் கேட்டு வாங்கிய நினைவு பகிர்தல்களை சுவை குன்றாமல் உணர்வு பூர்வமாய் பதிவு செய்திருக்கிறார். முற்றுப்பெறாத பதிவாக இருந்தாலும், அப்பா சொன்ன விஷயங்களை வாசகர்களுடன் பகிர்வது தன் கடமை என அவர் நினைத்தது நூற்றுக்கு நூறு சரியே. அந்த மகா மேதைக்கும் வாசகர்களுக்கும் இடையில் ஒரு அற்புதமான பாலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். --புஷ்பா கந்தசாமி\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/la-sa-ra-kathaigal-moondram-thoguthi.html", "date_download": "2020-05-30T18:28:31Z", "digest": "sha1:5EJY7HTFS4DQVXQQHU5ZBWAPPLSAGDCD", "length": 4422, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "La Sa Ra Kathaigal Moondram Thoguthi", "raw_content": "\nலா.ச.ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி)\nலா.ச.ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி)\nதமிழில் எழுதப்பட்ட மிக மிக அழகான வரிகள், குழப்பும் வரிகள் , காட்டாற்றைப்போல் கோபித்துக்கொண்டு பாயும் வரிகள், நீரோடை போல் மெ���ுவாக ததும்பும் வரிகள் ...லா.ச.ராமாமிருதத்தை புரிந்து கொள்வது எளிதல்ல . சில வேளைகளில் ஒருவித அந்தரங்க ஹாஸ்யமாக எல்லோரையும் முட்டாளடிக்கிறாரா என்று தோன்றும். இந்தத் தோற்றம் சட்டென்று தெறிக்கும் சில வரிகளில் மறைந்துவிடும்.இவர் கதைகளில் ஊடாடுவது பக்தி, கடவுள் பக்தி, குடும்ப அமைப்பின்மேல் பக்தி,பக்தியின் மேல் பக்தி,தமிழ்க் கொச்சையில் விளையாடும் அழகின் மேல் பக்தி ,துக்கத்தின்மேல்,கோபத்தின்மேல்,ஏழைமேல், சங்கேதங்களின் மேல்... ராமாமிருதத்தைப் படிக்காதவன் தமிழ் சிறுகதையைப் பற்றிப் பேச லாயக்கில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-30T16:57:42Z", "digest": "sha1:WYAG2X675DNTRI5UZQWBFHWJBTIWUBGF", "length": 6721, "nlines": 118, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "சித்தர்களின் குரல் Archives - Patti Vaithiyam", "raw_content": "\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\n14 நாட்கள் 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nகப சுர குடிநீர் தயாரிக்கும் முறை\nஓலைச்சுவடி எழுதப் பயன்படும் பனை மரம்\nஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும் பற்றி ஒரு ஆழமான பார்வை\nகோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்\nஅற்புத பலன் தரும் அன்னதானம்\nஆலயங்களில் பூஜை துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது\nசட்டைமுனி சித்தரிடம் பாம்பாட்டி சித்தர் சீடராக மாற தூண்டிய வார்த்தை\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nபயனுள்ள வீட்டு பராமரிப்பு குறிப்புகள் 30\nவியர்குருவைப் போக்கும் வேப்பிலை, சந்தனம், அருகம்புல், தயிர்\nஆண்களை அலற வைக்கு��் ஆண்மைக் குறைவு\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்\nமணத்தக்காளிக் கீரையின் உடல்நலப் பயன்கள்\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/05/15091848/1347744/Covid19-Lockdown-Death.vpf", "date_download": "2020-05-30T18:06:58Z", "digest": "sha1:AQC6L4DNUGLTPMSBJXVWSK4RBOF6YJPB", "length": 8621, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்தது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. 44 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ள நிலையில் , அதன் தாக்கத்தில் இருந்து 16 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார மையத்தில் இருந்து அமெ��ிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - \"யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்\" - சீனா மீண்டும் அதிரடி\nஇந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nகொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்\nகொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.\nகண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்.. - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...\nசமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-30T17:57:02Z", "digest": "sha1:ZCLKYRZTDAWNFEGJE5OLL44WE5EENRNW", "length": 15155, "nlines": 124, "source_domain": "www.toptamilnews.com", "title": "குற்றம் உள்ளூர் Archives - TopTamilNews", "raw_content": "\nகுடிகாரன் என்ற உண்மையை மறைத்து திருமணம் செய்து, கொலைக்கு காரணமான குடும்பம்\nதிருமணத்திற்கு முன்பிருந்தே மொடாகுடிகாரனான குருமுனீஸ்வரனின் குடிப்பழக்கத்தை மறைத்து அவரது குடும்பத்தார் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து கொடுமை செய்ததால், ரதிதேவி பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். மதுரை, தி��ுமங்கலம் பிகேஎன் நாடார்...\nகோத்தகிரி விவ்சாய தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை மிதித்து மரணம்\nநேற்று தனது நிலத்திற்குச் சென்ற பாலன், இன்று காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது தோட்டத்துக்கு அருகே உள்ள காட்டில் பாலன் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீலகிரி,...\nசென்னை கொள்ளையர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் மாவுகட்டு பிரான்ச்\nஎன்னன்னே தெரியல சார், இப்புடித்தான் போன வாரம் செயின் கொள்ளையர்கள் 10 பேரை அரெஸ்ட் பண்ணினோம், பத்து பேரும் குளிக்கப் போன இடத்துல கீழே விழுந்து ஒரே நேரத்துல 10 பேர் கையும்...\nஆன்லைன் மேட்ரிமோனியல் சந்தா வசூல் கொள்ளை. பர்ஸ் பத்திரம்\nகுறிப்பிட்ட சந்தாவிற்கு இத்தனை மாதம் அனுமதி, அதற்குள் பிடித்த வரன்களின் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, பார்த்து, பேசி, பழகி, முடிவு எடுத்துவிடவேண்டும். இல்லை என்றால், அடுத்த சந்தாவிற்கான நாள் நெருங்கிவிடும். கருப்பானவர்களை கலராக்கும் சிவப்பழகு...\nஆத்துல போட்டாலும் ஆன்லைன்ல போட்டாலும் அளந்துதான் போடணும்\n2016-17ல் 4 கோடி, 2017-18ல் 41 கோடி, 2018-19ல் 11 கோடி ரூபாய் என காந்திகணக்கில் எழுதியிருக்கிறது தமிழினம். வயதானவர்கள் மற்றும் செல்போன் மற்றும் ஆப்களை சரிவர பயன்படுத்த தெரியாதவர்களைத்தான் குறிவைத்து இந்த...\nபழிவாங்குற வயசா சார் இதெல்லாம்\nஇத்தனை பேரு வெட்டிட்டு செத்துருக்கானுக, உங்களுக்கென்ன ப்ரோ காமெடின்னு கோவப்படாதீங்க ப்ளீஸ். மேற்சொன்ன எல்லா படுகொலைகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் சராசரி வயது 25. பழிவாங்குற வயசா சார் இது சிவகங்கைப்பக்கம் திருப்புவனம் அருகே மிக்கேல்ப்பட்டணம் என்றொரு...\nஆயிரம் கோடி சிலைகள் கடத்தல் வழக்கில் புழல் டூ நியுயார்க் – ஒரு கைதியின் டைரி\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் கொள்ளைப் போன வழக்கில் கடந்த மாதம் ராஜப்பா என்ற பூசாரி கைது செய்யப்பட்டான் இல்லையா அவனுக்கெல்லாம் தொழில் கத்துக்கொடுத்த குரு சுபாஷ்கபூர், கடந்த ஏழு...\nசரண்டர் ஆகுற நாள் தெரிஞ்சிட்டா, ஜாமீன்ல இருக்குற நாள் நரகம்\nஜாமீன்லயே காலத்தை ஓட்டிவிடலாம் என நினைத்திருந்த ராஜகோபாலுக்கு, ஜூன் 7ஆம் தேதி விரைவிலேயே வந்துவிட்டது கலக்கத்தை ஏற்படுத்தவே, ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிக்க���ண்டு, அயம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர் யுவரானர் என்று கண்ணை கசக்க,...\nஆன்லைன் மேட்ரிமோனியல் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ்\nஷாதி டாட் காம், பாரத் மேட்ரிமோனியல் உள்ளிட்ட 10 திருமண இணைய தளங்களையும் அதன் நிறுவனர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. செவ்வாய் கிழமை அன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் சேர்க்கப்பட்ட 10...\nபழனி நவபாஷான சிலை கடத்தல் பின்னணி, பகீர் தகவல்\nபழனியில் 2 நாட்களாக சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முகேஷ் ஜெயராம், நவபாஷான சிலையை மாற்ற முதன்முதலில்...\n250 ரூபாய் பிரியாணி 75% தள்ளுபடி போக பில் 40,000 ரூபாய்\nநீங்களா இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க போடா லூசு பையா 76 ரூபாய் ட்ரான்சாச்ஷனே நக்கிட்டுப் போயிடுச்சு, எப்புடி திரும்பவும் 5000 உன் சர்வீஸை நம்பி போடுறதுனுதானே நெகட்டிவா யோசிச்சு இருப்பீங்க போடா லூசு பையா 76 ரூபாய் ட்ரான்சாச்ஷனே நக்கிட்டுப் போயிடுச்சு, எப்புடி திரும்பவும் 5000 உன் சர்வீஸை நம்பி போடுறதுனுதானே நெகட்டிவா யோசிச்சு இருப்பீங்க\n12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழை தொலைத்த பள்ளி, கல்லூரியில் சேர்க்கை தாமதம்\nகல்லூரியில் சேர்க்க காலதாமதம் ஆகிவருவதால், பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் நெருக்கவும்தான் தெரியவருகிறது, மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்து போன விவகாரம். கல்லூரிகள் துவங்கி வகுப்புகளும் ஆரம்பித்துவிட்ட நிலையில், விரைவில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று...\nஜூன் 1 முதல் சிறப்பு ரயில்\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு ரயில்கள் புறப்படும் ரயில் நிலையங்கள் நின்று செல்லும்...\nகாதலனுடன் ஊரை விட்டுச் சென்றதால் சிறுமி ஆணவக்கொலை\nகுஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி, குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ��ந்த...\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டார் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் இயக்குநர்\nஅறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் பார்த்திபன்,...\nரேஷன் கார்டு காட்டினால் கூட்டுறவு வங்கியில் ரூ.50,000 கடன் – அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சத்து மாத்திரை மற்றும் கபசுரக்குடிநீர் பொடிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/ashok-nagar-to-alphabetsundar-pichais-journey-to-the-top", "date_download": "2020-05-30T19:07:03Z", "digest": "sha1:ASGQNTSGWMUZS3U72RLC5DNQRL3NN55Z", "length": 19171, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Tech Tamizha - 01 December 2019 - ‘அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்! #TechTamizha | Ashok nagar to Alphabet....Sundar Pichai's Journey to the top", "raw_content": "\n`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்\nசந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\nஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019 #TechTamizha\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்)\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-சோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்\n`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்\nகு.தினகரன்ஆ வல்லபிஎம்.மகேஷ்HARIF MOHAMED S\nசுந்தர் பிச்சை என்னும் சாதனைத் தமிழன்\nஇணைய உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கும் சுந்தர் பிச்சையின் கதை, 'கிலோ பைட்டு' சைஸில் இதோ\nசுந்தர் பிச்சை, உலகமே உற்றுநோக்கும் தமிழ்முகம். 2015-ம் ஆண்டு கூகுள் சி.இ.ஓ வாக நியமிக்கப்பட்டபோது, உலகமே புருவம் உயர்த்தி கவனித்தது. தமிழகத்திலிருந்து கிளம்பிய இந்த இளைஞன், கூகுளின் சி.இ.ஓ ஆனது வரலாறு. தற்போது, ஆல்ஃபாபெட் (Alphabet) நிறுவனத்துக்கும் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டிருக்கிறார் சுந்தர் பிச்சை. இணைய உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கும் சுந்தர் பிச்சையின் கதை 'கிலோ பைட்டு' சைஸில் இதோ\nசுந்தர் பிச்சை | Sundar Pichai\n30 மொபைல் போன்கள், அதிகாலை உறக்கம்... சுந்தர் பிச்சையின் லைஃப்ஸ்டைல்\nமதுரையில், டி.வி கூட இல்லாத சாதாரன குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம், சிறுவயதிலேயே சென்னை அசோக் நகர் பகுதியில் குடிபுகுந்தது. நண்பர்கள் மத்தியிலும் அளவாகவே பேசும் சுபாவம் கொண்டவர் சுந்தர் பிச்சை. பெரும்பாலான இந்தியக் குடிமகன்களைப் போலவே, கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற சிறுவயது கனவு சுந்தர் பிச்சைக்கும் இருந்தது. சில வருடங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது, சுந்தர் பிச்சையே தனது கிரிகெட் கனவைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.\nகனவைத் துரத்த குடும்பச் சூழல் ஏதுவாக இல்லை. குடும்பத்திற்காக வருமானம் ஈட்டவேண்டிய சூழல் இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தினார். சுந்தர் பிச்சை, வகுப்பில் 'அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்' எல்லாம் கிடையாது. ஆனால், எண்களை மனப்பாடம் செய்தல், அறிவியல் விநாடி - வினா, புதிர்களுக்கு விடை காணுதல் இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சின்ன வயதில் வீட்டில் முதல் முதலாக டெலிபோன் வாங்கியபோது, பலரின் டெலிபோன் நம்பர்களையும் மனப்பாடம் செய்து அசத்துவராம். +2 முடித்த பிறகு, 'நான் ஐஐடி-யில் படிக்கப் போகிறேன்' என்று விண்ணப்பித்தார். நண்பர்கள் ஏளனப் பார்வை பார்த்தார்கள். ஆனால், தன் விடாமுயற்சியால் ஐஐடி கரக்பூரில் உலோகவியல் படிப்பதற்கு சீட் கிடைத்தது. கல்லூரியில் பலருடனுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தார் சுந்தர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார்.\nஆனால், படிப்பில் அதிக கவனம் இல்லாமல் இருந்தார். ஒரு பாடத்தில் 'சி' கிரேட் எடுத்ததற்காக மிகவும் வருந்தப்பட்டார். பின்னர் அதைச் சரிசெய்வதற்காகத் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தார். சுந்தர் பிச்சை, தன் மனைவி அஞ்சலியை அங்குதான் சந்தித்தார். அஞ்சலியும் உலோகவியல் பிரிவில் படித்துவந்தார். படிப்பில் கவனம் செலுத்திய சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. 'இங்கு வந்து படியுங்கள்; உங்களுக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' எனப் பல்கலைக்கழகம் கூறியிருந்தது. அமெரிக்கா செல்வதற்கான பணம் இல்லாத சூழலில், கடன்வாங்கித்தான் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்றபின், படிப்ப��ன் மீதான ஆர்வம் தொடர்ந்தது. நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணமும் சுந்தர் பிச்சையிடம் இருந்தது.\nஸ்டான்ஃபோர்ட்டில் படித்து முடித்தவுடன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். சுந்தர் படிக்கும் காலத்தில், வீட்டுக்கு டெலிபோன் செய்யக்கூட முடியாத காரியமாக இருந்தது. கல்லூரி அளிக்கும் உதவித்தொகை, தன் சாப்பாட்டிற்கும் தேவைக்கும் சரியாக இருந்தது. எப்போதாவதுதான் வீட்டுக்கு போன் செய்வார். எம்பிஏ படித்து முடித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். பின்னர், குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அதற்காக, மெக்கின்சே (Mckinsey) எனும் கம்பெனியில் சில காலம் வேலை செய்துவந்தார். 2004-ல் தன் மனைவி அஞ்சலியின் ஆலோசனைக்குப் பின், கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.\nலாரி பேஜ், செர்ஜி ப்ரின்\nசுந்தர் பிச்சை, முதலில் கூகுள் டூல்பார்- ஐ உருவாக்கினார். அந்தக் காலகட்டத்தில், மைக்ரோசாஃப்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் இவை இரண்டுதான் பிரவுசர்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அப்போதுதான், சர்ச் என்ஜின் வைத்திருக்கும் நாம் ஏன் பிரவுசர் வெளியிடக்கூடாது என்று எண்ணம் தோன்றியது. இதை முதலில் கூகுள் நிறுவத்திடம் சொன்னபோது நிராகரிப்பையே சந்தித்தார். ஏனென்றால், ஒரு பிரவுசரை உருவாக்குவதென்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு, ஏகப்பட்ட தொகை செலவாகும். ஆனாலும் சுந்தர் பிச்சை அந்த சிந்தனையைக் கைவிடவில்லை. கூகுள் பிரவுசரை தயாரிப்பதற்கான முழுமையான வழிமுறைகளை உருவாக்கினார். பின்னர், இதை லாரியிடம் தெரிவித்தார். அதன்பிறகு, கூகுள் குரோம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. கூகுள் மேப், கூகுள் டிரைவ் என்று பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தினார் சுந்தர் பிச்சை. கூகுளின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காக இருந்தார். இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டது. இவ்வளவு திறமையாக இருக்கும் ஒரு நபர் நம் கம்பெனியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு கம்பெனிகள் சுந்தர் பிச்சையை அனுகின. ஆனால், அவற்றையெல்லாம் சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். \"எனக்கு கூகுள் நிறுவனமே வாய்ப்பளித்தது. நான் கூகுள் நிறுவனத்தில்தான் பண�� புரிவேன்\" என்று உறுதியாக இருந்தார்.\nகூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர, கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்களான லாரி பேஜ், செர்ஜி ப்ரின் ஆல்ஃபாபெட் எனும் நிறுவனத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர். இந்நிலையில், வளர்ந்துவரும் கூகுள் நிறுவனத்தை திறமை உள்ள, நம்பகத்தன்மையுள்ள ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினர். 2015-ம் ஆண்டு, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்படுவார் என்று லாரி பேஜ் அறிவித்தார். அப்போதுதான், எந்தக் கல்லூரியில் படித்தவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அலச ஆரம்பித்தன.\nயார் மிகச் சிறந்த மேனேஜர்... - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்\nஉலகின் நம்பர் 1 டெக் நிறுவனத்தின் CEO-வாக தமிழகத்தின் பெருமையை உலக அளவிற்கு எடுத்துச்சென்ற மற்றும் ஒருவராக ஆனார், சுந்தர் பிச்சை. தற்போது, ஆல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இது, மீண்டும் அவரை உலகளாவிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் பின்னணி குறித்தும், லாரி பேஜ் எதற்காக விலகினார் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து சுந்தர் பிச்சை தம் அலுவலக ஊழியர்களிடம், இதுவரை 'ஆல்ஃபாபெட் நிறுவனம் எப்படி இயங்கியதோ அதுபடியே இயங்கும். அதில் எந்த மாறுபாடும் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/taliban-brutality-in-afghanistan-justice-shot-dead/", "date_download": "2020-05-30T19:16:30Z", "digest": "sha1:H5VB3SHSJENHNZBEPEVQ7WMXN5BIFS5W", "length": 8020, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலைKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » உலகச்செய்திகள் » ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை\nஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெரட் மாகாணத்தில் உள்ள இன்ஜில் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அப்துல் ரகீம் அஷிமி. இவர் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதனால் இவரது உயிருக்கு தலீபான் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்து வந்தது.\nஇந்த நிலையில், அப்துல் ரகீம் அஷிமி, நேற்று முன்தினம் இரவு கோர்ட்டில் இருந்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள் அவரது காரை வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.\nஇதில் அப்துல் ரகீம் அஷிமி காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காந்தஹார் மாகாணத்தில் உள்ள தாண்ட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேரை தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious: சென்னை வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக நீடிக்கும் முஸ்லிம்கள் போராட்டம்: கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன\nNext: டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nவெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர���க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_181300/20190803164638.html", "date_download": "2020-05-30T19:21:40Z", "digest": "sha1:27OTN2GK2ZDFKKGV4FMPXV5CPEYINTBY", "length": 8628, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "துக்ளக் தர்பார் பூஜைக்காக பட்டாசு வெடித்து வரவேற்பு: விஜய் சேதுபதி வருத்தம்", "raw_content": "துக்ளக் தர்பார் பூஜைக்காக பட்டாசு வெடித்து வரவேற்பு: விஜய் சேதுபதி வருத்தம்\nஞாயிறு 31, மே 2020\n» சினிமா » செய்திகள்\nதுக்ளக் தர்பார் பூஜைக்காக பட்டாசு வெடித்து வரவேற்பு: விஜய் சேதுபதி வருத்தம்\nதுக்ளக் தர்பார் பூஜைக்காக தனக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசிந்துபாத் படத்தைத் தொடர்ந்து சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், சைரா உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் தில்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகும் துக்ளக் தர்பார் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.\nஇந்த விழாவுக்காக விஜய் சேதுபதி வரும் போது, அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக விழாவில் பேசும் போது விஜய் சேதுபதி \"2010-ம் ஆண்டிலிருந்து இயக்குநர் தில்லி பிரசாத்தை தெரியும். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு இவர் தான் நடிகர்கள் தேர்வு செய்யும் பொறுப்பிலிருந்தார். ரொம்ப புத்திசாலித்தனமான, பொறுமையான ஒரு மனிதர். அவர் யோசிப்பது எப்போதுமே புதுமையாக இருக்கும். இந்தக் கதைத் தான் தயாரிப்பாளருக்கும், எனக்கும் பிடித்திருந்தது.\nநானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு பார்த்திபன் சாருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. 4 நாட்களுக்கு முன்பு தான் பிரேம்குமார் சார் ஒளிப்பதிவாளர் என்றார்கள். ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்கு நெருக்கமானவர்கள் பலர் இந்தப் படத்தில் இணைந்திருப்பதில் சந்தோஷப்படுகிறேன். இந்த விழாவுக்கு நான் வரும் போது, யாரு பட்டாசு வெடிக்கணும் என்று ஐடியா கொடுத்தாங்களோ அவர்கள் மீது மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்” என்று பேசினார் விஜய் சேதுபதி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/04/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/50465/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-30T17:26:29Z", "digest": "sha1:U5WNT3AMCLIVHDM3BSSFFF7HNSZEYRR5", "length": 26920, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine | தினகரன்", "raw_content": "\nHome கொரோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine\nகொரோனாவுக்குக் கைகொடுத்து உதவும் மலேரியா தடுப்பு மருந்து Hydroxychloroquine\nஇந்தியாவிடமிருந்து மருந்தைப் பெறுவதற்கு ட்ரம்ப் பிரயோகித்த அழுத்தத்தின் காரணம்\nஅமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு கப்பல் அந்த நாட்டின் மேற்குப் பகுதிக்கு வர வேண்டுமானால் பல்லாயிரம் கி.மீ அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டு பின்னர் அட்லாண்டிக் கடலில் பல ஆயிரம் கி.மீ. பயணித்து, சுமார் அண்டார்டிகா வரை போய், அமெரிக்காவின் மேற்குப் பகுதியை அடையக் கூடிய நிலை இருந்தது.\nகொல்கத்தாவில் இருந்து ஒரு கப்பல் மும்பைக்கு வர வேண்டுமானால், எப்படி இலங்கையை சுற்றி வர வேண்டுமோ அப்படி\nஆனால், இந்த இரு அமெரிக்க கண்டங்களுக்கு இடையே மத்திய அமெரிக்காவில் பனாமா நாட்டின் ஓரிடத்தில் ஒரு சிறிய நீர் வழிப்பாதை இந்த இரு கடல்களையும் இணைக்கிறது. மிகக் குறுகிய இந்த நீர் வழிப் பாதையில் சிறிய படகுகள் மட்டுமே செல்ல முடியும். இங்கே பெரும் கப்பல்கள் பயணிக்க வேண்டுமானால், 82 கி.மீ தூரத்துக்கு இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தியாக வேண்டும். இரு புறமும் அடர்ந்த காடுகள் கொண்ட இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தும் வேலையில் முதலில் பிரான்ஸ் இறங்கியது. அப்போது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் பனாமா இருந்தது.\n1881இல் ஆரம்பித்த வேலை மாதம் 200 பேர் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பலி கொண்டது. இந்த உயிர்ப் பலிகளுக்கு பணியின் போது ஏற்பட்ட விபத்துகள் காரணமல்ல. காரணம் நுளம்பு மரங்கள், நீர் நிலைகள், மலைகள், வருடத்தில் 8 மாதங்கள் மழை என மிகக் கரடுமுரடான இந்த காட்டுப் பகுதியின் நுளம்புகளால் ஏற்பட்ட மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பல்லாயிரம் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாயின. இதனால் 1889ல் இந்தப் பணியை அப்படியே விட்டுவிட்டு விலகி விட்டது பிரான்ஸ்.\nஏன் இந்த மலேரியா பரவுகிறது. அதற்கு நுளம்புகள்தான் காரணம் என்பது கூட அப்போது அறியப்படவில்லை. இதையடுத்து 1904ம் ஆண்டில் அமெரிக்கா இந்த வேலையை கையில் எடுத்தது. இந்த இடைவெளியில் நுளம்புகளால்தான் மலேரியா பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனால், பனாமா கால்வாய் பணியை தொடக்கியவுடனேயே அமெரிக்கா செய்த முதல் வேலை மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்ததுதான்.\nதென் அமெரிக்க கண்டத்தின் பழங்குடி மக்கள் 'குளிர்' காய்ச்சலுக்கு (மலேரியா என்று தெரியாமல், நுளம்பு மூலம் பரவுவதும் புரியாமல்) பயன்படுத்திய மருந்து தான் Quine. இந்தக் கண்டத்தின் பல நாடுகளிலும் காணப்படும் ‘சின்கோனா’ எனப்படும் மரத்தின் பட்டையில் இருந்துதான் இந்த மருந்தை பழங்குடி மக்கள் தயாரித்தனர். இ��்போது தயாரிக்கப்படும் ஹைட்றோக்ஸிகுளோரோகுயின் ( Hydroxychloroquine ) மருந்துக்கு இதுதான் அடிப்படை.\nபிளாஸ்மோடியம் எனப்படும் வைரசும் அல்லாத, பக்டீரியாவும் அல்லாத ஒரு நுண்ணுயிரிதான் மலேரியா நோய்க்குக் காரணம். இதைப் பரப்புவது அனோபிலிஸ் எனப்படும் வகையைச் சேர்ந்த பெண் நுளம்புகள். மனிதர்களை குத்தி இரத்தத்தை உறிஞ்சும் போது இந்த நுளம்புகளின் உடலில் இருந்து மனிதர்களுக்குள் ஊடுருகிறது பிளாஸ்மோடியம்.\nஇந்த பிளாஸ்மோடியத்திலும் 4 வகை உண்டு. அதில் 90 சதவீத மலேரியாவைப் பரப்புபவை பிளாமோடியம் ஃபால்சிபாரம் ரக நுண்ணியிரிதான்\nமனித உடலுக்குள் நுழைந்தவுடன் இந்த நுண்ணியிரி கல்லீரலில் போய் தங்கி பல்கிப் பெருகி இரத்தத்தில் கலக்கும். (இந்த நேரத்தில் மனிதனைக் கடிக்கும் நுளம்புக்கும் இந்த நுண்ணியிரி பரவும்).\nமனித இரத்தத்தின் சிவப்பு அணுக்களில் நுழையும் இந்த பிளாஸ்மோடியும் அங்கு இலட்சக்கணக்கில் பெருகி, சிவப்பு அணுக்களையே சிதறடித்துக் கொண்டு உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும். இதுதான் மலேரியா. உலகமே கொரோனா பீதியில் ஆழ்ந்திருக்க இப்போ எதற்கு இந்த நுளம்புக் கடி காரணம் இருக்கிறது.. இப்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயன்படுத்த முயலும் முதல் மருந்து, மலேரியாவை கட்டுப்படுத்த உதவும் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின்.\nபிரான்சில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 42 பேருக்கு ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மற்றும் Azithromycin இணைந்த சிகிச்சை தரப்பட்டதில் அவர்களில் 38 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியே வந்தனர். 3 பேருக்கு நோய் மேலும் தீவிரமானது. ஒருவர் பலியானார். இந்த ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் 20ம் திகதி பிரான்ஸ் வெளியிட்டது. இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த மருந்துக்கு அடிதடியே நடக்க ஆரம்பித்து விட்டது. இதற்குத்தான் இந்தியாவிடமும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது வேகத்தைக் காட்டினார். மருந்தை உடனே அனுப்பாவிட்டால் இந்தியா எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டினார்.\nஇந்த மருந்து எப்படி வேலை செய்கிறது கொரோனா வைரஸோ அல்லது மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியமோஇ எந்த நுண்ணியிரியாக இருந்தாலும் மூக்கு, காது, கண், இரத்தம் வழியாக மனித உடலுக்குள் வந்தவுடன் செய்யும் ���ுதல் வேலை கலங்களுக்குள் நுழைவதுதான். கலங்களில் ஒரு வைரஸ் நுழைய வேண்டுமானால், முதலில் அந்த கலங்களின் மேலே உள்ள ரிசப்டர்களில் வைரஸ் ஒட்டிக் கொள்ள வேண்டும். கலங்களில் மேலே இருக்கும் யூஊநு2 சநஉநிவழச எனப்படும் அண்டெனா மாதிரியான ஒரு அமைப்பில்தான் முதலில் இந்த கொரோனாவைரஸ் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் இந்த வைரஸ் சுரக்கும் திரவம் இந்த அண்டெனாவை உருக்குலைய வைத்து கலச் சுவர்களை துளைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. உள்ளே போனவுடன் பல மடங்காக பல்கிப் பெருகுகிறது இந்த வைரஸ்.\nஇந்த ACE2 receptor உடலின் இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிமானது. இப்படி உடலின் கோடிக்கணக்கான கலங்களுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், அதே வேளையில் கலங்களில் இருந்து பிற கலங்களுக்கும் மிக வேகமாய் பரவுகிறது.\nபிளாஸ்மோடியமோ அல்லது கொரோனா வைரஸோ அவை சுரக்கும் இரசாயனம் என்டோசோம்களின் சுவர்களை கரைய வைத்து உள்ளே நுழைகின்றன. இந்த என்டோசோம்கள் அடிப்படையில் கொஞ்சம் அமிலத்தன்மை கொண்டவை. இந்த சுவர்களில் துளை போட பிளாஸ்மோடியம் போன்ற நுண்ணியிரிகள் சுரக்கும் இரசாயனமும் அமிலம்தான் உதவுகின்றன.\nஇந்த மருந்து என்டோசோம்களின் காரத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் பிளாஸ்மோடியம் நுண்ணியிரி அமிலத்தை சுரந்து சுரந்து என்டோசோம்களின் சுவர்களை துளை போட ஒரு பக்கம் தொடர்ந்து முயற்சிக்க, ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் அதே என்டோசோம்களின் சுவர்களில் காரத்தன்மையை சேர்த்துக் கொண்டே செல்ல, எவ்வளவுதான் அமிலத்தை பிளாஸ்மோடியம் சுரந்தாலும் என்டோசோம்களின் சுவர்களில் துளை விழுவது சாத்தியமில்லாமல் போகிறது. மேலும் கலங்களின் காரத்தன்மை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது பிளாஸ்மோடியத்துக்கு அதுவே விஷமாகி விடுகிறது. அந்த நுண்ணியிரி உயிரிழக்க நேரிடுகிறது.\nகொரோனா வைரசும் கிட்டத்தட்ட பிளாஸ்மோடியம் செய்யும் வேலையைத்தான் செய்கிறது. கலங்களில் நுழைய அதுவும் என்டோசோம்களுடன் போராடுகிறது. இதனால்தான் என்டோசோம்களின் சுவர்களை ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி காரத்தன்மையை அதிகரித்து கொரோனா வைரசையும் அழிக்க முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.\nஆனால், பிளாஸ்மோ���ியமும் வைரசும் ஒன்றல்ல என்பது ஒரு பிரிவு ஆராய்ச்சியாளர்களின் எதிர் கருத்தாக உள்ளது.\nஇருந்தாலும் பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியில் கொரோனா வைரசுக்கு எதிராக ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து சிறப்பாகவே செயல்பட்டதாக வெளிவரும் தகவலாலும் வேறு மருந்துகள் ஏதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லாததாலும்இ இந்த மருந்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.\nஇதற்கிடையே மூட்டுகளைத் தாக்கும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு எதிரான மருந்துகளும் கூட கொரேனோவைரசால் தாக்கப்பட்டவர்களின் நுரையீரல்களை பாதுகாக்க உதவுவதாக சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன. கொரோனோவைரசின் சில வேலைகளால் உடலின் நோய் எதிர்ப்பு கலங்கள், வைரசுக்கு பதிலாக நுரையீரலின் ஆரோக்கியமான கலங்களை தாக்குவதை இந்த மருந்துகள் தடுப்பதால், நுரையீரல் மேலும் மோசமாவதை தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள்.\nஅதே போல அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராச்சியாளர்கள் இன்னொரு மருந்தையும் சொல்கிறார்கள்.\nஅது கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நுண்ணியிரி எதிர்ப்பு. இதையே கொரோனாவைரசுக்கு எதிராக மருந்தாக திருப்பி விடலாம் என்கிறார்கள். கிட்டத்தட்ட தடுப்பூசி மாதிரி. மனிதனை வெல்ல கொரோனாவும், கொரோனாவை வெல்ல மனிதனுமாய் போராட்டங்கள் தொடர்கின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nகண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்\n- SSP உடன் இணைந்து வெற்று கோப்புகளை தேடுமாறு தொலைபேசி அழைப்பு- கப்பம் கோரி...\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,559\n- இதுவரை கடற்படையினர் 735 பேர் அடையாளம்; 381 பேர் குணமடைவு- சிகிச்சையில்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1539", "date_download": "2020-05-30T19:26:56Z", "digest": "sha1:B6UD5ZY64NV2RES57DMCGPJMWGMX3UC2", "length": 9400, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1984\nநிறுவனர் : N / A\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nடிப்ளமோ, மாலைநேரக்கல்லூரி படிப்புகளுக்கு கடன் கிடைக்குமா\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nநேஷனல் டேலண்ட் சர்ச் எக்ஸாமினேஷன் எனப்படும் தேசிய திறனறியும் தேர்வை 8ம் வகுப்பில் படிக்கும் எனது மகள் எழுத விரும்புகிறாள். இது பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=306&cat=10&q=Courses", "date_download": "2020-05-30T18:09:14Z", "digest": "sha1:LB4HFAMKBQ2FRV4SDPN7KO322Z7IALXP", "length": 8085, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nகோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ��ொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை நடத்துவதாக அறிந்தேன். இதில் என்ன பிரிவுகளில் படிப்பு தரப்படுகிறது\nகால் சென்டர் துறையின் வாய்ப்புகள் எப்படி\nஎனது மகன் வீடியோ எடிட்டிங் துறையில் ஈடுபட விரும்புகிறான். இத்துறை பற்றிய தகவல்களைத் தர முடியுமா\n10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/catering-eventi-ng-services-chef-natale-giunta-palermo", "date_download": "2020-05-30T17:57:33Z", "digest": "sha1:SD5Q3XU2FVYCXQ7EZ4ZBBXL77MMGTLQD", "length": 17436, "nlines": 137, "source_domain": "ta.trovaweb.net", "title": "கேட்டரிங் நிகழ்வுகள் Natale Giunta - பலேர்மோ", "raw_content": "\nகேட்டரிங் நிகழ்வுகள் Natale Giunta - பலேர்மோ\nஉங்கள் நிகழ்வுகள் மறக்கமுடியாத க்கான உணவுபரிமாறல்.\n5.0 /5 மதிப்பீடுகள் (27 வாக்குகள்)\nNatale Giunta, வழியாக என்ரிகோ அல்பேனிய 29 இல் பலேர்மோ, ஒரு நிறுவனம் நிபுணத்துவம் கேட்டரிங் ed நிகழ்வுகள் சிறப்பு. படைப்பு திறமை மற்றும் உயர் தொழில்.\nகேட்டரிங் நிகழ்வுகள் பலர்மொ ல் Natale Giunta - டெல்லோ செஃப் Natale Giunta\nNatale Giunta, க்கு பலேர்மோபலேர்மோ தலைமையில் ஒரு நிறுவனம் ஆகும் செஃப் Natale Giunta. தி Natale Giunta அது ஒரு வெற்றிகரமான மற்றும் விரிவடைந்து சிறப்பு சேவைகள் ஆகும் கேட்டரிங், தயாரிப்பு, தனிநபர்கள், நிறுவனங்கள் போக்குவரத்து மற்றும் உணவு விநியோகம் மற்றும் பொது நிறுவன, தயாரிக்கும் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு திட்டங்கள், இது தேர்வு மற்றும் சமையல் மரணதண்டனை மட்டுமே, ஆனால் எந்த ஒரு நிகழ்வு வெற்றிக்கு அனைத்து இணைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள சேவைகளை சிகிச்சை செய்ய முடியும். Natale Giunta, முதலில் முனைகளில் Imerese (PA), இருந்து, அது ஒன்றாகும் செஃப் புதுப்பிக்க மற்றும் பெரிய சிசிலியன் சமையல் பாரம்பரியம் மறு என்று அதன் சமையல் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற இத்தாலிய உணவு நன்றி. அதன் புகழ் உடந்தையாகவே, உணவகம் வணிக அனுபவம் இருபது ஆண்டுகளுக்கு கூடுதலாக 2005, அதிகார சமையல் நிகழ்ச்சியில் இருந்து, நிச்சயமாக பங்கு இருந்தது \"சமையல்காரர் சோதனை\". ஒரு மனிதன், ஒரு கலைஞர், ஒரு செஃப் யார் உணர்வுகளை கொடுக்க சமைக்க நேசிக்கிறார் மற்றும் கலை படைப்புகளை வற்றாத உருவாக்கம் என தனது வேலையை வாழ்கிறார். தி செஃப் Natale Giuntaநன்றி அதன் அனுபவம், பெற���றெடுத்தேன் பலேர்மோ ஒரு கிறிஸ்துமஸ் வாரியம்: கேட்டரிங் மற்றும் நிகழ்வுகள் அடிப்படையில் மேல்.\nபலர்மொ ல் உள்ள நிர்வாக செஃப் க்ளாஸ் கிறிஸ்துமஸ் சபை - கேட்டரிங் மற்றும் நிகழ்வுகள்\nகேட்டரிங் மற்றும் பலர்மொ ல் உள்ள நிகழ்வுகள் நிர்வாக செஃப் க்ளாஸ் கிறிஸ்துமஸ் இராணுவ இருந்து மிகவும் தேர்வு நிர்வாக செஃப் க்ளாஸ் கிறிஸ்துமஸ் இராணுவ இருந்து மிகவும் தேர்வு எளிதானது அல்ல கேட்டரிங்உண்மையில், பின்பற்றத்தக்க நடவடிக்கைகள் செய்கிறது Natale Giunta அது நிச்சயமாக படைப்பு திறமை உள்ளது செஃப் நமக்கு சொல்கிறது யார் சிசிலியன்: \"நான் சமையலறையில் இருக்கும் போது நான் என் உணவுகள் அவற்றை ருசிக்க அந்த, சுவைகள், aromas மற்றும் வண்ணங்கள் அதிகமாக இருக்க முடியும் மட்டுமே அண்ணம் ஆனால் ஆன்மா பாம்பெர்ஸ் அந்த தூண்ட வேண்டும் என்று விரும்புகிறேன்; அது ஒரு சிறிய 'பதிலாக தூரிகைகள் ladles உடன் வரைவதற்கு எப்படி, அதற்கு பதிலாக tempera உணவு மற்றும் பதிலாக தொலைக்காட்சி உணவுகள் ... மற்றும் அனைத்து கலை போன்ற வடிவங்களில், வண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் உருவாக்குகிறது ஏனெனில் எனக்கு சமையல்காரர் கலை ஒரு வடிவம் ஆகும் மற்றும் அது உத்வேகம், கலாச்சாரம் மற்றும் உள்ளுணர்வு உணவாக \". நீங்கள் சிறந்த தேடினால் கேட்டரிங் உங்கள் நிகழ்வுகள், சிறந்த நம்பியிருந்தன: பலர்மொ ல் உள்ள Natale Giunta.\nகேட்டரிங் நிகழ்வுகள் பலர்மொ ல் Natale Giunta - டேஸ்ட் Siciliano தூதுவர்கள்\nNatale Giunta தி செஃப் சிசிலியன் Natale Giunta, க்கு பலேர்மோஉண்மை gourmets நிர்ணயப் புள்ளி மற்றும் அந்த ஒரு சேவை விரும்பும் கேட்டரிங் தனித்த சிறப்புத்தன்மை அதன் நிகழ்வுகள். சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி அதே கருத்தை மீண்டும் வரைய என்று புதிய தீர்வுகளை தொடர் தேடுதல் உறுதி, Natale Giunta in கேட்டரிங் ed நிகழ்வுகள் அது உயர் தரமான, பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் எப்போதும், பங்குதாரர்கள் மற்றும் மேல் மீதோ வசதிகள், பொருட்கள் மற்றும் சிறந்த மூலப்பொருட்கள் உடன் ஒத்ததாக இருக்கிறது. கலைஞர் ஆம், ஆனால் எந்த சந்தேகமும் அதை செஃப் Natale Giunta இது ஒரு சிறந்த தொழிலதிபர் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, உள்ளார்ந்த சோதனையாளர் மற்றும் வாழ்க்கை மற்றும் தொழில்முறை ஒரு பெரிய பணியை புதுமை விரும்பிகள் மனப்பான்மை என வரையறுக்கலாம்: தரம் விழிப்புணர்வு இத்தாலிய சமையலறை மற்றும் சிசிலியன் மரியாதை நம் நாட்டின் எல்லைகளுக்கு வெளியே பெருமை சேர்ப்பார்கள் எங்கள் நிலங்களை மூலப்பொருட்கள் மற்றும் உண்மை மத்தியதரைக்கடல் உணவு வேறுபடுத்தி என்று ஊட்டச்சத்து சமநிலை.\nபலர்மொ ல் உள்ள Natale Giunta - கேட்டரிங் மற்றும் நிகழ்வுகள் தொழில்\nபலர்மொ ல் உள்ள நிகழ்வுகள் பரிமாறுதல் தொடர்பு Natale Giunta தி செஃப் Natale Giunta, க்கு பலேர்மோ. , இயற்கை உண்மையான, பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான ஆனால் அதே நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் புதுமையான: இந்த சமையலறை உள்ளது செஃப் Natale Giunta, ஒவ்வொரு டிஷ் உள்ள மூடப்பட்ட இந்த அத்தியாவசிய மற்றும் தவிர்க்க முடியாத தரமான மற்றும் அந்த அடிப்படையில் ஒரு சமையல் நீங்கள் காண்பீர்கள் கேட்டரிங் ஐந்து நிகழ்வுகள் என்ற Natale Giunta, க்கு பலேர்மோ.\nமுகவரி: என்ரிகோ அல்பேனிய, 29 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nதளத்தின் மதிப்பீட்டாளர் இந்த கருத்து குறைக்கப்பட்டுள்ளது\nஎன் சிறப்பு நாள், ஒரு தனிப்பட்ட மற்றும் பாவம் நிகழ்வு தேர்வு சந்தோஷமாக. எல்லாம் சரியான மற்றும் நுண்ணிய ஒரு மறக்க முடியாத எனக்கு மற்றும் அனைத்து விருந்தினர்கள் என் நிகழ்வு, நேர்த்தியான tablecloths,, க்கான இருவரும் விரும்பிப் படித்த ...\nஎன் சிறப்பான நாளின் சந்தோஷமாக தேர்வு, ஒரு தனிப்பட்ட நிகழ்வு மற்றும் பாவம். எல்லாம் சரியான இருந்தது போதிலும் அனைத்து விருந்தினர்கள் ஆச்சரியமாக நிர்வகிக்கப்படும் தெரியும் என்று எனக்கு மற்றும் அனைத்து விருந்தினர்கள் என் நிகழ்வு, நேர்த்தியான tablecloths,, பணியாளர்களின் நேசம், செஃப் உணவுப்பழக்கம் பெற ஆகியவற்றுக்கான மறக்க முடியாத க்கான நுண்ணிய ஆய்வு ஆரோக்கியமான நற்குணம் மற்றும் சரியான இணைப்புகளுக்கு. இந்தத் தேர்வு நான் ஒரு சந்தேகம் இல்லாமல் செய்ய வேண்டும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/commonwealth-games/news/india-at-cwg-day-6-mens-hockey-team-into-sfs/articleshow/63690581.cms", "date_download": "2020-05-30T19:44:46Z", "digest": "sha1:3UL5YIPPYZYU3MAYKIXFKMN76U2G5VOP", "length": 6409, "nlines": 79, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "cwg 2018: காமன்வெல்த் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாமன்வெல்த் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஇந்திய ஆண்கள் ஹாக்கி அணி, மலேசியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nடெல்லி: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, மலேசியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் 2018 காமன்வெல்த் போட்டிகள் 6ஆம் நாளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பிரிவு ’பி’யின் கீழ் நடைபெற்ற முதல் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது.\nஇப்போட்டி 2 -2 என டிராவில் முடிந்தது. பின்னர் வேல்ஸ் அணியுடன் மோதி 3 - 4 என இந்தியா வெற்றியை பதிவு செய்தது.\nஇந்நிலையில் 3வது போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.\n3வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். இதையடுத்து மலேசிய அணி வலுவாக போராடியது. இருப்பினும் கோல் அடிக்க முடியாமல் திணறியது.\nஇந்நிலையில் 43வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் மீண்டும் ஒரு கோல் அடித்து, அணியை வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகாமன்வெல்த் வெற்றி திரில்லான அனுபவம்: கோபிசந்த்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-9-october-2019/", "date_download": "2020-05-30T17:34:53Z", "digest": "sha1:UHGYEDEJK6PAFPQ7XAVO6YI3HAA3W5PV", "length": 9586, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 9 October 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.நிா்ணயிக்கப்பட்டதை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு செவிலியா் பணி நியமனம் வழங்க தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n1.பி��ான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் ரகத்தைச் சோ்ந்த முதல் போா்விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.\n1.பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ரீனிவபிள் எனா்ஜி டெவலப்மெண்ட் ஏஜென்ஸி (ஐஆா்இடிஏ) மற்றும் கொல்கத்தாவைச் சோ்ந்த ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி அளித்துள்ளது.\n2.விற்பனையில் தேக்க நிலை தொடா்வதால், மாருதி சுஸுகி தொடா்ந்து 8-ஆவது மாதமாக செப்டம்பரிலும் காா் உற்பத்தியை குறைத்தது.\n3.சாதகமான பருவமழையால் நடப்பு 2019-20 நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும் என தேசிய மொத்த கையாளுதல் கழகம் (என்பிஹெச்சி) தெரிவித்துள்ளது.\n1.இயற்பியல் துறைக்கான நிகழாண்டின் நோபல் பரிசு, அண்டவியல் நிபுணா் ஜேம்ஸ் பீபள்ஸுக்கும், மைக்கேல் மேயா், டிடையா் குவிலோஸ் ஆகிய இரு விண்வெளி ஆய்வாளா்களுக்கும் பகிா்ந்தளிக்கப்படுகிறது.\nபெரு வெடிப்புக்குப் பிறகு நமது அண்டம் எவ்வாறு உருவானது என்பதற்கான கோட்பாடுகளை உருவாக்கியமைக்காக அவா்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.\n1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சோ்ந்தவா். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவா், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தாா்.\n2.கடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிா்கொண்டுள்ளதாகவும், ஊழியா்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை என்றும் அதன் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.\n3.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விஞ்ஞானி நிக் ஹேக், ரஷ்யாவின் தீர விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.\n4.சூரியக் குடும்பத்தைச் சோ்ந்த சனி கிரகத்தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். இத்துடன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண்ணிக்கை 82-ஆக உயா்ந்துள்ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபிடரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.\n1.உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷி��் போட்டியில் இந்தியாவின் மஞ்சுராணி 48 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினாா்.6 முறை உலக சாம்பியன் மேரி கோம் 48 கிலோ பிரிவில் பல்வேறு சாதனைகளை புரிந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாா். இந்நிலையில் தற்போது அவா் 51 கிலோ எடை பிரிவுக்கு மாறி விட்டாா்.\n2.ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் இணை 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)\nடாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)\nஇந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nGood Food Network – விற்பனை பிரதிநிதி பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/02/34123/", "date_download": "2020-05-30T19:20:50Z", "digest": "sha1:YCN5EMFCA6TBGQH5SYC5ESMI374F3ZIB", "length": 6906, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது - ITN News", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது\nதன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்..\nஒரு முறை மாத்திரம் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை எவரெஸ்ட் சிகரத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை 0 22.ஆக\nபுகலிடம் கோரிய சவுதி அரேபிய யுவதிக்கு கெனடாவில் புகலிடம் 0 12.ஜன\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் சும்பா தீவில் 6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்தோனேஷியாவில் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/10/36362/", "date_download": "2020-05-30T19:06:37Z", "digest": "sha1:LAJD5MUPPUPIWDDNKBGU7U77KV7TSUY7", "length": 6593, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "தொழில் முயற்சிக்கான சந்தை-2018 - ITN News", "raw_content": "\nசர்வதேச சமுத்திர மாநாடு 0 20.அக்\nசர்வதேச தெங்கு தினம் இன்று 0 02.செப்\nவரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம் 0 13.ஜூலை\n‘தொழில் முயற்சிக்கான சந்தை-2018’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் தொழில் சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி 10, 11 ஆகிய தினங்களிலும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெறும். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, வர்த்தக வாணிப மற்றும் கைத் தொழில் அமைச்சு, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கைத்தொழில் திணைக்களம், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் ஆகியன இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் ���ீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-minister-rajendra-balaji-got-angry-due-government-officers/", "date_download": "2020-05-30T18:06:09Z", "digest": "sha1:XY5GD3USY4MR26XIYP2WINVFOW7HWRV7", "length": 12658, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆவினில் நடக்கும் பல ஊழல்கள் நமக்கு தெரியவே மாட்டேங்கிறது... அதிர்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! | admk minister rajendra balaji got angry due to government officers | nakkheeran", "raw_content": "\nஆவினில் நடக்கும் பல ஊழல்கள் நமக்கு தெரியவே மாட்டேங்கிறது... அதிர்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஆவின் பால் டேங்கர் லாரி டெண்டர் விவகாரம் குறித்தும், ஆவினில் உபரி பாலை உருமாற்றம் செய்ததில் நடந்துள்ள ஊழல்கள் பற்றியும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ்.சிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. கடந்த 2018-19ம் ஆண்டில் 37 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்திருக்கிறது ஆவின் நிறுவனம். இதில் 14 லட்சம் லிட்டர் பால் தினமும் உபரியானது. அதில் 7 லட்சம் லிட்டர் பாலை தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தனியார் பால் நிறுவனத்திடம் கொடுத்து பால் பவுடராக தினமும் உருமாற்றம் செய்து வந்தனர் ஆவின் அதிகாரிகள்.\nமேலும் அப்படி உருமாற்றம் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் சமீபத்தில் சிலர் ஆதாரப்பூர்வமாக விவரித்திருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த ராஜேந்திரபாலாஜி, ’\"ஆவினில் நடக்கும் பல ஊழல்கள் நமக்கு தெரியவே மாட்டேங்கிறது. அதிகாரிகள் செய்ற ஊழல்களுக்கு என் தலைதான் உருளுது' என கோபமாக கமெண்ட் பண்ணியதுடன், இது குறித்து விளக்கமளிக்குமாறு துறையின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். உபரி பால் உருமாற்றத்தில் ஊழல் செய்த பொது மேலாளர்கள் உள்ளிட்ட ஆவின் அதிகாரிகள் சிக்கவிருக்கிறார்கள். விரைவில் இந்த ஊழல் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது. இந்த நிலையில், வெளிமாவட்டத்திலிருந்த சில ஆவின் அதிகாரிகளை சென்னை ஆவின் தலைமையகத்துக்கு கொண்டு வந்துள்ளார் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ். இதுவும் ஆவினில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க... அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்\nதி.மு.க. நிர்வாகிகளால் அதிருப்தி... ஆக்ஷன் எடுக்க தயாரான மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. எம்.பி.யை தாக்க முயன்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஒரு எம்.பி.க்கே பாதுகாப்பு இல்லை... ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி... வங்கி நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் நாளை ஆலோசனை\nசிறையில் பரவும் கரோனா தொற்று: ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என த.தே.பே. வேண்டுகோள்\nகரோனாவை விட மிக மோசமான உயிர்க்கொல்லி நோய் இது\nசிறுமி எரித்துக் கொலை செய்த வழக்கில் கைதான இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது: கலெக்டர் உத்தரவு\nஅ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க... அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்ச��ர சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nagai-district-mayiladuthurai-distrct-cm-palanisamy-announced", "date_download": "2020-05-30T17:33:22Z", "digest": "sha1:E5ICEE26J7US5FLJPKGRGDAMGVA52XRP", "length": 10437, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி! | nagai district mayiladuthurai distrct cm palanisamy announced | nakkheeran", "raw_content": "\nமயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nதமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் கடைசி நாளான இன்று (24/03/2020) பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, கரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூபாய் 3,250 கோடிக்கான நிவாரணங்களை அறிவித்தார். \"தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரலில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும். மார்ச் மாத ரேஷன் பொருட்களைப் பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெறலாம்\". இவ்வாறு முதல்வர் பேசினார்.\nஇதனிடையே தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவித்துள்ளார்.\nபுதிதாக உருவாகும் மயிலாடுதுறையும் சேர்த்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்குக'- முதல்வர் பழனிசாமி பேச்சு\nமருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n'சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் வரை அனுமதி'- முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமாவுப்பூச்சி தாக்குதல்- மரவள்ளியைப் பாதுகாக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு\nஓ.பி.எஸ்.. ஆர்மி போஸ்டரால் தர்மசங்கடத்திற்கு ஆளான பெண் எம்.எல்.ஏ.\nஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண உதவி\nகரோனா போரில் உழைத்த காவலர்களுக்கு பாராட்டு..\nமக்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்த திமுக பிரமுகர்கள்\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன��மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/16/bb3-latest-promo-3-viral/", "date_download": "2020-05-30T18:27:23Z", "digest": "sha1:277DRY522GW2ASAKR2I4AM4LNXW6ZJ7N", "length": 14454, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா - NewsTiG", "raw_content": "\nகொரோனாவால் அமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு\nகொரோனாவால் தனது மகனின் இறுதிச்சடங்கை பேஸ்புக் வீடியோவில் பார்த்து கதறிய பெற்றோர்\nகொரோனாவை மிஞ்சும் மிக பெரிய ஆபத்து குறித்து மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க…\nவரும் தமிழ் புத்தாண்டு பிறக்கும் வாரத்தில் இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் ராஜயோகம் அடிக்க…\nசற்றுமுன் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு அலர்ட் கொடுத்த தமிழக அரசு\nஇன்று முதல் இன்னும் 10 நாளைக்கு அது அறவே கிடையாது \nமிக எளிமையாக பேட்ட நடிகருக்கு திருமணம் முடிந்தது\nகீழ் பாவாடையை காற்றில் பறந்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அக்ஷய திருதியை வாழ்த்து கூறிய…\nவிஷாலுடன் நெருங்கிய புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் கண்ட மேனிக்கு கேள்வி கேட்கும்…\nசவுத் ஆப்ரிகாவில் மவுசு குறையாத அஜித் படத்தின் வசூல் சாதனை, இந்தியப்படங்களில��� நம்பர் 1…\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nஇந்தியா உட்பட கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், சிறப்பாக கையாளும் இரு நாடுகளை…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nநடப்பு சார்வரி தமிழ் புத்தாண்டில் 27 நட்சத்திரங்களில் அதிக பாதிப்பு யாருக்கு…\nஇந்த சார்வரி வருடத்தில் இந்த தேதியில் இது மட்டும் நடந்தால் ராஜயோக அதிர்ஷ்டமாம்\nஜாதகப்படி சனிபகவான் இந்த வீட்டில் இருந்தால் இவ்வளவு பலன்களா\nஇந்த 6 ராசியில் உங்கள் ராசி உள்ளதாஅப்ப நீங்க இப்படிப்பட்டவங்க தான்\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர���பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.\nமுதல் கட்டமாக அடுத்தடுத்து போட்டிகள் வைத்து அதில் யார் முதலில் வருகிறார்களோ அவரே Ticket To Final பரிசை பெறுவார் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.\nஇதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடின உழைப்பை போட்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் அதிகம் நன்றாக விளையாடி தர்ஷன் முதல் இடத்தை பிடித்திருப்பதாக புரொமோவில் தெரிகிறது.\nஆனால் யார் தான் அதிக வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious articleபிக்பாஸ் 3 வீட்டிற்குள் டிக்கெட் டூ பினாலே போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்வது யார் தெரியுமா\nNext articleகாதலி சனம் தர்ஷனின் பிறந்தநாளுக்கு அளித்த கிவிட் என்ன தெரியுமா புகைப்படம் வைரல்\nகொரோனாவால் அமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு\nகொரோனாவால் தனது மகனின் இறுதிச்சடங்கை பேஸ்புக் வீடியோவில் பார்த்து கதறிய பெற்றோர்\nகொரோனாவை மிஞ்சும் மிக பெரிய ஆபத்து குறித்து மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது\nப்பா, உலக​ அளவில் மரண​ காட்டு காட்டும் தல​ ரசிகர்கள் \nஅஜித் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் கொரொனா பாதிப்பு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில...\nசிம்புவின் புதிய காதலி யார் தெரியுமா வெளியான அதிர்ச்சி உண்மை இதோ\nபட ப்ரோமோஷனால் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் என்னென்ன தெரியுமா\nலாக்டவுன் நேரத்தில் கூட சரக்கடித்து ஜோலியாக டி.வி பார்த்த சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி\nகீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள் \nமீண்டும் வந்த பொம்மி.. ஆனா இப்போ வேற லெவல்\nயோகி பாபுவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா மணப்பெண் இவரா புகைப்படம் வைரல்\nவெளியான சமந்தாவின் புகைப்படங்கள்-அ���ிர்ச்சி அடைந்த பிண்ணணி சர்ச்சை பாடகி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226291?ref=category-feed", "date_download": "2020-05-30T18:44:08Z", "digest": "sha1:CQROHTP7RXSJDTPBJM4LC3SMVSCTW2SP", "length": 9284, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் - தினேஷ் குணவர்தன - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் - தினேஷ் குணவர்தன\nநாட்டின் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வையும் வழங்க முடியாத ஐக்கிய தேசியக் கடசியின் ஆட்சியை அகற்ற மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nகாலி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதே கட்சியின் வேலைத்திட்டம்.\nஐக்கிய தேசியக் கட்சி தற்போது பெரிய சிக்கலில் உள்ளது. நாட்டு மக்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத கஷ்டத்தில் அரசாங்கம் இருக்கின்றது. இந்த கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.\nநாட்டுக்கு எந்த தீர்வையும் வழங்க முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மாறியுள்ளது. இதனால், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர். நான்கு ஆண்டுகள் நாட்டுக்கு செய்த அழிவுக்காக அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் காத்திருக்கின்றனர் எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மான��ல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/comment/1704", "date_download": "2020-05-30T18:10:54Z", "digest": "sha1:ZK6UPT2WGQ7EB5LX3FBWBJ2OBLRZUIX4", "length": 12602, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வெளியே செல்லுங்கள் | தினகரன்", "raw_content": "\nHome ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வெளியே செல்லுங்கள்\nஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வெளியே செல்லுங்கள்\nஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வீட்டுக்கு ஒருவர் வெளியே சென்று தேவை முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்குச் செல்லுங்கள் என சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் வகிபாகம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;\nஊரடங்கு நேரத்தில் வைத்தியசாலை,சுகாதாரத் திணைக்களம்,பிரதேச செயலகம், மாகாணசபை, பிரதேசசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களில் பணி புரிவோர் தமது பணி அடையாள அட்டையுடன் பணி விடயமாக வெளியே செல்ல முடியும்.அத்துடன் வெளிநாட்டவர்கள் விமான நிலையம் சென்று வரவும் விசேட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர சதொச நிறுவன வாகனங்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவிசேடமாக விவசாயத்தில் ஈடுபடுவோர் மற்றும் ஆலய பூசகர்களுக்கும் ஊரடங்கு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் தினப் பூஜைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் மக்க���் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அத்தியாவசியத் தேவைகள் எதுவும் இன்றி ஊரடங்கு நேரத்தில் வெளியே நடமாடினால் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.\nபொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்துவதன் நோக்கமும் கொரோனா பரவலைத் தடுக்கவே. அதனை பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களிலும் வீட்டை விட்டு வெளியே செல்வதனைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வீட்டிற்கு ஒருவர் வெளியே சென்று தேவை முடிந்தவுடன் வீடுகளுக்கு செல்லுங்கள். ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் அதிக சன நெரிசல் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n(த.சுபேசன் - சரசாலை நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nகண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்\n- SSP உடன் இணைந்து வெற்று கோப்புகளை தேடுமாறு தொலைபேசி அழைப்பு- கப்பம் கோரி...\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,559\n- இதுவரை கடற்படையினர் 735 பேர் அடையாளம்; 381 பேர் குணமடைவு- சிகிச்சையில்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Adharva-shared-a-new-picture-with-vijay-in-instagram-20686", "date_download": "2020-05-30T17:17:35Z", "digest": "sha1:BUC2P4DT25W5GJ5WIZZVKYCS2N25WPIQ", "length": 8933, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "செம க்யூட் விஜய்..! வெளியானது லேட்டஸ்ட் புகைப்படம்..! எங்கு எடுத்தது தெரியுமா? அதர்வா சொன்ன சீக்ரெட்! - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nவாட்ஸ்ஆப் வீடியோ காலில் விபச்சாரம் Gpay - PayTmல் பேமென்ட்..\nநடிகர் விஜயுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கியுள்ளார்.\nமறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அதர்வா தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதர்வா வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் மிக க்யூட்டாக அதர்வாவுடன் இணைந்து சிரிக்கிறார். இந்த புகைப்படமானது நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளியின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி சிங்கப்பூரில் படிக்கும் போது சினேகா பிரிட்டோ என்ற பெண்ணை காதலித்து தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.\nசினேகா பிரிட்டோ வின் தந்தை சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் மாமா ஆவார். நடிகர் விஜய்யின் மாமா மகளை நடிகர் அதர்வாவின் தம்பி கரம்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நடிகர் விஜயுடன் அதர்வா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/documents/dept/10/2016-2017", "date_download": "2020-05-30T17:55:33Z", "digest": "sha1:MWVZ73UQW7JZ3UJGGMQHJIQPJ6OG7GVJ", "length": 2325, "nlines": 44, "source_domain": "www.tn.gov.in", "title": "ஆவணங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nகைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறைபின்செல்க\nமக்கள் சாசனம் - கைத்தறி மற்றும் துணி நூல் துறை - 2016-2017 (211KB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - கதர்,கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் - 2016-2017 (4MB)\nமக்கள் சாசனம் - தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்- 2016-2017 (169KB)\nமக்கள் சாசனம் - பட்டு வளர்ச்சித் துறை - 2016-2017 (116KB)\nமக்கள் சாசனம் - தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் - 2016-2017 (108KB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tn.gov.in/ta/documents/dept/3/2015-2016", "date_download": "2020-05-30T19:27:09Z", "digest": "sha1:Q32HLA64OH6UE33WA4JWIW6PVVTHWKUC", "length": 2379, "nlines": 46, "source_domain": "www.tn.gov.in", "title": "ஆவணங்கள் | Tamil Nadu Government Portal ​", "raw_content": "\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nமுகப்பு >> ஆவணங்கள் >>\nகால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறைபின்செல்க\nகொள்கை விளக்கக் குறிப்பு - கால்நடை பராமரிப்பு 2015-2016 (3MB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - பால்வளத் துறை 2015-2016 (2MB)\nமக்கள் சாசனம்- மீன்வளத்துறை 2015-2016 (330KB)\nமக்கள் சாசனம் - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - 2015-16 (144KB)\nமக்கள் சாசனம் - கால்நடை பராமரிப்புதுறை-2015_16 (354KB)\nகொள்கை விளக்கக் குறிப்பு - மீன்வளத்துறை 2015-2016 (3MB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/b.html", "date_download": "2020-05-30T19:11:39Z", "digest": "sha1:BXCTSWJ7MQZJIHG4ZXMNTI6YBTWDZKIK", "length": 8540, "nlines": 71, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - B", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nv. to flower - பூக்கும், மலரும்\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்���ு\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957188", "date_download": "2020-05-30T18:07:20Z", "digest": "sha1:3GM4TL7F2G4CORMG2O4EH7J2DZY3UDWM", "length": 7045, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளி மீது தாக்குதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருக்கோவிலூர், செப். 15: திருக்கோவிலூர் அருகே சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் முபாரக் (37). திருக்கோவிலூரில் உள்ள காய்கறி மண்டியில் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் மகன் சுருளிகந்தசாமி என்பவருடன் சந்தப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சினிமா தியேட்டர் எதிரில் வண்டியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் மகன் சதாம்உசேன் பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அருகில் இருந்தவர் பிடிக்க முயன்றபோது சதாம்உசேன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த முபாரக் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முபாரக் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்கு பதிந்து தப்பியோடிய சதாம்உசேனை தேடி வருகிறார்.\nதிருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்\nதலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nவைக்கோல் விலை கடும் உயர்வு\nகுற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா\nஇரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு\nதிருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\nவிபத்தில் வாலிபர் பரிதாப சாவு\nரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை\n× RELATED மின் ஊழியர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Metro%20Rail%20Metro", "date_download": "2020-05-30T19:30:42Z", "digest": "sha1:J3HBAJ65YX3N7TLVCGWKLPJWED27OBLL", "length": 4988, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Metro Rail Metro | Dinakaran\"", "raw_content": "\nசர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு\nகொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று வழி\nமேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடக்கம்\nசேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் கூலித்தொழிலாளி கொலை\nகொரோனா அதிக��ித்து வரும் நிலையில் ஏசி இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க முடியுமா\nஊரடங்கு நீட்டிப்பால் சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மே 3-ம் தேதி வரை ரத்து\nமேட்டூர் அணையில் நீர்இருப்பு திருப்திகரமாக இருப்பதால் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ல் நீர்திறக்க வாய்ப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nபுகார்கள் குறைந்துள்ளன; பொதுமான நீர் இருப்பில் உள்ளதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது; மெட்ரோ குடிநீர் வாரியம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு அனுமதி: முதல்வர் எடியூப்பா அறிவிப்பு\nசேவையை யாரும் பயன்படுத்தாததால் மாதாந்திர பாஸ் வாங்கியவருக்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும்: மெட்ரோ ரயில் பயணிகள் கோரிக்கை\nகொரோனா தடுப்பு நிதிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் 10.42 லட்சம் வழங்கியது\nரயில் போக்குவரத்தைப் போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nரயில் பயணிகளுக்கு கம்பளி வழங்கப்படாது : பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 31 வரை மெட்ரோ ரயில் சேவை ரத்து: மெட்ரோ நிர்வாகம்\nவெளிமாநில தொழிலாளர்கள் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும்: சோனியா காந்தி அறிவிப்பு\nமெட்ரோ ரயில் சேவை நாளை நிறுத்தம்\nகொரோனா தடுப்பு நிதி மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் ஒருநாள் ஊதியம்\nரயில் மூலம் 120.413 டன் மருந்து பொருட்கள் விநியோகம்\nநாளை முதல் 31ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை குறைப்பு: நிர்வாகம் அறிவிப்பு\nரயில் கட்டணம் செலுத்த இயலாத வெளிமாநில தொழிலார்களுக்கு தமிழக அரசே கட்டணம் செலுத்தும்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/03/29/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89/", "date_download": "2020-05-30T17:32:01Z", "digest": "sha1:JFUEJKJJEIVOADVEGJZVGA37NEJ56UWV", "length": 80353, "nlines": 180, "source_domain": "solvanam.com", "title": "எட்டணாவில் உலக ஞானம் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன்.\nராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடைத் திருப்பத்தில் பஸ்கள் வரிசைக் கிரம���ாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது, ஜீன்ஸ் பாண்டில் குதிரை வாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த மடிந்த மரக்கதவுகளின் மீது சாய்ந்து, சிந்தையில் உலகஞானத்தைச் செரிக்க, செல்வாவிடம் கணக்கு சொல்லி, வாயில் கோலிசோடாவை வழியவிட்டிருந்தேன்.\nடிவியில் அறிவியல் வாரம், கர்நாடக இசை வாரம், இலக்கிய வாரம், குழந்தைகள் வாரம் என்று வைக்காமல் இருப்பதுபோல், பல அறிவுத்துறைகளின் யுகாந்திரமாய் உருவான ஞானப்பெருங்கடலை, ‘சாரம்’ என்று சுருக்கி நொடிக்கொன்றாய் உள்வாங்கி கோலி சோடாவுடன் செரிப்பது ஊரில் என் போன்ற கடும் உழைப்பாளிகளின் பொழுதுபோக்கு.\nராமாயணத்தின் சாரம், கீதையின் சாரம், புத்தரின் போதனைகளின் சாரம், சார்லஸ் டார்வின் பரிணாம தத்துவத்தின் சாரம், ஐன்ஸ்டைன் சார்பியலின் சாரம், குவாண்டம் மெக்கானிக்ஸின் சாரம், அய்ன் ராண்ட் சாரம் இப்படி ஓரிரு மணிநேரங்களில் இதுவரையிலான உலக ஞானம் அறிவுப் பசிக்குணவாய், பஞ்சுமிட்டாய்போல அமுங்கிச் சிறுத்து, அப்படியே சாப்பிட்டு, போயேபோச்சு; சோளிகாச்சி, இட்ஸ் கான்.\nமாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம். அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையை செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம். அட, இது புத்தபிரான் போதனைகளின் சாரமாயிற்றே. பூனைக்கு வால் உள்ளது; நாய் குரைக்கும்; நாய்க்கும் வால் உண்டு அதனால் பூனை குரைக்கும் என்கிறவகை தர்க்கத்தில், கிட்டத்தட்ட கம்யூனிஸத்தின் சாரமும் ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்பதுவே. சற்றே திருத்தி, பலனை பாஸ் எடுத்துக்கொள்வார் என்பது காப்பிட்டலிஸத்தின் சாரம். கடமையை செய்யாதே, பலனை எடுத்துக்கொள் என்பதும் மனிதகுலம் தழைப்பதற்கான பிரபலமான சாரமே.\nஇந்த வரிசையில், நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்பதுதான் அய்ன் ராண்ட் கூறும் மேட்டிமைவாத சித்தாந்தத்தின் சாரம் என்று தெளிந்திருந்தேன்.\nதெறிக்கும் வெய்யிலில் பெரிய மூட்டையைத் தூக்கமுடியாமல் கோவிலிலிருந்து வெளிப்பட்ட பெரியவர், என்னிடம் உறையூர் பஸ் வருமாப்பா, இங்கன நிக்குமா, இந்த மூட்டையை பஸ்ல ஏத்திடேன். உதவி கோரி விண்ணப்பித்தார்.\nஎங்கு சுற்றியும் ரங்கனைச் சேர்ம்பாங்க. அதான் கடுக்கற வெய்யிலிலும் குத்தகைக்கு வர்ரேன்.\nதடுக்கிவிழுந்தால் கோவில்; அதிலுரையும் ரங்கனை சேர்வதற்கு எதற்கு நான் முதலில் எங்கும் சுற்ற வேண்டும் கோலி சோடாவின் கிர்ரில், எனக்குள் உலக ஞானம் வினவியது.\nஅப்படி குந்துங்க பெரியவரே. பஸ் வர இன்னும் அரை மணி இருக்கு. நான் இங்கதான் இருப்பேன். ஏத்திடலாம். எங்கும் சுற்றும் சேல்ஸ்மேன் மனிதன் பூச்சியாய் மாறிவிடும் ஃபிரான்ஸ் காஃப்காவின் மெட்டமார்ஃபொஸிஸ் தத்துவார்த்த கதையின் சாரத்தை அரைமணி வரை கோலி சோடாவுடன் உறிஞ்சிடத் தீர்மானித்தேன்.\nகோலி சோடா தீர்வதற்கும், உறையூர் பஸ் வருவதற்கும், அநேக கதைகளில் நடப்பது போல, சரியாயிருக்கவில்லை. நிஜத்தில் பஸ் முன்னராகவே வந்துவிட்டது.\nஅத்தோடு உறையூர் மன்னனின் ஆணையின்படி நுரை தப்ப விரைந்து, வரிசையில் நின்றிருந்த அனைத்து பஸ்களையும் கடந்து இருநூறு அடி முன்னால் சென்று பத்மா கஃபேயின் வாசலை அடைத்தபடி கனைத்தது. பெரியவரால் ஓடமுடியவில்லை.\nபாதி கோலி சோடாவை கடலைமிட்டாய் பாட்டிலின் அரைகுறையாய் திருகியிருந்த துருபிடித்த மூடியின்மீது ’ணங்’கிவிட்டு, சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்று பரிணாம சாரம் புசித்திருந்த நான் மூட்டையை தூக்கியபடி ஓடிச்சென்று, பஸ்ஸில் ஏறிவிட்டேன்.\nஓட்டுநருக்கு இடப்புறம் நெடுக்கு சீட்டில் அமர்ந்திருக்கும் கால்கள் சரக்கென உள்வாங்க, மூட்டையை உதறும் கியர்பாக்ஸில் படாமல் கிடத்தி, ரைரைட்ஸ்… என்று குரலெடுக்க முனைந்த நடத்துனரை, நீங்கதான் அடுத்த ரஜினியாமே என்று பேச்சு கொடுத்தபடி, வாயில் பிகில் வைக்கவிடாமல் பெரியவர் வரும்வரை பஸ்ஸை ஒரங்கட்டியிருந்தேன்.\nபஸ் ஏறி, இருக்கையில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே நன்றி என்ற பெரியவரிடம் கைநீட்டி, நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று அய்ன் ராண்ட் தத்துவ சாரத்தை அறிவுறுத்தினேன்.\nதிகைத்தவரிடம், ’கொடுப்பதை கொடுங்கள் ஆனால் கொடுத்துவிடுங்கள்,’ என்றேன்.\nசீட்டினுள் எழுந்திருந்து, வேட்டியின் மடிப்பிலிருந்து அவர் கொடுத்த எட்டணாவை, அய்ன் ராண்டின் நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ சித்தாந்த சாரத்தின் பரிசாய், என் முதல் சம்பாத்யமாய், பல வருடம் மேஜை டிராயரில் வைத்திருந்தேன். அமெரிக்கா செல்லும்வரை.\nஅன்றொருநாள் தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக ரேடியோ ஸ்டேஷன் இருக்கும் அமெரிக்க நகரத்தில் வசித்தேன். இடைப்பட்ட வருடங்களில் பல ஞானத்தேடல்கள், சாரங்கள். ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக உலகஞானத்தின் ஏதோ ஒரு பகுதியை அமெரிக்க நகரின் பிரதான பல்கலைக்கழகத்தில் ஒருக்களித்துப்போட்டு மென்று கொண்டிருந்தேன். எவ்வகைச் சிந்தையும், இயக்கமும், சிக்கல், அல்லது தீர்வு என்பதின் வெளிப்பாடே என்பதுவரை உலக ஞானத்தைச் செரித்திருந்தேன். இந்தத் தீர்வு அந்தச் சிக்கலுக்குரியதா என்றோ, அந்தச் சிக்கலே அனைத்து ஜீவராசிகளுக்கும் சிக்கல்தானா என்றோ சந்தேகங்கள் இல்லாத இளமைக்காலம்.\nஎன்றோ ஊரில் கோலி சோடாவை பாதியில் விட்டதில் எனக்குள் உலக ஞானம் முழுமையாக இறங்கியிருக்கவில்லை.\nஎன் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பிரேஸில் நாட்டவர். நரசிம்மன் என்பதை நரஸிம்ஹம் என்று போர்த்துகீஸ் கலந்த ஆங்கிலம் பேசுவார். பங்கிற்கு, ஷெட்யூல் என்பதை ஸ்கெட்யூல் என்று உச்சரிக்கக் கற்றிராத நான், பேசுவது ப்ரிட்டிஷ் ஆங்கிலமாக்கும் என்று அறிவிலித்திருந்தேன்.\nஆராய்ச்சிக் கடலை யயாதியின் முனைப்புடன் பருகிவரும் காலத்தே, ஆங்கே ஒரு வீக்கெண்டில் தொலைபேசியில் தலைவர் குரல். மயக்கும் மாலையை மனைவியுடன் கழிக்கவெண்ணி, குழந்தைகளிருவரையும் கவனித்துக்கொள்ள என்னை அமர்த்தினார்.\nக்ரீன் பில்டிங் என்கிற சொல்லாடலே பெரும்புரட்டு என்பதற்கு அத்தாட்சியாக இழை பல்புகள் தலைகீழாய் மஞ்சளாய் தேவைக்கதிகமாய் பிரகாசிக்கும் அவர் வீட்டின் விஸ்தாரமான ஹாலில் கைகுலுக்கிக்கொண்டு, மாடியில் கேம்-ரூம் அறையில் குழந்தைகளுடன் விளையாட்டு தொடங்கியது.\nநம்மூர் திருடன் போலீஸ் விளையாட்டை வேறு ரூபத்தில், பெயரில், விளக்கி, நான்தான் போலீ��், சிறுவர்கள் இருவரும் திருடர்கள் என்றாகியது. லைட்டை அணைத்துவிட்டு அவர்களை நான் பிடிப்பதற்கு அறையினுள் சென்று சுதாரிக்கும் முன் தலையணைகளால் மொத்திவிட்டனர். அங்கேயும் போலீஸ்தான் சோப்ளாங்கி.\nஎனக்கு தயக்கம், உவர்ப்பு. ஊரில் ஏதேதோ செய்து, தலையால கோலி சோடா குடித்து, லோன் போட்டு ஆராய்ச்சிப் படிப்பிற்காக இங்குவந்தால், ஏதோ ஒரு மூலையில் ஒரு இருட்டறையில் பழக்கமற்ற இருவரிடம் அடிவாங்கிக்கொண்டிருக்கிறேனே.\nமுதல் நாள் ராகிங்கில், காலேஜில் ஏற்படும் உணர்வு இது.\nஅந்த சீனியரே அடுத்த வருட பரிட்சையில் நமக்கு பிட் கொடுத்து உதவுவதும், நீ என் முதுகை சொறிந்தால் நான் உன் முதுகை சொறிவேனாக்கும் என்கிற நியூட்டன் விதியின் சாரம்.\nஇருட்டில் தோன்றிய இவ்வகை மனவெளிச்சத்தில், பலனை எதிர்பார்க்காமல், கடமையை, விளையாட்டைத் தொடர்ந்தேன். அட, கீதையின் சாரம்.\nநேரம் ஆக ஆக, பிரேஸில், போர்த்துகீஸ், அமெரிக்கா, ஆங்கிலம், தமிழ், தயக்கம், வயது, வெட்கம், மீசை, நிறம், என எங்களிடையே அதுவரை சேர்த்திருந்த ஞான வியூகங்கள் ஒவ்வொன்றாகக் கழன்றுகொண்டது.\nஅடுத்தமுறை போலீஸாய் பறந்து வந்த தலையணையை பிடித்து திருப்பிக் கொடுத்தேன். வாக்குவம் க்ளீனருடன் உறவாடியதில் மேனிமுழுவதும் மயிர்கூச்செறிந்திருந்த பவ் பவ் கார்ப்பெட்டில் பின்புறம் தடாலென்று மோதி விக்கித்து விழுந்தான் பாலகன். இன்னொரு குழந்தையை அலேக்காய் தலையணையுடன் தூக்கி ஆழம் அதிகமான சோபாவில் விட்டெறிந்தேன். அவள் வாழ்க்கையில் தலையணைமேல் ஏறிப் பறந்தது அன்றுதானாம். பின்புறத்தை தட்டிக்கொண்டு எழுந்த பாலகனிடம், “இதுதாண்டா போலீஸ்” என்றேன்.\nகசங்கிய கோட்டு ஸ்கர்டுகளில் வீடு திரும்பிய தலைவரும் தலைவியும் குழந்தைகள் என்னை சரியாக நடத்தினார்களா என்று கேட்டனர். குழந்தைகளிடம், அவர்களை நான் சரியாக நடத்தினேனா என்றும் கேட்பார்கள்.\nதலையணைகளை அடுக்கிவைத்துவிட்டு சோபாவின் மேல்மடிப்பு கலையாமல் நாசூக்காய் அமர்ந்திருந்த குழந்தைகள், நான், இருவருக்குமே சரியாக நடத்தப்பட்டோம் என்றே தோன்றியது. தலையாட்டினோம்.\nவிண்ட்பிரேக்கரை எடுத்துக்கொண்டு, விடைபெற்று, காருக்கு புறப்பட்டேன். வீட்டினுள் இருந்து தந்தை வழிகாட்ட, எனக்கு டாடா சொல்லி கதவைத் திறந்து விட வந்தது ஆண் குழந்தை.\nகதகதப்பான வீட்டி���் வாசலில் நின்றபடி, கொத்தாக சில டாலர் நோட்டுக்களை குழந்தை விகல்பமில்லாமல் வெளியே நின்றிருந்த என் கையில் திணித்தது.\nஅந்தத் தருணத்தின் முடிவின்மையில், எனக்கு அன்றொருநாள் செல்வா கடையில் பாதியில் விட்ட கோலி சோடா முழுவதுமாய் உள்ளிறங்கியது. பெரியவரிடம் வாங்கிய எட்டணா எதுக்களித்தது.\nகுழந்தையின் கையை மடக்கி, காசை மறுத்து, டாடா கூறினேன்.\nவிஷயத்தை கேள்விப்பட்ட தந்தை வாசலுக்கு வந்தார். என்ன நரசிம்ஹம். ஏன் காசு வேண்டாம் என்கிறாய். கூச்சப்படாதே. நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ.\nஇல்ல சார், இதற்கு வேண்டாம்.\nஅப்ப பதிலுக்கு வேறெதுவும் எதிர்பார்கிறாயா\nஇல்ல சார். இதற்கெல்லாம் கைமாறு வேண்டாம்.\nநீ உன் நேரத்தை எனக்காக செலவிட்டிருக்கிறாய். வேறு வேலை செய்திருந்தால் சம்பாதித்திருப்பாயே\nஆமாம், ஆனால் அது வேலை. இன்று வீக்கெண்ட். இங்கு வரவில்லையென்றால் சும்மா ஃப்ரெண்ட்ஸோடு சுத்தியிருப்பேன். எனிவே, குழந்தைகளுடன் விளையாடுவது வேலையில்லையே.\nஆனாலும் என் குழந்தைகளுடன் நீ ஏன் விளையாட வேண்டும்\nஅதில்லப்பா, உன் நேரத்தை என் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறாயே. அதற்குதான் காசு.\nஇல்ல சார், அதை காசிற்காக செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதனால் செய்தேன். உங்கள் மேல் மரியாதையால் குழந்தைகளைப் பிடிக்காதிருந்தாலும் செய்திருப்பேன். ஆனால் குழந்தைகளை இயல்பாய் மிகவும் பிடித்துப்போனது.\nஅப்படியென்றால் அது பிடித்த வேலை. அவ்வளவுதானே. அதற்கு ஏன் காசு வேண்டாம் என்கிறாய். பிழைக்கத்தெரியாதவனா நீ அமெரிக்கா ரன்ஸ் ஆன் மானி. நாதிங் காம்ஸ் ஃபார் ஃப்ரீ, யு நௌ.\nஇருக்கலாம் சார். எங்கள் மரபில் இந்த ஞானம் தேவையிருக்கவில்லை. வளர்ந்த பொழுதில் எங்கள் கிராம அண்டை அயலார்கள் வீடுகளில் இலவசமாய்தான் உண்டிருக்கிறேன், உறங்கியிருக்கிறேன். என் நண்பர்களும் எங்கள் வீடுகளில் இன்றும் அவ்வாறே. தெருவோரம் போவோர் திண்ணையில் இளைப்பாறினாலே எங்கள் தாத்தா வீட்டில் மத்தியான சாப்பாடு உண்டு. அவர் இதைக் கேள்விப்பட்டால் என்னை வீட்டினுள் சேர்க்கமாட்டார்.\nஇந்தியாவில் ஊரில் பஸ் ஸ்டாண்டில் கோரிய உதவியைச் செய்துவிட்டு, நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று பெரியவரிடம் எட்டணா வாங்கியதை கேள்விப்பட்டால் தாத்தா என்ன செய்வார் என்று யோசித்துப்பார்க்க அமெரிக்க இரவின் குளிர் விடவில்லை.\nசற்று நேரம் ஒரு கையில் பணத்தையும் மறுகையில் வாசல் கதவையும் பிடித்தபடி தலைவர் வெளியே கிளம்பிவிட எத்தனித்த என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஓ, இட்ஸ் நாட் எ ஜாப், இட்ஸ் ஹெல்ப் என்கிறாய். நீ ஒரு நண்பனாய் எனக்கு உதவுகிறாய் அப்படித்தானே.\n‘அப்படியில்லை, இதற்கு நண்பனாய் இருக்கவேண்டும் என்றில்லை. இது ஜஸ்ட் உதவும் பண்பு. குட் வில். மனித குணம். இதுபுரியாதவர்களே நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று சித்தாந்தம் தருவிப்பர். ஆனால் இச்செயலினை மதித்து என்னை நண்பனாக்கிக்கொள்ள விழைந்தால் ஓகே’ இப்படி நினைத்ததைச் சொல்லி தருணத்தை வளர்க்க இஷ்டமின்றி, “ஆமாம்” என்றேன்.\nமறுநாள் லஞ்ச்சில் தலைவர், நேற்றைய உன் செயலை யோசித்தேன். பிரேஸிலில், எங்கள் ஊர் ஸௌ-பாலொவிலும் இப்படித்தான் பழகுவோம். கோடை விடுமுறையில் ஊர் சர்ச்சில் அல்லது பக்கத்து பண்ணையில் கோழிக்கறி, இலவசமாய் உணவு. கையில் சிக்கனை கடித்தபடி நண்பர்களுடன் விளையாட்டு. கடலில் நீராட்டம். இத்தனைக்கும் எங்களிடம் பெரிதாக பணமிருந்ததில்லை. சாதா குடும்பம்தான். பேப்பரை கசக்கி மடக்கி, சைக்கிள் டயர் டியூபை கத்தரித்து ரப்பர்பேண்டாய் அதன் மீது போட்டு…\nஅட, தெருக்கிரிக்கெட்டா, என்றேன் உற்சாகமாய்.\nஓ, நீங்க பிரேஸில் இல்ல…\nசற்று நேரம் பதப்பட்ட சிக்கனை வெட்டி உண்டு, நேர்த்தியாக வலப்புறம் கத்தி இடப்புறம் முள்கரண்டி என சப்தமிடாமல் பொருத்தி, வெளேர் மேஜைத்துணியை உதட்டில் உரசி, மடியில் ஒளித்து, நிமிர்ந்து, கேட்டார்:\nகாசு கொடுக்க விழைந்து, நான் உன்னை அவமதித்துவிட்டேனோ; வெகுநாள் அமெரிக்காவில் இருந்துவிட்டேனோ.\nஅட, காஃப்காவின் மெட்டமார்ஃபொஸிஸ் சாரம் போலுள்ளதே…\nஅடுத்த வீக்கெண்ட், ஃபோனில் குரல். நரசிம்ஹம், என் குழந்தைகள் நீதான் வேண்டும் என்கிறார்கள், வேலை இருக்கிறதா, வருவியா\nஅன்று கண்ணாமூச்சி ஆட்டத்தில் இலக்கைத் தொட ஹால் சோஃபாவைப் பின்புறமிருந்து ஒரே ஜம்பில் தாண்டிக் குதித்து அமர்ந்ததால், சிறுவனுக்கு ஷ்வார்ஸ்நெகர் ரேஞ்சிற்கு நான்தான் ஸ்டண்ட் கிங். இரவு, சிறுமி என் மடியிலேயே கதைகேட்டபடி தூங்கிவிட்டாள்.\nதலைவர் மார்ட்கேஜ் கட்டி, அவர் தந்தையிடம் கடன் வெட்டி, புதுவீடு கட்டி க்ருஹப்பிரவேசம் செய்தது அப்புறமே. தங்கள் ரூமிற்கு என்ன பெயிண்ட் அடிக்க வேண்டும், ப்ரிட்னி ஸ்பியர் போஸ்டர் ஒட்டலாமா என்பதுவரை குழந்தைகள் என்னிடமே ஆலோசித்தனர். சிறுமியின் பள்ளியில் “உன் புதிய நண்பரை அறிமுகப்படுத்து” நிகழ்ச்சியில் அடியேன்தான் நண்பேண்டா.\nநிகழ்ச்சி முடிவில் அவள் பத்து வயது அமெரிக்க நண்பி என்னிடம் வந்து “ஐ ஹாவ் ஹேர்ட் ஸோ மச் அபௌட் யூ,” என்றாள். படிப்பு முடிந்து நான் வெளியூர் வேலைக்கு செல்கையில் குழந்தைகளின் அம்மா என்னிடம், ’சற்று வயது கம்மியா இருந்தால் என் பெண்ணிற்கு நீதான் ஏற்றவன் என்று காட்டிக்கொடுத்திருப்பேன்,’ என்றாள்.\nவயது சற்று அதிகமா இருந்திருந்தால் என்னவாகியிருப்பேனோ.\nஇதுதான் ஐன்ஸ்டினின் சார்பியல் சித்தாந்தத்தின் சாரமோ அட, இது ராமாயண சாரமல்லவோ.\nஅன்று அமெரிக்காவில் இன்று இந்தியாவில் என காலம் வருடங்களாய், நிமிடங்களாய், நொடிகளாய் கணங்களாய் இப்பொழுதை அப்பொழுதாய் மாற்றுவதில் என்றும்போல் மும்முரமாயிருக்கிறது.\nஇடைப்பட்ட காலத்தில் “மனித குலத்தின் ஒரு சாரர் தீர்வில் வசிக்கிறார்கள், ஏனையோர் சிக்கலில்,” என்று அமெரிக்க அதிபர் சோஷியாலஜியின் சாரத்தில் தெளிந்திருந்தார். வாச்சிங் தி வீல்ஸ் பாட்டில், “உலகில் சிக்கல்களே கிடையாது, இருப்பதெல்லாம் தீர்வுகளே” என்று ஜான் லெனன் என்னை ஸென்பௌத்தத்தில் தெளிவித்திருந்தார்.\nஆராய்ச்சிப் பணியின் தீவிரத்தில் சென்னையில் மற்றொரு வெயில் நாள் வியர்த்தது. மற்றொரு ஆராய்ச்சி மாநாட்டில் என் அறிவுத்துறை உரையில் விழித்திருந்தவர்களுக்கு தேநீர் கொடுக்கிறார்கள். உரைமுடிந்து தொண்டை கரகரக்கும் எனக்கு கை மட்டும் குலுக்குகிறார்கள். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே, அட கீதையின் சாரம்.\nவீட்டிற்கு வந்து ஆயாசமாய் மேய்கையில், இணையத்தின் கவனக் கலைப்புகளிலிருந்து “நரசிம்ஹம், ஹௌஸிட் கோயிங்” என்று மின்செய்தி கிளம்பியது. “டூயிங் ஃபைன் தாங்க்ஸ்” என்று பதிலடித்ததுமே உரைத்தது. இந்த பரிபாஷையை மறந்து பத்து வருடங்களாகிவிட்டதே, யாரிது சாட்டுவது…\nஹெய் எங்கள மறந்துட்டயா. நான் இப்பொ நீ படிச்ச காலேஜ்லதான் படிக்கறேன். உன்ன மாதிரியே பி.எச்.டி. தங்கையும் டுயிங் வெல். அவ கம்யூனிட்டி காலேஜ்ல. அம்மாவோட வசிக்கிறோம். அப்பாவ வீக்கெண்ட் போய் பார்ப்போம். எனக்கு உன்னமாதிரி கீக் ஆகனும். உன் வெப்ஸைட் சூப்பர். எ���்னது, உன்ன மறக்கறதா, எங்களை வளர்த்தவனில்லையா நீ…\nஆராய்ச்சிக்குழுத் தலைவர் இன்று டைவர்ஸீ. இளமையாக வேறு கலியாணம் செய்துகொண்டுள்ளார். அட, இவரும் ராமாயண சாரத்தில் தெளிந்தவரே.\nநான் இன்று என் குழந்தைக்கு தமிழிலக்கிய அறிமுகம் செய்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் குடும்பஸ்தன். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற புத்தபிரானின் சாரத்தில் தெளிந்தவன்.\nதாத்தாவும் அவர் வீடும், திண்ணையும் இன்றில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்று பரிணாம சாரத்தில் அடங்கிவிட்டது.\nஆனாலும், தமிழ் கலந்த ஆங்கிலம் பேசும் நான் வளர்த்த போர்த்துகீஸ் கலந்த ஆங்கிலம் பேசும் குழந்தைகள் அட்லாண்டிக்கைக் கடந்து அன்பை வர்ஷிக்கிறார்கள். இலவசமாய்.\nநத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ. எதுவும் இலவசமாய் உனக்கு கிடைப்பதில்லை. ஆனால் இலவசமாய் இங்கிருப்பதை, இருக்கும் இடத்திலேயே எட்டணா வாங்காமல் நீ சென்றடையலாம்.\nஇதுவும் ஏதோ ஒரு ஞானமரபின் சாரமாகத்தான் இருக்கவேண்டும்.\nஎங்கு சுற்றியும் ரங்கனைச் சேர் என்பதுபோல்.\nOne Reply to “எட்டணாவில் உலக ஞானம்”\nPingback: சிறுகதை: எட்டணாவிற்கு உலக ஞானம் | அ(றி)வியல்\nPrevious Previous post: ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க இந்திரன்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ���-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில�� எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிர��யர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை த���மரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் க��ருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nக்ரேஸிலியானோ ��ாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 1 Comment\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 No Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/04/03092840/1383934/Modi-request-people-to-switch-off-all-the-lights-on.vpf", "date_download": "2020-05-30T17:45:42Z", "digest": "sha1:NRWSLQB3OZRBIO2IHVLSQDQXKTMSNHRR", "length": 17597, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை || Modi request people to switch off all the lights on 5th April at 9 PM for 9 minutes", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏப்ரல் 5-ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nநாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.\nநாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருவோரை காவல்துறை எச்சரித்து அனுப்பி வருகிறது.\nஇந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-\nகொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடுகிறது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக விளங்கியது. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றன.\nஊரடங்காலி 130 கோடி மக்கள் வீடுகளுக்குள் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்பட���த்த முடியும். உற்சாகமாக இருந்து வைரசை வெற்றி கொள்ள வேண்டும்.\nஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் விளக்கை அணையுங்கள். மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளில் ஒளியேற்றவேண்டும். டார்ச், செல்போன் டார்ச் மூலமாகவும் ஒளியேற்றலாம். விளக்கேற்றும்போது அமைதியாக இருந்து நாட்டு மக்கள் குறித்து சிந்தியுங்கள். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்.\nஇதேபோல் 22ம் தேதி மக்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தபோது, அன்று மாலையில் அனைவரையும் கைதட்டி மருத்துவப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும்படி கூறியது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | PM Modi | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ் | பிரதமர் மோடி\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந்தேதி வரை மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nதடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி\nஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு\nநாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு\nலாக்டவுன் 5.0-ல் என்னென்ன தளர்வுகள்... முழு விவரம்\nசென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா - பாதிப்பு எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது\nகேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 23 ஆயிரம் வழக்குகள் பதிவு\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nகடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 200 பஸ்கள் இயக்க திட்டம்\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/19111555/1367998/Spain-Family.vpf", "date_download": "2020-05-30T18:24:08Z", "digest": "sha1:ZLNTZQ6EVN3U5ZBT5DTFLFOWVQAOGDFR", "length": 8904, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "குப்பை கொட்ட மாறுவேடம் போடும் குடும்பம் - ஸ்பைடர் மேன், பேட் மேன் குப்பை கொட்டும் காட்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுப்பை கொட்ட மாறுவேடம் போடும் குடும்பம் - ஸ்பைடர் மேன், பேட் மேன் குப்பை கொட்டும் காட்சி\nஸ்பெயின் நாட்டில் ஒரு தந்தையும் அவரின் குட்டி மகளும், குப்பை போடுவதையே கலைநயத்துடன் செய்து வருகிறார்கள்.\nஸ்பெயின் நாட்டில் ஒரு தந்தையும் அவரின் குட்டி மகளும், குப்பை போடுவதையே கலைநயத்துடன் செய்து வருகிறார்கள்.\nஎச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்\nதரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.\nமாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே\nமாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\n\"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்\": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலிய���றுத்தியுள்ளார்.\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்\nகொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஉலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஇந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - \"யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்\" - சீனா மீண்டும் அதிரடி\nஇந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.\nகொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்\nகொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.\nகண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்.. - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...\nசமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.\n​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/07-jul-2019", "date_download": "2020-05-30T19:53:00Z", "digest": "sha1:6YYBLQKDVVEUZJPYBYG3KNIRAD5ICJIC", "length": 13889, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 7-July-2019", "raw_content": "\nமத்திய பட்ஜெட், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா\nசுற்றுச்சூழல், சமூக அக��கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு\nயு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு\n2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா\nநிதித் திட்டமிடல் ஏன் மிக முக்கியம்\nட்விட்டர் சர்வே: மத்திய பட்ஜெட் கடுமையாக இருக்குமா\nபேரப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மாதந்தோறும் முதலீடு\n“அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” - எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nவிரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்\nஏற்றத்தில் வெள்ளி விலை... இப்போது வாங்கலாமா\nகேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள்\nமுதலீட்டில் நீங்கள் கூட்டுப் புழுவா, வண்ணத்துப் பூச்சியா\nஜோஹோ, டான்ஸ்டியா கூட்டணி... சிறு தொழில் பெரு வளம்\nவெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்\nஎன் பணம் என் அனுபவம்\nஎன்.சி.டி-க்களில் இப்போது முதலீடு செய்யலாமா\nஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: டிரென்ட் லிமிடெட்\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0\nகேள்வி - பதில்: பயன்படுத்தாமல் விட்ட டீமேட் கணக்கில் வர்த்தகம் செய்யலாமா\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - குடும்ப நிதித் திட்டமிடல் ஒரு நாள் பயிற்சி\nமத்திய பட்ஜெட், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா\nசுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு\nயு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு\n2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா\nநிதித் திட்டமிடல் ஏன் மிக முக்கியம்\nட்விட்டர் சர்வே: மத்திய பட்ஜெட் கடுமையாக இருக்குமா\nபேரப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மாதந்தோறும் முதலீடு\n“அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” - எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nமத்திய பட்ஜெட், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா\nசுற்றுச்சூழல், சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்... லாபத்தை அதிகரிக்கும் ESG முதலீடு\nயு.டி.எஸ் மீது நடவடிக்கை... சபாஷ், கோவைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு\n2019-20 பட்ஜெட் எதிர்பார்ப்பு... பரம்பரைச் சொத்து வரி மீண்டும் விதிக்கப்படுமா\nநிதித் திட்டமிடல் ஏன் மிக முக்கியம்\nட்விட்டர் சர்வே: மத்திய பட்ஜெட் கடுமையாக இருக்குமா\nபேரப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு மாதந்தோறும் முதலீடு\n“அமெரிக்கப் பங்குச் சந்தை 40% இறங்கலாம்” - எச்சரிக்கிறார் சர்வதேசப் பொருளாதார நிபுணர் அனந்த நாகேஸ்வரன்\nவிரால் ஆச்சார்யா ராஜினாமா... முடிவுக்கு வருகிறதா ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதல்\nஏற்றத்தில் வெள்ளி விலை... இப்போது வாங்கலாமா\nகேஷ் ஃப்ளோ பிரச்னை... எப்படித் தீர்ப்பது\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் பஞ்ச நிதிச் சக்கரங்கள்\nமுதலீட்டில் நீங்கள் கூட்டுப் புழுவா, வண்ணத்துப் பூச்சியா\nஜோஹோ, டான்ஸ்டியா கூட்டணி... சிறு தொழில் பெரு வளம்\nவெற்றிக்கான சூட்சுமம்... கற்றுத் தரும் விளையாட்டு வீரர்கள்\nஎன் பணம் என் அனுபவம்\nஎன்.சி.டி-க்களில் இப்போது முதலீடு செய்யலாமா\nஷேர்லக்: வங்கிப் பங்குகளை மீண்டும் கவனிக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: டிரென்ட் லிமிடெட்\nதிறன் பழகு; திறமை மேம்படுத்து - வேலைவாய்ப்பில் இண்டஸ்ட்ரி 4.0\nகேள்வி - பதில்: பயன்படுத்தாமல் விட்ட டீமேட் கணக்கில் வர்த்தகம் செய்யலாமா\n - மெட்டல் & ஆயில் & அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\n - குடும்ப நிதித் திட்டமிடல் ஒரு நாள் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/archive/2004/june_2004.shtml", "date_download": "2020-05-30T19:17:25Z", "digest": "sha1:4OER5R5VZUUVCAMCSNW52R5SBT62RNMO", "length": 13973, "nlines": 112, "source_domain": "www.wsws.org", "title": "The Archive : June 2004 The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nஉலக சோசலிச வலைதளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளின் ஆவணப்பட்டியல்\nபாக்கிஸ்தானின் வர்த்தக தலைநகரில் மத உட்குழு வன்முறைகள்\nஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி என்பது என்ன\nபோல் ஜோன்சன், கிம் சுன்-இல் இன் தலைகள் வெட்டிக் கொலை\nஐரோப்பிய தேர்தல்கள்: ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தோல்வி\nஇலங்கை ஜனாதிபதி மேலுமொரு மிகை அரசியலமைப்பு நடவடிக்கையை நாடுகிறார்\nஒகியோ SEP வேட்பாளர் டேவிட் லோரன்ஸ் அறிக்கை\nமெக்சிகோ உச்சி மாநாடு: இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஐரோப்பா சவால் விட முயல்கிறது\nதாய்வான் அரசியல் நெருக்கடியின் பின்னணி\nபெய்ஜிங், ஹோங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தம் மீதான கதவை மூடியுள்ளது\nஈராக் புதிய பிரதமர், CIA உம் பயங்கரவாத குண்டுவீச்சுகளில் இவர்களது சான்று\nபாரிசில் பொதுக்கூட்டம் ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு சோசலிச முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை வழங்குகின்றது\nநேட்டோ விரிவாக்கமும் ஐரோப்பிய அரசியல் நெருக்கடியும் - பகுதி 2\nஅமெரிக்க இராணுவத்தில் பெருகிவரும் பரவலான பாலியல் முறைகேடுகள் பற்றிய கண்டுபிடிப்பு அறிக்கை\nசலாபி, ஈரான் உளவாளிகள் மற்றும் புஷ் நிர்வாகத்தின் நெருக்கடி\nஇந்தியா: யூனியன் கார்பைட் அதிகாரிகள் மீது வழக்கு தொடர போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்\nபாரிஸில் லூத் ஊவ்றியேரின் விழா\nஈராக் போர்பற்றி அமைதியும் தலையணி தடைக்கு பாதுகாப்பும்\nபேர்லின்: ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய வெற்றிகரமானக் கூட்டம்\nஅற்றாக் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க சம்மேளனம் கூட்டாக பேர்லினில் மாநாடு நடத்தியுள்ளன\nபுதிய அமெரிக்க சித்ரவதை அம்பலம்\nகுவாண்டநாமோ வளைகுடா வீடியோ சுருள்களை வெளியிட முன்னாள் கைதிகள் கோரிக்கை\nஅபு கிரைப்பும் அமெரிக்க சமுதாயத்தின் தோல்வியும்\nஈராக்கின் மீதான வாஷிங்டனின் அடிமைப்படுத்தலை நீடிக்க ஐ.நா பாதுகாப்பு சபை அங்கீகாரம்\nநேட்டோ விரிவாக்கமும் ஐரோப்பாவில் அரசியல் நெருக்கடியும் - பகுதி 1\nஹாலிபர்டன் ஒப்பந்த பேரங்களில் செனியின் ஈடுபாடுகளை கோடிட்டுக்காட்டும் மின்னஞ்சல்\nஈராக்கியர்களின் எழுச்சிக்கு அமெரிக்காவின் தந்திரோபாய பின்வாங்கல்\nஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை --- ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கே ஆம்\nஇலங்கையின் புதிய அரசாங்கம் அமெரிக்காவின் \"பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்துடன்\" ஒன்றிணைகிறது\nஇந்தியா: அரசாங்க வேலைதிட்டம் பெரு வர்த்தகங்களுக்கு உறுதிமொழி வழங்குகிறது\nசெப்டம்பர் 11 விசாரணைக்குழு எவற்றை வெளிப்படுத்தியது முன்றாம் பகுதி: CIA-வும் அல்கொய்தாவும்\nரஷ்ய பொது வாக்கெடுப்புக்களை பற்றிய புதுச்சட்டம்: ஜனநாயக உரிமைகள்மீது கொடூரமான தாக்குதல்\nசிரியாவின் அசாட் ஸ்பெயின் பயணம், மாட்ரிட்டிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உயர்த்திக் காட்டுகின்றது\n\"ரோனால்ட் றேகன் (1911-2004): ஓர் இரங்கல் குறிப்பு\" பற்றிய கடிதங்கள்\nஐரோப்பிய தேர்தல்: சோசலிச சமத்துவக் கட்சி 25,824 வாக்குகளை பெற்றது\nரோனால்ட் றேகன் (1911-2004): ஒர் இரங்கல் செய்தி\nஇந்தியா: தெலுங்கு தேச கட்சியின் படுதோல்விக்குப் பின்னால்-உலக வங்கியின் சமூகப் பொறியாளர் பணியின் ஒரு சித்திரம்\nஇலங்கை அரசாங்கம் நிதி நெருக்கடியில் ஆழமாக மூழ்கியுள்ளது\nசந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் \"தீவிர இடது\"\nபகுதி 6: லூத் ஊவ்றியேர் இன் மனச்சோர்வடைந்த அரசியல்\nசிஐஏ- இயக்குநர் ஜோர்ஜ் டெனட் ராஜினாமாவின் பின்னணியில்:\nபுஷ் நிர்வாகம் உடையத் தொடங்குகிறது\nஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்:\nஈராக்கில் அமெரிக்காவிற்கு இராணுவ மற்றும் அரசியல் தோல்விகள்\nபோருக்குப் பிந்தைய சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசம்: 1950 களின் முற்பகுதிகளில் ஒரு ஸ்ராலினிச-எதிர்ப்பு இளைஞர் குழுவின் பதிவுச்சான்று\nபல்லூஜாவிற்குள்ளே: ஈராக் மக்களுக்கு எதிரான அமெரிக்க அட்டூழியங்கள் பற்றிய தெளிவான அறிக்கை\nநாடார், கெர்ரி கருத்துப்பரிமாற்றமும் ஈராக்கில் அமெரிக்க போரும்\nசெப்டம்பர் 11 குழு விசாரணைகள் எவற்றை வெளிப்படுத்தின\nஇரண்டாம் பகுதி: எச்சரிக்கைகள் அலட்சியப்படுதல் -- FBI-யும், நீதித்துறையும்\nஜோர்ஜியா அதிகாரிகள் அட்ஜரியாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்\nஅமெரிக்க இராணுவத்தின் \"இழப்பு-நிறுத்தம்\" திட்டத்தின் விரிவாக்கம் ஆயிரக்கணக்கான வீரர்கள் இராணுவத்திலிருந்து நீங்குவதைத் தடுக்கிறது\nசந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் \"தீவிர இடது\"\nபகுதி 5: பப்லோவாதிகளும் லூலா அரசாங்கமும்\nபாக்தாத்தில் புதிய பொம்மை ஆட்சியை வாஷிங்டன் அமைத்தது\nஇலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் அரசியல் ஸ்திரமின்மையை உக்கிரமாக்குகின்றன\nஜோர்ஜியா: அபிகாசியா மற்றும் திபிலிசி இடையே பதட்டங்கள் அதிகரி��்கிறது\nஓய்வூதிய மோசடியில் ஆட்டம் கண்டுவிட்ட ஜப்பானின் அரசியல் ஸ்தாபனம்\nவாஷிங்டன் கூலிபடை இராணுவத்தை ஈராக்கில் களமிறக்கியுள்ளது\nவாக்குச்சீட்டில் சோசலிச வேட்பாளரை இடம்பெற வைக்கும் மனுக்கள் தாக்கல்\nMaine- பகுதியில் ஈராக் போருக்கு எதிரான சோசலிச சமத்துவ கட்சியின் நிலைப்பாடு வலுவான ஆதரவை வருவித்தது\nஇடைக்கால ஈராக் பிரதமராக நீண்ட-கால CIA ''சொத்து'' நியமனம்\nபுதிய இந்திய அமைச்சரவை வலதுசாரி கொள்கைகளையே தொடரும்\nஅமெரிக்க இராணுவத்தால் அழிந்துவிட்ட ஈராக்கிய கர்பலா நகரம்\nசந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் \"தீவிர இடது\"\nபகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு\nபாக்கிஸ்தானும், ஜிம்பாப்வேயும்: இரு சர்வாதிகாரிகளின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/srilanka/blast-in-sri-lanka-15-killed-again/c77058-w2931-cid298886-su6223.htm", "date_download": "2020-05-30T17:57:58Z", "digest": "sha1:Z2LUG7YLRDYNFXKDYM6W7VDD6QSPD7PM", "length": 2914, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் உட்பட15 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇலங்கையில் கடந்த 21ம் தேதி அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இலங்கையின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவப்படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கல்முனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடிப்படையினர் வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பயங்கரவாதிகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=10315", "date_download": "2020-05-30T19:11:55Z", "digest": "sha1:SYNZJZPASF4DQCHTCIKHUSNUHNQ3WUOS", "length": 7677, "nlines": 127, "source_domain": "www.sramakrishnan.com", "title": " சிறார் புத்தகங்கள்", "raw_content": "\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nகுறுங்கதை 90 கோபாலன் வீடு\nகுறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.\nகுறுங்கதை 87 காதல் கவிதை.\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nஆங்கிலம் இந்தி மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் இலவசமாக நேஷனல் புக் டிரஸ்ட் தளத்தில் கிடைக்கின்றன.\nஆன்லைனில் வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நூற்றுக்கணக்கான சிறார் புத்தகங்கள் வாசிக்க கிடைக்கின்றன\nரஷ்ய சிறார் கதைகளை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/video/vic/bollywood_hd_movies", "date_download": "2020-05-30T18:03:08Z", "digest": "sha1:VP34TP7IAWFVMUDO5ZXWRJAUOLDPFKSX", "length": 3636, "nlines": 62, "source_domain": "arms.do.am", "title": "Bollywood Hd Movies - Video - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46790", "date_download": "2020-05-30T18:00:08Z", "digest": "sha1:4DJJAZQBSRZ5WF4QQMT6RA6BJ3K6WJCA", "length": 10946, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை", "raw_content": "\nஇனப்பாகுபாடு விளம்பரத்தை வெளியிட்டதா போக்ஸ்வேகன் நிறுவனம் ... அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை ...\nஅமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை\nபுதுடில்லி:‘அமேசான்’ நிறுவனம், தற்காலிகமாக, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.\nகொரோனா தாக்கம் காரணமாக, பொது இடங்களுக்கு வர தயங்குபவர்கள், ‘ஆன்லைன்’ மூலமாக பொருட்களை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.இதனால், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தேவை அதிகரித்துஉள்ளது. இதையடுத்து, அமேசான், அதன் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நிலைமையை சமாளிக்க, 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக நியமிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.\nஇது குறித்து, அமேசான் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:ஊரடங்கு உத்தரவு பல பகுதிகளில் தளர்த்தப்பட்டிருப்பினும், பொருட்களை வாங்க வெளியே வரத் தயங்குபவர்கள், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, பெற்றுகொள்கிறார்கள். தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, 50 ஆயிரம் பேரை கிடங்குகள், வினியோகம் ஆகிய பிரிவுகளில் தற்காலிகமாக நியமிக்க இருக்கிறோம். பகுதி நேர வேலையிலும் சேர முடியும்.\nதற்காலிகமாக நியமிக்கப்படும் இவர்கள், ஏற்கனவே பணியாற்றி வருபவர்களுக்கு, பொருட்களை எடுப்பது, பார்சல் செய்வது, அனுப்புவது, டெலிவரி கொடுப்பது உள்ளிட்டவற்றில் உதவுவார்கள்.இவ்வாறு அமேசான் தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் மே 22,2020\nசென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்\nஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் மே 22,2020\nபுதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்\n‘ஜியோ பிளாட்பார்ம்’ இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு மே 22,2020\nமும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்\nபொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை மே 22,2020\nமும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, ... மேலும்\nகொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்\nதான தர்மம் செய்பவர்களாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோருக்கு உதவுபவர்களாலும் தான், உலகத்தில் ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Healthywormcoin-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-30T19:52:57Z", "digest": "sha1:KKPYPDMLRCM72HUB2UMO5UMWXJB75DW6", "length": 10531, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "HealthyWormCoin (WORM) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 30/05/2020 15:52\nHealthyWormCoin (WORM) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HealthyWormCoin மதிப்பு வரலாறு முதல் 2017.\nHealthyWormCoin விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nHealthyWormCoin விலை நேரடி விளக்கப்படம்\nHealthyWormCoin (WORM) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HealthyWormCoin மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nHealthyWormCoin (WORM) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin (WORM) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HealthyWormCoin மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nHealthyWormCoin (WORM) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin (WORM) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HealthyWormCoin மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nHealthyWormCoin (WORM) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHealthyWormCoin செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. HealthyWormCoin மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nHealthyWormCoin இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nHealthyWormCoin இன் ஒவ்வொரு நாளுக்கும் HealthyWormCoin இன் விலை. உலக பரிமாற்றங்களில் HealthyWormCoin இல் HealthyWormCoin ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் HealthyWormCoin க்கான HealthyWormCoin விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் HealthyWormCoin பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nHealthyWormCoin 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். HealthyWormCoin இல் HealthyWormCoin ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nHealthyWormCoin இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான HealthyWormCoin என்ற விகிதத்தில் மாற்றம்.\nHealthyWormCoin இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nHealthyWormCoin 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் HealthyWormCoin ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nHealthyWormCoin இல் HealthyWormCoin விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nHealthyWormCoin இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nHealthyWormCoin இன் ஒவ்வொரு நாளுக்கும் HealthyWormCoin இன் விலை. HealthyWormCoin இல் HealthyWormCoin ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் HealthyWormCoin இன் போது HealthyWormCoin விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-30T18:20:32Z", "digest": "sha1:S2QVCMO4XFIVI5FUCFYUGZR7XSNEABKB", "length": 9780, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "திலக் நகர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திலக் நகர் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிலக் நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 22, 46 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]\nகாலம் : 28 டி���ம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]\nஉறுப்பினர்: ஜர்னைல் சிங் [2]\nகட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]\n49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.\nசட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்\nஅதில் அடங்கும் சட்டமன்ற தொகுதிகள்\nகரோல் பாக் • பட்டேல் நகர் • மோதி நகர் • தில்லி கன்டோன்மென்ட் • ராஜிந்தர் நகர் • புது தில்லி • கஸ்தூர்பா நகர் • மால்வீயா நகர் • ஆர்.கே.புரம் • கிரேட்டர் கைலாஷ்\nஆதர்ஷ் நகர் • சாலிமார பாக் • ஷகூர் பஸ்தி • திரிநகர் • வசீர்பூர் • மாடல் டவுன் • சதர் பசார் • சாந்தனி சவுக் • மட்டியா மஹல் • பல்லிமாரான்\nகோண்டுலி • பட்பட்கஞ்சு • லட்சுமி நகர் • விஸ்வாஸ் நகர் • கிருஷ்ணா நகர் • காந்தி நகர் • ஷாதரா • ஜங்கபுரா • ஓக்லா • திரிலோக்புரி\nபுராடி • திமார்பூர் • சீமாபுரி • ரோத்தாஸ் நகர் • சீலம்பூர் • கோண்டா • பாபர்பூர் • கோகல்பூர் • முஸ்தபாபாத் • கராவல் நகர்\nமாதிபூர் • ராஜவுரி கார்டன் • ஹரி நகர் • திலக் நகர் • ஜனகபுரி • விகாஸ்புரி • உத்தம் நகர் • துவாரகா • மட்டியாலா • நசஃப்கட்\nநரேலா • பாதலி • ரிட்டாலா • பவானா • முண்டகா • கிராடி • சுல்தான் புர் மாஜ்ரா • நாங்கலோய் ஜாட் • மங்கோல்புரி • ரோகிணி\nபிஜ்வாசன் • பாலம் • மகரவுலி • சத்தர்பூர் • தேவ்லி • அம்பேத்கர் நகர் • சங்கம் விகார் • கால்காஜி • துக்லகாபாத் • பதர்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/12", "date_download": "2020-05-30T18:07:02Z", "digest": "sha1:KWCZVE3GGBJCRFGKLUKIYMMBMT7ZZWTJ", "length": 22223, "nlines": 245, "source_domain": "tamil.samayam.com", "title": "சபரிமலை: Latest சபரிமலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 12", "raw_content": "\nஅன்று கடவுள் நம்பிக்கை போய்விட்டது.. 14 ...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழகத்தில் இத்தனை நாட்களில் இல்லாத பாதி...\n4 மாவட்டங்களுக்கு தளர்வு இ...\nஎன்ன பிரச்சனை இருந்தா���ும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஎந்த புது போனும் ஆர்டர் பண்ணலயா\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\nசாம்சங் கேலக்ஸி M31 வாங்க ...\nட்விட்டரில் ஒரு \"கனவு அம்ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 பணியாளர்கள் வர...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nசட்டம் ஒழுங்கு தொடா்பாக அறிக்கை அளிக்க பினராயி விஜயனுக்கு ஆளுநா் உத்தரவு\nகேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் அறிக்கை அளிக்குமாறு ஆளுநா் சதாசிவம் உத்தரவிட்டுள்ளாா்.\nSabarimala:முட்டத்தில் மீன்கள் தேக்கம்; வியாபாரத்தில் பெரும் நஷ்டம்\nசபரிமலை விவகாரம் கேரளாவில் போராட்டம் எதிரொலி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் மீன்பிடி துறைமுகங்களில் விற்பனையின்றி டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.\nகேரளாபந்த் எதிரொலி முட்டத்தில் மீன்கள் தேக்கம்\nபோர்க்களமாகிய சபரிமலை: ஆர்வலர் பலி\nசபரிமலையில் சங் பரிவார், பாஜ., ஆர்எஸ்எஸ் அமைப்பினர், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 55 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கல்லடிபட்டு ���ாலமானார்.\nஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதடைபட்டது குமரி- கேரளா பேருந்து போக்குவரத்து\nகேரள மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து குமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் எல்லை பகுதியுடன் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவதியுற்றனர்.\nசென்னை: தமிழிசை முன்னிலையில் கேரள முதல்வர் பினராய் உருவப்படம் எரிப்பு\nVideo : உச்சகட்ட பதற்றத்தில் கேரளா\nVIDEO: ஐயப்ப பக்தர்கள் போராட்டம்- தமிழக கேரளா எல்லையில் தொடரும் பதற்றம்\nVIDEO: ஐயப்ப பக்தர்கள் போராட்டம்- தமிழக கேரளா எல்லையில் தொடரும் பதற்றம்\nசபரிமலைக்கு பெண்கள் சென்ற விவகாரம்: கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்\nசபரிமலை கோயிலில் பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று அதிகாலை இரு பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த நிலையில் கோயில் நடை பரிகார பூஜைக்காக அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.\nசபரிமலையில் 2 பெண்கள் நுழைந்த விவகாரம்; கேரளாவில் வெடித்தது வன்முறை\nசபரிமலை கோயிலில் 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் சாமி தரிசனம்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் இன்று அதிகாலை சாமிதரிசனம் செய்தனர். காவல்துறையினரின் அனுமதி உடனும், பாதுகாப்புடனும் சென்று அப்பெண்கள் வழிபாடு செய்துள்ளனர். 18 படிகள் ஏறாமல் பின் வாசல் வழியாக சென்று இருவரும் வழிபாடு செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த கேரள மகளிர் போராட்டம்\nசபரிமலை விவகாரத்தில் மக்களின் ஆதரவு கோரி கேரளாவில் ஆளும்கட்சி சார்பில் நடத்தப்பட்ட மகளிர் சுவர் பேரணியில் 35 லட்சம் பெண்கள் கலந்துக் கொண்டனர். இது உலகிலேயே மிகப் பெரிய மகளிர் மனிதச் சங்கிலி என கூறப்படுகிறது.\nSabarimala: இரு பெண்கள் தரிசனம் - சபரிமலை சன்னிதான நடை திடீரென அடைப்பு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், 50 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் இன்று அதிகாலை சாமிதரிசனம் செய்தனர். 18 படிகள் ஏறாமல் பின் வாசல் வழியாக சென்று இருவரும் வழிபாடு செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பெண்கள் தரிசனம் செய்த நிலையில், சன்னிதான நடை திடீரென அடைக்கப்பட்டுள்ளது.\nஇரு பெண்கள் தரிசனம்: பரிகார பூஜைக்கு பின்னர் மீண்டும் சபரிமலை நடை திறப்பு\nசபரிமலை கோயிலில் இன்று அதிகாலை இரு பெண்கள் தரிசனம் செய்த நிலையில் சன்னிதான நடை திடீரென அடைக்கப்பட்டது. இதையடுத்து தந்திரியின் பரிகார பூஜைக்கு பின்னர், சுமார் ஒருமணி நேரம் கழித்து நடை மீண்டும் திறக்கப்பட்டது.\nஇரு பெண்கள் தரிசனம்: பரிகார பூஜைக்கு பின்னர் மீண்டும் சபரிமலை நடை திறப்பு\nசபரிமலை கோயிலில் இன்று அதிகாலை இரு பெண்கள் தரிசனம் செய்த நிலையில் சன்னிதான நடை திடீரென அடைக்கப்பட்டது. இதையடுத்து தந்திரியின் பரிகார பூஜைக்கு பின்னர், சுமார் ஒருமணி நேரம் கழித்து நடை மீண்டும் திறக்கப்பட்டது.\nSabarimala Women Entry Story:சபரிமலையின் புனிதம் கெட்டு விட்டதா\nசபரிமலைக்கு இன்று அதிகாலையில் இரண்டு பெண்கள் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு சென்ற அந்த பெண்கள் யார் இதற்கு முன்னரும் சபரிமலைக்கு செல்ல முயற்சி செய்தவர்கள் எனவும், அதில் ஒருவர் சிபிஐ(எம்எல்) கட்சிஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது.\nசபரிமலையில் தரிசனம்: பெண்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு\n இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி மீனவர்கள்...\nகன்னியாகுமரி: பரவியுள்ளது வெட்டுக்கிளியா... போலீஸ் ஆய்வு\nநீட்டிப்பு என்ற பெயரில் இயல்பு வாழ்க்கையை திருப்பி விட்ட அரசு..\nஜூன் 8 முதல் கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பு\n5,000 கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்\nஜூன் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு... அரசு அதிரடி\nபாலியல் தொழிலாளர்களைக் கொல்லும் கொரோனா... உயிர் வாழ என்ன செய்கிறார்கள்\nஅன்று கடவுள் நம்பிக்கை போய்விட்டது.. 14 வயதில் நடந்த சம்பவத்தை கூறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழகத்தில் இத்தனை நாட்களில் இல்லாத பாதிப்பு... கொரோனா பிடியில் சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/comment/1706", "date_download": "2020-05-30T17:29:09Z", "digest": "sha1:VLDK6QIBPJYJ6NATLLEDA4DELRIAKMNJ", "length": 12137, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "'நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’ | தினகரன்", "raw_content": "\nHome 'நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’\n'நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’\nகூட்டுறவு திணைக்களத்தினா���் 'அபி எனதுரு கெதர இன்ன' அதாவது 'நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டம் இன்று (25) முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகூட்டுறவு திணைக்களத்தினால் 'அபி எனதுரு கெதர இன்ன' - (நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்) என்ற வேலைத்திட்டம் இன்று (25) மேல்மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 500 மற்றும் 1000 ரூபா பெறுமதியைக்கொண்ட உலர் உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய பொருட்கள் அடங்கிய பொதி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பொதி தொலைபேசியின் மூலம் அறிவிப்பதனூடாக வீடுகளுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையொன்றும் வகுக்கப்பட்டுள்ளது.\nபிரதேச செயலாளர் மூலம் கிராம உத்தியோகத்தரகள், ஊடாக இந்த வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் உள்ள 38 பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேல்மாகாண ஆளுநர் திருமதி ருவினி ஏ விஜேவிக்ரம தெரிவித்தார்.\nஇந்த வேலைத்திட்டம் தொடர்பான வரையறுக்கப்பட்ட ஹோமாகம பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தினால் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nதொடரும் ஊரடங்கு; வியாழன், வெள்ளிக்கிழமை பற்றிய அறிவித்தல்\nவீடுகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகித்தல்; விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்\nகடனை திருப்பிச் செலுத்த நிவாரணக் காலத்தை தருமாறு உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந��தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nகண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்\n- SSP உடன் இணைந்து வெற்று கோப்புகளை தேடுமாறு தொலைபேசி அழைப்பு- கப்பம் கோரி...\nமேலும் ஒருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,559\n- இதுவரை கடற்படையினர் 735 பேர் அடையாளம்; 381 பேர் குணமடைவு- சிகிச்சையில்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=60273", "date_download": "2020-05-30T19:28:07Z", "digest": "sha1:MW2HLKONXNMQAIMK64XGPS2G7ZX7DFQZ", "length": 14776, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "”அப்துல் கலாம் சார்”….TIMES OF INDIA…. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉயிரோடு கலந்த உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nநாலடியார் நயம் – 23 May 29, 2020\nவாழ நினைப்போர் வாழட்டும் May 29, 2020\nதொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி\nபடக்கவிதைப் போட்டி – 260 May 28, 2020\nபடக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்... May 28, 2020\n”அப்துல் கலாம் சார்”….TIMES OF INDIA….\n”அப்துல் கலாம் சார்”….TIMES OF INDIA….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n’’தேவகித் தாயார் திடுக்கிடத் தாய்மாமன் காவலில் தோன்றியக் கண்ணபிரான் -தேவனவர்(வசுதேவர்)கட்டவிழ்த்தான்,கம்ஸனின் கஷ்டமானான்,வாகனத்துப்(கருட வாகனர்)பட்டாவில் வந்த பரம்’’....\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n“மகோதரன் அன்னை, மகாதேவர் பாகி, சகோதரன் கண்ணனின் சார்பாய், -சகாய, எருதேறி வந்தாள், இமவான் குமாரி, திருநாள் நவராத் திரி”….கிரேசி மோகன்….\n\"செத்தால் மெய் சிலிர்க்கும் சுட்டால் (காட்டில் ) \"நான்\" பிறக்கும் இத்தால் சந்தேகம் இயல்பே உன்தேகம் அகந்தை பாடலும் ,சுகம்தை ஆடலும் புகுந்திட ஆன்மன் வரார் சரணாகதியோ மரணாகதியோ \nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13413", "date_download": "2020-05-30T19:22:08Z", "digest": "sha1:IUTIDH4KR3JC7IDRG7PVHLEDXNCANOSG", "length": 7947, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "புட்டு சரியாக வர உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபுட்டு சரியாக வர உதவுங்கள்\nfirst time புட்டு செய்தேன்.i used ராகி மாவு and குழல்.But மாவு சரியாக வேகவில்லை.சரியாக வர உதவுங்கள்.\nதண்ணீர் ரொம்ப குறைந்து விட்டதோ..மாவில் தண்ண��ரின் ஈரம் எல்லா இடமும் சரியாக பரவியிருக்கவும் வேண்டும் அதே சமயம் கூடினால் கட்டி பிடித்து விடும்..கொஞ்ச கொஞ்சமா நிதானமா தெளித்து விவர வேண்டும்..தேங்காய் துருவலை இடையிடையே லேயராக சேர்த்து செய்தால் ராகி புட்டு சுவையாக இருக்கும்.\n சகோதரி தளிகா கூறியதுப்போல் பிசைந்த புட்டு மாவில் தேங்காப்பூவை இடையிடையேயும் மற்றும் முழுவதுமாக மாவுடன் கலந்தும் செய்துபாருங்க.ஒரு கோப்பை மாவிற்கு கால் கோப்பை நீர் போதுமானது.\ncooker ல தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும்மாவுக்கு எவ்வளவு தெளிக்க வேண்டும்மாவுக்கு எவ்வளவு தெளிக்க வேண்டும்\nகுக்கரில் ஜல்லீஸ் முழ்கின்ற அளவிற்கு தண்ணீர் இருந்தால் போதும், நீர் நன்கு சூடேறியவுடன் மாவை வைத்து மூடி வெயிட் போடாமல் ஒரு பத்து நிமிடம் வேக வைத்தாலே போதும் நல்ல வாசனையுடன் வெந்திருக்கும். நான் மேலே குறிப்பிட்டதுப் போல் ஒரு கோப்பை மாவிற்கு கால்க்கோப்பை நீரை தெளித்து கலக்க வேண்டும்.\nஉளுந்து வடை செய்வது எப்படி\nகாளான் பூரி செய்வது எப்படி \nமொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/banana-leaf/", "date_download": "2020-05-30T18:36:01Z", "digest": "sha1:ZZAXHL4UFW4EU5ULCRGCE5CSDNNOKUZJ", "length": 13141, "nlines": 79, "source_domain": "puradsi.com", "title": "கொடூரமான நோய்களை விரட்ட மீண்டும் வாழை இலை சாப்பாட்டுக்கு மாறுங்கள்...காரணம் என்ன தெரியுமா .!? படித்து பகிருங்கள்...! | Puradsi", "raw_content": "\nகொடூரமான நோய்களை விரட்ட மீண்டும் வாழை இலை சாப்பாட்டுக்கு மாறுங்கள்…காரணம் என்ன தெரியுமா .\nகொடூரமான நோய்களை விரட்ட மீண்டும் வாழை இலை சாப்பாட்டுக்கு மாறுங்கள்…காரணம் என்ன தெரியுமா .\nஎப்போதும் நாங்கள் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்குத்தான் ஆசைப்படுகின்றோம். நம் முன்னோர்கள் காரணத்துடன் செய்த ஒவ்வொன்றையும் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே மறுத்துவருவதால்தான் நமக்குள் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில்தான் இந்த வாழையிலையும் அடங்குகின்றது. நாம் காலம் காலமாக தலை வாழை இலைபோட்டு முக்கனியும் மூவிருந்தும் உண்டு வாழ்ந்தவர்கள். ஆனால் தற்போதோ இல்லாத நோய்களுக்கெல்லாம் மருந்துதேடி கண்டபடி அலைந்துகொண்டிருக்கின்றோம்.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nசரி விடயத்திற்கு வருவோம். நம்முடைய முன்னோர்கள் வாழையிலையில் உண்ணவேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். ஆனால் காலம் மாறியது. தொழிற்துறைகளில் நுழைந்த வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி நம்மையும் மாற்றியது. கோப்பைகளில் உண்ணும் பழக்கத்திற்கு நாம் பழகிக் கொண்டோம். ஆரோக்கியத்தை நமக்கு வழங்கக் காத்திருந்த வாழை இலைகள் சருகுகளாக எரிந்துகொண்டிருக்கி்ன்றன.\nமிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..\nகுமட்டல், தலை சுற்றல் இருக்கா.\nஉணவு எடுத்துக் கொள்ளும் போது அவதானமாகுங்கள்..\nவெள்ளையாகவும் அழகாகவும் இருக்கனும், ஆனால் கையில் பணம்…\nஇன்றும் கிராமங்களில் வாழை இலையில் உண்ணும் பழக்கம் இன்னும் மிச்சம் இருக்கின்றது என்பதுதான் சற்றே ஆறுதலாக இருக்கின்றது. அந்த வகையில் வாழை இலை கொண்டுள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பது பற்றியும் அதை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் பார்க்கலாம்.\nஉண்மையில், வாழை இலைகளில் மனித ஆரோக்கியத்திற்குத் தேவையான அதிகமான பயன்கள் உள்ளன. வாழை இலைகளின் நன்மையெனில் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். வாழை இலைகளில் உள்ள முக்கிய பொருட்களில் லிக்னைன், ஆலன்டல்ன், ஹெமிசுலுலோசா, பாலிபினோல்ஸ் மற்றும் புரோட்டீன்ஸ் ஆகியவை அடங்கும். வெப்பத்தை குறைப்பது மற்றும் தலைவலிகளை விடுவித்தல் போன்ற நன்மைகளை வாழை இலையானது வழங்குகிறது. சமிபாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும்\nவாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் செமிபாடு அடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. இது நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\nவிசமுறிப்பான���கத் தொழிற்படும், சிலவேளைகளில் சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் எந்த சந்நுக்கிருமிகளும் உடலில் கலப்பதில்லை.\nஉடல் அழகைப்பேண உதவும்.வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்..\nஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்..\nவீட்டில் இருந்தபடியே இமைகளை சரி செய்யவும், கண்ணை சுற்றி உள்ள கரு வளையத்தை நீக்கவும் இதை செய்யுங்கள்….\nமிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..\nகுமட்டல், தலை சுற்றல் இருக்கா.\nஉணவு எடுத்துக் கொள்ளும் போது அவதானமாகுங்கள்..\nவெள்ளையாகவும் அழகாகவும் இருக்கனும், ஆனால் கையில் பணம்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nமிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..\nபிரபல நடிகை அமலாபாலின் கணவர் இயக்குனர் விஜய்க்கு குழந்தை…\n40 வயதாகியும் திருமணமாகாத விரக்தியில் நடிகர் பிரேம்ஜி எடுத்த…\nநடிகை சமந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் சிம்பு..\nரஷ்யாவுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானிக்கு கொரோனா தொற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/@@search?Subject:list=Refunds", "date_download": "2020-05-30T17:28:13Z", "digest": "sha1:JS4FL4XBO2J66POERLDTFV3EEP76APJF", "length": 7108, "nlines": 127, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப��போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 1 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபணம் திரும்பப் பெறுதல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி பதில்கள் இங்கு தரப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / வரி சீர்திருத்தங்கள் / GST பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/13", "date_download": "2020-05-30T18:44:29Z", "digest": "sha1:R7YUZJSMLKBIBFHKAXRRGXFB5ZXBXDGT", "length": 24766, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "சபரிமலை: Latest சபரிமலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 13", "raw_content": "\nஅன்று கடவுள் நம்பிக்கை போய்விட்டது.. 14 ...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழகத்தில் இத்தனை நாட்களில் இல்லாத பாதி...\n4 மாவட்டங்களுக்கு தளர்வு இ...\nஎன்ன பிரச்சனை இருந்தாலும்... இப்பிடியா.....\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஎந்த புது போனும் ஆர்டர் பண்ணலயா\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\nசாம்சங் கேலக்ஸி M31 வாங்க ...\nட்விட்டரில் ஒரு \"கனவு அம்ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வ...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 பணியாளர்கள் வர...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஇரு பெண்கள் தரிசனம்: சபரிமலை சன்னிதான நடை திடீரென அடைப்பு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், 50 வயதுக்குட்பட்ட இரு பெண்கள் இன்று அதிகாலை சாமிதரிசனம் செய்தனர். 18 படிகள் ஏறாமல் பின் வாசல் வழியாக சென்று இருவரும் வழிபாடு செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. பெண்கள் தரிசனம் செய்த நிலையில், சன்னிதான நடை திடீரென அடைக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை கோயிலில் 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் சாமி தரிசனம்\nசபரிமலை கோயிலில் 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் சாமி தரிசனம்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் இன்று அதிகாலை சாமிதரிசனம் செய்தனர். காவல்துறையினரின் அனுமதி உடனும், பாதுகாப்புடனும் சென்று அப்பெண்கள் வழிபாடு செய்துள்ளனர். 18 படிகள் ஏறாமல் பின் வாசல் வழியாக சென்று இருவரும் வழிபாடு செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.\nசபரிமலை கோயிலில் 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் சாமி தரிசனம்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதல்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், 50 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் இன்று அதிகாலை சாமிதரிசனம் செய்தனர். காவல்துறையினரின் அனுமதி உடனும், பாதுகாப்புடனும் சென்று அப்பெண்கள் வழிபாடு செய்துள்ளனர். 18 படிகள் ஏறாமல் பின் வாசல் வழியாக சென்று இருவரும் வழிபாடு செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.\nமுத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாசாரம் – பிரதமா் ���ோடி விளக்கம்\nமுத்தலாக் விவகாரம் என்பது பாலின சமத்துவம் என்றும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கலாசாரம் தொடா்பானது என்றும் பிரதமா் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளாா்.\nமுத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாசாரம் – பிரதமா் மோடி விளக்கம்\nமுத்தலாக் விவகாரம் என்பது பாலின சமத்துவம் என்றும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கலாசாரம் தொடா்பானது என்றும் பிரதமா் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளாா்.\nசபரிமலை விவகாரம்: 640 கி.மீ. 'மகளிர் சுவர்' அமைக்கும் பெண்கள்\nசபரிமலை வழிப்பாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாற்றங்களை ஏற்க வலியுறுத்தி மாநில அரசு ஆதரவுடன் மகளிர் சுவர் போராட்டம் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.\nகேரள பெண்களின் 'மகளிர் சுவர்' போராட்டம்\nசபரிமலை விவகாரம்: 640 கி.மீ. 'மகளிர் சுவர்' அமைக்கும் பெண்கள்\nசபரிமலை வழிப்பாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாற்றங்களை ஏற்க வலியுறுத்தி மாநில அரசு ஆதரவுடன் மகளிர் சுவர் போராட்டம் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.\nசபரிமலை விவகாரம்: 640 கி.மீ. 'மகளிர் சுவர்' அமைக்கும் பெண்கள்\nசபரிமலை வழிப்பாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாற்றங்களை ஏற்க வலியுறுத்தி மாநில அரசு ஆதரவுடன் மகளிர் சுவர் போராட்டம் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.\nமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது\nமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.\nமகர விளக்கு பூஜை: சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு\nதந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.\nமகர விளக்கு பூஜை: சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு\nதந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.\nமகர விளக்கு பூஜை: சபரிமலை கோவிலில் இன்று நடை திறப்பு\nதந்திரி கண்டரரு ராஜீவரு முன்னி��ையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.\nசபரிமலையில் ஜன.1ம் தேதி பெண்கள் சுவா் போராட்டம்\nசபரிமலையில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் விதமாக ஜனவரி 1ம் தேதி 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மனிதச்சங்கிலி போன்று மனித சுவா் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.\nமண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு \nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nநாளை மீண்டும் சபரிமலைக்கு செல்லும் மனிதி அமைப்பு பெண்கள்\nசபரிமலையில் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில், மனிதி அமைப்பைச் சேர்ந்த 4 பெண்கள், நாளை மீண்டும் சபரிமலைக்கு செல்ல இருக்கின்றனர்.\nநாளை மீண்டும் சபரிமலைக்கு செல்லும் மனிதி அமைப்பு பெண்கள்\nசபரிமலையில் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில், மனிதி அமைப்பைச் சேர்ந்த 4 பெண்கள், நாளை மீண்டும் சபரிமலைக்கு செல்ல இருக்கின்றனர்.\nசபரிமலையில் அனலை கிளப்பும் மனிதி அமைப்பு.. யார் இவர்கள்..\nசபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிலுக்குள் செல்லாமல் திரும்புகின்றனர். இதற்கிடையில் இவர்கள் மாவோயிஸ்ட் பின்னணி கொண்டவர்கள் என வலதுசாரி அமைப்புகள் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.\nசபரிமலையில் அனலை கிளப்பும் மனிதி அமைப்பு.. யார் இவர்கள்..\nசபரிமலை செல்ல முயன்ற தமிழக பெண்கள் கோயிலுக்குள் செல்லாமல் திரும்புகின்றனர். இதற்கிடையில் இவர்கள் மாவோயிஸ்ட் பின்னணி கொண்டவர்கள் என வலதுசாரி அமைப்புகள் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அக்ஷய் குமார்: அப்படி ஒன்று நடக்கவே இல்லையாம்\nமக்கள் நிலையைப் பார்த்து நீதிபதியே உதவிக்கரம் நீட்டினார்..\n இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் தூத்துக்குடி மீனவர்கள்...\nகன்னியாகுமரி: பரவியுள்ளது வெட்டுக்கிளியா... போலீஸ் ஆய்வு\nநீட்டிப்பு என்ற பெயரில் இயல்பு வாழ்க்கையை திருப்பி விட்ட அரசு..\nஜூன் 8 முதல் கோயில்கள் வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பு\n5,000 கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்\nஜூன் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு..\nஜூன் 15 வரை ஊரடங்கு நீ���்டிப்பு... அரசு அதிரடி\nபாலியல் தொழிலாளர்களைக் கொல்லும் கொரோனா... உயிர் வாழ என்ன செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/chlorine-creates-skin-issues-from-swimming-pool", "date_download": "2020-05-30T17:41:45Z", "digest": "sha1:ZSELB45EH7Z6G2W5DTOTD7HZTJUTAHO3", "length": 8922, "nlines": 31, "source_domain": "tamil.stage3.in", "title": "நீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்", "raw_content": "\nநீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்\nக்ளோரின் கலந்த நீச்சல் குளத்தில் அதிக நேரம் குளிப்பதை தவிர்க்கவும். photo credit @stage3news\nஇந்தியாவில் பெரும்பாலான நீச்சல் குளங்களில் தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகப்படியான க்ளோரின் கலப்பதினால் தோல் பிரச்சனைகள், கண் எரிச்சல், முடி கொட்டுவது போன்ற சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nநீச்சல் குளத்தில் தேவையான அளவைவிட அதிகமாக க்ளோரின் கலந்தால் தோல் கருமையாவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இதனால் சீக்கிரம் தோல் வறட்சி ஏற்பட்டு தோல் நோய்க்கு வழிவகுக்கும். க்ளோரின் - பொதுவாக தண்ணீரில் உள்ள கிருமிகளை கொல்வதற்கும், தண்ணீரை மிக சுத்தமாக வைத்துக்கொள்ள உபயோக படுத்துகிறார்கள். இதனால் தண்ணீரின் இயற்கையான குணங்களை கெடுப்பதுடன் , அதிகநேரம் தண்ணீரில் இருப்பதற்கு பாதுகாப்பற்றது.\nஇவ்வகையான நீச்சல் குளத்திலோ அல்லது க்ளோரின் உபயோக படுத்திய தண்ணீரில் குளித்தால் கண்டிப்பாக தோலின் தன்மை மாறுவதனுடன் தலை முடி கொட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் மிக குறைந்த அளவு க்ளோரின் கலந்து இருந்தால் ஓரளவிற்கு பயம் இல்லாமல் ஒரு மணி நேரம் வரை குளிக்கலாம். நீச்சல் குளத்தில் அதிக க்ளோரின் கலந்து இருக்கிறார்களா என்பதை அறிவது சுலபம். நீச்சல் குளத்தில் இறங்கி ஐந்து நிமிடம் கழித்துஉங்களது தோலை மெதுவாக தேய்த்து பார்க்கவும், அதிக க்ளோரின் இருந்தால் மிக பிசுபிசுப்புடன் தோல் வலிக்கும். இதைவைத்து நீங்கள் வெளியேறலாம் அல்லது தேவையான நேரம் மட்டுமே குளிக்கலாம்.\nமுடிஉதிர்வதை தடுக்க நீச்சல் குளத்தில் குளிக்கும் முன் தேங்காய் எண்ணையை தேவையான அளவிற்கு தலை முடிக்கு உபயோக படுத்திய பின் நீச்சல் தொப்பியை அணிவது அவசியம். மேலும் உடம்பில் காயம் ஏதேனும் இருந்தால், நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்க்கவும். ஒருசில பண்ணை வீடுகளில் மற்றும் தனியார் ரிசார்ட்களில், வாடிக்கையாளர்கள் வந்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்புகிறார்கள், இதில் க்ளோரின் கலப்பதில்லை. நாம் நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன் குளித்துவிட்டு இறங்கினால், இது போன்ற நீச்சல் குளத்தில் அதிக நேரம் நீச்சல் செய்யலாம் மற்றும் இந்த தண்ணீரை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம். பிறகு, இந்த தண்ணீர் செடிகளுக்கு பயன்படுத்த வெளியேற்றி விடுகிறார்கள்.\nஎந்த ஒரு செயலிலும் கெமிக்கல் பயன்படுத்துவதை தவிர்ப்பது, ஆரோக்கியத்திற்கு நல்லது.\nநீச்சல் குளத்தில் உபயோகிக்கும் க்ளோரினால் ஏற்படும் தீமைகள்\nTags : chlorine causes hair loss, how to prevent hair loss from swimming, can chlorine in drinking water cause hair loss, Can chlorinated water cause hair loss, pre-swim and post-swim precautions., good anti-chlorine shampoo, chlorine side effects, effects of chlorine in pool water, effects of chlorine in water on the human body, chlorine health risks, How Does Chlorine in Water Affect my Health, க்ளோரின் கலப்பதினால் ஏற்படும் தோல் பிரச்சனைகள், முடிஉதிர்வதை தடுக்க, தண்ணீரின் இயற்கையான குணங்கள், நீச்சல் குளத்தில் பாதுகாப்பாக குளிப்பது, க்ளோரினால் தலை முடி கொட்டுவது, க்ளோரின் எதற்க்காக பயன்படுத்துகிறார்கள், க்ளோரின் என்றால் என்ன, க்ளோரினின் நன்மைகள், க்ளோரினின் தீமைகள், க்ளோரினை பயன்படுத்தலாமா, எதற்க்காக க்ளோரினை நீச்சல் குளத்தில் பயன் படுத்துகிறார்கள், நீச்சல் குளத்தில் க்ளோரின்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07041820/Because-there-are-so-many-practical-problems-In-tirumalicai.vpf", "date_download": "2020-05-30T18:14:30Z", "digest": "sha1:QD3RGRDRJZTYNIRZ3TV23BLVULWNAAQ3", "length": 15929, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because there are so many practical problems In tirumalicai Will the vegetable store open today? Traders doubt || நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திருமழிசையில் காய்கறி அங்காடி இன்று திறக்கப்படுமா? - வியாபாரிகள் சந்தேகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திருமழிசையில் காய்கறி அங்காடி இன்று திறக்கப்படுமா - வியா��ாரிகள் சந்தேகம் + \"||\" + Because there are so many practical problems In tirumalicai Will the vegetable store open today\nநடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திருமழிசையில் காய்கறி அங்காடி இன்று திறக்கப்படுமா\nசென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதால் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) காய்கறி அங்காடி திறக்கப்படுமா என்று வியாபாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர்.\nபொதுமக்கள் பாதுகாப்பு கருதியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையொட்டி, வியாபாரிகள் நலன் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடாக சென்னையை அடுத்த திருமழிசையில் இன்று (வியாழக்கிழமை) முதல் காய்கறிஅங்காடி அமைக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அறிவித்தது. வியாபாரிகள் திருமழிசை சென்று காய்கறி வாங்கிவந்து ஆங்காங்கே விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதையொட்டி திருமழிசையில் துணைகோள் நகரம் அமைக்கப்பட இருக்கும் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு சமன்படுத்தும் பணி நடந்து வந்தது. காய்கறி கடைகள் அமைக்க 10 அடி இடைவெளியில் கம்பிகள் போடப்பட்டு உள்ளது. மேலும் கொட்டகை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.\nஅதேவேளை குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, ஜெனரேட்டர் வசதி, நகரும் கழிவறை வசதிகள் என தேவையான வசதிகள் அனைத்தும் தயார்படுத்தப்பட்டு உள்ளது. திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியை அதிகாரிகள் குழு அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஒரு கடைக்கு 200 சதுர அடி ஒதுக்கப்படும் என்பதால் சரக்கு மூட்டைகள் வைக்க சிரமம் இருக்கும் என்று வியாபாரிகள் கருதுகிறார்கள். மேலும் தற்போதைய சூழலில் மழை பெய்தால் காய்கறி அங்காடி அமையவுள்ள பகுதி சகதிகாடாக மாறிவிடும் என்பதால் அந்த பகுதியில் தார்சாலைகள் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து சென்னை கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறுகையில், “முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாவிட்டால் கோயம்பேட்டில் என்ன பிரச்சினை வந்த���ோ, அதே பிரச்சினை திருமழிசையிலும் எழக்கூடும். எனவே பாதுகாப்பு முறைகளை அதிகாரிகள் எங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். காய்கறி கெட்டுப்போகாமல் இருக்க குளிர்பதன கிடங்குகள் தேவை. இப்போது பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே போதுமான பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தந்தால் தான் திருமழிசையில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.\nதற்போதைய சூழலில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தாலும் 200 கடைகள் அமைக்கும் அளவுக்கு இன்னும் பணிகள் முழுமையடையவில்லை என்று தான் சொல்லவேண்டும். அதேவேளை வியாபாரிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்றித்தர வேண்டியுள்ளது. எனவே திட்டமிட்டபடி இன்று திருமழிசையில் காய்கறி அங்காடி திறக்கப்படுமா என்பது சந்தேகமே... இந்த சந்தேகம் வியாபாரிகளிடமும் இருக்கத்தான் செய்கிறது. காய்கறி அங்காடி திட்டமிட்டபடி இன்று செயல்பட தொடங்கினாலும், அனைத்து கடைகளும் முழுமையான செயல்பாட்டுக்கு வர இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.\n1. திருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை\nதிருமழிசையில் கட்டப்பட உள்ள புதிய பஸ் முனைய பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.\n2. திருமழிசையில் காய்கறி வாங்கி வந்த லோடு ஆட்டோ விபத்தில் சிக்கியது: காயம் அடைந்த வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது\nதிருமழிசையில் இருந்து காய்கறி வாங்கிக்கொண்டு லோடு ஆட்டோவில் வந்த காய்கறி வியாபாரி விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்ட�� தற்கொலை\n2. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n3. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n4. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n5. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07091715/Farmers-swooning-over-the-vines-ripening-in-the-Ambur.vpf", "date_download": "2020-05-30T18:21:59Z", "digest": "sha1:SBNS6UHWM7C4YMLJFSRZSWY5ILX3ZB6J", "length": 19886, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers swooning over the vines ripening in the Ambur area || ஆம்பூர் பகுதியில் கொடியில் பழுத்து வாடும் வெற்றிலையால் வதங்கும் விவசாயிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆம்பூர் பகுதியில் கொடியில் பழுத்து வாடும் வெற்றிலையால் வதங்கும் விவசாயிகள் + \"||\" + Farmers swooning over the vines ripening in the Ambur area\nஆம்பூர் பகுதியில் கொடியில் பழுத்து வாடும் வெற்றிலையால் வதங்கும் விவசாயிகள்\nகொரோனா தொற்று காரணமாக வெற்றிலையை பறிக்க முடியாததால் அவை வதங்கி வருகின்றன. இதனால் விவசாயிகளும் இழப்பை ஈடுகட்ட முடியாமல் வதங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவாழ்க்கையின் சிறப்பிற்கு முதல்படியும், வாழ்வாங்கு வாழ்த்து சொல்லவும், இறைவனுக்கும், இல்லறத்திற்கும் வாழ்த்து மகிழ்ச்சியை தருவது வெற்றிலை. மருத்துவத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகே ரெட்டிமாங்குப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி, மாதனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படுகிறது.இங்கு பயிரிடப்படும் வெற்றிலை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மாதனூர் பகுதி, வெற்றிலை விற்பனைக்கு முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது.\nவேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்பட்டு வரப்படுகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். கொரோனா தடைக்காலத்திற்கு முன்னதாக வெற்றிலை பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் வெற்றிலையை அறுவடை செய்யாமல் விட்டதால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.\nஆம்பூர் பகுதியை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு சுமார் 3 ஆயிரம் கவுளி வெற்றிலை அறுவடையாகும். ஒரு கவுளி என்பது 100 வெற்றிலை கொண்டதாகும். இவை 80 கவுளி முதல் 100 கவுளி கொண்டதாக கட்டு கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஒரு கவுளி வெற்றிலையை சுமார் ரூ.15 முதல் ரூ.20-க்கு வாங்குகின்றனர். ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.\nஏற்கனவே பருவ மழை பொய்த்ததால் விளைச்சல் இல்லாமல் இருந்தது. அவ்வாறு விளைந்து அறுவடை செய்த வெற்றிலைக்கும் உரிய விலை கிடைக்காமல் போனதால் இழப்பைத்தான் விவசாயிகள் சந்தித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக வெற்றிலை பயிரை அறுவடை செய்ய முடியாமல் கடுமையான பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.\nதொடர்ந்து கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெற்றிலை விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா தடை காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறவில்லை. கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட, மக்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமண நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் காரணமாக வெற்றிலை வியாபாரம் அறவே நடைபெறவில்லை.\nவெற்றிலை வியாபாரம் நடைபெறாததால் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் அதனை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் கொடியிலேயே வெற்றிலை பயிர் பழுத்து காய்ந்து போய் வருகின்றது. அதன் காரணமாக வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் வதங்கிய நிலையில் தினமும் வெற்றிலை பயிரை பார்த்து, பார்த்து கண்ணீர் சிந்தி வருகின்றனர். 144 தடை உத்தரவு நீக்கப்படும் கடைகள் திறக்கப்பட்டு, கோவில் திருவிழாக்கள் நடைபெறும் என வெற்றிலை விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வெற்றிலை கொடியில் இருந்து வெற்றிலை பறித்து அதனை கீழே போட்டு நிலத்திற்கு உரமாக மாற்றி வருகின்றனர்.\nவெற்றிலை பறிப்பில் ஆம்பூர் தாலுகா பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது வெற்றிலை பறிப்பது இல்லை என்பதால் அவர்கள் சாப்பாட்டுக்கூட வழியில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1½ லட்சம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு செல்கின்றனர். ஆம்பூர் பகுதியில் கரும்பு விவசாயம் படிப்படியாக அழிந்து வரும் நிலையில் தற்போது வெற்றிலை விவசாயிகளும் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், அவர்கள் தொடர்ந்து அத்தொழிலில் ஈடுபடவும் தமிழக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு: விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை - சித்தராமையா கருத்து\nரூ.20 லட்சம் கோடி தொகுப்பில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.\n2. கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு ரூ.16.84 லட்சத்தில் வேளாண் எந்திரங்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்\nகோவில்பட்டியில் விவசாயிகளுக்கு ரூ.16.84 லட்சத்தில் வேளாண் எந்திரங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.\n3. விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை ஏரியில் கொட்டிய விவசாயிகள்: பொதுமக்கள் மூட்டைகளில் அள்ளி சென்றனர்\nஅரூரில் விலை வீழ்ச்சியால் கத்தரிக்காய்களை விவசாயிகள் டிராக்டர்களில் ஏற்றி வந்து ஏரியில் கொட்டினர். அவற்றை பொதுமக்கள் மூட்டைகளில் அள்ளி சென்றனர்.\n4. போதிய விலை கிடைக்காததால் விரக்தி: தேயிலை செடிகளில் இலைகளை வெட்டி வீசும் விவசாயிகள்\nபோதிய விலை கிடைக்காத விரக்தியில் தேயிலை செடிகளில் இலைகளை விவசாயிகள் வெட்டி வீசி வருகின்றனர்.\n5. கண்மாய் தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்\nகிளங்கா��்டூர் கண்மாய் தூர்வாரும் பணியை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n3. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n4. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n5. சேலத்தில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1743:2013-09-27-04-03-44&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2020-05-30T18:41:18Z", "digest": "sha1:BD2XIDEQ3B4WZE7QYQJVBNMDPYFBFCZ6", "length": 53471, "nlines": 300, "source_domain": "www.geotamil.com", "title": "கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nகவிமணி தேசிக விநாயகம்பிள்ளை நினைவுக் கட்டுரை: புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு\nThursday, 26 September 2013 23:02\t- அறிஞர் அ.ந.கந்தசாமி -\tஅறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\n[ கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தமிழ்க் கவிதையுலகில் முக்கியமானதோர் கவிஞர். பக்திப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கை பற்றிய பாட்டுகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், காவியங்கள், தேசியம் பற்றிய கவிதைகள், சமூக நோக்குடைய கவிதைகள் , வா��்த்துப் பாக்கள் எனப் பல்வேறு கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் கவிமணி. அவரது நினைவு நாளான செப்டம்பர் 26இல் , ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் முன்னோடிகளில் முக்கியமானவர்களிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமி கவிமணியின் 'ஆசிய ஜோதி' என்னும் காப்பியம் பற்றி எழுதிய 'புத்தர் வாழ்வை விளக்கும் புதுமைத் தமிழ்க் காப்பியம். 'ஆசிய ஜோதி'யின் அருங்கனிச் சிறப்பு' என்னும் கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம். புத்தரின் வரலாற்றை மையமாக வைத்து எட்வின் ஆர்னால்ட் எழுதிய ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பிது. அறிஞர் அ.ந.க.வின் கவிமணியின் மொழிபெயர்ப்புக் காவியமான 'ஆசிய ஜோதி' பற்றிய இக்கட்டுரை 18.2.1951, 11.3.1951இல் வெளியான 'சுதந்திரன்' பத்திரிகையில் 'கவீந்திரன்' என்னும் பெயரில் வெளிவந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டத்தில் 'பண்டிதர் திருமலைராயர்; என்னும் பெயரிலும் 'சிலம்பு' பற்றிய கட்டுரைகளை சுதந்திரன் பத்திரிகையில் அ.ந.க. எழுதியிருக்கின்றார். - பதிவுகள் -]\nஅமைதி கனிந்த அவரது முகத்தைப் போலவே நாஞ்சில் கவிஞர் தேசிக விநாயகம்பிள்ளையின் கவிதையில் ஒரு அற்புதமான ஆழங்காண முடியாத பேரமைதி குடிகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். பாரதிதாசன் தாக்கிவீசும் சண்டமாருதம் என்றால் இவர் இனிக்க வீசும் மந்தமாருதம். புதுவைப் புலவர் கொந்தளிக்கும் நீலப் பெருங்கடல் என்றால் , இவர் அமைதி நிலவி இருக்கும் ஏரி. அவர் கொள்கைகளில் புரட்சி இல்லை. கொந்தளிப்பில்லை. ஆனால் அன்பும், அழகும் , பக்தியும் , சீலமும் அவர் கவிதைகளில் இடம்பெறுகின்றன. அவரில் இளைமையின் துடி துடிப்புக் கிடையாது. ஆனால் பதட்டமில்லாத முதிர்ச்சியின் முத்திரை அங்கே இருக்கிறது. பாரதிதாசன் பக்தியைக் காய்ந்து பாடுகிறார். தே.வி.யோ அதற்கெதிரிடை. இன்றைய கவிஞரிலே பக்திரசத்தை அவரே நன்கு பாடுபவர் என்றால் அது மிகையாகாது. அவர் எழுதிய நூல்களிலே 'ஆசிய ஜோதி' , 'கீதாஞ்சலி', 'உமர் கய்யாம்', 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் மான்மியம்' என்பன முக்கியமானவை. இவற்றுள் கடைசி ஒன்றைத்தவிர மற்றதெல்லாம் மொழிபெயர்ப்புகள். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்றார் தேசியக் கவி பாரதியார். நாஞ்சில் கவிஞர் இதனைத் திறம்படச் செய்வதற்கு தமிழ் நாடு அவருக்குக் கடப்பாடுடையதாகும். இந்த மொ��ிபெயர்ப்புகள் எல்லாவற்றிலும் ஆசிய ஜோதியே தலை சிறந்தது என்பதை எவரும் ஒத்துக்கொள்ளவே செய்வர். கவிமணியைத் தவிர வேறு யாரும் இந்தக் கஷ்ட்டமான மொழிபெயர்ப்புப் பணியை இவ்வளவு திறம்படச் செய்ய முடியுமா என்பது சந்தேகம் மட்டுமல்ல, முடியாததே என்றும் கூறிவிடலாம். மொழிபெயர்ப்பு நூல்களில் நாம் எதிர்பார்க்கும் இடக்கர்கள் எதுவுமே இந்நூலில் கிடையா.\nசரி, இனி 'ஆசிய ஜோதி' என்னும் கவிதைப் பூங்காவில் ஒரு சிறிது நாம் நுழைவோம். 'ஆசிய ஜோதி' இந்திய நன்னாட்டில் தோன்றிய மகான்களில் ஒருவர் எனப்போற்றப்படும் கெளதம புத்தருடைய வாழ்க்கைக் கதை. முழு ஆசியாவிலும் தன் மதத்தை நிலைநாட்டிய 'புத்த ஞாயிறு'க்கு ஆசிய ஜோதி என்ற பெயர் பொருத்தமானதே.\nதேவலோகத்தில் இறைவன் தேவர் சபையிலே தாம் மனித உருக்கொண்டு உலகில் அவதரிக்கப் போவதாக அறிவிக்கிறார். இதைத் தொடர்ந்து கபிலவஸ்து மன்னன் சுத்தோதனன் மனையாள் மாயா தேவியின் வயிற்றிலே ஒரு விண்மீன் வந்து புகுந்தது போன்று அத்தேவியார் ஒரு நற்கனவு காண்கிறார்.\nஇந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதிற்குமே ஆச்சரியமான பலன்களைக் கொடுக்கின்றது. அதை நாஞ்சில் கவிஞர் செஞ்சொற்களால் வர்ணிக்கும் அழகு மகிழத்தக்கதே.\n'பட்டமரங்கள் தளிர்த்தனவே - எங்கும்\nதிட்டுத் திடர் மணற் காடும் சுடுகாடும்\nமாயாதேவி கர்ப்பவதியானாள். ஒரு நாள் அவள் நந்தவன மர நிழலில் உலாவிக்கொண்டிருக்கும்போது உரிய காலத்தை உணர்ந்துவிட்ட இயற்கை அந்த அற்புதக் குழந்தையை வரவேற்கச் சித்தமாகின்றது.\n'உரிய காலம் உறுவதை உணர் மரம்\nமலர் முடி வணங்கி வளைந்து களித்தொரு\nதழை வீடாகச் சமைந்த் நின்றது\nமதலஇயை அட்ட மஞ்சன நீரை\nஓடும் அருவியில் ஒழுக விட்டது\nராஜ குழந்தை பிறந்தால் கேட்கவா வேண்டும் எத்தனையோ விதமான பரிசுகளைத் தாங்கித் தேவரும் மன்னரும், வணிகரும் வருகிறார்கள். அரண்மனைக்கு வணிகர் கொண்டுவரும் பரிசுகள் தாம் எவ்விதமானவை\nபத்து மடிப்பிலே மூடினாலும் - முகம்\nசித்தரச் சேலைத் தினுசுகளும் - நல்ல\nபத்து மடிப்பிலே மடித்தாலும் பார்வை தெரியும் அந்தப் பட்டு எத்தகைய அற்புதமான மிருதுவான பட்டாயிருந்திருக்க வேண்டும்.\nபிள்ளைக்கு நாமகரணமுமாயிற்று. சித்தார்த்தன் என்பது பெயர். பிள்ளை வளர்ந்து வாலிபமடைகிறது. அன்பே அதன் உள்ளமும் உடலுமாயமைந்துவிட்டது. ஒரு ��ாள் தேவதத்தன் என்ற அரசிளங்குமரன் வானில் பறக்கும் அன்னப் பறவை ஒன்றை வில்லினால் எய்து வீழ்த்துகிறான். காயத்தோடு கீழே விழுந்த பறவையை சித்தார்த்த குமாரன் கையிலெடுத்துச் சிசுருஷைகள் செய்கிறான். அதனைக் கவிஞர் அழகொழுக வர்ணிப்பது மனோரம்மியமாயிருக்கிறது.\nவிழுந்த அப்பறவை, மேனி முழுதும்\nஒழுகி ஓடும் உதிரம் புரளத்\nதுள்ளித் துள்ளித் துடிப்பது கண்டு,\nசிந்தை கனிந்து, திருமா மன்னரின்,\nசெல்வக் குமாரன் சித்தார்த் தன்போய்,\nமலர்ந்து விரியா வாழைக் குருத்தினும்\nதண்ணிய கரங்களால் தாங்கி எடுத்து,\nமடியில் வைத்து மார்போடு அணைத்துத்\nதழுவித் தழுவித் தளர்ச்சி நீக்கினன்.\nஇடக்ககையிற் பறவையை ஏந்தி, அம்பினை\nவலக்கை யதனால் வாங்கி, வடிந்த\nஉதிரம் மாற்றி, உறுத்திய புண்ணில்\nதேனும் தளிரும் சேர்த்துப் பிசைந்து\nபூசியே வருத்தம் போக்கினன். ஆங்கே\nசித்தார்த்தன் இவ்வளவு அன்பு காட்டினான் அல்லவா ஆனால் அவனுக்கு நோவென்பது கடுகத்தனையும் தெரியாது. நோவு எவ்விதம் இருக்கும் என்று பரீட்சை பார்க்க விரும்பினான் அரசகுமாரன், எனவே:\nபறவையின் மீது பாய்ந்த அம்பின்\nமுனையைத் தனது முழங்கை யதனில்\nபிரிந்து பின்னும் பறவையை எடுத்துத்\nதாயினும் இரங்கித் தழுவி அணைத்தனன்.\nசிறிது நேரம் செல்ல தேவதத்தன் அங்கே வந்து பறவையைத் தரும்படி கேட்கிறான். சித்தார்த்தன் மறுக்கிறான். ' பறவை இறந்திருந்தால் அதனை நான் உனக்குத் தந்திருப்பேன். ஆனால் அது இறக்கவில்லை. உனக்கு அது உரிமையில்லை. அதனைக் காப்பாற்றியவனுக்கே அது உரியதாகும்' என்கிறான் அவன்.\nஎய்தவனுக்கே எக்காலத்தும் பறவை உரியது என்று வாதிக்கிறான் தேவதத்தன்.\nசொன்ன மொழிகேட்டான் - ஐயன்\nஅன்னப் பறவையினைக் - கன்னத்தோடு\nமுடிவில் நீதிமன்றத்துக்குப் போவோம் என்று சித்தார்த்தன் சொல்ல இருவரும் அவ்வாறே செல்கின்றனர். அங்கு வ்ழக்கை முடிவுகட்ட முடியாது அறிஞர்கள் - பண்டிதர் தவிக்கின்றனர். அப்போது ஒரு புரோகிதன்:\n\"உயிரைக் கொன்றிடவே - முயலும்\nஉயிரின் மேலேதும் - உரிமை\nஎன்று கேட்டு சித்தார்த்தனுக்கே அன்னம் உரியதென்று தீர்ப்புக் கூறுகிறான். தீர்ப்புக் கூறிய புரோகிதன் வடிவில் வந்த தேவன் பின்னால் மாயமாய் மறைந்துவிடுகின்றான்.\nமேலே கூறிய பகுதிகளிலே கையாளப்பட்ட மேற்கோட்கள் தேசிக விநாயம்பிள்ளை கவிதை எவ்��ிதம் இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணங்கள். அகவற் பாவை அலங்காரமாக இலக்கண ஓசை மோனை நயம் சொட்டும்படி அவர் ஆசிய ஜோதியில் பல இடங்களில் கையாண்டிருப்பது புத்தரின் கருணை - அவரது அமைதி நிறைந்த - மென்மையும் , கம்பீரமும் கொண்ட தோற்ற - செயல் எல்லாம் இக்க்கவிதையில் நம் கண்முன்னே நன்கு தோன்றும்படி அதற்கேற்ற பாணியிலும், பாவத்திலும் பாடப்பட்டிருப்பது விசேஷித்த அம்சமெனக் குறிப்பிடலாம்.\nசித்தார்த்தன் பிரம்மசரியத்தைக் கடந்து கிரகஸ்தாசிரமத்தில் புகுந்துவிட்ட பின் நடந்த சம்பவங்கள் இவை.\nவைசாகமதி வானிலே விளங்கி உலகை ஒளிமயப்படுத்தும் ஓர் இரவு. சித்தார்த்தன் அரன்மனைச் சுகங்களை ஒதுக்கி துறவு மேற்கொண்டு வெளியேறுகிறான். அவன் காதல் மனைவி யசோதை வயிற்றிலே கருவுற்று களங்கமில்லாமல் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கிறாள். பார்த்தான் சித்தார்த்தன். இருந்த போதிலும் அவளது அழகிய முகம் அவனது வைராக்கியத்தைக் கலைக்கவில்லை. அதே சமயத்தில் போலித்துறவறம் பேசிப் பெண்களைப் பேயென்று காயும் பண்பில்லை சித்தார்த்தனுக்கு. உலகையே கருணை மயமாக்க எண்ணும் ஒருவனுக்கு பெண்ணில் வெறுபேற்படுவது அடுக்குமா உண்மையை ஆராயும் தனது பணிக்கு மெல்லியலாள் குந்தகமாவாள் என்பதுதான் அவன் எண்ணம். அதனால் தான் பிரிந்து செல்கிறான். துயில்கொள்ளும் யசோதையைப் பார்த்து அவன் கூறுகிறான்:\nவெறுத்தற் கரிய விண்ணமு தே\nமறந்து செல்ல மனந்துணி கின்றேன்;\nஇவ்வார்த்தைகளில் தான் என்ன தாபம் என்ன அன்பு\nகாரிகை யேநம் காதலில் மலர்ந்த\nமலரென உன்தன் வயிற்றினில் வளரும்\nமகவினைக் கண்டு வாழ்த்துதற் குரிய\nகாலம் வரும்வரை காத்து நிற்போனல்,\nகொண்ட உறுதி குலைந்து போய்விடும்.\n அதனால் உலகத்துக்கே நஷ்டம் ஏற்படும்.\nஉண்மை ஞானம்இவ் வுலகெலாம் ஒளிரச்\nசெய்வதென் கடனாம், சிறிது காலம்\nபிரிகின் றேன், இதில் பிழையெதும் இல்லை,\nபொறுத்திட வேண்டும்; பொறுத்திட வேண்டும்.\nபொறுத்துக் கொள்வது புண்ணிய மாகும்\nஉள்ளம் தேறினேன்; உறுதியும் கொண்டேன்.\nஇனியொரு கணமும் இங்குத் தங்கிடேன்.\nயாதுந் தடையிலை; இறங்கிச் செல்வேன்.\nநீள்நில மீது நித்தியா னந்த\nவாழ்வை யடையும் வழிஇது வென்ற\nதீவிர மான தியாகத் தாலும்\nஓய்வில் லாத உழைப்பி னாலும்\nஅறியலா மென்னில் அறிந்து வருவேன்;\nவாடி வருந்தி மன்னுயி ரெல்லாம்\nஅ��ையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்\"\nநன்று நாடிய ஞானிசித் தார்த்தனே.\nமோனத்திலிருந்து அவன் நடத்திய ஆத்ம விசாரணைகள் அவனுக்கு உள்ளறிவைத் தந்ட்து புத்தனாக்கி விடுகிறது. இந்நிலையில் ஒருநாள் வழி நடந்த களைப்பால் பாதையிலே சோர்ந்து கிடந்தார் அவர். அப்பொழுது தாழ்ந்த குலச்சிறுவன் ஓர் ஆட்டிடையன், அவர்மீது கருணைகொண்டு தன் ஆட்டின் மடியை அவரது வாய்க்கு நேரே நிறுத்தி பாலை மெல்லக் கறந்து விடுகிறான். புத்தர் அறிவு தெளிந்தார். ஆப்பையனை நோக்கி 'கலையத்தில் கொஞ்சம் பால் தா' என்று கேட்டார்.\nசிறுவன் மறுக்கிறான். ' நான் எளிய சாதி. எனது கலையத்தில் நீங்கள் உண்ணலாமா ' என்று கூறும் சிறுவனிடம் புத்தர் கூறுகிறார் பதில்:\nநெற்றியில் நீறும் - மார்பில்\nபெற்றுஇவ் உலகுதனில் - எவரும்\nதீண்டாமையை எதிர்த்து இதிலும் பார்க்க 'ஒழித்துக் கட்டும்' வகையில் வாதிக்க வேறு வாதங்களுண்டோ முடிவில் சிறுவன் கலையத்தில் பால் தர அதனைக் கருணை வள்ளல் உண்டு மகிழ்கிறார்.\nபுத்தர் வழியோடு போய்க்கொண்டிருக்கிறார். அப்போது அவர் கண் எதிரே ஒரு ஆட்டு மந்தை எதிர்ப்படுகிறது. அத்தனை ஆடுகளும் பிம்பிச்சார மன்னனின் யாகசாலையில் பலியாவற்காகப் போகின்றன. அவற்றில் ஒரு ஆட்டுக்குட்டி நொண்டி நொண்டி நடக்கிறது. அண்ணல் அதனைத்தனது தோள்களில் தாங்கி நடக்கின்றார்.\nநல்ல பக்தரான தேசிகவிநாயகம் பிள்ளைக்கு புத்தர் இளமறியோடு தோன்று இக்காட்சி மானேந்தி ஆடும் சிவபெருமானையே ஞாபகமூட்டுகிறது.\nநெற்றியில் நீறும் - மார்பில்\nபெற்றுஇவ் உலகுதனில் - எவரும்\nஇந்த யாகத்தைத் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறார் புத்தர். நகர வீதிகளில் புத்தர் நுழைந்து செல்கையிலே பொது மக்கள் தமது கருமங்களை மறந்து அவரையே நோக்குகிறார்கள். அத்தகைய திவ்யமான தோற்றங்கொண்டவரல்லவா அந்தக் கருணை வள்ளல்.\nபெண்டுகள் வாசலில் கூடிநின்றார் - இந்தப்\nகண்டவர் உள்ளம் கனியுதென்றார் - இவண்\nகண்ணின் அழகினைப் பாரும் என்றார்\nகன்னி ஒருமகள் மையெழுதி - இரு\nபின்னும் ஒருமகள் கூந்தலிலே - சூடும்\nபாலுக் கழுத மதலையுமே - ஐயன்\nசேலொக்கும் மாதர் விழிகள் - அவன்முகச்\nகண்ணிற் கருணை விளங்குதென்றார் - நடை\nஎண்ணில் இடையனும் ஆகான் என்றார் - இவன்\nஇராஜ குலத்தில் பிறந்தோன் என்றார்;\nயாகப் பசுவை எடுத்துவரும் - இவண்\nஎண்ணரும் பக்தி யுடையன் என்றார்;\nமாகந் தொழுதேவ ராஜன்என்றார் உயர்\nமாதவச் செல்வன் இவனே என்றார்.\nசெம்பு நிறைந்துபால் சிந்திடவே - சிலர்\nஎம்பிரான் செல்லும் வழியின் சிறப்பெலாம்\nஎங்ஙனம் சொல்லி முடிப்பேன், அம்மா\nகடைசியில் யாகசாலையை நண்ணுகிறார் புத்தர். அங்கே கொலை பாதகம் நடக்கப் போகிறது. ஏராளமாக ஆடுகள் வெட்டுப்படப் போகின்றன. 'தீட்டிய கத்தியும் கையுமாக' விளங்கிய தீட்சிதர் ஒருவர் அவிப்பாகங்களைத் தேவர்களுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் கூறுவது யாகத்தின் கொடுமையை, பலியிடுதலின் கொடுமையை நன்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது:-\nஅம்பவி யாளும் அரசர் பெருமான்\nபிம்பி சாரப் பெருந்தகை, இந்நாள்\nமறைகளில் விதிக்கும் வழிவகை யறிந்து\nமுறையிற் செய்து முடிக்கும்இம் மகத்தில்\nபேணி உமக்கிடும் பெரும்பலி இதுவாம்;\nஉயிரொடு துள்ளி ஒழுகிடும் உதிரம்\nகண்களிற் கண்டு களிப்பீ ராகுக\nசீரிய குணத்துஎம் செங்கோல் மன்னன்\nபாரில் செய்த பழியும் பாவமும்\nதாங்கி இவ்வாடு சாவக் கையினில்\nவாங்கும்இவ் வாளால் வதைத்துஅவ் வூனையும்\nபொரியாய்ப் புகையாய்ப் போவது குறித்தே\nஇதனைக்கண்ட அன்பரசர் அதனைத் தடுக்க விரைகிறார்.\nசபையோரிடம் உயிர்ப்பலியின் கொடுமையை எடுத்து விளக்குகிறார். முடிவில்,\nகொன்று பழிதேட வேண்டாம்ஐயா; - இனிக்\nகொல்லா விரதம்மேற் கொள்ளும் ஐயா\nஎன்று கூறுகிறார் அவர். இந்தக் காட்சி எவ்வாறிருந்தது தெரியுமா வாய் பேசா உயிர்களெல்லாம் வாய்பெற்றுப் பேசுவது போலிருந்ததாம் ஆது. இந்த அறிவுரை கேட்டு தீட்சிதர் வாளை எறிந்தார். அக்கினிக்குண்டம் அழிக்கப்பட்டு எல்லோரும் புத்தர் காலில் வீழ்ந்தனர். பிம்பிசார மன்னர் அதன்பின் உயிர்ப்பலியை நாட்டில் அறவே ஒழிக்க, புத்தர் ஆனந்தம் அடைகிறார்.\nகவிமணியின் கதை சொல்லும் திறமை இந்தக் கவிதைகளிலே பரக்கத் தோன்றுகிறதென்பதைக் கூறவேண்டியதில்லை. மேலே கூறிய ஆசிய ஜோதிக் கதைகளைவிட அரிய கவிதைகள் 'புத்தரும், சுஜாதையும்', 'புத்தரும் மகனிழந்த தாயும்' என்பவையாகும். அவற்றை அடுத்துவரும் கட்டுரையில் பரிசீலிப்போம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற��குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடி எடுத்த கதை: அ.ந.கந்தசாமியின் மொழிபெயர்ப்புச் சிறுகதையொன்று.....\nதேடி எடுத்த புதையல்: ஓவியர் மணியத்துடனொரு நேர்காணலும் 'அடிமைப்பெண்' 'கட் அவுட்'டும்\nஅஞ்சலிக்குறிப்பு: “ தமிழ்க்குரல் “ சண்முகம் சபேசன் மறைந்தார் இலக்கிய வாசகர் முற்றத்தில் இணைந்திருந்தவர்\nகனிமொழி கவிதைகளில் பெண் மொழியும் பெண் புனைவும்\nவாக்கு மூலங்களின் பிரதி: மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு\nதாகூரின் கீதாஞ்சலிக் கீதங்கள் (6 -10)\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில��� புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/comment/1707", "date_download": "2020-05-30T18:30:27Z", "digest": "sha1:2CX26IWLYYUNJW7DW3M66QMYVGCPQJVQ", "length": 19313, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரோனா நோயாளியின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம் | தினகரன்", "raw_content": "\nHome கொரோனா நோயாளியின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்\nகொரோனா நோயாளியின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்\nமருத்துவ சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம்\nஇலங்கையில் கொரோனா (COVID-19) தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் ஜனாஸா இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.\nஅவர் விடுத்துள்ள கண���டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nநீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nகுறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவ துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதை தடுப்பதற்கு அவசரம் அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nபாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.\nநல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால், தண்ணீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவை கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது.\nகுடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.\nஅரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம்.\nஎங்களது சமயரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள��ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஇதுதொடர்பில் “COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான நீதியரசர் சலீம் மர்ஸுப் அவர்களின் ஆய்வறிக்கையை வாசித்தால் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து தெளிவாக புரிந்துகொள்ளலாம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த 2ஆவது நபரின் இறுதிக்கிரியை இடம்பெற்றது\nஇலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு\nமேலும் 7 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 129 ஆனது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nகண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்\n- SSP உடன் இணைந்து வெற்று கோப்புகளை தேடுமாறு தொலைபேசி அழைப்பு- கப்பம் கோரி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/wife-killed-her-husband-with-help-of-illegal-affair-man-in-madurai-9632", "date_download": "2020-05-30T18:16:18Z", "digest": "sha1:7MLZSHJOUUJKC3AZ7IAGNBBN7IN7PPK6", "length": 10897, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "கள்ளக் காதலுக்கு தடை போட்ட கணவன்! காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி! இப்போ கள்ளக்காதலர்கள் மாமியார் வீட்டில் - Times Tamil News", "raw_content": "\n நகரும் படிக்கட்டுகளில் மனித உடல்கள்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்.. வயதுக்கு வந்தது எப்படி என்பதை விரிவாக விளக்கிய பிரபல நடிகை..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கிடைக்கும்..\nஐஸ்வர்யாவை திருமணம் செய்த பத்தே மாதத்தில் தந்தையான 40 வயது ஏ.எல் விஜய் அமலா பாலின் முன்னாள் கணவர் வாழ்வில் வசந்தம்\nமர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை.. 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்\nஅப்போது எனக்கு வயது 14.. ஒரு பூஜையில் இருந்தேன்..\nரேசன் கார்டை காட்டினால் போதும்.. கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் க...\nஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..\nவாட்ஸ்ஆப் வீடியோ காலில் விபச்சாரம் Gpay - PayTmல் பேமென்ட்..\nகள்ளக் காதலுக்கு தடை போட்ட கணவன் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி இப்போ கள்ளக்காதலர்கள் மாமியார் வீட்டில்\nமதுரையில் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமதுரையைச் சேர்ந்தவர் தென்னரசு 38, இவருக்கும் விஜயலட்சுமி 25, ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தென்னரசு கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு குடிப்���ழக்கம் இருந்துள்ளது.\nதினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் அவரது கணவர் தென்னரசுடன் பணியாற்றும் அவரது நண்பரான சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த விஷயம் தென்னரசுவிற்கு தெரியவரவே விஜயலட்சுமியை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி தன் கணவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என சரவணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி தென்னரசு மர்மமான முறையில் வீட்டில் இருந்த கிடந்துள்ளார். விஜயலட்சுமி உடனே அக்கம்பக்கத்தினர் அழைத்து தனது கணவர் அதிகமான குடி பழக்கத்திற்கு அடிமையானால் மஞ்சள்காமாலை நோய் காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் தென்னரசு வீட்டார் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் போலீசார் விஜயலட்சுமிடம் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் கேள்விகளுக்கு விஜயலட்சுமி தடுமாறி தடுமாறி பதிலளித்துள்ளார் இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.\nபின்னர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தன் கணவரை கொலை செய்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் கொலை குற்றப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.\nராஜஸ்தான், மத்திய பிரதேசம் மட்டும் இல்லை..\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500 ரூபாய...\n 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சி...\nராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்...\nபசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/94-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-01-15/1969-kamal.html", "date_download": "2020-05-30T17:30:37Z", "digest": "sha1:W77RWL3R6UJSWIKLPMGB5ZRAHK6XCQSV", "length": 7629, "nlines": 60, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கமலைப் பிறாண்டும் பூணூல்கள்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> கமலைப் பிறாண்டும் பூணூல்கள்\nகோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.\nநாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே\nகமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா\nநீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே\nஇப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முற��யடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46792", "date_download": "2020-05-30T19:14:40Z", "digest": "sha1:X3CGCTP3PIXH4P5O3UPTK2FEFDZFZA5M", "length": 11276, "nlines": 76, "source_domain": "business.dinamalar.com", "title": "அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை", "raw_content": "\nஅமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை ... ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத ... ...\nஅமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை\nபுது­டில்லி:‘அமே­சான்’ நிறு­வ­னம், தற்­கா­லி­க­மாக, 50 ஆயி­ரம் பேருக்கு வேலை­வாய்ப்பை வழங்க இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.கொரோனா தாக்­கம் கார­ண­மாக, பொது இடங்­க­ளுக்கு வர தயங்­கு­ப­வர்­கள், ‘ஆன்­லைன்’ மூல­மாக பொருட்­களை பெறு­வ­தில் அதிக ஆர்­வம் காட்­டு­கி­றார்­கள்.இத­னால், அமே­சான் உள்­ளிட்ட ஆன்­லைன் வர்த்­தக நிறு­வ­னங்­களின் தேவை அதி­க­ரித்­துஉள்­ளது.\nஇதை­ய­டுத்து, அமே­சான், அதன் பணி­யா­ளர்­கள் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. நிலை­மையை சமா­ளிக்க, 50 ஆயி­ரம் பேரை தற்­கா­லி­க­மாக நிய­மிக்க இருப்­ப­தாக தெரி­வித்­து உள்­ளது.\nஇது­ கு­றித்து, அமே­சான் மேலும் தெரி­வித்­துஉள்­ள­தா­வது:ஊர­டங்கு உத்­த­ரவு பல பகு­தி­களில் தளர்த்­தப்­பட்­டி­ருப்­பி­னும், பொருட்­களை வாங்க வெளியே வரத் தயங்­கு­ப­வர்­கள், ஆன்­லைன் மூல­மாக ஆர்­டர் செய்து, பெற்­று­கொள்­கி­றார்­கள். தேவை அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து, 50 ஆயி­ரம் பேரை கிடங்­கு­கள், வினி­யோ­கம் ஆகிய பிரி­வு­களில் தற்­கா­லி­க­மாக நிய­மிக்க இருக்­கி­றோம். பகுதி நேர வேலை­யி­லும் சேர முடி­யும்.தற்­கா­லி­க­மாக நிய­மிக்­கப்­படும் இவர்­கள், ஏற்­க­னவே பணி­யாற்றி வரு­ப­வர்­க­ளுக்கு, பொருட்­களை எடுப்­பது, பார்­சல் செய்­வது, அனுப்­பு­வது, டெலி­வரி கொடுப்­பது உள்­ளிட்­ட­வற்­றில் உத­வு­வார்­கள்.இவ்­வாறு அமே­சான் தெரி­வித்­துள்­ளது.\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள் மே 23,2020\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் ... மேலும்\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம் மே 23,2020\nவாஷிங்டன்:அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ’நாசா’ உருவாக்கிய, ‘வென்டிலேட்டர்’களை, அதற்கு தயாரித்து ... மேலும்\nகொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் மே 23,2020\nசென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்\nஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் மே 23,2020\nபுதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்\n‘ஜியோ பிளாட்பார்ம்’ இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு மே 23,2020\nமும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்�� உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/12/28/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2020-05-30T19:10:20Z", "digest": "sha1:DZMJGJBPLI74YNIF3UW2FPGJPSIKZRMB", "length": 25073, "nlines": 163, "source_domain": "lakshmanaperumal.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1:\nPosted by Lakshmana Perumal in\tபிப்ரவரி and tagged with அருணா ராய், காங்கிரஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிஜேபி தமிழ்நாடு, மக்கள் உரிமை, RTI\t திசெம்பர் 28, 2012\n“மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமை.” பேச்சளவில் சொல்லப்பட்ட இந்த விடயத்தை உண்மையாக்க கொண்டு வரப் பட்டது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். விகடன் வெளியீடாக வந்த’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை எழுதி இருப்பவர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. இந்த நூல் முழுக்க பரக்கத் அலியின் உழைப்பு தெரிகிறது. இயன்றவரை எந்த வித ஒளிவுமறைவுமின்றி தன்னுடைய சேகரிப்புகளை எழுத்தாக்கம் செய்துள்ளார். இது புத்தக விமர்சனம் அல்ல. அதைத் தாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டம் எவ்வாறு இந்தியாவிலும் மாநிலங்களிலும் சட்டமாக்கப் பட்டுள்ளது என்பதையும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ��ற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இக்கட்டுரை படைக்கப் படுகிறது.\n‘மக்களாட்சி மாண்பைக் கொண்ட தேசம் ‘ என மார்தட்டிக் கொள்ளும் இந்தியா மக்களைத் தனிமைப் படுத்தியே வந்தது. தேர்தல் திருவிழாக்களில் மட்டுமே குடிமக்கள் எஜமானர்களாக இருந்தார்கள். நிர்வாகம் பற்றி தகவல்கள் கேட்கப் பட்டாலும் அவைகள் குப்பைத் தொட்டிக்குச் சென்றதே ஒழிய, முறையான விளக்கம் அளிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் எதையும் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் சட்டப் பிரிவு 19-ல் சொல்லப்பட்ட பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் எல்லாமே எல்லாத் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதுதான்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஐ.நா சபையின் சார்பில் டில்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஜவகர்லால் நேரு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். ” தகவல்கள் வேறு பட்டதாகவோ முரண்பட்டதாகவோ இருக்கலாம். பல்வேறு மாறுபட்ட வேறுபட்ட கருத்துகளின் குழப்பங்களின் மத்தியில்தான் உண்மை வெளியாகும். உண்மையான சுதந்திரமான தகவல் அறியும் உரிமையில் இருந்துதான் கருத்தாக்கம் உருவாக முடியும். அதிலிருந்து உண்மையை எடுத்துக் கொள்ள முடியும்”.\nஉலகத்தோடு ஒப்பிடுகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தியா மிகவும் பின் தங்கி விடவில்லை என்பது உண்மைதான். இந்தியாவில் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாடு, கோவா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா,அஸாம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய ஒன்பது மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டிருந்தது.\nஇந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான பிரச்சாரம் 1970 களில் தொடங்கப்பட்டதும், ஜனதா மற்றும் தேசிய முன்னணி ஆட்சிகளில் பலமுறை முயன்றும் அவை தோல்விகளில் முடிந்தன. முதன் முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது தமிழகம் தான் . தமிழக அரசால் 1997 மே 4 ம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து சட்டம் இயற்றப் பட்ட போதிலும் , இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன. பொதுமக்கள் தகவல் பெற வேண்டுமானால் துணை ஆட்சியாளர் மற்றும��� அதற்கு மேலுள்ள அதிகாரிகளிடம் மட்டுமே தகவல்களைப் பெற முடியும் என்று சொன்னது சட்டம். மேலும் கேட்ட தகவல்கள் கிடைக்காத பட்சத்தில் , அரசால் அறிவிக்கப்பட்ட அதிகார அமைப்பிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த அதிகார அமைப்பு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த அதிகார அமைப்புக்கு எதிராக உரிமை மற்றும் குற்ற வழக்கு போன்ற எந்தவித சட்ட நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாது என தமிழக அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சொல்லப் பட்டிருந்ததால் இச்சட்டம் பயனற்றுப் போனது. அரசு மற்றும் அதிகார அமைப்பின் செயல்பாடுகளில் என்னென்ன தகவல்களைப் பெற முடியும் என்ற தகவல்கள் தெளிவாக இல்லாததும், தகவல் கேட்டவரின் மனுக்கள் சம்பந்தப்பட்டவரைப் போய் சேர்ந்ததா என்பதை உறுதி செய்யும் அம்சங்கள் சட்டத்தில் சொல்லப் படாததால், இச்சட்டம் கடைசியில் உதவாமல் போய் விட்டது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 நிறைவேறுவதற்கு முன்னால் தேசிய முன்னணிக் கூட்டணி ஆட்சியில் ‘தகவல் அறியும் சுதந்திர சட்டம் -2002’ என்ற பெயரில் சட்டம் நிறைவேறினாலும் தகுந்த கட்டமைப்புகளுடன் நிறைவேறாததும் பல ஒட்டைகளுடனும் இருந்தது. ஆகையால் அது மக்களின் எதிர்பார்ப்பிற்குரிய தீனியைப் போடவில்லை என்பதால் தோல்வியைத் தழுவியது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் அருணா ராயின் ‘மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் ‘ என்ற அமைப்பும் ‘ தகவல் அறியும் உரிமை தேசிய மக்கள் பிரச்சார இயக்கமும் ( NCPRI எனப்படும் National Compaign for People Right to Information )தான் முக்கியப் பங்காற்றியது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் (National Advisory Counsil ) உறுப்பினரான அருணா ராயின் முயற்சிகளால் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றியது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் பல தொண்டு நிறுவனங்களிடம் கருத்துக்களைக் கேட்டு 35 திருத்தங்களைக் கொடுத்தது. அருணா ராய் உட்பட பல சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்ற நிலைக் குழு முன் ஆஜராகி தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். பாராளுமன்ற நிலைக் குழு தலைவராக இச்சட்டம் கொண்டு வரும் நிலைக் குழுவின் தலைவராக இருந்தவர் தமிழக காங்கிரஸ் எம்பி யான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐ���்கிய முற்போக்குக் கூட்டணி மீதான அவதூறுகள் என ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் , வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணம் மீட்பு, லோக்பாலை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது, விலைவாசி உயர்வு, மின் வெட்டுப் பிரச்சினை, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என களங்கம் தெரிவிக்க நூறு விடயங்கள் உண்டு என சொல்பவர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 2005ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி கூட்டணி நிறைவேற்றி வைத்துள்ளது\nஒரு சாதனையே என பாராட்டுகிறார்கள் .அத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு ஏண்டா…இச்சட்டத்தைக் கொண்டு வந்தோம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் காங்கிரசும் விழி பிதுங்கி நிற்பதும், இப்போது அவற்றிலிருந்து பல துறைகளுக்கு விலக்கு அளிக்க பலமுறை முனைந்து மூக்குடை பட்டுக் கொண்டிருப்பதும் தனிக் கதை.\nஇதெல்லாம் இருக்கட்டும் . ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 (Right to Information Act – 2005)’ என்றழைக்கப்படும் RTI மூலம் உண்மையிலேயே பலனுள்ளதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன தகவல்கள் கேட்கப் படலாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன தகவல்கள் கேட்கப் படலாம் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள் எவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள் எவை இச்சட்டம் மூலம் வினவப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் தகவல் பெற முடிகிறதா இச்சட்டம் மூலம் வினவப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் தகவல் பெற முடிகிறதா மனுவை எப்படி அனுப்புவது தகவலைத் தரக்கூடிய பொறுப்பு யாரையெல்லாம் சாரும்மனுவில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்பட வேண்டும்மனுவில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் அப்படி அனுப்பப்படும் மனுவிற்கு தகவல் தரவேண்டியதற்கான கால அவகாசம் என்ன அப்படி அனுப்பப்படும் மனுவிற்கு தகவல் தரவேண்டியதற்கான கால அவகாசம் என்ன மனுவை நிராகரிக்க இயலுமா தனி நபரின் விவரங்களைப் பெற இயலுமாதகவல் தர மறுப்பவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும்தகவல் தர மறுப்பவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் எந்த அளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது எந்த அளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது தகவல் அறியும் உரிமைப் போராளிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா தகவல் அறியும் உரிமைப் போராளிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா மத்திய அரசு இச்சட்டத்���ிலிருந்து எவற்றிற்கு விலக்கு அளிக்க முனைகிறது\nஇவற்றிக்கான விடையை அடுத்த கட்டுரையில் காண்போம்.\nPingback: தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2 | LAKSHMANA PERUMAL\n1:26 முப இல் பிப்ரவரி 27, 2013\t ∞\nஉங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது. தொடர்ந்து எழுதுங்கள் அனைவருக்கும் பயன்படும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கும்கி – திரை விமர்சனம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.ciaboc.gov.lk/media-centre/latest-news/743-2019-09-24-12-27-39", "date_download": "2020-05-30T18:08:22Z", "digest": "sha1:IZVPCZWEKTGOQBBFNX4KECXCXRJ4U37I", "length": 14545, "nlines": 139, "source_domain": "tamil.ciaboc.gov.lk", "title": "நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழி��்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.", "raw_content": "\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் நிகழ்வு யாழ் காரைநகர் பிரதேச செயலகத்தில்.\nநீதியானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான அமைப்பும்இ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேச செயலகத்திற்குற்பட்ட பொதுமக்களுக்கான இலஞ்ச ஊழல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு காரைநகர் பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் கடந்த 19.09.2019 வியாழக்கிழமை மு. ப. 10.30 மணி முதல் பி. ப 1.00 மணி வரை நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலாளர்; திருமதி உஸாஇ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி, கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன்இ யாழ் மாவட்ட கபே அமைப்பின் இணைப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் சட்டம் திரு. எஸ். எம். சப்ரி; அவர்கள் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பிலும் கபே அமைப்பின் பணிப்பாளர் தேர்தல் சட்டம் தொடர்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.\nமடாடுகம / கல்கிரியாகம பகுதியின் விவசாய அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கான தடுப்பு நிவாரண நிகழ்ச்சிகள்\t2020-01-08\nபுத்தாண்டினையொட்டி 2020 ஜனவரி 1 ஆம் தேதி தேசிய மரம் நடுகைத் திட்டம்\t2020-01-03\nஊழலுக்கு எதிரான போராட்டம் உங்களிடமிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது 'ஆயிரக்கணக்கான இலங்கையர்களை சென்றடைவதனை நோக்காக கொண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை CIABOC அங்குராற்பணம் செய்கின்றது. 2019-12-24\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - சட்ட வல்லுநர்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதன் உண்மை நிலை\t2019-12-16\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம், சனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன அவர்களினால் எழுதப்பட்ட ஆக்கம் - இலங்கையில் ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் தங்கள் பொறுப்பை கைவிடுகிறார்களா\nரூபா 7080/= இ���ை இலஞ்சமாக கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 5000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் ஒருவர் கைது\t2020-01-03\nமின்சார சபை அதிகாரி ஒருவர் ரூபா 130>000.00 இனை இலஞ்சமாக பெற்றமைக்காக கைது செய்யப்பட்டார்\t2020-01-03\nரூபா 10,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அலுவலர் இருவர் கைது\t2019-11-29\nரூபா 190,000.00 இனை இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் அத்தியடசகர் ஒருவர் கைது\t2019-11-29\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2020-01-08\nமுன்னாள் ஜனாதிபதியின் ஆளணிப் பிரதானி கலாநிதி ஐ.எச்.கே. மகாநாமா மற்றும் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசநாயக்க ஆகியோருக்கு எதிராக ரூபா.100 மில்லியன்களை இலஞ்சமாக கோரி ரூபா 20 மில்லியன்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்கு, முறையே 20 ஆண்டு\t2019-12-24\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL\t2019-12-23\nமுன்னாள் ஐனாதிபதியின் தலைமைப்பணியாளர் மீதான குற்றத்தீர்ப்பு – TISL (2)\t2019-12-23\nசெவனகல பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 04 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.\t2019-12-12\nCIABOC இன் பணிப்பாளர் நாயகம் அவர்கள் UNCAC கூட்டத்தொடரில் பங்கேற்பு. 2019-09-10\nஒஸ்திரியா வியன்னாவில் - ஐ.ஆர்.ஜி யின் பத்தாவது அமர்வு மற்றும் திறந்தநிலை ஐ.டபிள்யூ.ஜி கூட்டங்கள்\t2019-09-10\nஐரோப்பிய ஒன்றியம் CIABOC இற்கு விஜயம். இலங்கையின் - ஜி.எஸ்.பி + சலுகை விரிவாக்கப்படும் என எதிர்பார்ப்பு\t2019-09-10\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nஅரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு\nஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு\nA 36, மலலசேகர மாவத்தை,\n© 2019 CIABOC முழுப்பதிப்புரிமையுடையது.\nஇலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் 2019-2023\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/achuvele-protest8.html", "date_download": "2020-05-30T17:46:21Z", "digest": "sha1:OEZUPXDPRI33PWBJGXO643T7CLUKRFTA", "length": 6879, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அச்சுவேலியில் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அச்சுவேலியில் போராட்டம்\nஅரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி அச்சுவேலியில் போராட்டம்\nஅகராதி October 08, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்கக் கோரி, யாழ்ப்­பா­ணம் அச்சுவேலிப் பேருந்து நிலை­யம் முன்­பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇன்று திங்கட்கிழமை காலை இக்ககவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்ப்­பா­ணம் மாவட்ட பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கெடுத்திருந்தனர்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nவிடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீர��் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_448.html", "date_download": "2020-05-30T17:27:56Z", "digest": "sha1:WM4GOTYKN7N6HI6QMIUDINMUUMBTWXMS", "length": 8992, "nlines": 98, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? உஷார் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்\nநம் வாழ்கையில் இன்றியமையாததாக இருப்பது கூகிள் சர்ச் என்ஜின் என்றால் அது மிகையாகாது.\nஉதரணாமாக, கூகுளில் நீங்கள் ரஜினி என்று டைப் செய்தால்- ரஜினி ஆடியோ, வீடியோ, இமேஜ் போன்றவைகள் வரும். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்னவென்றால்- இந்த இமேஜ்,ஆடியோ, வீடியோ எல்லாம் கூகுளுக்கு சொந்தமானது அல்ல. நீங்களும், நானும் ரஜினியைப் பற்றிய தகவல்களை உருவாக்கி வைக்கிறோம் . இந்த ரஜினி டேட்டாவை வருசைப்படுத்துவதே கூகுளின் வேலை . இன்னும், சுருங்கச் சொன்னால் நான் தான் ரஜினி என்பதை என்னால் கூகிளை நம்ப வைக்க முடியும். எனவே, சிலர் உங்களை ஏமாற்றுவதற்காக போலி அடையாளங்களை உருவா\nக்கி கூகிள் சர்ச்சின் மூலம் உங்களை ஏமாற்ற முடியும். உதரணமாக , //orangebank.net( கற்பனை வங்கி) என்பது நான் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு பயனடுத்தப்படும் இணையதளம். சைபர் திருடர்கள் என்ன செய்வார்கள் என்றால் //oragebank.net(போலியான இணையதளம்) என்ற இணையத் தளத்தை வாங்குவார்கள். இரண்டாவது இணையதளத்தில் (n) இல்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்த போலியான இணையதளத்தை உண்மையான இணையதளத்தில் இருக்கும் அதே கலர், லே அவுட், மெனு ஸ்டைல், உண்மையான வங்கியின் லோகோ போன்ற வற்றை அப்படியே காப்பி அடித்து வைத்திருப்பார்கள் . நான் orangebank என்று கூகுளில் பொதுவாக டைப் செய்யும்போது, //orangebank.net, //oragebank.net என்ற இரண்டையுமே கூகிள் காட்டும் .\nநான் அவசரத்தில் //oragebank.net ( போலி இணையத்தளம்) என்ற இணையதளத்திற்கு சென்று அவசர அவசரமாக உங்கள் யூசர் எண் மற்றும் கடவு சொல்லை பதிவு செய்து விடுவீர்கள். பின்பு, உங்கள் யூசர் எண் மற்றும் கடவு சொல்லை சைபர் திருடர்கள் அவர்கள் டேட்டா பேசில் சேமித்து வைத்துக் கொண்டு, உண்மையான //orangebank.net என்ற இணையத்தளத்திற்கு சென்று எனது யூசர் எண் மூலம் எனது அக்கவுண்டிற்குள் உள்சென்று இருக்கும் பணத்தை அவர்கள் அக்கவுன்ட்டில் மாற்றி விடுவார்கள்.\nஎனவே, கூகுளில் உங்களை ஏமாற்ற ஆயிரம் வழிகள் உள்ளன. கம்பெனியின் கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடாதீர்கள் , அப்ஸ் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கூகுளில் தேடாமல் , ஒரிஜினல் ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்யுங்கள், ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் கூகிளில் நிறைய இருக்கும் எல்லா வற்றையும் உங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யாதீர்கள்.\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/06/174894", "date_download": "2020-05-30T18:51:04Z", "digest": "sha1:6FNPU4JWWDMAXRJOVTQFAC74LA45PIK6", "length": 4061, "nlines": 19, "source_domain": "www.viduppu.com", "title": "முன்னணி நடிகை உடை மாற்றுவதை படம் பிடித்த பிரபல நடிகர், இயக்குனரிடம் மாட்டி தர்மஅடி, யார் தெரியுமா? - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nதேசிய விருது பெற்ற பெரிய காக்கா முட்டையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிறுவன்..\nபுகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி1.. காலின் காயம் பற்றி இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த மாஸ்டர்..\nமுன்னணி நடிகை உடை மாற்றுவதை படம் பிடித்த பிரபல நடிகர், இயக்குனரிடம் மாட்டி தர்மஅடி, யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் அப்படி ஒரு சர்ச்சையில் பிரபல நடிகர் சிக்கியுள்ளார்.\nஇவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இவர் செல்லும் இடமெல்லாம் சர்ச்சைகள் தான், இவர் கமர்ஷியல் ஜாம்பவான் ஒருவர் இயக்கிய படத்தில் நடித்தார்.\nஅதேபடத்தில் அப்போது கொடிக்கட்டி பறந்த ஹீரோயின் ஒருவர் நடித்தார், ஒருநாள் அவர் தனி அறையில் துணி மாற்றும் போது இந்த சர்ச்சை நடிகர் படம் பிடித்தாராம்.\nஇதை பார்த்த அந்த நடிகை ஷாக் ஆக, அது எப்படியோ இயக்குனருக்கு தெரிந்துவிட்டதாம், உடனே இயக்குனர் அந்த ஹீரோவிற்கு தர்ம அடி கொடுத்து திருப்பி அனுப்பினாராம். யார் என்று தெரிகிறதா...\nஅந்த உறவிற்க்காக உடலை நேசிக்கும் மனநோயாளி தான் அவர்.. முன்னாள் காதலன் பற்றி வர்ணித்த நடிகை த்ரிஷா..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/six-planets-in-the-same-zodiac-in-december-26th-2019", "date_download": "2020-05-30T19:50:34Z", "digest": "sha1:GQJBLWSWAPLMZOH3D2JNP3JYBWTWO4SB", "length": 6021, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 31 December 2019 - டிசம்பர் - 26 - ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்.... பலன்கள்... பரிகாரங்கள்! | six planets in the same zodiac in december 26th 2019", "raw_content": "\nதிருவருள் திருவுலா: ஆஞ்சநேய தரிசனம்\nஇல்லற பேதம் நீங்கும்... தம்பதி ஒற்றுமை மேலோங்கும்\nசித்தர்கள் ஸ்தாபித்த ராசிச் சக்கர பீடம்\nடிசம்பர் - 26 - ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்... பலன்கள்... பரிகாரங்கள்\nஃப்ளாட்டுகளில் வாஸ்து குறைபாடு இருந்தால் என்ன செய்யலாம்\nபித்ரு தோஷத்தைக் களைந்திடும் மணிகர்ணிகா வழிபாடு\n - உள்ளே என்ன இருக்கு\nசக்தி யாத்திரை: மார்கழி தரிசனம்\nதிருக்களர் - பஞ்சாட்சர உபதேச விழா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nஆதியும் அந்தமும் - 19 - மறை சொல்லும் மகிமைகள்\nபுண்ணிய புருஷர்கள் - 19\nரங்க ராஜ்ஜியம் - 45\nமகா பெரியவா - 44\nகண்டுகொண்டேன் கந்தனை - 19\nகேள்வி - பதில்: வயதில் சிறியோரை வணங்கலாமா\nடிசம்பர் - 26 - ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்... பலன்கள்... பரிகாரங்கள்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் 9 கிரகங்களுக்குச் சொந்தமானவை. சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு ராசி சொந்த வீடாகத் திகழும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mannar-kudi-jeyar-says-his-opinion-on-kamal-speech-.html", "date_download": "2020-05-30T18:46:35Z", "digest": "sha1:KKHOXFNTA5CBGZEY7JDLQ3QVJELT7BX6", "length": 8289, "nlines": 52, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்துவிரோத நடிப்பை சினிமாவில் காட்டுவதற்கு பதிலாக பொதுவில் காட்டுகிறார் கமல்: மன்னார்குடி ஜீயர் குற்றச்சாட்டு", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் த��ருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் பொன்மகள் வந்தாள்- விமர்சனம் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஇந்துவிரோத நடிப்பை சினிமாவில் காட்டுவதற்கு பதிலாக பொதுவில் காட்டுகிறார் கமல்: மன்னார்குடி ஜீயர் குற்றச்சாட்டு\nஇந்துக்களுக்கு எதிராக இனிமேல் கமல் செயல்பட்டால், அவரை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்துவிரோத நடிப்பை சினிமாவில் காட்டுவதற்கு பதிலாக பொதுவில் காட்டுகிறார் கமல்: மன்னார்குடி ஜீயர் குற்றச்சாட்டு\nஇந்துக்களுக்கு எதிராக இனிமேல் கமல் செயல்பட்டால், அவரை நடமாட விடமாட்டோம் என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்துள்ளார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமலுக்கு எதிராக பலரும் தங்கள் எதிர் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி ஜீயர் கூறுகையில்,’ ஐ.எஸ் அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்து விரோதத்தை பரப்புகிறார் கமல். கமல் நல்ல நடிகர்.\nஅவரின் இந்துவிரோத நடிப்பை சினிமாவில் காட்டுவதற்கு பதிலாக பொதுவில் காட்டிக்கொண்டிருக்கிறார்.\nஇதுபோன்று அவர் செயல்பட்டால் அவரை நடமாட விடமாட்டோம்’ என்று அவர் கூறினார்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது\nசின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு\nதீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம்\nஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cm.wp.gov.lk/tm/?p=2010", "date_download": "2020-05-30T17:24:30Z", "digest": "sha1:WIST42J65EDZSNQYCPH2UN5VUXCUUSVL", "length": 2763, "nlines": 38, "source_domain": "cm.wp.gov.lk", "title": "மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம். – முதல் அமைச்ச", "raw_content": "\nகழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை\nமாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.\nயாழ் தேவி புகையிரதத்தில் யாழ்ப்பாணத்தை நோக்கி – மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.\nதிகதி : 2019 –பெப்ரவரி 28 , மார்ச் 1, 2\nஇடம் : வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் நகரம்\n© 2017 முதல் அமைச்ச - மேல் மாகாணம் -கடைசியாக புதுப்பிக்கப்பட்டது Nov 19, 2019 @ 4:56 pm – வடிவமைத்தவர் ITRDA\nமனதுக்கு அமைதி தரும் போயா தின... மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=10651", "date_download": "2020-05-30T18:28:21Z", "digest": "sha1:QLYPAEOSABUOA6TRVUQSJBRMJOU6T5SE", "length": 6796, "nlines": 115, "source_domain": "www.sramakrishnan.com", "title": " கேள்வி பதில்", "raw_content": "\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nகுறுங்கதை 90 கோபாலன் வீடு\nகுறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.\nகுறுங்கதை 87 காதல் கவிதை.\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\n« குறுங்கதை 80 மனக்கண்.\nகுறுங்கதை 81 மறுசந்திப்பு »\nதேசாந்திரி சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோ\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/medical/03/223285?ref=magazine", "date_download": "2020-05-30T17:29:15Z", "digest": "sha1:KXJG47Q45CDPVM7Z3X43SFF2UDSAHGUD", "length": 8980, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர்! தயாரிப்பது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர்\nஇன்று உலகை ஆட்டிப்படைக்கும் கொடிய வைரஸிற்காக பல உலக நாடுகள் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு உள்ளது.\nஇதற்கிடையே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கபசுர குடிநீரை பரிந்துரை செய்யத் தொடங்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.\nகுறிப்பாக இது கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.\nஅந்தவகையில் இந்த கபசுர குடிநீர் குடிப்பதனால் கொரோனா போன்ற வைரஸ்களிடமிருந்து நாம் பாதுகாக்கலாமா\nகபசுர குடிநீர் எப்படி தயாரிக்கப்படுகின்றது\nசுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15-க்கும் மேற��பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது.\nகாயகற்பம் மூலிகைகளை கொண்டு கபசுரக் குடிநீர் உருவாக்கப்படுவதால் இதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது.\nஇது கொரோனாவால் பாதிப்படையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, கொரோனாவிற்கு எதிராக போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என, எந்த சித்த மருத்துவரும் ஆதார பூர்வமாக நிரூபிக்கவில்லை என்றாலும் கூட, அதனை பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் என்று கூறப்படுகின்றது.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/pallipalayam-cauvery-river-flooded-due-to-karnataka-heavy-rain", "date_download": "2020-05-30T18:20:49Z", "digest": "sha1:MQ5HGS36UMJNQEQFPVOQATBEK3EE36VS", "length": 6489, "nlines": 30, "source_domain": "tamil.stage3.in", "title": "பள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்", "raw_content": "\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nதொடர் கனமழையால் பள்ளிபாளையத்தில் காவேரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது.\nதென்மேற்கு பருவமழை காரணமாக தற்போது கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடு நிலங்களை இழந்து அடிப்படை வசதிக்காக தவித்து வருகின்றனர். கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கேரளாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.\nதற்போது கனமழையால் வீடுகளை இழந்து தவித்து வரும் பொது மக்களுக்கு உதவ சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் முன்வந்துள்ளனர். மீட்பு பணிகளும் கனமழை என்று பாராமல் பொது மக்களுக்கு உதவி வருகின்றனர். கர்நாடகா மாநிலத்திலும் தொடர்ந்து ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் காவேரி நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.\nதமிழகத்தில் மேட்டூர் அணையில் காவேரி நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கிருந்து வரும் காவேரி நீர், பள்ளிபாளையத்திலும் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை கண்டு பொதுமக்கள் பாலத்தின் மீது நின்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் பொது மக்கள் பாலத்தின் மீது நின்று வீடியோ எடுப்பது, வேடிக்கை பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளிபாளையத்தில் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் சுற்றியுள்ள வீடுகளுக்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.\nபள்ளிபாளையம் பழைய பாலத்தில் கரைபுரண்டோடும் காவேரி வெள்ளம்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/chiyaan-vikram-next-with-director-h-vinoth", "date_download": "2020-05-30T19:49:29Z", "digest": "sha1:WMOZJ5YD34SZRFZKNL75U67RSQLDRIZU", "length": 6548, "nlines": 36, "source_domain": "tamil.stage3.in", "title": "தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்", "raw_content": "\nதீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்\nஇயக்குனர் ராஜேஷ் எம் செல்வா படத்திற்கு பிறகு சீயான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nவிஜய் சந்தரின் 'ஸ்கெட்ச்' படத்திற்கு பிறகு சீயான் விக்ரம், இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்', இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் அருள், சாமி படங்களுக்கு பிறகு இயக்குனர் ஹரி, விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள 'சாமி ஸ்கொயர்' வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக கவுதம் மேனனின் கனவு படமான 'துருவ நட்சத்திரம்' படமும் டிசம்பர் 21ஆம் தேதில் கிறிஸ்துமஸை மு��்னிட்டு வெளியாகவுள்ளது.\nஇந்த படங்களுக்கு பிறகு சீயான் விக்ரம் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விக்ரம் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று பல விருதுகளை குவித்த படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.\nஇதனால் இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக அஜித், தனுஷ் ஆகியோரை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீயான் விக்ரமை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், இந்த படம் ஆக்சன் கலந்த அதிரடி படமாகவும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.\nதீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்\nTags : இயக்குனர் ஹச் வினோத், chiyaan vikram next, director h vinoth, saami square, தீரன் அதிகாரம் ஒன்று, சீயான் விக்ரம், சாமி 2, துருவ நட்சத்திரம், Theeran Adhigaram Ondru, chiyaan vikram next with director h vinoth, tamil cinema news, தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஆக்சனில் களமிறங்கிய விக்ரம்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\nகமல் ஹாசன் விக்ரம் கூட்டணியில் இணைந்த பிரபலம்\nகமல்ஹாசன் விக்ரம் இணையும் புது படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/11/blog-post_66.html", "date_download": "2020-05-30T19:36:43Z", "digest": "sha1:LU25MWFQYZRKUVXNML2CDWTTRY4IZMLY", "length": 12490, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "சோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக' ~ Theebam.com", "raw_content": "\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅருமை; நிற்க அதற்குத் தக\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமைக்குரி...\nசிரிப்பு வருது சிரிப்பு வந்தா .......சுகம் வருது\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு :பக...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nபிறந்த குழந்தையின் முதல் 12 மாதத்தில் மாற்றங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஅன்பின் விலை -short film\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கன்னியாகுமரி]போலாகு...\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா, இல்லை...\nசிரித்து நலமடைய ......சிரிக்க...நகைச்சுவை ...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசொல்லத் தோன்றும் பள்ளிக் காதல் short film\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு பகு...\nபடியாத மேதை- short film\nவீறு கொண்ட மேடை நடனம்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [ விரிவான இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான links இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ] மொரட்ட...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nநடிகை ஜோதிகாவும் பிரகதீஸ்வரர் ஆலயமும்\nநடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசிய...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\n\"நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்\"\n\" மேல்த் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதைக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://robbe.fi/index.php?/category/149&lang=ta_IN", "date_download": "2020-05-30T18:02:02Z", "digest": "sha1:5MKTA755AAF5CAOYKC2KYMDM6XT2LETP", "length": 4576, "nlines": 92, "source_domain": "robbe.fi", "title": "Aerial / 2018", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1317041.html", "date_download": "2020-05-30T17:14:25Z", "digest": "sha1:36PANRHN5CDXET45M24VC2R37NFXPIT4", "length": 13057, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nநெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..\nநெட்டப்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே சிங்காரத்துக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் – மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டபோது சிங்காரத்திடம் கோபித்துக் கொண்டு சாந்தி வில்லியனூரில் வசிக்கும் தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்தார்.\nமனைவி கோபித்து சென்றதால் சாப்பாட்டுக்காக சிங்காரம் அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் கண்ணன் வீட்டில் வசித்து வந்தார். ஆனாலும், மனைவி கோபித்து சென்றதால் சிங்காரம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சிங்காரம் நேற்று தனது அண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஎன்னிடம் நிதி அமைச்சை ஒப்படையுங்கள் நாட்டில் நிதி நெருக்கடி இருக்காது\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன் அஞ்சலி\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பு \nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. போலீஸ் மனு…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை ஏற்படுவதாக…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்தை…\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\nசெல்வம் அடைக்கலநாதன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதாக…\nநெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகுச் சேவைகள் திங்கள் முதல்…\nஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு..…\nகொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர்…\nதமிழரசுக் கட்சிக்குள் முன்னாள் எம்.பி. சிவமோகன் பிரிவினையை…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா – பாதிப்பு…\nவிசாரணைக்கு அழைத்துச் சென்ற கருப்பின இளைஞர் மரணம் – அமெரிக்கா…\nமீண்டும் நிர்வாண யோகா.. லாக்டவுன் தளர்வு.. வெளியே சுதந்திரமாக…\nசேலையில் முன்னழகு மொத்தத்தையும் காட்டிய பிக்பாஸ் நடிகை.. பாலிவுட்…\nகொ���ோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது – மந்திரி பேச்சுக்கு மகளிர்…\nவுகான் சந்தையில் உருவாகவில்லையா கொரோனா வைரஸ்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுக்கு வைத்திய கலாநிதி சிவமோகன்…\nவடக்கு மாகான ஆளுநராக சிங்களரை ஏற்கமுடியாது\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் – பொது மருத்துவ நிபுணர்…\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: தேர்தல் விஞ்ஞாபன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kbestatestrichy.co.in/trichy_realestates.php", "date_download": "2020-05-30T18:53:17Z", "digest": "sha1:PHA5IQNJBL2Z7SSZFPVISR32FO3OCVIR", "length": 3272, "nlines": 53, "source_domain": "www.kbestatestrichy.co.in", "title": "TRICHY REAL ESTATE|PROPERTY IN TRICHY|REAL ESTATE AGENT IN TRICHY- KB REAL ESTATES", "raw_content": "\n* திருச்சி - தோகைமலை மாநில நெடுஞ்சாலையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ளது.\n* KB நகரிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இடையபட்டி பஸ் நிறுத்தம் உள்ளது.\n* 1500 கோடி முதலீட்டில், 875 எக்கர் பரப்பளவில் தமிழ்நாடு காகித தொழிற்சாலை (TNPL) KB நகரிலிருந்து 3-வது கிலோ மீட்டரில்.\n* மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி.\n* சுவையான நிலத்தடி குடிநீர் வசதி, மிக அருகில் பேருந்து நிருத்தம்.\n* சுகாதாரமான காற்றோட்ட வசதி, மனைப்பிரிவின் உள்ளேயே மின்சார வசதி.\n* பட்டத்தரசி அம்மன் கோவில் மிக அருகில் அமையப் பெற்றுள்ளது.\n* சர்வைட் கலை அறிவியல் பெண்கள் கல்லுரி மிக அருகில் உள்ளது.\n* தோகைமலை முருகன் கோவில் அருகில் உள்ளது.\n* அரசு உயர்நிலைப்பள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, வங்கிகள், மருத்துவமனைகள், 10 நிமிட பயணத்தில் அமைந்துள்ளன.\n* KB நகருக்கு மிக அருகில் வீடுகள் உள்ளத்தால் உடனடியாக வீடுகட்டி குடியேறலாம்.\n* KB மெட்ரிகுலேசன் பள்ளி விரைவில் அமையப்பெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-30T18:49:26Z", "digest": "sha1:RWDCYYKR3MK2CWDV2M3FMAKTUBKY2MSV", "length": 10043, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜனாதிபதி , பிரதமர் இலங்கை அணிக்கு வாழ்த்து - சமகளம்", "raw_content": "\nமாளிகாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையில் கொரோன��� வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nயாழ்ப்பாணத்திலுள்ள மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு நடவடிக்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – வி.மணிவண்ணன்\nகொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு வடக்கில் தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் -செல்வம் அடைக்கலநாதன்\nபொய்யா விளக்கு திரைப்பட ‘மண்ணை இழந்தோம்’ பாடல் இணையத்தில்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலையில்\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி\nஜீவன் தொண்டமான் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் – தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம்\nயாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கி பெறுமதியான பொருட்களை கொள்ளை\nஜனாதிபதி , பிரதமர் இலங்கை அணிக்கு வாழ்த்து\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nதமது டுவிற்றார் கணக்குகளில் அவர்கள் இவ்வாறாக வாழ்த்தியுள்ளனர். -(3)\nPrevious Postகாலநிலை அறிவித்தல் Next Postஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது\nமாளிகாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1693", "date_download": "2020-05-30T18:33:10Z", "digest": "sha1:U25JCSJ4MRVA4E7RT4YQIJIK6YNSYE27", "length": 17117, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "தேசியப் பட்டியலினூடாக மர்ஜான் பளீலை நியமிக்க பொதுஜன பெரமுன முடிவு | தினகரன்", "raw_content": "\nHome தேசியப் பட்டியலினூடாக மர்ஜான் பளீலை நியமிக்க பொதுஜன பெரமுன முடிவு\nதேசியப் பட்டியலினூடாக மர்ஜான் பளீலை நியமிக்க பொதுஜன பெரமுன முடிவு\nஸ்ரீலங்கா ​பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பேருவளை முன்னாள் நகரபிதாவும் அரச ஹஜ் கமிட்டியின் தலைவருமான மர்ஜான் பளீலை உள்வாங்���ுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மர்ஜான் பளீலுக்கு அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பஷீல் ராஜபக்‌ஷ தொலைபேசி மூலம் இது பற்றி அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமேற்படி உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மர்ஜான் பளீலின் இல்லத்தில் ஒன்று திரண்டு, அவருக்கு தமது முழு அளவிலான ஆதரவுகளையும் உளம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். தங்களது பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்குவதாகவும் இதன்போது அவர்கள் குறிப்பிட்டனர்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மர்ஜான் பளீல்,\nமுதலில் இறைவனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தை எனது சமூகத்தின் நலனுக்காகவும் சமூகத்தின் குரலாகவும் பயன்படுத்துவேன். மேலும் எனது தந்தையார் மர்ஹூம் பளீல் ஹாஜியாரின் 35 வருட கால தூய்மையான மக்கள் சேவைக்கு கிடைத்த ஒரு பரிசாகத்தான் இதனை கருதுவதாகவும் சந்தர்ப்பங்கள் பதவிகள் அவரை தேடி வந்தபோதிலும் எவ்வித கட்சி மாறலுமின்றி சு.கவின் வளர்ச்சிக்காக அவர் தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்தார். அதேபோல் எந்த சமூகத்துக்காக இறுதிவரை அவர் சேவையாற்றினாரோ அந்த சமூகத்தின் நலனுக்காக தானும் கட்சி பேதமின்றி சேவையாற்ற தன்னை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்த அவர், எனக்கு கிடைக்கப்பெற்றுள்ள இந்த நியமனம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷ ஆகியோர் எவ்வித இனவாதமுமற்றவர் என்பதை சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு கைமாறாக எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றிக்கு முஸ்லிம் சமூகம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அதன் மூலமே சமூகத்தின் தேவைகளை நிவர்த்திக்க முடியும். மேலும் இவர்களை இனவாத சாயம் கொண்டு பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமுமாகும்.\nஇந்த தேசிய பட்டியல் நியமனத்தின் மூலமாக, விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எனது மாவட்ட முஸ்லிம்களை கௌரவித்துள்ளார்.\nமேலும் தேசிய பட்டியல் நியமனம் எனக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற எமது மாவட்ட அமைப்ப��ளர் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பேருவளை தொகுதி அமைப்பாளர் பியல் நிசாந்த, முன்னாள் பேருவளை நகர பிதா மில்பர் கபூர் ஆகியோருக்கு எனது பேருவளை தொகுதி வாழ் மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nகண் முன்னே துப்பாக்கிச் சூடு; கடமையிலிருந்த பொலிஸார் இடைநிறுத்தம்\n- SSP உடன் இணைந்து வெற்று கோப்புகளை தேடுமாறு தொலைபேசி அழைப்பு- கப்பம் கோரி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5230-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2020-05-30T18:17:57Z", "digest": "sha1:HS6HLSM6GUQWH4MOS7ZD2UKNFD2KCOOL", "length": 11489, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கலைஞர் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 01-15 2019 -> கலைஞர் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை\nகலைஞர் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை\nதிரைத்துறை வழி சமுதாய சீர்திருத்தம் செய்த கலைஞர்\nகலைஞர் தனது 24ஆவது வயதிலிருந்து 87ஆவது வயதுவரை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் தனது சமூக, அரசியல் செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே சினிமா பங்களிப்பையும் கருதியுள்ளார் என்பதை அவரது தொடர் செயல்பாடும், ஈடுபாடும் நமக்கு உணர்த்துகின்றன. சிலர் கலைஞரை ஆட்சிக் கட்டிலில் இல்லாத காலகட்டங்களில் எழுத்து, சினிமா என இயங்கியவராகக் குறிப்பிடுவர். ஆனால், நாம் அவரது கதை, வசனத்தில் வெளிவந்துள்ள (75) திரைப்படங்களின் காலவரிசைப் பட்டியலை பரிசீலிக்கும்போது ஆட்சியில் இருந்த, இல்லாதபோது என்ற வேறுபாடு பெரியளவில் இன்றி அவரது திரைப் பங்களிப்பு தொடர்ந்துள்ளதைக் காண்கிறோம்.\nமிகச் சரியாக தனது வாலிபப் பருவத்தில் 24ஆவது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கலைஞர் அதன் வளர்ச்சி மாற்றங்களுடன் பயணித்து நான்கு தலைமுறை நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணி செய்துள்ளார். இவ்வாறு நான்கு தலைமுறையுடன் பணி செய்தவர்கள் மிக மிகச் சிலரே ஆவர்.\nஉதாரணத்திற்கு தனது தந்தை வயதுடைய உடுமலை நாராயணகவி (1899-1981)யோடு பணி செய்யத் துவங்கியவர் தனது பேரன் வயதுடைய பா.விஜய் (1974) (‘இளைஞன்’ திரைப்படம் 2011) வரை இணைந்து பணி செய்திருக்கிறார். வெவ்வேறு அரசியல் போக்குடைய காலகட்ட சினிமாவில் பயணித்தபோதும் பிற சினிமாக்காரர்களைப் போல அந்த அந்தக் காலகட்டங்களில் மேலோங்கும் சமூக, அரசியல் போக்குகளோடு சமரசம் செய்துகொண்டு அதில் தங்களை கரைத்துக் கொள்வதைப் போலன்றி அதாவது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பையைப் போலன்றி எதிர்நீச்சலிடும் மீனைப்போல கலைஞர் உடன்பாடற்ற சமூக, அரசியல் போக்குகளின் மேலாதிகத்தை எதிர்த்து தனது கொள்கைகளை வசனங்களாக்கி திரையில் முழங்கினார்.\nஇது தந்தை பெரியார் கொள��கைகளில் அவருக்கு இருந்த பற்றுறுதியைக் காட்டுகிறது. அவர் பகுத்தறிவு நாத்திகக் கருத்துகளை மட்டுமின்றி ஜாதி, தீண்டாமைக்கெதிராக மிகத் தீவிரமான கதை, வசனங்களை எழுதியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது. இதனை அவரது இளமைப் பருவத்தில் அதாவது திராவிட இயக்க காலச் சினிமாவில் (குறவஞ்சி-1960, தாயில்லாப் பிள்ளை-1961) மட்டுமல்லாமல் தமிழ் சினிமா திராவிட, பொதுவுடைமைக் கருத்தியலைப் புறந்தள்ளி உலகமய, நிலவுடைமை, ஜாதியக் கருத்தியலைக் காட்சிப்படுத்தத் துவங்கிய 1980களின் இறுதிப் பகுதியில் (ஒரே ரத்தம்-1987) முன்வைத்தார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும்.\nஇறுதியாக கலைஞரின் ஒட்டுமொத்த திரைப் பங்களிப்பையும் காலவரிசைப்படி தொகுத்து நோக்கும்போது பார்ப்பனிய எதிர்ப்பில் (ராஜகுமாரி, மந்திரிகுமாரி) துவங்கி முதலாளியிய எதிர்ப்பில் (இளைஞன்) வந்து முடிவதைத் காண்கிறோம். இது அண்ணல் அம்பேத்கரின் ‘பார்ப்பனியமும் முதலாளியியமும் நமது எதிரிகள்’ என்ற புகழ்பெற்ற முழக்கத்தோடு இயைந்து போகிறது. இது தற்செயலான ஒன்றல்ல.\nகலைஞரின் கலைப்பயணம் பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி மறுப்புத் திருமணம், பெண் விடுதலை, மக்கள் விரோத ஆட்சி எதிர்ப்பு, தொழிலாளர் நலன் என்று தொடங்கி இறுதியில் சமத்துவ சமுதாயம் படைத்தல் என்பதில் வந்து முடிவடைகிறது. இது கலைஞரின் திரைப்பட இயங்குமுறை மட்டுமின்றி அவரது சமூக, அரசியல் இயங்கு முறையின் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nகவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு\nசாதனை மனிதர் : 80 வயது பல்கலை வித்தகர் கு.அரங்கசாமி\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (தொகுதி - 1)\nசிறுகதை : மதுரை மீனாட்சி\nதலையங்கம் : கரோனா வைரசைத் தடுக்க முற்றிலும் தேவை அறிவியல் அணுகுமுறையே\nநாடகம் : புது விசாரணை(6)\nநேர்காணல் : 'கரோனா' பரவாமல் தடுக்க முடியும்\nபெண்ணால் முடியும் : த���ைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nபெரியார் பேசுகிறார் :ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nமூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-05-30T18:47:37Z", "digest": "sha1:4MAIINTCDT6QAAXCEQW56GPGVUHRF262", "length": 3739, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "கனடா எழுகதமிழ் ஆதரவுப்பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! |", "raw_content": "\nகனடா எழுகதமிழ் ஆதரவுப்பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nஅதன்வரிசையில் கனடாவில் அமைந்து அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் கனேடிய தமிழர் அமைப்புகளின் ஆதரவுப் பேரணி இடம்பெற்றுள்ளது. இப்பேரிணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எழுகதமிழாக பங்கெடுத்துள்ளது.\nமழைக்கும் மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்த இப்பேரணியில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்துள்ளனர்.\nமுன்னராக நியு சிலாந்திரும் எழுகதமிழுக்கு வலுச்சேர்க்கும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றுள்ளதோடு, நாளை திங்கட்கிழமை தாயக எழுகதமிழுக்கு சமாந்திரமமாக, அமெரிக்காவிலும், தமிழ்நாட்டிலும் எழுகதமிழ் இடம்பெற இருகின்றது.\nநீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்றுவதற்கு எழுகதமிழ் ஒரு வாயிலாக அமைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/birth-day-2/", "date_download": "2020-05-30T17:05:36Z", "digest": "sha1:YZL5TFIUK7O22OUNUHOWK65OGIWIEPFN", "length": 8049, "nlines": 94, "source_domain": "puradsi.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து ..! | Puradsi", "raw_content": "\nபிறந்த நாள் வாழ்த்து ..\nபிறந்த நாள் வாழ்த்து ..\nவாழ்த்தும் அந்த இ��ிய நாள்தான்\nநீ பிறந்த இந்த நாள்.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nஇனி கிரிக்கெட்டில் இந்த நடைமுறை இருக்காது – ஐசிசி பகிரங்க…\nபிறந்த நாள் வாழ்த்து .\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ..\nபிறந்த நாள் வாழ்த்து ..\nஇன்று உன் வயது மட்டுமல்ல,\nஉனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்\nயாழ் – பருத்தித்துறையை சேர்ந்த விக்ரமராஜசிங்கம் மணிவாசன் தனது 33 வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமரிசையாக 24.07.2018 கொண்டாடுகின்றார் . இவரை அம்மா,அப்பா,தங்கைகளான மேனகா,ரேணுகா, தம்பியான பரசுராம் ஆகியோர் வாழ்த்துகின்றானர்…\nபுத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்\nவாட்டிவரும் வெயிலால் 44 பேர் பலி ஜப்பானை வஞ்சம் தீர்க்கும் இயற்கை\nதிடீரெனப் பரவியது காட்டுத் தீ\nஇனி கிரிக்கெட்டில் இந்த நடைமுறை இருக்காது – ஐசிசி…\nபிறந்த நாள் வாழ்த்து .\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ..\nபிறந்த நாள் வாழ்த்து ..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\n40 வயதாகியும் திருமணமாகாத விரக்த��யில் நடிகர் பிரேம்ஜி எடுத்த…\nநடிகை சமந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் சிம்பு..\nரஷ்யாவுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானிக்கு கொரோனா தொற்று…\nகொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால்…\nஊவா மாகாண முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T19:15:05Z", "digest": "sha1:M42JP5IINU2YCW52UMJH7NU2QZGPLTZM", "length": 5195, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பார்முலா பந்தயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஓர் பார்முலா நிப்பன் லோலா தானுந்து\nபார்முலாப் பந்தயங்கள் என்று பலவித திறந்த சக்கர ஓரிருக்கை தானுந்து விளையாட்டுக்களைக் குறிக்கிறோம். இதனை நடத்துகின்ற பன்னாட்டு தானுந்து கூட்டமைப்பு (FIA) இரண்டாம் உலகப் போர் பிந்தைய ஓரிருக்கை வண்டி நெறிமுறைகளை பார்முலா என்று குறிப்பிட்டதை ஒட்டி இப்பந்தயங்கள் பார்முலாப் பந்தயங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பார்முலா ஒன்று,பார்முலா இரண்டு மற்றும் பார்முலா 3 புகழ்பெற்றவை. மேலும் இவை பிற ஓரிருக்கை தானுந்துப் போட்டிகளான GP2 வகைப் பந்தயங்களையும் பரவலாக குறிக்கின்றன.\nபார்முலா ஒன்று மற்றும் பார்முலா இரண்டு (தற்போது இதனிடத்தைப் பிடித்துள்ள GP2) ஆகியன ஓர் பந்தய விளையாட்டு வீரரின் வாழ்வில் பார்முலா ஒன்று செல்ல வழிநடத்துவதால் இவற்றை வழிநடத்து பார்முலா (feeder formulae) என அழைக்கின்றனர். இத்தகைய பந்தயங்களில் இரு முதன்மையான பிரிவுகள் உள்ளன: திறந்த நெறிமுறையில் வண்டியின் உடற்பாகமும் (chassis) விசை இயந்திரமும் (engine) போட்டியாளரே முடிவு செய்யலாம். மற்ற குறிப்பீடு நெறிமுறையில் இரண்டையும் ஒரே தயாரிப்பாளர் வழங்குவார். பார்முலா 3 திறந்த நெறிமுறைப் பந்தயத்திற்கான எடுத்துக்காட்டு. குறிப்பீடு நெறிமுறைப் பந்தயத்திற்கு பார்முலா பிஎம்டபுள்யுவை காட்டாகக் கொள்ளலாம். சில நேரங்களில் இந்த இரண்டு வகைகளில் ���டங்காத பந்தயங்களும் நடக்கின்றன: பார்முலா ஃபோர்ட் பந்தயத்தில் உடற்பாகம் ஏதேனும் இருக்கலாம் ஆனால் விசை இயந்திரம் ஒரே தயாரிப்பாளராக இருப்பார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd3-8.html", "date_download": "2020-05-30T19:10:21Z", "digest": "sha1:QFQ4TN2IJJDDZMHH2LRP5ROWKVTICDMP", "length": 53673, "nlines": 430, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n8. ஒரு துயர நிகழ்ச்சி\nவெள்ளத்திலும், புயலிலும் சிக்கிக் கொண்டு மீளும் வழி தெரியாமல் இறந்து போன அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்துக் குமாரபாண்டியன் பெயர் சொல்லி அலறியதைக் கண்டதும் சக்கசேனாபதிக்கும் புத்தபிட்சுவுக்கும் அடக்க முடியாத வியப்பு ஏற்பட்டது.\nமுகத்தைப் பார்த்து இனங்கண்டு கொண்டதும் அவன் வாயிலிருந்து அலறலாக ஒலித்தது அந்த ஒரே ஒரு வார்த்தைதான். அதன் பின் அவன் வாயிலிருந்து வார்த்தையே பிறக்கவில்லை. விழிகள் விரிய முகத்தில் மலைப்பும், பீதியும் தெரிய, வாய் பேசும் ஆற்றல் இழந்து விட்டது போல் அப்படியே அசையாமல் நின்றான் அவன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\n\"இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா இவள் யார்\" என்று ஒரே சமயத்தில் சக்கசேனாபதியும் பிட்சுவும் அவனை நோக்கிக் கேட்டார்கள். சிறிது நேரம் அவர்கள் கேள்வியையே காதில் போட்டுக் கொள்ளாதவன் போல் மலைத்தது மலைத்தபடியே நின்ற இராசசிம்மன் பின்பு மெல்ல தலை நிமிர்ந்தான்.\n தென்பாண்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வந்து இறங்கி இந்தப் பெண் தனியாக எப்படி இங்கே வந்தாள் இவளுடைய விதி இங்கே வந்து முடிய வேண்டுமென்று தான் இருந்ததா இவளுடைய விதி இங்கே வந்து முடிய வேண்டுமென்று தான் இருந்ததா\" என்று பரிதாபம் மிக்க குரலில் அவரை நோக்கிக் கூறினான்.\n\"இந்தப் பெண் யாரென்றே நீங்கள் இன்னும் எனக்குச் சொல்லவில்லையே\" என்று கேட்டார் அவர்.\n இவள் தென்பாண்டி நாட்டுத் தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதி என்று பெயர் இவள் எப்படி எதற்காக யாருடைய உதவியால் இங்கே வந்தாள் என்பதல்லவா எனக்குப் புதிராக இருக்கிறது. எப்படியானாலும் இந்த அவலக் காட்சி என் நெஞ்சை உருக்குகிறது. இந்த வயதில் இந்தப் பெண்ணுக்கு இப்படி ஏற்பட்டிருக்க வேண்டாம்\" என்று நா தழுதழுக்கக் கூறிவிட்டுக் கண்களில் திரண்ட நீரைத் துடைத்துக் கொண்டான் குமாரபாண்டியன்.\n நீங்கள் பிழையாக அனுமானம் செய்கிறீர்கள். இவள் அந்தப் பெண்ணாக இருப்பாளென்று என்னால் நம்பமுடியவில்லை. அவளாவது, தென்பாண்டி நாட்டிலிருந்து இங்கே ஓடி வருகிறதாவது. தளபதியின் தங்கை மாதிரியே முக அமைப்பும், தோற்றமுமுள்ள யாரோ ஒரு பெண்ணாக இருப்பாள் இவள்\" என்றார் சக்கசேனாபதி.\n\"எனக்கும் அப்படிச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்மை மதர்ப்பும் பெண்மை நளினமும் கலந்த அழகு முகம் அந்தப் பெண்ணுடையது போலவே இருக்கிறதே\" என்று இராசசிம்மன் கூறிய போது, 'சாவும், நோவும் கூடத் தனக்கு வேண்டியவர்களுக்கு வந்தால் தான் மனிதனுக்கு அனுதாபப்பட முடிகிறது. வேண்டாத, முன் பின் தெரியாதவருக்காக அனுதாபத்தைக் கூட அநாவசிய செலவு செய்ய மனிதன் தயாராயில்லை' என்று மனத்துக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டார் பிட்சு.\n\"நான் சொல்வதை நம்புங்கள். இது நிச்சயமாகத் தளபதியின் தங்கையாக இருக்க முடியாது. தோற்றத்திலுள்ள ஒற்றுமையே உங்கள் கண்களை ஏமாற்றுகிறது. கவலையை விடுங்கள்\" என்று சக்கசேனாபதி உறுதியாகக் கூறினார்.\n\"நீங்கள் சொல்கிற மாதிரி இருந்தால் நல்லதுதான். ஆனால் நமக்காக அப்படி இருக்குமா இந்தப் பாவிப் பெண் நேற்றிரவு அடிகள் சொன்னதைக் கேட்டு அவரோடு வந்திருக்கக் கூடாதோ இந்தப் பாவிப் பெண் நேற்றிரவு அடிகள் சொன்னதைக் கேட்டு அவரோடு வந்திருக்கக் கூடாதோ இப்படி உயிர் விடவா அடிகள் மேல் சந்தேகப்பட்டு மழையிலும் புயலிலும் திண்டாடினாள் இப்படி உயிர் விடவா அடிகள் மேல் சந்தேகப்பட்டு மழையிலும் புயலிலும் திண்டாடினாள் ஐயோ\" என்று புத்த பிட்சுவிடம் பிரலாபித்தான் இராசசிம்மன். \"துயரம் பொதுவானது, யாராயிருந்தாலும் மனம் வருந்திக் கலங்க வேண்டிய இளமைச் சாவு இது. ஆனாலும் நம் கையில் என்ன இருக்கிறது நாம் துன்பங்களைக் காணவும், நுகரவும், உண்டாக்கவுமே பிறந்தவர்கள். வெறும் மனிதர்கள்\" என்று உணர்ச்சி கொந்தளிக்கும் சொற்களால் இராசசிம்மனுக்கு ஆறுதல் கூறினார் பிட்சு.\n நேற்றிரவு அவ்வளவு மழையிலும் காற்றிலும் இந்தப் பெண்ணின் ஓலம் கேட்டதும் நம் உயிர்களைக் கூடப் பொருட்படுத்திப் பயப்படாமல் எழுந்து உதவ ஓடி வந்தோம். தண்ணீர் உடைப்பு நம்மைத் தடுத்து விட்டதே. புத்திசாலிப் பெண்ணாயிருந்தால் பிட்சு கூப்பிட்ட போதே இக்கரைக்கு வந்திருக்க வேண்டும். பாவம், விதி முடிகிற சமயத்தில் அறிவு கூட நல்லது கெட்டதைப் பகுத்துணராமல் பிறழ்ந்து விடுகிறதே இல்லையானால் கள்ளங்கபடமறியாத இந்த அடிகளைப் பற்றி ஐயமுற்றுப் பயந்திருப்பாளா இவள் இல்லையானால் கள்ளங்கபடமறியாத இந்த அடிகளைப் பற்றி ஐயமுற்றுப் பயந்திருப்பாளா இவள்\" என்று சக்கசேனாபதியும் சோகத்தோடு சொன்னார்.\nஆறுதல்களையும் மீறி இறந்து கிடக்கும் அந்தப் பெண்ணுடல் பகவதியினுடையதுதான் என்று குமாரபாண்டியனின் மனம் உறுதியாக எண்ணியது. ஆனால் அதைத் திடப்படுத்திக் கொள்ள இன்னும் சரியான சான்று இருந்தால் சந்தேகம் தீர்ந்து விடும். 'தளபதி வல்லாளதேவனின் தங்கையை நன்றாகப் பார்த்துப் பழக்கப்பட்டு அடையாளம் சொல்லக் கூடிய ஒருவர் இருந்தால் அவள் தானா என்பதை இப்போதே உறுதிப் படுத்திக் கொண்டு விடலாம். ஆனால் அவன் ஒருவனைத் தவிர அவளை அடையாளம் தெரிந்தவர்கள் யார் இருக்கிறார்கள் அங்கே\nஇராசசிம்மன் மனத்தின் உணர்ச்சிப் பரப்பெல்லாம் சோகம் கவ்விட, மேலே என்ன நினைப்பதென்று தோன்றாமல் மயங்கி நின்றான்.\n எனக்குத் தெரிந்த பெண்களுக்குள்ளே வல்லாளதேவனின் தங்கைக்கு ஒரு தனிக் குணம் உண்டு. பெண்ணின் அழகும், ஆணின் நெஞ்சு உரமும் கொண்டவள் பகவதி. ஒரு பெரிய வீரனின் தங்கை என்று சொல்வதற்கு ஏற்ற எல்லா இலட்சணங்களும் பகவதியிடம் உண்டு\" என்று கண்களில் நீர் மல்க அவன் கூறினான்.\n\"நீங்கள் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்து கிடப்பது அந்தப் பெண்ணாக இருக்க முடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது. நாம் இந்த விவரத்தைத் தமனன் தோட்டத்தில் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம். இவள் பகவதியாயிருக்கும் பட்சத்தில் தமனன் தோட்டத் துறையில் வந்து இறங்கினால் தான் இந்தப் பாதையாகப் புறப்பட்டிருக்க முடியும். இந்தப் பெண்ணை அடையாளம் சொல்லி, 'இவள் எப்போது, யாருடன் எந்தக் கப்பலில் வந்து இறங்கினாள்' என்று கப்பல் துறை ஊழியர்களிடம் விசாரிப்போம். அந்த விசாரிப்புக்குக் கூட அவசியமில்லை. ஏனென்றால் இவள் பகவதியாயிருந்து கப்பலில் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்திருந்தால் தமனன் தோட்டத் துறையிலேயே கப்பலை விட்டுக் கீழிறங்க முடியாமல் நம் வீரர்கள் சிறைப்பிடித்து நிறுத்தியிருப்பார்கள். நான் தான் கப்பலைத் தடுத்து நிறுத்தும்படி கண்டிப்பான கட்டளையிட்டு வந்திருக்கிறேனே. நேற்றைக்கு முன் தினம் இரவு தமனன் தோட்டத்திலிருந்து எனக்கு வந்த தகவலிலிருந்து ஒரே ஒரு கப்பல் தான் பிடிபட்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கப்பலில் வந்திருந்தால் இந்தப் பெண்ணை இறங்கி வர விட்டிருக்க மாட்டார்களே\" என்று சக்கசேனாபதி விளக்கமாகச் சொன்ன போது, அவர் சொல்கிற படியே இருக்கலாமென்று இராசசிம்மனுக���கும் தோன்றியது.\n'ஒரே மாதிரி முக அமைப்பும், தோற்றமும் உள்ள பெண்கள் வேறு இடங்களில் இருக்க முடியும். இறந்து கிடக்கும் பெண் பகவதியைப் போன்ற தோற்றமுடைய வேறொருத்தியாகவும் இருக்கலாம்' என்று நினைத்து மன அமைதி அடைய முயன்றான். மனத்தின் வேதனையும், குழப்பமும், பிடிவாதமாகத் தணிவதற்கு மறுத்தன. சலனமில்லாத முகபாவத்தோடு நின்று கொண்டிருந்தவர் புத்த பிட்சு ஒருவர் தான். 'நன்றாகப் பழுத்த பழங்களெல்லாம் உதிராமல் இருக்கும் போது காற்றின் கொடுமையால் பிஞ்சுகளும், காய்களும் மரத்திலிருந்து உதிர்ந்து விடுவது போல் தோல் சுருங்கி நரை திரை மூப்பு கண்டவர்களுக்கெல்லாம் வராத சாவு இளைஞர்களுக்கு வந்து விடுகிறது. அவரவர்களுக்கென்று அளந்து வகுத்த நாட்களுக்கு மேல் யாரும் வாழப் போவதில்லை' என்று உலக நியாயங்களை எண்ணிப் பார்த்துக் கலக்கத்தைத் தவிர்த்தவர் அவர் ஒருவர் தாம்.\n\"இந்தச் சோக முடிவை எண்ணிக் கலங்கி இப்படியே நின்று கொண்டிருந்தால் செயலும், பயனும் நிறைந்த நம் நேரம் கடந்து போய்விடும். நாம் தமனன் தோட்டம் போக வேண்டுமே\" என்று தங்கள் காரியத்தை நினைவுபடுத்தினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் குனிந்த தலை நிமிராமல் நீண்ட பெருமூச்சு விட்டான்.\n\"இனியும் இப்படியே செயலிழந்து கவலைப்பட்டு நிற்பதில் பயனில்லை. வாருங்கள் யாராயிருந்தாலும் இறந்து கிடக்கும் இந்தப் பெண் கொழுந்து நம்முடைய பரிதாபத்துக்கும் இரக்கத்துக்கும் உரியவள். செய்ய வேண்டியதைச் செய்து விட்டு நம் வழிகளில் நாம் நடப்போம்\" என்று சொல்லிவிட்டுத் தண்ணீர் ஓடி அரித்திருந்த ஒரு பள்ளத்தில் அந்தப் பெண்ணின் உடலை எடுத்து இட்டார் புத்தபிட்சு. சக்கசேனாபதியும் அவருமாக இரு பக்கங்களிலும் உட்கார்ந்து கைகளால் மண்ணைத் தள்ளிக் குழியை மூட ஆரம்பித்தார்கள். மண்ணோடு அவர்கள் கண்ணீரும் குழியில் சிந்தியது. புதரில் மலர்ந்திருந்த காட்டுப் பூக்கள் சிலவற்றைக் கை நிறையப் பறித்துக் கொண்டு வந்து அந்தக் குழிக்குள் சொரிந்து விட்டு முகத்தை மூடிக் கொண்டு விசும்பினான் இராசசிம்மன்.\n உணர்ச்சியை அடக்கு. நீ முகத்தை மூடிக் கொண்டு அழுவதைப் பார்த்தால் இவள் நீ நினைக்கிற பெண்ணென்றே உன் மனம் நம்பிவிட்டதாகத் தெரிகின்றது. மண்ணைச் சொரிந்தாலும், மலரைச் சொரிந்தாலும் வேறுபாடு தெரியாத நிலையை இந்தப் பெண் அடைந்து விட்டாள். உன் அனுதாபத்துக்குரிய உயிர் இப்போது இந்த உடம்பில் இல்லை. இது எலும்புச் சட்டம் வேய்ந்து நரம்பு நூலிட்டுத் தைத்த தோல் பை. இந்தக் கரிய கூந்தலும், நீல நெடுங் கண்களும், கோலப் புருவமும், காலக்கனலெரியில் அழியும் மாயங்கள். இந்தப் பெரியவர் அடிக்கடி உன்னை 'இளவரசே' என்று கூப்பிடுவதிலிருந்து நீ ஓர் அரசகுமாரனென்று தெரிகிறது. ஆளுங்குடியிற் பிறந்தவனுக்கு இறுகிய மனம் வேண்டுமென்று அரசியல் நூல்கள் சொல்லும். நீயோ துன்பங்களைக் கண்டபோதெல்லாம் இப்படி நெகிழ்ந்து விடுவாய் போலிருக்கிறது. உன் மனத்தில் நான் சொல்லும் உரைகளைப் பதித்துக் கொள்ளப்பா\" என்று குழியில் மண்ணைத் தள்ளிக் கொண்டே கூறினார் புத்த பிட்சு. அப்போது,\n\"நீல நிறத்தனவாய் நெய்யணிந்து போதவிழ்ந்து\nகோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே\nகோலங் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும்\nகாலக் கனலெரியில் வேம்வாழி நெஞ்சே\nகாலக் கனலெரியில் வேவன கண்டாலும்\nசால மயங்குவ தென் வாழி நெஞ்சே...\"\nஎன்று அவர் 'கையறு நிலையாக' (ஒருவர் மரணத்துக்கு வருந்திப் பாடும் பாட்டு) பாடிய பாட்டு தன் நெஞ்சுக்கென்றே பாடியது போல் தோன்றியது இராசசிம்மனுக்கு.\nகுழியை மண் மூடிக் கொண்டது. உடம்பு மறைந்தது. எங்கோ சிறிது தூரம் நடந்து போய் ஒரு சிறு அரசங் கன்றை வேரோடு பிடுங்கி வந்து அந்த இடத்தில் ஊன்றினார் புத்த பிட்சு. பக்கத்தில் தேங்கியிருந்த தண்ணீரையும் வாரி இறைத்தார். பின்பு தலை நிமிர்ந்து மற்ற இருவரையும் பார்த்துச் சொன்னார்: \"நாம் போகலாம். ஓர் உயிரின் கதையை மண்ணுக்குள் பத்திரப் படுத்தி விட்டோம். இதற்கு முன்னும் இப்படி எத்தனையோ உயிர்களின் கதைகளை மண் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ\nமூன்று பேரும் மௌனமாகத் திரும்பி நடந்தார்கள். இரவு தங்கியிருந்த கட்டடத்தின் வாயிற்படிக்குப் பக்கத்தில் போன போது முதல் நாளிரவு உறக்கம் வராமல் அந்தப் படியில் உட்கார்ந்து வாழ்க்கையின் முழுமையைப் பற்றித் தான் பைத்தியக்காரத்தனமாகச் சிந்தித்த சிந்தனைகள் இராசசிம்மனுக்கு நினைவுக்கு வந்தன. 'முழுமையாம் முழுமை எங்கே இருக்கிறது அது\n\"உங்கள் இருவருக்கும் குதிரைகள் இருக்கின்றன. நான் நடந்து போக வேண்டியவன். எனக்கு விடை கொடுங்கள்\" என்று அந்த இடத்துக்கு வந்ததும் புத்தபிட்சு விடை பெற்றுக் கொண்டார். பிரிந்து போகும் போது மீண்டும் அவர் இராசசிம்மன் முகத்தைப் பார்த்து, \"தம்பீ கவலையை விடு. நீ அரசகுமாரன்; ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும் போரில் கூடக் கலங்காமலிருக்க வேண்டியது உனக்கு அறம். இந்த ஓர் உயிருக்காகவே இப்படி மயங்கிச் சோர்கிறாயே கவலையை விடு. நீ அரசகுமாரன்; ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொல்லும் போரில் கூடக் கலங்காமலிருக்க வேண்டியது உனக்கு அறம். இந்த ஓர் உயிருக்காகவே இப்படி மயங்கிச் சோர்கிறாயே போ உன் காரியத்தைப் பார்க்கக் கிளம்பு\nசிறிது நேரத்தில் மழையாலும், காற்றாலும் சிதைந்த காட்டு வழியில் அவர்கள் குதிரைப் பயணம் தொடங்கியது. 'காலக் கனலெரியில் வேம் வாழி நெஞ்சே' என்ற புத்த பிட்சுவின் சொற்கள் மனத்தாளத்திலிருந்து நீங்காமல் ஒலிக் கூத்தாட சிந்தனை கவியும் மனத்தோடே சென்றான் குமாரபாண்டியன்.\nநடுவழியில் நிகழ்ந்த அந்தத் துயர நிகழ்ச்சி பொலன்னறுவையிலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது. புத்த பிட்சுவின் வார்த்தைகள், வாழ்க்கையின் முழுமையைப் பற்றி அவன் முதல் நாள் நினைத்த அதே நினைவுகளை வேறொரு விதத்தில் அவனுக்குத் திருப்பிக் கூறுவன போல் ஒலித்தன.\nஅந்த வார்த்தைகளை நினைத்துக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இந்தச் சோக நிகழ்ச்சியை உண்டாக்குவதற்கென்றே நேற்று மழையும், காற்றும் வந்தனவா இந்தச் சோகத்தை எதிர்பார்த்தே நேற்றிரவு அவன் மனத்தில் வாழ்வின் முழுமையைப் பற்றிய அந்தத் தோற்றங்கள் உண்டாயினவா இந்தச் சோகத்தை எதிர்பார்த்தே நேற்றிரவு அவன் மனத்தில் வாழ்வின் முழுமையைப் பற்றிய அந்தத் தோற்றங்கள் உண்டாயினவா ஒன்றும் புரியவில்லை. அப்போது அவன் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் போல் சக்கசேனாபதியும் பேசாமல் உடன் வந்து கொண்டிருந்தார்.\nஅவர்களிருவரும் தமனன் தோட்டத்துக் கப்பல் துறையை அடைவதற்குச் சிறிது தொலைவு இருக்கும் போதே ஈழ நாட்டுக் கப்பற்படை வீரர்கள் சிலர் எதிரே வந்து அவர்களைச் சந்தித்து விட்டனர். அவர்களைச் சந்தித்த உடனே ஆவலோடு, \"நீங்கள் தடுத்து நிறுத்தியிருக்கும் கப்பலில் வந்திருப்பவர்கள் யார் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் இந்த ஒரு கப்பலைத் தவிர வேறு ஏதாவது கப்பல் வந்ததா இந்தச் சில நாட்களில் யாராவது ஓர் இளம் பெண் கப்பலில் வந்து இறங்கித் தனியாக இந்தக் காட்டு வழியில் புறப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா இந்தச் சில நாட்களில் யாராவது ஓர் இளம் பெண் கப்பலில் வந்து இறங்கித் தனியாக இந்தக் காட்டு வழியில் புறப்பட்டதை நீங்கள் பார்த்தீர்களா\" என்று எத்தனை சந்தேகங்கள் தன் மனத்தில் இருந்தனவோ அத்தனைக்கும் சேர்த்துக் கேள்விகளைக் கேட்டார் சக்கசேனாபதி.\n\"இந்தச் சில நாட்களுக்குள் இங்கு வந்ததே இப்போது பிடிபட்டுள்ள ஒரே கப்பல்தான். கப்பல் விழிஞத்திலிருந்து வருகிறதென்று அறிந்தோம். அதில் ஒரு முன்குடுமிக்கார மனிதரும், ஓர் இளம் பெண்ணும், இன்னொரு இளைஞனும் ஆக மூன்று பேர்கள் வந்தார்கள். ஆனால் கப்பலில் பிடிபட்ட தினத்தன்று மாலை அந்த இளைஞன் மட்டும் காணாமல் போய்விட்டான்\" என்று கடற்படை வீரர்கள் பிடிபட்ட கப்பலின் நிலைமையை விவரித்து மறுமொழி கூறினர்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய ���ிரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/jan/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3333023.html", "date_download": "2020-05-30T17:05:54Z", "digest": "sha1:XPKTMA2O2OCKOZBUICCFCRIMLKBQH77L", "length": 6665, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nரஹ்மத் பதிப்பகம் (அரங்கு எண்395), நூலின் ஆசிரியா்- இலங்கை எழுத்தாளா் அல்அஸீமத்\nமொழிபெயா்த்தவா்- குளச்சல் யூசுப், விலை- ஆறு தொகுப்புகள் சோ்த்து ரூ. 2,400, பக்கங்கள்-ஆறு தொகுதிகளையும் சோ்த்து 1800 பக்கங்கள், இந்த நூலை மொழிபெயா்த்த யூசுப்புக்கு தமிழக அரசின் மொழிபெயா்ப்புக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது. சுமாா் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால இஸ்லாமிய வரலாறை விளக்கும் வகையில் இந்தநூல் உள்ளது.\nஇஸ்லாமிய கலிஃபாக்கள் வரலாறு உள்ளிட்ட சமயம் சாா்ந்த அனைத்து விவரங்களோடும் தொகுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அறிஞா்களைக் கொண்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட தகவல்களுடன் க��டிய நூலாகும்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pattivaithiyam.com/category/unavu/", "date_download": "2020-05-30T17:03:11Z", "digest": "sha1:B2QD2QT3Y4RXLR4OQYHBNAUKZBOWOXBQ", "length": 5782, "nlines": 102, "source_domain": "www.pattivaithiyam.com", "title": "உணவு Archives - Patti Vaithiyam", "raw_content": "\nவறட்டு இருமலை உடனடியாக நிறுத்த\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nகண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ குறிப்புகள்\n14 நாட்கள் 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇளம் வயதினரை ஆட்டிப்படைக்கும் நரை முடிக்கான சில தீர்வுகள்\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட எலுமிச்சம் பழம்\nரத்தக் கொதிப்பைத் தடுக்கும் எலுமிச்சை\nதினமும் காரட் சாப்பிட்டால் இதய நோய்கள் வராதாம் ..\nபெண்களுக்கு முக பொலிவைத் தரும் பீட்ரூட்\nகற்றாழை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போன்று உணர்கிறீர்களா அதற்கு என்ன காரணம் தெரியுமா\nவியக்கவைக்கும் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட கருஞ்சீரகம்….\nமாதவிடாய் வயிற்று வலியை குறைக்க இதை பண்ணுங்க\nதடைப்பட்ட மாதவிடாயை வரசெய்யும் அற்புத வழி\nவெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்த\nநோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்\nவியர்குருவைப் போக்கும் வேப்பிலை, சந்தனம், அருகம்புல், தயிர்\nசட்டைமுனி சித்தரிடம் பாம்பாட்டி சித்தர் சீடராக மாற தூண்டிய வார்த்தை\nஆலயங்களில் பூஜை துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே.. என்ன அது\nகொய்யா இலை டீயின் மருத்துவ நன்மைகள்\nவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கிறதா\nநாங்கள் பல சிறந்த பாரம்பரிய சமையல் குறிப்புகள், ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சித்த மருத்துவ குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் பற்றிய தகவல்களை எங்கள் தளத்தில் பதிவு செய்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/tv/06/174608?ref=rightsidebar-manithan", "date_download": "2020-05-30T17:28:16Z", "digest": "sha1:4Y3TOBNOEDUCL5KBWWZ6Z2T47KLFCJ25", "length": 3798, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "மேலே பாதி ஆடையில் யாஷிகா படு கவர்ச்சி போட்டோ ஷுட் - Viduppu.com", "raw_content": "\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nதேசிய விருது பெற்ற பெரிய காக்கா முட்டையா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சிறுவன்..\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\nபுகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி1.. காலின் காயம் பற்றி இரட்டை அர்த்தத்தில் மெசேஜ் செய்த மாஸ்டர்..\nதாயை இழந்து அவமானப்பட்ட நடிகர் முரளி.. இறப்பிற்கு முன் அவருக்கு இவ்வளவு கஷ்டமா\nமேலே பாதி ஆடையில் யாஷிகா படு கவர்ச்சி போட்டோ ஷுட்\nஇந்த யாஷிகா பொண்ணுக்கு ரொம்ப சின்ன வயசு தான். சினிமாவுல ஜெயிக்க பொறுமையா கத தேடி நடிக்கலாம்.\nஆனா அதெல்லாம் வேனா நான் எப்போமே கவர்ச்சி ரூட்ல தான் போவேனு ஒரே மாதிரி நடிக்குது.\nஅது இல்லாம எப்ப பாரு ஒரே கவர்ச்சி போட்டோ ஷுட் தான்.\nஇப்போ கூட பூன மாதிரி போட்டோ ஷுட்னு ஒரு கவர்ச்சி டிரஸ் போட்டு போஸ் கொடுத்திருக்கு. இதோ பாருங்க,\nநீச்சல் குளத்தில் அலங்கோலமாக இருக்கும் ரஜினி பட நடிகை.. கிண்டல் செய்யும் ரசிகர்கள்..\nகமலுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்த நடிகை.. உண்மையை உடைத்து முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..\nஎன்னையும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய அம்மாவிடமே கேட்டார்கள்.. ஷாக்கொடுத்த தொகுப்பாளினி பூர்ணிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.voiceforjustice.ca/medicine-and-health/--1115781", "date_download": "2020-05-30T18:22:21Z", "digest": "sha1:GPWGHGBX5WOK4YJUZ7CM7MAXFRDKQHXP", "length": 5286, "nlines": 31, "source_domain": "tamil.voiceforjustice.ca", "title": "கல்லீரலை பாதுகாக்கும் கிராம்பு", "raw_content": "\nபொருளாதாரம் & சமூக விவகாரம்\nமுதியோர், மகளிர் & சிறார்\nHome » மருத்துவம் & சுகாதாரம் » கல்லீரலை பாதுகாக்கும் கிராம்பு\nகிராம்பை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதி���ரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.\nகாலரா தண்ணீரால் பரவக் கூடிய நோயாகும். இதனால் பேதி, வாந்தி மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். கிராம்பு, பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. அதிலும் காலரா பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு அதன் விளைவை குறைக்கிறது.\nகிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.\nநுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.\nஉணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.\nஇரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. எனவே கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.\nகிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.\nஎனவே தான் நம் முன்னோர்கள் கிராம்பை உணவிலும், பலகாரங்களிலும் சேர்த்துள்ளனர்.\nபொருளாதாரம் மற்றும் சமூக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/america/tamil-girl-won-marconi-society-paul-baran-young-scholar-award/", "date_download": "2020-05-30T17:30:46Z", "digest": "sha1:7YWRYRKTOK7UUDRL62TSWCCMO3YWOVPC", "length": 9589, "nlines": 116, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!", "raw_content": "\nYou are here:Home அமெரிக்கா அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்\nஅமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்\nஅமெரிக���காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்\nஅமெரிக்காவில், ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்ற மாணவி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nமதுரையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இவர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஹச்.டி படிப்பு படித்து வருகிறார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇந்த நிலையில், அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும், “2018 Marconi Society Paul Baran Young Scholar” இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டுபிடிக்கும் “சோனார்” தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது தொடர்பான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் மூலம், ஒருவரது உடலைத் தொடாமலேயே, அவர்களது உடலில் ஏற்படும் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும். உடல் சார்ந்த பிரச்னைகளை ஸ்மார்ட்போன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை ராஜலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப உலகுக்கு உதவிக்கரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.\nடாக்டர் வின்டன் செர்ஃப், மார்கோனி சங்கத்தின் தலைவர் மற்றும் `இன்டர்நெட் தந்தை’ என அழைக்கப்படும், `இளம் அறிஞர்’ விருது உலகின் சிறந்த இளம் தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது’ என்று கூறினார். இளம் அறிஞர் விருதுடன் இந்திய ரூபாய் மதிப்பில் 3,63,425 ரூபாய் ரொக்க பரிசையும் பெறுகிறார் ராஜலட்சுமி நந்தகுமார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் ���ேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/former-ltte-cadre-arrested-by-german-police/", "date_download": "2020-05-30T19:20:07Z", "digest": "sha1:CH7V74TVZPHNEC37Z2MLI63MGFIAIEKB", "length": 9265, "nlines": 112, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது!", "raw_content": "\nYou are here:Home ஐரோப்பா தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் கைது\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பி.சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தும் வாய்ப்பு இருப்பதன் அடிப்படையில்–ஜெர்மனியின் தனியுரிமை சட்டத்தின் கீழ், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போர்க்குற்றம் இழைத்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், வெளிநாட்டு தீவிரவாத அமைப்பில் அங்கம் வகித்தார் என்ற அடிப்படையிலுமே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2006-ம் ஆண்டு தொடக்கம், 2009-ம் ஆண்டு வரை இவர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தார் என்று ஜேர்மனியின்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், 2008-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 16 சிறிலங்கா படையினரை கட்டி வைத்து, அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்கு பாதுகாப்பு அளித்தார் என்றும், கைதிகளாக இருந்த படையினர் கொல்லப்படும் இடத்தில் இருந்தார் என்றும் சிவதீபன் மீது ஜேர்மனியின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\n / சயாம்-பர்மா மரண இரயில் பாதை/ ஈழத்தில் இனப்படுகொலையை மறைக்கும் உலகம்\nநான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்\nஇந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nVideo – ராஜீவ் காந்தி படுகொலையில் காங்கிரஸ் கட்சியினர் மீதே சந்தேகம் – திருச்சி வேலுச்சாமி\nகுமரன் வேலு: மனதை வறுத்தும் செய்தி. அன்னாரின் பணி நினைவில் நிலைக்கும்....\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2327", "date_download": "2020-05-30T18:47:25Z", "digest": "sha1:XV5KE4335LOW6LLQWRRXDPAHPOIVYMAG", "length": 17161, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": "அஜுனமோட்டோ என்றால் என்ன | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசைனா சால்ட் (China salt) என்று அழைக்கப்படும் அஜினோமோட்டாவிற்கும் (ajinomoto), சைனாவிற்கும் நேரடி தொடர்பு எதுவும் கிடையாது. \"ட்டோ\" என்று பெயர் முடிவதில் இருந்தே நாம் யூகித்துவிடலாம். இது ஒரு ஜப்பானிய பெயர் என்று. Essence of taste என்ற பொருள்படும் அஜினோமோட்டோவின் அறிவியல் பெயர் மோனோ சோடியம் க்ளுடாமேட் (Monosodium glutamate) MSG என்று சுருக்கமாக சொல்வார்கள். COOH(CH2)2CH(NH2)COONa இதுதான் பார்முலாவாம். முடிந்தால் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.\nமோனோ சோடியம் க்ளுடாமேட்டிற்கு இன்று அஜினோமோட்டோ என்றப் பெயரே நிலைத்துவிட்டது. உலகளவில் அஜினோமோட்டோ நிறுவனம்தான் அதிகம் இதனைத் தயாரித்தாலும், வேறு பல நிறுவனங்களும் இதனை தயாரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் அஜினோமோட்டோ என்றப் பெயரிலேயே விற்பனையும் செய்கின்றன. ஆரம்பத்தில் ஒரு வகை கடல் பாசியில் இருந்து தயாரிக்கப்பட்ட அஜினோமோட்டோ, தற்போது கோதுமை, பீட்ரூட், கரும்பு என்று பலவித உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.\nஅஜினோமோட்டோ ஒரு சுவையூக்கி (ஆஹா.. flavour enhancer என்பதற்கு ஒரு தமிழ்ப்பெயர் கண்டுபிடித்துவிட்டேன்.) அதாவது உணவின் சுவையைக் கூட்டுவது இதன் வேலை. உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள பல்வேறு வகையான அமினோ அமிலங்களில் (amino acids), இந்த க்ளுடாமேட் ம் (Glutamate) அடங்கும். புரதச்சத்து (Protein) மிகுந்த உணவுப்பொருட்களில் இவை மிகுதியாய் இருக்கும். இந்தகைய உணவுப் பொருட்களின் மூலக்கூறுகள் அமைப்பில் தனித்து, சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கும் க்ளுடாமேட்கள் உணவுப் பொருட்களின் சுவைக்கு காரணமாய் அமைகின்றன. தக்காளி, வெண்ணெய் போன்றவற்றில் இம்மாதிரியான க்ளூடாமேட்கள் இருப்பதால், இயற்கையாகவே அவை சுவைகூட்டப் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மோனோ சோடியம் க்ளுடாமேட், தண்ணீரில் கரைந்து சோடியம், க்ளுடாமிக் அமிலம் எனப் பிரிந்து உணவிற்கு சுவை சேர்க்கின்றது.\nஒருபக்கம் அஜினோமோட்டோ பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் குவிந்து கொண்டிருக்க, மறுபக்கம் அதன் தயாரிப்பாளர்களும், விற்பனையாளர்களும் சாமி சத்தியமாக அதில் கெடுதலே இல்லை என்று சூடம் ஏற்றி அடிக்காத குறையாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பொதுவான கருத்து, மிகக் குறைவாய் சேர்த்துக் கொள்வதினால் அதிகம் பாதிப்பு இல்லை என்பதுதான்.\nஇதை கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உண்ணக்கூடாது. மற்றவர்கள் குறைந்த அளவு சேர்த்து கொள்வதினால் பாதிப்பு இல்லை. Monosodium Glutamate நம்ம���டைய நாவில் உள்ள சுவை நரம்பை suppress செய்துவிடும். இதனால் மூளை நரம்புகளும் பாதிக்கப்படும். நாம் Monosodium Glutamate சேர்த்துள்ள உணவை உண்ணும் போது நிறைய உண்ண தூண்டும்.\nஅஜினொமொட்டொ - விரிவான தெளிவான பயனுள்ள விளக்கத்திற்க்கு மிகவும் நன்றி\nஅஜினோமோட்டோ என்ற சுவைகூட்டியைப் பற்றி எனக்கு தெரிந்த கருத்துக்கள் சில:\n1920 - ல் ஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அஜினோமோட்டோ, ஆரம்பத்தில் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் பயன்படுத்தப்பட்டு, தற்போது சில பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப் வகைகளிலிருந்து, துரித உணவு உணவகங்கள் மற்றும் வீட்டு சமையலறைவரை நுழைந்துவிட்டது. இதை எப்போதாவது மிகக் குறைந்த அளவில் பயன்படுத்துவதில் பாதிப்பு இல்லையென்றாலும் அதை பயன்படுத்தாமலே இருப்பதுதான் மிக நல்லது. காரணம், பல மருத்துவ ஆராய்ச்சிகள், இந்த அஜினோமோட்டோ மக்களின் உடம்பில் நச்சுத்தன்மையைதான் ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளையும் ஏற்படுத்துவதாக அறிவிக்கின்றன.\nஅதாவது, அஜினோமோட்டோ கலந்த உணவுப்பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத்தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறைகிறதாம். இது மூளையில் உள்ள 'ஆர்குவேட் நியூக்ளியஸ்' என்ற பகுதியை பாதிப்பதால் உடலின் எடை தாறுமாறாக அதிகரிக்கிறது. மந்த தன்மை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்றவற்றில் அழற்சியையும் சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துவதால், குழந்தைகளுக்கு காரணமில்லாத வயிற்றுவலி ஏற்படுகிறது. பொதுவாக இது மூளை நரம்புகளை பாதிப்பதால் பெரும்பாலோருக்கு அதிகமான ஞாபக மறதி, இனம்புரியாத தலைவலி, திடீர் வாந்தி அல்லது குமட்டல், செரிமாணக்கோளாறு, தூக்கப் பிரச்சனைகள், சோம்பல், அசதி, முடிகொட்டுதல் போன்றவை ஏற்படுகிறது. ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதியும் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக அமைவதாகவும் மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருப்பதாக கூறுகிறார்கள்.அதனால் இயன்றவரை நாம் அதை தவிர்த்துக்கொள்வதே நல்லது.\nசில மருத்துவ வெளியீடுகளின் மூலம் படித்து அறிந்த இந்த செய்திகள் அனைவருக்கும் பயன்படவே இந்த தலைப்பில் பதிவு செய்தேன். நன்றி\nஉட��த்த சம்பா கோதுமை பார்க்க எப்படி இருக்கும்\nஆந்திரா மசாலா செய்வது எப்படி\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1694", "date_download": "2020-05-30T18:43:42Z", "digest": "sha1:IAOHFEL26PYYAKTFYAQBDWT65ARTWBQZ", "length": 11791, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிலை உடைப்பு; சந்தேகநபர்களுக்கு மார்ச் 16 வரை விளக்கமறியல் | தினகரன்", "raw_content": "\nHome சிலை உடைப்பு; சந்தேகநபர்களுக்கு மார்ச் 16 வரை விளக்கமறியல்\nசிலை உடைப்பு; சந்தேகநபர்களுக்கு மார்ச் 16 வரை விளக்கமறியல்\nமாவனல்லை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 30 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (03) மாவனல்லை நீதவான் உபுல் ராஜகருணா முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.\nஅத்துடன், சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி வரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதவான் இதன்போது அனுமதி வழங்கினார்.\nபுத்தர் சிலை உடைப்பு; 28 பேருக்கும் பெப். 17 வரை வி.மறியல் நீடிப்பு\nசிலை உடைப்பு; சந்தேகநபர்கள் 29 பேருக்கும் ஜன. 23 வரை வி.மறியல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்று இதுவரை 55 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,613\n- குவைத்திலிருந்து வந்தவராக நேற்று அடையாளம் காணப்பட்ட ஒருவர் இராணுவ...\nஇன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: மே 31, 2020\nதற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்\nதிருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ...\nகறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்\n-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்டிரம்பின் ட்விட்டர்...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,566\n- 3 பேரும் மாலைதீவிலிருந்து வந்தவர்கள்- இன்று இதுவரை 08 பேர்...\nயட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை\n6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்புயட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில்...\nஇன்று இதுவரை 5 கடற்படையினர் அடையாளம்; கொரோனா தொற்றி��ோர் 1,563\n- இதுவரை கடற்படையினர் 739 பேர் அடையாளம்; 388 பேர் குணமடைவுஇலங்கையில்...\nகுணமடைந்த கடற்படையினர் 388ஆக அதிகரிப்பு\n- குணமடைந்த 22 கடற்படையினர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46795", "date_download": "2020-05-30T17:08:12Z", "digest": "sha1:6CWTI6CVPTFGJ2SOSEBOBYCK4ZMMAEMV", "length": 14194, "nlines": 91, "source_domain": "business.dinamalar.com", "title": "ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது", "raw_content": "\nஅமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை ... ‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள் ...\nஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது\nபுது­டில்லி:அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, தனி­யார் பங்கு முத­லீட்டு நிறு­வ­ன­மான, கே.கே.ஆர்., 11 ஆயி­ரத்து, 367 கோடி ரூபாயை, ஜியோ பிளாட்­பார்­மில் முத­லீடு செய்ய உள்­ளது.\nரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னம், அதன் கடனை அடைக்­கும் முயற்­சி­யில், ஜியோ பிளாட்­பார்ம் நிறு­வ­னத்­தின் பங்­கு­களை, பெரிய அள­வில் விற்­பனை\nசெய்து, நிதி திரட்டி வரு­கிறது.\nஅதன் தொடர்ச்­சி­யாக, ஜியோ­வின் பங்­கு­களை தற்­போது, கே.கே.ஆர்., வாங்க உள்­ளது.\nஇது குறித்த முக்­கி­ய­மான அம்­சங்­கள்:\nகே.கே.ஆர்., ஜியோ பிளாட்­பார்ம் நிறு­வ­னத்­தில், 11 ஆயி­ரத்து, 367 கோடி ரூபாயை முத­லீடு செய்ய உள்­ளது\nஇந்த முத­லீட்­டின் மூலம், கே.கே.ஆர்., நிறு­வ­னத்­துக்கு, ரிலை­யன்ஸ் ஜியோ­வின், 2.32 சத­வீத பங்­கு­கள் கிடைக்­கும்\nகே.கே.ஆர்., நிறு­வ­னம், ஆசி­யா­வில் மேற்­கொள்­ளும் மிகப் பெரிய முத­லீடு, இது­வே­யா­கும்\nஜியோ பிளாட்­பார்­மி��், பெரிய அள­வில் முத­லீடு செய்­யும், ஐந்­தா­வது நிறு­வ­ன­மா­கும், கே.கே.ஆர்.,\nஇதற்கு முன், பேஸ்­புக், சில்­வர் லேக் பார்ட்­னர்ஸ், விஸ்டா ஈக்­விட்டி பார்ட்­னர்ஸ், ஜென­ரல் அட்­லான்­டிக் ஆகிய நிறு­வ­னங்­கள், ஜியோ­வில் முத­லீ­டு­களை மேற்­கொண்­டுள்ளன\nஇந்த ஐந்து நிறு­வ­னங்­கள் மூல­மாக, ஜியோ ஈட்­டும் மொத்த தொகை, 78 ஆயி­ரத்து, 562 கோடி ரூபாய் ஆகும்\nகொரோனா பாதிப்­பு­க­ளை­யும் மீறி, வெற்­றி­க­ர­மாக அதி­க­ள­வில் நிதி திரட்­டும் நிறு­வ­ன­மாக, ரிலை­யன்ஸ் மாறி உள்­ளது\nகே.கே.ஆர்., நிறு­வ­னம், 1976ம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­ட­தா­கும். இந்­நி­று­வ­னம், பெரும்­பா­லும் தொழில்­நுட்­பம் சார்ந்த நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரு­கிறது\nஇந்­நி­று­வ­னம் துவங்­கி­ய­தி­லி­ருந்து இது­வரை, கிட்­டத்­தட்ட, 2.27 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு, தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­களை மேற்­கொண்­டுள்­ளது\nஇந்த ஒப்­பந்­தத்தை பொறுத்­த­வரை, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் நிதி ஆலோ­ச­க­ராக, ’மார்­கன் ஸ்டான்லி’யும், சட்ட ஆலோ­ச­க­ராக, ’ஏ.இசட்.பி., அண்டு பார்ட்­னர்ஸ்’ மற்­றும் ’டேவிஸ் போல்க் அண்டு வார்­டு­வெல்’ ஆகிய நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­கின்றன\nகே.கே.ஆர்., நிறு­வ­னத்­துக்கு நிதி ஆலோ­ச­க­ராக, ’டெலாய்ட் டச் தோமட்சு இந்­தியா எல்.எல்.பி.,’ நிறு­வ­ன­மும், சட்ட ஆலோ­ச­க­ராக, ‘ஷர்­துல் அமர்­சந்த் மங்­கல்­தாஸ் அண்டு கோ’ மற்­றும் ‘சிம்ப்­சன் தாச்­சர் அண்டு பார்ட்­லெட் எல்.எல்.பி.,’ ஆகிய நிறு­வ­னங்­களும் செயல்­ப­டு­கின்றன.\nகே.கே.ஆர்., முத­லீடு, பரி­வர்த்­தனைஒழுங்­கு­முறை மற்­றும் பிற வழக்­க­மான ஒப்­பு­தல்­\nகொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் மே 23,2020\nசென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்\nஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் மே 23,2020\nபுதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்\n‘ஜியோ பிளாட்பார்ம்’ இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு மே 23,2020\nமும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்\nபொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எ���ோரேப்’ அறிக்கை மே 23,2020\nமும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, ... மேலும்\nகொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்\nதான தர்மம் செய்பவர்களாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோருக்கு உதவுபவர்களாலும் தான், உலகத்தில் ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/02/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-05-30T18:42:07Z", "digest": "sha1:O7AOIXTDHSOUDYKY2J7VHDTZMMDYZ3KH", "length": 20154, "nlines": 146, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகண் பட்டு விட்டது… கண் திருஷ்டி.. என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…\nகண் பட்டு விட்டது… கண் திருஷ்டி.. என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…\nசில பேர் நகை நட்டெல்லாம் நிறையப் போட்டிருப்பார்கள்…. கடை வைத்திருப்பார்கள்…. கடையிலும் நன்றாக வியாபாரமாகும்.\nஅதைப் பார்ப்பவர்கள்… பரவாயில்லை… உங்களுக்கு என்னங்க குறை… என்று சொன்னால் போதும். இந்த மாதிரி ஒரு நான்கு பேர் சேர்ந்து சொன்னால் போதும்\nஎன்னைப் பார்த்து… கடையில் நடக்கும் வியாபாரத்தைக் கண்டு “உலகமே கண் பட்டு விட்டது…” என்று எண்ணுவோம். இது பக்தி இல்லை.\n1.இனி உன் வாக்குப் பிரகாரம் எல்லாமே நன்றாக வேண்டும்\n2.என்னைப் போல் நீயும் நன்றாக ஆக வேண்டும்…\n3.திருப்பி சொல்வதற்கு என்ன வந்தது…\nஆனால் அதைச் சொல்ல மாட்டார்கள்.\n எங்கே பார்த்தாலும் பொறாமையிலே இப்படிப் பேசுகின்றார்கள்… என்று அவர்கள் மேல் வெறுப்பு உண்டாக்கி விடுவார்கள்.\nயாருடனாவது பேசும் பொழுது இவர்களைப் பார்க்கும் போது சிரித்து பேசினால் போதும். அல்லது அப்படி இல்லையென்றாலும் பார்த்தவுடனே நேற்று பார்த்தோமே… என்று சிரித்தால் போதும்..\nநான் போகும் பொழுதும்.. வரும் போதும்.. என்னைப் பார்த்தாலே இளக்காரமாகத் தெரிகிறது… என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் பதிவு செய்தால் அதனின் உணர்வாகத் தான் வருகின்றது.\nஇந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் பெண்கள்… இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் பழக்கத்தில் இருக்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது… என்று அறிய வேண்டும். மற்றவர்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.\nஒரு முறை பள்ளிக்கூடத்தில் ஒருவர் தன் குழந்தையை “ஏதோ சொல்லி விட்டார்கள்” என்று கேள்விப்பட்டதும்\n2.நான் இந்தப் பள்ளிக்கூடம் பக்கமே போக மாட்டேன்\n3.ஐயோ… எனக்குத் தூக்கமே வரவில்லை… என்று அந்த அன்பர் (குழந்தையின் தாய்) எம்மிடம் வந்து சொன்னார்.\nஅப்படி என்றால் இந்தத் தியானத்திற்கு வந்ததன் காரணம் என்ன…\nயார் அந்தக் குழந்தையை ஏசிப் பேசினார்களோ… யாம் சொன்ன முறைப்படி அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் பெற வேண்டும்… பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… தெய்வீக அன்பும் பண்பு அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nயாம் உபதேசித்த வழிப்படி அவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைகக வேண்டும் என்று எண்ண வேண்டும்.\nஅதை விடுத்துவிட்டு அந்த அம்மா சாமி… சாமி… என்று என்னை உயர்த்தித் தியானித்து விட்டு மற்றவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கிவிட்டது. இது எப்படிச் சரியாகும்…\nசண்டைக்குப் போவது… வெறுப்பை உண்டாக்குவது என்ற நிலையில் இப்படி ரொம்பப் பேர் இன்றும் செயல்படுகின்றார்க்சள். இது தியானமே அல்ல…\n1.ஆகவே நாம் எதைத் தியானிக்கின்றோம்…\n2.அசுத்தத்தையும் தீமையான உணர்வையும் தான் தியானிக்கின்றோம்.\n3.அதைத் தான் பக்தியாகப் பற்றுகின்றோம்.\nஆக மொத்தம் இன்று உங்கள் கடையில் வியாபாரம் இன்று அமோகமாக நடக்கிறது… என்று இரண்டு பேரை வந்து சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.\nஉடனே இரண்டு மிளகாயை எடுத்துச் சுற்றி வைத்து விடுவார்கள்… ஏனென்றால் கண் பட்டுவிட்டதாம்…\nநல்லது தான் சொல்கின்றார்கள்… இன்னும் கொஞ்சம் உங்கள் வாக்கினால் நல்லாக வேண்டும். நீங்களும் இனிமேல் இது போன்று உயர வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.\nஅது போன்று வந்துவிட்டால் “அவர்கள் சொன்ன வாக்கு” நமக்குள் பதிவாகிவிடும்.\n1.“வியாபாரம் நன்றாக ஆகிறது… பரவாயில்லையே…” என்று சந்தோஷத்தில் சொல்கின்றார்கள்.\n2.அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இல்லை.\nஏனென்றால் இது எல்லாம் “பக்தி” என்று சொல்லிக் கொண்டு என்ன செய்கின்றார்கள்… கண் திருஷ்டி… ஓமழிப்பு… என்று தான் எண்ணிக் கொள்கிறார்கள்.\nஅடுத்தாற்போல் சரக்கு வாங்கப் போகும் போதெல்லாம் இந்த எண்ணம் தான் வரும். அந்தக் குறை உணர்வுடன் அங்கே சென்றால் மட்டமான சரக்காகப் பார்த்து எடுத்து வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.\nமட்டமான சரக்கு கடையிலே சரியாக வியாபாரம் ஆகாது. உடனே என்ன நினைப்பார்கள்… கண் திருஷ்டி பட்டதிலிருந்து என் சரக்கே வியாபாரம் ஆகவில்லை என்பார்கள்.\nஅதே மாதிரி வீட்டிற்குள் மற்றவர்கள் வந்து உங்கள் குழந்தை அழகாக இருக்கின்றது… என்று தொட்டு விட்டால் போதும்.\n என் குழந்தைக்குக் கண் பட்டு விட்டது.. என்ன ஆகுமோ.. என்று எண்ணுவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். காரணம் இது எல்லாம் பக்தி…\nகுழந்தை அழகாக இருக்கின்றது என்று ஒருவர் சொன்னால்…\n1.உங்கள் அருளால் என் குழந்தை நன்றாகச் சாப்பிட வேண்டும்\n2.குழந்தைக்கு நல்ல ஜீரண சக்தி கிடைக்க வேண்டு,ம்\n3.உங்கள் வாக்காலே குழந்தை என்றுமே நன்றாக இருக்க வேண்டும்…\n4.இந்த எண்ணம் தான் நம் மனதில் வர வேண்டும்.. அதைச் சொல்ல வேண்டும்.\nஅவர்கள் யதார்த்தமாகக் குழந்தையைப் பார்த்தவுடன் அந்த மகிழ்ச்சி வருகின்றது. அதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் மனது நம்மிடம் இல்லை.\n என்று குழந்தைக்குப் பால் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வு வரும். அந்த உணர்வு வந்தவுடன் அந்த பிள்ளைக்கு தலை வலிக்கும்… மேல் வலிக்கும்… எல்லாம் வலிக்கும்… வீர்… வீர்… என்று கத்தி அழுகும்.\n உங்களால் தான் குழந்தைக்கு இப்படி வந்தது…\nஅவர்கள் பார்த்தார்கள்.. என் குழந்தைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது. உடனே மிளகாயையும் உப்பையும் எடுப்பார்கள். குழந்தைக்குச் சுற்றுவார்கள். அடுப்பில் போடுவார்கள். போட்டவுடனே அதிலே நெடி எதுவும் வராது.\n” என்றால் நாம் எடுத்துக் கொண்ட வெறியான உணர்வுகள்… அந்த வெறுப்பான உணர்வுகளுடன் கையில் எடுத்துச் செல்லும் போது அது அந்தக் காரத்தையே போட்டு அமுக்கி விடுகின்றது. நம் எண்ணம் அப்படித் தான் இயக்கும்.\nஆகவே அடுப்பில் அதைப் போட்டாலும் அந்த நெடி தெரிவதில்லை. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…\nநாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பக்தியில் இது என்ன செய்கின்றது… நல்லதை நினைத்தால் கூட எடுத்துக் கொள்வதற்கு இல்லை.\nகாசைக் கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்து… அபிஷேகம் செய்தால்… “சாமி காப்பாற்றும்” என்றால் இது பக்தி அல்ல. இந்த முறையை மாற்ற வேண்டும்.\n1.கோவிலுக்குச் சென்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்\n2.இது தான் பக்தி. இதுவே தான் தியானம்…\nஆனால் அன்று நான் உனக்குப் (சாமிக்கு) பூமாலை போட்டேனே… உன்னைத் தேடி வந்தேனே… என்னை இப்படிச் சோதிக்கின்றேயே… என்ற வகையில் எண்ணினால் இந்தப் பக்தி தான் அங்கே தியானமாகின்றது.\nநீ எதை எண்ணுகின்றாயோ… நீ அதுவாகின்றாய்.. கோவிலுக்குச் சென்றாலும் அங்கே நாம் வேதனையைப்பற்றி அதிகமாக எண்ணினால் அதுவாக வளர்ந்து… அதுவாக நாமாகி…. அதுவாகின்றோம்.\nஆகையினாலே நாம் எல்லோரும் ந��்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். இது தான் உண்மையான பக்தி…\nஉடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்\nகோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…\nநம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி\nதெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=950", "date_download": "2020-05-30T17:42:44Z", "digest": "sha1:5IX2YA25PKA7WOROA2C4ZAKO6MX42A5K", "length": 14479, "nlines": 69, "source_domain": "puthithu.com", "title": "தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்! | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்\n– ஆசிரியர் கருத்து –\nஒரு பஸ் வண்டி- நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.\nவண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந்திருக்கும் அத்தனை பயணிகளையும், ஆபத்துகளின்றி உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அது சாரதியின் கைகளில்தான் உள்ளது. புத்திசாதுரியம், திறமை மற்றும் அனுபவமுள்ள ஒரு சாரதியினால்தான், பஸ் வண்டியினுள் அமர்ந்திருப்போருக்கு – பாதுகாப்பானதொரு பயணத்தினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.\nஇதை விடுத்து, நமக்கு வேண்டிய ஒருவர் – பஸ்ஸின் சாரதியாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் என்பதற்காக, கண்ணை மூடிக்கொண்டு – அவரிடம் வாகனத்தினை ஒப்படைத்தால், பயணிகளின் கதி அவ்வளவுதான். நமக்கு வேண்டிய ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக, பஸ்ஸினுள் அமர்ந்திருக்கும் – பயணிகளின் உயிர்களோடு விளையாட முடியாது.\nஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது – அந்தப் பிராந்திய மக்களுக்கு கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமாகும். குறிப்பாக, முஸ்லிம் சமூகம் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய கல்விக் களஞ்சியமாக உள்ளது.\nஆனால், துரதிஷ்டவசமாக – இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் முதல், அரசியலுக்குள்ளும் – அரசியல்வாதிகளின் கரங்கள��க்குள்ளும் சிக்கிக் கிடக்கிறது. இதனால், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – அதன் அடைவு மட்டத்தினை எதிர்பார்த்த வகையில் எட்டவில்லை என்பது – கல்வித்துறைசார்ந்தோரின் கவலையாகும்.\nஅரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் பல்கலைக்கழகத்தின் ‘பெரிய’ இருக்கைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் நபர்கள் – தாம், கல்வித்துறை சார்ந்தவர்கள் என்பதை மறந்து, கொந்தராத்துக்காரர்களைப் போல் செயற்பட்ட கதைகள் ஏராளமுள்ளன.\nதமக்கு எது நடந்தாலும், தம்மை பெரிய ‘கதிரை’யில் உட்கார வைப்பதற்கு துணைபுரிந்த அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் – பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை, தின்று விழுங்கி ஏப்பமிட்டவர்களின் கதைகள் குறித்தும் நாமறிவோம்.\nஇவைபோக, அரசியலை வைத்துக்கொண்டு – சில விரிவுரையாளர்கள், உபவேந்தரின் அப்பனுக்கெல்லாம் அப்பன் போல் – பல்கலைக்கழகத்தின் உள்ளும், வெளியிலும் ஆடித் திரிந்த நடனங்கள் குறித்தும் இங்கு நிறையவே எழுத முடியும்.\nஇவ்வாறானதொரு பின்னணியில், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தற்போதைய உபவேந்தருடைய பதவிக் காலம் நிறைவடைவதால், புதிய உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.\nஇதற்கிணங்க, புதிய உபவேந்தர் பதவிக்காக பலர் போட்டியிட்டனர். அவர்களில் மூவர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி, மேற்படி மூவரில் – ஒருவர் 10 புள்ளிகளையும், மற்றொருவர் 09 புள்ளிகளையும், இன்னுமொருவர் 08 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களில் யார் உபவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்பதுதான் இங்கு பெரும் கேள்வியாக உள்ளது.\nதென்கிழக்கு பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில், இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளவர்கள் அல்லது அவர்களில் சிலர் – அந்தப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, அரசியல்வாதிகளின் ஆதரவினைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை இங்கு வெட்கத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.\nதேர்தலில் போட்டியிடுகின்ற ஓர் அரசியல்வாதி, தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, வீடு வீடாக வாக்குக் கேட்டு – ஏறி இறங்குவது போல், உபவேந்தர் கதிரைக்குப் போட்டியிடுகின்ற மேற்படி நபர்கள், தமக்கு சிபாரிசு வழங்கும���று கோரி – அமைசர்களினதும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வாசற்படி மண்ணை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனால், அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தம்மிடம் சிபாரிசு கேட்டு வருகின்றார் என்பதற்காக, பொருத்தமற்ற ஒருவருக்கு ஆதரவினை வழங்கி விடக் கூடாது. இன்னும் சொன்னால், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் யாருக்கும் சிபாரிசு செய்யாமல் ஒதுங்கி நிற்பதுதான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் செய்கின்ற மகத்தான உபகாரமாகும்.\nநாட்டில், தற்போது ஒரு நல்லாட்சி நடப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக யாரை நியமிப்பது என்கிற இறுதி முடிவினை ஜனாதிபதிதான் எடுப்பார். அந்தவகையில், உபவேந்தர் பதவிக்கு பொருத்தமான ஒருவரையே – ஜனாதிபதி நியமிப்பார் என நம்பலாம். ஆகவே, அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் சற்று ஒதுங்கி நில்லுங்கள் என்கிற விண்ணப்பத்தினை ‘புதிது’ செய்தித் தளத்தின் ‘ஆசிரியர் கருத்தின்’ ஊடாக, இங்கு முன்வைக்கின்றோம்.\nஅப்படியில்லாமல், ஆரம்பத்தில் நாம் சொன்ன உதாரணம்போல், அனுபவமும் – ஆற்றலுமுள்ள ஒரு சாரதியை விட்டுவிட்டு, நமக்கு வேண்டிய நபர் என்பதற்காக, ஒருவரை – சாரதி ஆசனத்தில் உட்கார வைப்போமானால், அந்த பஸ்ஸில் பயணம் செய்வோரின் உயிர்களுக்கு நாமே உலை வைத்த குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.\nTAGS: உபவேந்தர் பதவிதென்கிழக்கு பல்கலைக்கழகம்\nPuthithu | உண்மையின் குரல்\nவிளக்க மறியலிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது: மாவட்ட செயலாளர்\nமருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு\nபாலமுனை சிறுவர் பூங்கா விவகாரம்; நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்துக்குள் புனரமைக்கப்படும்:’புதிது’ செய்தித்தளத்திடம் தவிசாளர் உறுதி\nநாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/servizi-taxi-transfer-radio-taxi-jolli-messina", "date_download": "2020-05-30T19:07:02Z", "digest": "sha1:EMKVRV6MM2JRDZNOJQWL4XO2JYHC2XMS", "length": 14231, "nlines": 122, "source_domain": "ta.trovaweb.net", "title": "டாக்ஸி மற்றும் பரிமாற்ற சேவை ரேடியோ டாக்��ி ஜோலி - மெஸ்ஸினா", "raw_content": "\nடாக்ஸி மற்றும் பரிமாற்ற சேவை \"வானொலி டாக்ஸி ஜோலி\" - மெஸ்ஸினா\nசுற்றுலா மற்றும் நகர்ப்புற மற்றும் கூடுதல் நகர்ப்புற போக்குவரத்து.\n5.0 /5 மதிப்பீடுகள் (22 வாக்குகள்)\nடாக்ஸி சேவைகள், டிரான்ஸ்பர், உல்லாசப் பயணங்கள், சிசிலி ஈ சுற்றுலா நகர்ப்புற மற்றும் கூடுதல் நகர்ப்புற போக்குவரத்து: இங்கே வழங்கப்படும் சேவைகளின் ஒரு சிறிய பட்டியல் சிசிலி இருந்து \"ரேடியோ டாக்ஸி ஜோலி\", ஒரு கூட்டுறவு வேண்டும் யார் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது விரைவாக நகர்த்தவும் நகரத்தின் நகர்ப்புற மற்றும் கூடுதல் நகர்ப்புறப் பகுதியிலுள்ள திறன்.\nடாக்சிகள், இடமாற்றங்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கூடுதல் நகர்ப்புற போக்குவரத்து: ரேடியோ டாக்ஸி ஜோலி மெஸ்ஸினாவில் நீங்கள் விரும்பும் இடத்தில் எடுக்கும்\nசிறந்த சேவைகள் டாக்ஸி, நகர்ப்புற மற்றும் கூடுதல் நகர்ப்புற போக்குவரத்து, மாற்றம் மற்றும் சுற்றுலா, மூலம் Messina வழங்கப்படுகின்றன கூட்டுறவு ரேடியோ டாக்ஸி ஜோலி, இல் நிறுவப்பட்டது. நிறுவனம் தனது உறுப்பினர்களின் நெருக்கமான ஒத்துழைப்பால் எப்போதும் வேறுபடுத்திக் காட்டியுள்ளது. ஒரு ஆழமான சினெர்மைக்கு நன்றி, உண்மையில், செயல்பாடு கிட்டத்தட்ட 1982 ஆண்டுகள் ஒருங்கிணைந்த, நான் 55 உறுப்பினர்கள் அவர்கள் நேரம் கொடுக்கிறார்கள் சேவைகள் டாக்சி, பயனரின் பகுதியிலுள்ள செலவில் எந்த அதிகரிப்பும் இல்லாமல், நகராட்சி விகிதத்தால் காட்டப்படும் விலையுடன் காட்சி வாடகை உந்து வண்டி அளவிடுமானி மற்றும் பலவற்றில் எப்போதும் நன்கு கவனிக்கப்படுகிறது கார்கள்.\nஇடமாற்றம் மற்றும் டூசிவில் சுற்றுலா - ரேடியோ டாக்ஸி ஜோலி போக்குவரத்து சேவைகள் மற்றும் பலவற்றை வழங்குகிறது\nசேவைகள் டாக்ஸி, நகர போக்குவரத்து ed கூடுதல் நகர்ப்புற அவர்கள் தெளிவான மற்றும் வெளிப்படையான விகிதங்களை கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு சேவைகளுக்கான செலவு முன்கூட்டியே தெரியும் டிரான்ஸ்பர், இது வெளியே போக்குவரத்து கொண்டிருக்கும் மெஸ்ஸினாவின் நகராட்சி பகுதி. ஆனால் மட்டும். ரேடியோ டாக்ஸி ஜோலி அதன் பெரிய பூங்காவிற்கு நன்றி தெரிவிக்க முடியும் கார்கள் மற்றும் பயிற்சியாளர்கள், நகரத்திற்கு வெளியே உங்களை அழைத்துச் செல்லுங்கள். உதாரணமாக, ப��� சந்தர்ப்பங்களில், பயனர்கள் சேர்ந்து பயனர்களோடு சேர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள்: ட்ரெண்டோ, ஜெனோவா, டுரின், ரோம், நேபிள்ஸ், லாடினா அத்துடன் பல இடங்களில் மற்றும் இரண்டு மாகாணங்களிலும் கலாப்ரியா என்று சிசிலியா.\nமட்டுமல்லாமல் டாக்ஸி: மெஸ்ஸினாவிலும், சிசிலி முழுவதும் சுற்றுலா மற்றும் சுற்றுப்பயணங்கள்\nரேடியோ டாக்ஸி ஜோலி பலவிதமான சேவைகளை வழங்குகிறது போக்குவரத்து இதில் அடங்கும் முறை நகரத்தில் மற்றும் பெரிய வட்டி இடங்கள் கலாச்சார, கட்டிடக்கலை, கலை மற்றும் இயற்கை. இவற்றில், நீங்கள் பார்வையிடும்: திந்தரி, தார்மினா, Savoca, எட்னா, முன்மொழிதல் டூர் சிறந்த அழகுடன் கூடிய சுற்றுலா வழிகள் மற்றும் சுற்றுலா வழிகள். பரந்த கார் பார்க் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து பயணங்களையும் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் மாற்றி அமைக்கலாம். கிடைக்கக்கூடிய கார்கள்: Sedans, ஸ்டேஷன் வேகன், பிரதிநிதி கார்கள், 6 கார் சீட், 7 Seats MPVs, 8 Seats MPV மற்றும் அனைத்து எந்த வகை ஏற்றது போக்குவரத்து நடத்தப்பட வேண்டும்.\nகிழக்கு சிசிலி மெஸ்ஸினா மற்றும் டூர் சுற்றுலா ரயில்கள்: வானொலி டாக்ஸி Jolli படி சுற்றுலா\nசுற்றுலா பயணிகள் மற்றும் நகரம் அழகானவர்கள் கண்டறிய விரும்பும் அனைவருக்கும் சிசிலி, ரேடியோ டாக்ஸி ஜோலி மேலும் வழக்கமான வழங்குகிறது சுற்றுலா ரயில்கள் அந்த நகரத்தைச் சுற்றியே உங்களை அழைத்துச் செல்வது, அழகு நிறைந்த நகரின் அனைத்து அதிசயங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ரயில்களில் ரேடியோ டாக்ஸி ஜோலி, நீங்கள் பார்ப்பீர்கள் சிசிலி கதீட்ரல், கிறிஸ்து ராஜா, பொட்டானிக்கல் கார்டன், தி நெப்டியூன் நீரூற்று, வேலை Montorsoli, Teatro விட்டோரியோ இமானுவேல் மற்றும் பிற அழகுபடுத்துதல் மற்றும் கவர்ச்சி உங்களுக்கு கவர்வது என்று. மற்றும் பாராட்டுக்களை கவர்ச்சிகரமான எண்ணிக்கையை விரிவாக்க, தான் நம்பியிருக்க வேண்டும் கிழக்கு சிசிலி சுற்றுலா ஏற்பாடு ஜோலி டூர். நீங்கள் ஆறுதல், நேரக்காட்சி, துல்லியம் மற்றும் துல்லியத்தின் அதே அளவு இருக்கும்.\nமுகவரி: செசரே பாட்டிஸ்டா வழியாக, 64\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/04/34603/", "date_download": "2020-05-30T17:57:15Z", "digest": "sha1:FNE54BXSF2FPBBRO6GTWQHQO6MTJP3WP", "length": 7434, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஜனாதிபதி - ITN News", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஜனாதிபதி\nராஜித சேனாரத்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு CIDக்கு உத்தரவு 0 13.மே\nஜனாதிபதி 2 நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணம் 0 28.நவ்\nதிட்டமிட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது 0 02.ஜன\nமட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின்போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். உன்னிச்சை குளத்தை அண்டிய கிராங்களுககான குடிநீர் வளங்கள் திட்டத்தை துரிதப்படுத்தல், வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்கச்செய்தல் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற��ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n‘டாக்டர்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/sourav-ganguly-indian-cricket-team", "date_download": "2020-05-30T19:25:13Z", "digest": "sha1:R5KYTKFDLUBHUB4VM4PCOEW7UNL2STEA", "length": 27666, "nlines": 190, "source_domain": "www.nakkheeran.in", "title": "துவண்டு கிடந்த அணியை மீட்டெடுத்த தாதா... கங்குலிக்கு முன்... கங்குலிக்கு பின்... | sourav ganguly in indian cricket team | nakkheeran", "raw_content": "\nதுவண்டு கிடந்த அணியை மீட்டெடுத்த தாதா... கங்குலிக்கு முன்... கங்குலிக்கு பின்...\n\"பெரும்பாலான சூதாட்ட தரகர்கள் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் போட்டிகளை பிக்சிங் செய்ய விரும்பினர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் தாதா மிகவும் தேசபக்தி வாய்ந்த கேப்டன்களில் ஒருவர். மேலும் அவரை அணுகுவதற்கான தைரியம் எந்த சூதாட்ட தரகருக்கும் இல்லை. ஏனெனில் அது அவர்களின் வணிகத்தை பினிஷ் செய்துவிடும் என்பதை அறிந்திருந்தனர்.\" என்று முன்னாள் புக்கி ஒருவர் தெரிவித்திருந்தார். இப்படி சூதாட்ட தரகர்கள் கூட கங்குலியின் அளவில்லா தேசப்பற்றை கண்டு வியந்தனர்.\nஇந்திய கிரிக்கெட்டை கட்டமைத்த தாதா:\nசச்சினுக்கு பிட்னஸ் பிரச்சனை - கொடிகட்டி பறந்த சூதாட்ட சர்ச்சைகள் - கிரிக்கெட்டில் அரசியல் - நிலைத்தன்மை இல்லாத டீம் நிர்வாகம் - 1999 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தும் ஒருநாள் போட்டிகளில் உறுதியாகாத ராகுல் திராவிட்டின் இடம் - சச்சினும், கங்குலியும் அவுட்டானால் 99% தோல்வி - அனில் கும்ப்ளேவை தவிர நல்ல ஸ்பின் பவுலர்கள் இல்லாத நிலை, அணியின் ஒரே ஒரு நல்ல ஃபாஸ்ட் பவுலரான ஸ்ரீநாத் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் - பல விக்கெட் கீப்பர்களை முயற்சி செய்தும் நிரந்தர விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாற்றம் - ஒரு சிறந்த ஆல்ரவுண்டர்கள் கூட அணியில் இல்லாதது,... என பலவிதமான இக்கட்டான சூழ்நிலையில் தலைமை பொறுப்பு ஏற்றார் வங்கத்து மகாராஜ். இதன்பின் பெயரில் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் தான் மகாராஜ் என்பதை உலகிற்கு உணர்த்தினார் கங்குலி.\n1990-களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் ஓரளவு இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மிகவும் மோசமாகவே இருந்தது. அந்த மோசமான வரலாற்றை கங்குலி தலைமை மாற்றியது. உள்நாடு, வெளிநாடு என பேதமின்றி கங்குலியின் ஆக்ரோஷமான லீடர்ஷிப்பின் கீழ் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது.\nவலுவான ஒரு அணியை கட்டமைத்தார். சேவாக் , யுவராஜ் , ஹர்பஜன் , ஜாஹீர் கான் என புது இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வந்தார். இவர்கள் தான் பிற்காலத்தில் 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளுக்கு காரணகர்த்தாக்கள்.\nதாதாவுக்கு பிறகு தோனி, கோலி என பல சிறப்பான இந்திய அணியின் கேப்டன்கள் அணிக்கு கிடைத்தாலும், கங்குலியின் தலைமையையும், அவரது ஆக்ரோஷத்தையும், அவரது ஸ்டைலையும், அவரது கிரிக்கெட் ஆட்டத்தையும் விரும்பியதன் காரணமாக, வேறு ஒருவருக்கு ரசிகராக மாறாத பல ரசிகர்கள் இன்றும் இந்தியாவில் உண்டு. தரவரிசைப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த இந்திய அணியை, தன்னுடைய தனித்துவமான கேப்டன்ஷிப்பால் 2-ஆம் இடத்திற்கு கொண்டுவந்தார் கங்குலி.\nஇந்திய சுற்றுப்பயணத்தின் போது வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப் இந்திய அணியை வெற்றி கொண்ட பிறகு, சட்டையை கழற்றி சுற்றி வெற்றியை கொண்டாடினார். இது இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது.\nஅதன்பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து, யுவராஜ்-கைப் இணையின் அற்புதமான ஆட்டத்தின் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க சேசிங் செய்து அசத்தியது இந்திய அணி. அப்போது கங்குலி லார்ட்ஸ் மைதானத்தில் தனது ஜெர்சியை கழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். அந்த தருணம் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை நிரந்தரமாக கங்குலி ஆக்கிரமித்தார்.\n\"லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா போன்றது. கங்குலி இப்படி செய்திருக்கக் கூடாது\" என இங்கிலாந்தின் பாய்காட் கூறினார். \"உங்களுக்கு லார்ட்ஸ் மெக்கா என்றால் எங்களுக்கு வான்கடே தான் மெக்கா\" என பதிலடி கொடுத்து விமர்சகர்களை அடக்கினார் கங்குலி.\nசேவாக் ஓப்பனிங் இறங்கினால் தான் சரியாக இருக்குமென கருதிய கங்குலி தன்னுடய இடத்தை தியாகம் செய்தார். உலக கிரிக்கெட்டில் புதுவிதமான ஓப்பனிங் ஸ்டைலை அறிமுகப்படுத்தி சேவாக் அசத்தினார். சேவாக் எனும் அதிரடி மன்னனை இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்ததில் கங்குலியின் பங்கு மிகவும் முக்கியமானது.\nஉலகின் சிறந்த வீரர்களை அறிமுகப்படுத்தியவர்:\nஉள்ளூர் போட்டிகளில் திறமையாக விளையாடும் இளம் வீரர்கள் அணியில் இடம்பெற பரிந்துரை செய்தார். வீரர்களின் தனிப்பட்ட திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை பயன்படுத்தி சாதிக்க வைத்தார். முன்னாள் கேப்டன் தோனியும் அவர் தேடலில் கிடைத்த பொக்கிஷமே. அணிக்காக எப்படிப்பட்ட அதிரடி முடிவுகளையும் எடுக்க அவர் தயங்கியதில்லை.\nஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்...\n16 தொடர் வெற்றிகளை கண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை 2000-ஆம் ஆண்டில் வீழ்த்திய பெருமை கங்குலிக்கு உண்டு. 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 323 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 196 பந்துகளில் 144 ரன்கள் எடுத்தார் கங்குலி. இந்திய அணியின் ஸ்கோர் 409. அந்த போட்டியில் கங்குலியின் அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியா அணி டிரா செய்தது. ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார் தாதா. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் 1-1 என டிரா செய்து சாதனை படைத்தது கங்குலியின் இந்திய அணி.\nகங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு போராடும் குணத்தையும், எந்த நாட்டிலும் எந்த போட்டியிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் வீரர்களிடம் உருவாக்கினார். இவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற தொடங்கியது. இளம் வீரர்களை கொண்டு இந்திய அணியை கட்டமைத்து, அன்றைய கிரிக்கெட் உலகின் சிம்ம சொப்பனமாக இருந்த ஆஸ்திரேலியா அணிக்கே கடும் போட்டியாக மாற்றினார். தனது அணி வீரர்களிடமிருந்து 100% திறமையை வெளிக்கொண்டு வருவது தான் சிறந்த தலைவன். அதை சரியாக செய்து வந்தார் கங்குலி.\nஅன்றே கங்குலியின் சிக்ஸர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவர் இறங்கி வந்து லெக் சைடில் அடிக்கும் சிக்ஸர்கள் வான வேடிக்கை போல இருக்கும். இவரின் சிக்ஸர்களால் சில முறை மைதானத்தில் ரசிகர்கள் காயமும் பட்டதுண்டு.\nகீப்பர், பவுலர் தவிர அனைவரும் ஃஆப் சைடில் பீல்டிங் நின்றாலும், கங்குலியை நோக்கி வரும்பந்து பந்து ஃஆப் சைடு பவுண்டரி லைனை கடக்கும். இது கங்குலியால் மட்டுமே முடிந்த ஒன்று. இதனால் தான் \"ஃஆப் சைடின் கடவுள்\" என்று அழைக்கப்படுகிறார் சவுரவ்.\n2005-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் கங்குலி இல்லாத இந்திய அணி தோற்றது. ஒட்டு மொத்த மைதானமே இந்திய அணியின் தோல்வியை கொண்டாடியது. அந்த அளவிற்கு தீவிர ரசிகர்கள் வேறு எந்த வீரருக்கும் இதுவரை இல்லை.\n\"இந்த கிரிக்கெட் உலகில் கட்டாயம் என்னுடைய இரண்டாவது வெற்றியை நான் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று கூற பலர் தயாராக உள்ளனர்\" என்ற கங்குலி, அந்த தத்துவத்திற்கு ஏற்பவே வெற்றியும் பெற்றார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முகத்தையே மாற்றியவர் பெங்கால் டைகர் கங்குலி. இந்திய கிரிக்கெட் வரலாற்று கங்குலிக்கு முன், கங்குலிக்கு பின் என மாறும் அளவிற்கு அவரின் பங்களிப்பு இருந்தது.\nகங்குலி பற்றிய சுவாரசிய தகவல்கள்:\n1997-ல் நடந்த சஹாரா கோப்பையில் தொடர்ந்து 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வாங்கி அசத்தினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய கங்குலி அந்த தொடரில் 15 விக்கெட்களையும், 222 ரன்களையும் எடுத்தார்.\nமேற்கு வங்கத்தில் இருந்த கிரிக்கெட் க்ளப்பில் விளையாடிக்கொண்டிருந்த கங்குலியின் அண்ணன் ஸ்னேஹாஷிஷ், கங்குலியின் 10-ம் வகுப்பு விடுமுறையின் போது, கங்குலியை கிரிக்கெட் பயிற்சியில் சேர்க்கும் படி அவரது தந்தையை வலியுறுத்தினார். கங்குலியும் அண்ணனோடு பயிற்சிக்கு செல்ல தனது முழு கவனத்தை கிரிக்கெட்டின் பக்கம் திருப்பினார் கங்குலி.\nகங்குலி எழுதுவது, பவுலிங் செய்வது உள்ளிட்டவை எல்லாம் வலது கையால் தான். இப்படிப்பட்ட வலது கை பழக்கம் கொண்ட கங்குலி, இடது கை பேட்ஸ்மேனாக மாறியது அவரது அண்ணனை பார்த்துதான்.\nமே 2013- ஆம் ஆண்டு கங்குலிக்கு மேற்கு வங்க அரசிடமிருந்து பங்கா பிபூஷன் விருது வழங்கப்பட்டது.\nஇந்தியன் சூப்பர் லீக் தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தாவின் இணை உரிமையாளராக இருந்து வருகிறார்.\nமேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ராஜர்ஹாட்டில் 1.5 கி.மீ சாலைக்கு இவரை பெருமைப்படுத்தும் விதமாக சவ்ரவ் என பெயரிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதோனி குறித்த யுவராஜ் சிங்கின் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு...\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்��ுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\n\"நான் உடைந்தே போய்விட்டேன், நிறைய அழுதேன்\" - கடந்தகாலம் குறித்து மனம் திறந்த கோலி...\nநான்கு ஆண்டுகளில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய சரிவு\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியல்...\nதோனி குறித்த யுவராஜ் சிங்கின் கருத்துக்கு ரெய்னா எதிர்ப்பு...\nமூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய அணியின் கேப்டன் மறைவு...\n\"என் குழந்தைகளைக்கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை\" - இந்திய ரசிகர்களால் மன உளைச்சலில் ஆகாஷ் சோப்ரா...\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-buddhism-books/vaira-oosi-bouddha-samayaththin-saathi-ethirppu-muthal-nool-10011218", "date_download": "2020-05-30T18:48:27Z", "digest": "sha1:UU2BV5T35MKY7BM3LY3GRH4FTDRXLMGQ", "length": 8396, "nlines": 145, "source_domain": "www.panuval.com", "title": "வைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல் - Vaira Oosi Bouddha Samayaththin Saathi Ethirppu Muthal Nool - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்\nவைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்\nவைர ஊசி: பௌத்த சமயத்தின் சாதி எதிர்ப்பு முதல் நூல்\nஅஸ்வகோஷா (ஆசிரியர்), சிவ.முருகேசன் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , பௌத்தம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n வேதங்களைக் கற்பதோ, நல்லொழுக்கமோ, பிறப்போ, குலமோ, கர்மாக்களோ 'பிராமணம்' என்பதைத் தர இயலாவிட்டால், எதுதான் பிராமணத் தன்மையைப் பெற்றுத் தரும் என்னைப் பொறுத்தவரை பிராமணம் என்பது மல்லிகைப் பூவைப் போன்று ஒரு புனிதமான பண்பு. எது பாவங்களைப் போக்கவல்லதோ அதுதான் பிராமணம். - அஸ்வகோஷா\n“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள் இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள் இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..\nநமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வர..\nகால ஓட்டத்தில் மறக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வின் மறு பதிப்பு … இது இந்தியாவின் தொன்மையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல..\nதம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத..\nபௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லா..\nநமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் 'மகாவம்சம்' இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட..\nவேனல்(நாவல்) - கலாப்பிரியா :..\nஇந்தியாவின் விடியல்(வரலாறு) :‘இந்தியாவின் விடியல்’ எனும் வரலாற்று புத்தகம் நம் எதிரி மனபோக்கிற்கு மாறாக ஃபிரான்சின்ஸ் யங்ஹஸ்பண்ட் எனும் நண்பனை நமக்கு ..\n‘இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்ற..\nபுலரி - கல்யாண்ஜியின் முதல் கவிதைத் தொகுப்பு 1981\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190217113844", "date_download": "2020-05-30T17:38:16Z", "digest": "sha1:H53CP56LMTAJQYT537XCNIRGSXBKLWLJ", "length": 8685, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "இரண்டே வாரத்தில் 4 கிலோ எடையை குறைக்க ஐடியா 3 ஏலக்காய் போதும் கொழுப்புகள் கரைந்து விடும்", "raw_content": "\nஇரண்டே வாரத்தில் 4 கிலோ எடையை குறைக்க ஐடியா 3 ஏலக்காய் போதும் கொழுப்புகள் கரைந்து விடும் Description: இரண்டே வாரத்தில் 4 கிலோ எடையை குறைக்க ஐடியா 3 ஏலக்காய் போதும் கொழுப்புகள் கரைந்து விடும் சொடுக்கி\nஇரண்டே வாரத்தில் 4 கிலோ எடையை குறைக்க ஐடியா 3 ஏலக்காய் போதும் கொழுப்புகள் கரைந்து விடும்\nசொடுக்கி 17-02-2019 மருத்துவம் 2614\nஉடல் பருமன் தான் இன்று பலரும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்னை. அதிலும் மாறி வரும் இன்றைய உணவுப் பழக்க வழக்கத்தினால் யுவ,யுவதிகளும் கூட உடல் பருமனுக்கு ஆளாகின்றனர்.\nஇந்த பருமனான உடலும், உப்பிய வயிறும் தான் பல்வேறு நோய்களுக்கு சூத்திரதாரி ஆகிறது. ஆம்..இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் உள்பட பல நோய்களுக்கு உடல் பருமன் தான் காரணம். அதனால் தான் பலரும் உடல் எடையைக் குறைக்க நடைபயிற்சி, ஜிம்முக்கு போவது என பல பணிகளையும் செய்து முயற்சிப்பர்.\nஇதையெல்லாம் விட சுலபான ஒரு முறையில் இரண்டே வாரத்தில் நம் உடலில் தங்கியுள்ள 2 முதல் 4 கிலோ வரையிலான கெட்ட கொழுப்பை கரைக்க முடியும். இதற்கு மூன்று ஏலக்காயே போதும். ஏலக்காயில் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது. கூடவே இதற்கு நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மையும் உண்டு.\nஇந்த ஏலக்காயை குடிநீரில் சேர்த்து சாப்பிடுவதால் இதயம் சீராக இயங்கும். சுகர், அல்சரையும் இது சரி செய்யும். வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும். இனி இதன் செய்முறையை பார்ப்போம்.\nமுதலில் இளஞ்சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மூன்று ஏலகாய்களை எடுத்து சிதைத்துக் கொள்ள வேண்டும். அதில் இருந்து விதை வெளியே வந்த நிலையில், அதை அப்படியே இளஞ்சூடான தண்ணீரில் போட வேண்டும். இந்த தண்ணீரானது தேநீர் குடிக்கும் அளவுக்கான சூட்��ில் இருப்பது நல்லது.காலையில் தூங்கி முழித்து பல் துலக்கிய பின்பு, ஒருமுறை இந்த ஏலக்காய் நீரை குடித்துவிட்டு, அதன் பின்னர் தண்ணீர் தவிக்கும் போதெல்லாம் இதேபோல் குடிக்க வேண்டும்.\nஇந்த நீரை சாப்பாட்டுக்கு முன்னும், பின்னும் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இந்த நீரை அப்படியே குடிக்க முடியாதவர்கள், இந்த தண்ணீர் சேர்த்து தேயிலை(டீ) போட்டும் குடிக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீர் எனில் 7 ஏலக்காய் வரை இதனோடு போடலாம். போட்டு குடித்து தான் பாருங்களேன்...உங்கள் கெட்ட கொழுப்புகள் ஜிவ்வென்று பறந்து நீங்களும் சிக்கென்று மிளிர்வீர்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனா வார்டில் மலர்ந்த காதல்... சிகிட்சையளித்த மருத்துவரை காதலித்து கைபிடித்த ஆச்சர்யம்.. எங்கு தெரியுமா..\nஆத்தி திமிருபட வில்லியா இது 8 வருடத்திற்கு பிறகு மர்டர்ன் உடையில் செம அழகாக மாறிய திமிருபட வில்லி..\nஈரோடு மஞ்சளுக்கு கிடைச்சாச்சு புவிசார் குறியூடு.. இனி ஈரோடு மஞ்சளும் உலக மாஸ்தான்\n ஆறுவருடமாக மாற்றுத்திறனாளி நண்பனை தூக்கி செல்லும் சிறுவன்...\nஅன்று செல்பிக்கு முயன்று தோற்றவர்: இன்று அவரையே தேர்தலில் ஜெயித்தார்... இந்த தேர்தலின் அதி சுவாரஸ்யமான சம்பவம் இதுதான்...\nமனிதனின் நோய்களை விரட்டும் குளியல்... குளியலில் ஒழுக்கம் மட்டுமல்ல...அறிவியலும் உள்ளது..\n\"நீயா\" பட பாணியில் பலி வாங்கிய பாம்பு...\nஅமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29231", "date_download": "2020-05-30T19:29:55Z", "digest": "sha1:LQ6TB5MVOFPZSDR25ZOEG3VEXWGSHQ2P", "length": 9185, "nlines": 151, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு உணவு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பையனுக்கு 7 மாதம் நான் காலை 8.30 க்கு வேலைக்கு கிளம்புகிரென் மாலை 5 க்கு வீட்டிற்க்கு வருகிரென். என் மாமனார் தான் குழந்தயை பார்த்து கொள்கிரார். அவர் இரவு செக்யூரிடி வேலைக்கு செல்கிரார். பகலில் குழந்தையை பார்த்து கொன்டு அவன் தூங்கும்பொழுது தூங்குகிரார் விளையாடும்பொழுது பார்த்து கொள்கிரார். அவர் கட்டிலை விட்டு இற்ங்குவதில்லை. குழந்தைக்கு சாதம் ஊட்ட‌ சொன்னால் முடியாது நான் தூங்க‌ வேன்டும் என்கிரார். 5 மனிக்கு மேல் சாதம் ஊட்டலாமா ஜீரனம் ஆகுமா குழந்தைக்கு சாதம் ஊட்ட‌ வேரு வழி எதாவது இருக்கிரதா இப்பொழுது cerelac lactogine மட்டும் தான் கொடுகிரார்\n6 மணிக்கெல்லாம் கொடுக்கலாம். ஆனால் மசாலா சேர்க்காத உணவாயிருப்பது நல்லது. நெய்யும் இரவில் வேண்டாம்.\nஉணவு கொடுத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தை விழித்து இருக்க வேண்டும். நீங்கள் காலையில் வேலைக்கு செல்லும் முன் இட்லி, அல்லது தோசையுடன் பருப்பும், நெய்யும் கலந்து ஊட்டி விட்டு செல்ல பாருங்கள்.\nஇரவில் விழித்து வேலை பார்ப்பவர்கள் குழந்தையை பகலில் கவனிப்பதென்பது அத்தனை எளிதானதல்ல. குழந்தையின் Safety மிக முக்கியம்.\nஎன் 8 மாத‌ பையன் சாதம் சாப்பிடவே மாட்டேங்குரான். நான் மாலை 4.30 மனிக்கு சாதத்தில் கொஞ்சம் பருப்பு சேர்த்து வேக‌ வைத்து கடைந்து துளி நெய் விட்டு கரன்டியால் மசித்து தான் ஊட்டுகிரென் 2 ஸ்பூன் தான் சாப்பிடுகிரான் அதும் அழுது கொன்டே தான் அதர்க்கு மேல் என்னால் கட்டாய‌ படுத்துவதில்லை நான் என்ன‌ செய்வது அவனை எப்படி சாப்பிட‌ வைப்பது ஏதாவது வழி கூறுங்கள் ப்ளீஸ்\nகுழந்தைக்கு பால் தருவதில் பிரச்சனை\nகுழந்தைக்கு தடுப்பூசி கட்டி உதவவும்\nஅவசரம்= 1முககால் வயது குழந்தைகு நீர்கடுப்பு உதவுஙகபா பிலீஸ்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-05-30T16:54:10Z", "digest": "sha1:KMTR6SYSVAXXOPY7LKVALFAMA5ERJ6MH", "length": 9133, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படம்", "raw_content": "\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – சினிமா விமர்சனம்\nஎத்தனை ஹீரோக்கள் வந்தாலும் வேறு யாரும் தன்னுடைய...\nகவுண்டமணி கலக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் டிரெயிலர்\n‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எ���க்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் இசை வெளியீட்டு விழா\n“சினிமா பார்ப்பவர்களைவிடவும் நடிப்பவர்கள் அதிகமாயி்ட்டாங்க…” – ‘காமெடி கிங்’ கவுண்டமணியின் நக்கல் பேச்சு..\nநடிகர் கவுண்டமணி நடிப்பில் அடுத்து...\nதலைவர் கவுண்டமணி கலக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\n“கவுண்டமணி தி கிரேட்..” – சிலிர்க்கிறார் நடிகர் செளந்தர்ராஜா\nதனது செகண்ட் இன்னிங்சில் ‘49-ஓ’ படத்தின் அதிரடி...\nகவுண்டமணி நடிக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்\nகவுண்டமணி படத்தின் டைட்டிலுடன் மோதும் புதிய படம்.\nதமிழ்ச் சினிமாவில் ஹீரோயின்களின் பெயர்க்...\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myvelicham.com/ngo/", "date_download": "2020-05-30T18:23:26Z", "digest": "sha1:HOW5EQQX3PYXNKWTIYNM3YD4FDLPOVL2", "length": 50389, "nlines": 169, "source_domain": "myvelicham.com", "title": "பொது செய்திகள் – மை வெளிச்சம்.கோம்", "raw_content": "\nஇந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாத வரை திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது …மோகன் ஷான்\nஇந்து பக்தர்களுக்காக சடங்கு, திருமண சம்பிரதாயங்கள் உட்பட அனைத்து விடயங்களையும் வீடியோ மாநாட்டில் செய்ய முடியாது என சங்க மலேசியா தலைவர் மோகன் ஷான் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமோகன் கூறினார் ஒரு வீடியோ மாநாட்டில் திருமணத்தை அனுமதித்த இஸ்லாத்திற்கு மாறாக, இந்து பக்தர்கள் ஒரு பழக்க வழக்கமான திருமணங்களை நேரில் செய்ய வேண்டும்.\n“உண்மையில் இந்து பக்தர்களுக்காக திருமணத்தை பதிவு செய்வது தேசிய பதிவுத் துறையிடம் (JKN) செய்யப்பட வேண்டும். இது ஒரு கடப்பாடு. JKN இல் பதிவு செய்யும்போது அதை ஆன்லைனில் செய்யலாம்.\n“ஆனால், இந்து மதத்தின் பழக்க வழக்கங்கள் மற்றும் கோட்பாடுகளால், ஆன்லைனில் செய்ய முடியாத விஷயங்கள் உள்ளன. திருமண பதிவு, JKN ல் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இந்து மத சம்பிரதாயங்களை பின்பற்றாத வரை, திருமணம் என்பது அதிகாரப்பூர்வமான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது ”\nஇ-ஹெய்லிங் சேவை பரிசோதனை கிளினிக்கில் …..சப்ரி யாக்கோப்\nஇ-ஹெய்லிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள், தனது ஊழியர்கள் ஒவ்வொருவரும் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது கிளினிக்கில் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்வதை உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும் என்று தற்கா��்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார். உணவு விநியோகிப்பவர் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதிச்செய்ய இத்தகைய நடவடிக்கை அவசியம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இ-ஹெய்லிங் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும், சுகாதாரப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு, உத்தரவிடவிருக்கின்றது. அதோடு, துரித உணவகங்களுக்கு, உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சு உத்தரவிடவிருக்கின்றது. அதே வேளையில், துரித உணவகங்களின் மோட்டார் சைக்கில் ஓட்டுனர்கள் உட்பட நடப்பில் இருக்கும் இ-ஹெய்லிங் சேவை வழங்கும் 41-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படலாம். இந்த இ-ஹெய்லிங் சேவை இல்லாத புறநகர் மற்றும் சிறு நகரங்களில், உணவக உரிமையாளர்கள் இதர நிறுவனங்களின் உணவு அனுப்பும் சேவையைப் பயன்படுத்தலாம் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.\nEnglish News பொது செய்திகள்\nபடிக்கட்டுகளில் வர்ணம்; பத்துமலை புராதன பட்டியலில் இருந்து நீக்கப்படுமா\nபடிக்கட்டுகளில் வர்ணம்; பத்துமலை புராதன பட்டியலில் இருந்து நீக்கப்படுமா\nகோலாலம்பூர்,ஆகஸ்ட்.29- பத்துமலைத் திருத்தலத்தின் படிக்கட்டுகளுக்கும் மற்ற சிற்பங்களுக்கும் வர்ணம் பூசியிருப்பது பல தரப்புக்களிடமிருந்து பாராட்டைப் பெற்றிருந்தாலும் அந்தத் திருத்தலம் யுனஸ்கோவின் புராதன சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.\n2005-ஆம் ஆண்டு தேசிய புராதனச் சின்னங்கள் சட்டத்தின் 40-வது பிரிவின்படி தேசிய புராதனத் துறையின் அனுமதியின்றி மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டதால் பத்துமலைக் கோயில் தனது புராதன அடையாளத்தை இழந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nபாரம்பரிய சின்னம் என்ற அடிப்படையில் ஒரு கட்டடடத்தின் அல்லத்து ஆலயத்தின் புராதன அடையாளங்கள் பேணிக் காக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதாக தேசிய புராதனத் துறை தெரிவித்திருப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஸ் தெரிவித்தார்.\nஇதனிடையே, பத்துமலைத் திருத்தலத்தின் திருக்குட நன்னீராட்டு விழாவிற்காகவே இந்த திருப்பணிகள் செய்யப்பட்டதாக தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா கூறியுள்ளார்.\nகோயிலில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் செலயாங் நகராண்மைக் கழகத்தின் அனுமதியின் பேரிலே மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். புதிதாக எந்தக் கட்டடமும் பத்துமலை வளாகத்தில் எழுப்பப்படாததால்தான் சாயம் பூசுவதற்கு அனுமதி கோரவில்லை என நடஜாரா விளக்கமளித்துள்ளார்.\nஅதே சமயம், கோயிலை மறுசீரமைப்பதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் எந்த அனுமதியும் அளிக்கப்பட்டதற்கான பதிவுகள் தங்களிடம் இல்லையென செலாயாங் நகராண்மைக் கழக துணை இயக்குநர் அகமட் பாவ்ஸி இஷாக் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இது தொடர்பில் பத்துமலை ஆலய நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்டறிந்த பின்னர் பத்துமலைத் திருத்தலம் புராதன சின்னங்களின் பட்டியலில் இருந்து நீக்குவதா இல்லையா என முடிவெடுக்கப்படும் என தேசிய புராதனத் துறை கூறியுள்ளது.\nபத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு\nபத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவுக்கு\nஎனது நீண்ட நெடிய நண்பர் எம். துரைராஜூ காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இன்று காலை அவரின் மரணச்செய்தியை அவரின் பிள்ளைகள்தெரிவித்தனர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் அவர் ஆற்றிய பணி மகத்தானதாகும்\nபிதாமகன் என்றழைக்கப்படும் நண்பர் துரைராஜூ அவர்களின் மரணச்செய்து பேரிடியாக அமைந்தது. தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்குமகத்தானது. அரசு இதழான உதயத்தின் மூலமாக தோட்டப்புற எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் படைப்புகளை வெளியிட்ட பெருமை அவரையே சாரும் அதேவேளை நிறைய செய்தியாளர்களை பத்திரிகைத்துறைக்கு திருப்பிவிட்ட பெருமைக்குரிய பேராசானாகும். பத்திரிகைகளில் அளவிட்டு அவர் எழுதிய தலையங்கங்கள் வாசகர்களை வெகுவாக ஈர்த்தது.\nசிங்கையில் 1955 ல் தொடங்கிய அவரின்பத்திரிகைப்பணி யானது, பின்னர் தமிழ்நேசனின் ஆசிரியராக பணியாற்றிய கே சி.அருணின் பாராட்டுக்கும் பெருமைக்குமுரியதாகவும் அமைந்தது.அதேவேளை மலேசிய வானொலி- தொலைக்காட்சியில் அவரின் பணி மகத்தானதாகும்.\nஅவர்அரசுத்துறையில் ஓய்வுக்கொள்ளும் வரை “உதயம்” இதழின் ஆசிரியராகவே பணியாற்றினார். குறிப்பாக மலேசியத்தமிழ சிறுகதைத்துறையை கட்டமைத்த பெருமை அவரையே சாரும் சிறுகதைக்கு அவர் நாடெங்கும் நடத்திய கருத்தரங்கு வழி புதிய எழுத்தாளர்களை உருவெடுக்க வைத்த பங்கு மகத்தானதாகும். அதேவேளை மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்தும் அதன் படைப்பாளர்களின் வளர்ச்சி குறித்தும் இவர் கொண்ட கவனயீர்ப்பினால்தான் எழுத்தாளர் சங்கத்திற்கென “இலக்கியப்பரிசு” வாரியமும் உருவெடுத்தது.\nஅதேவேளை இவர் தலைவராகயிருந்த காலத்தில்தான் நாடெங்கும் நூல்நிலையங்கள் அமைக்கும் பணியும தொடங்கியது. சிறந்த இலக்கியப்படைப்பாளியான அய்யா எம். துரைராஜூ மறைவு இலக்கிய உலகிற்கும் பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும் என்று முன்னாள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்தபத்திரிகையாளரும், திசைகள் மின்னியல் அலைபேசி தொலைக்காட்சியின் நிறுவனருமான எழுத்தாண்மை ஏந்தல்\nபெரு.அ. தமிழ்மணி வெளியிட்ட இரங்கற்\nபத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவு அவரின் தமிழ்த்தொண்டு எல்லோர் இதயத்திலும் மணம் வீசட்டும். டத்தோ ஸ்ரீ ஆ.தெய்வீகன்.\nஅபத்திரிகையாளர் எம். துரைராஜூ மறைவு அவரின் தமிழ்த்தொண்டு எல்லோர் இதயத்திலும் மணம் வீசட்டும். டத்தோ ஸ்ரீ ஆ.தெய்வீகன்.\nசீர்மிகு தமிழ்த்தாயின் பெருமைக்குறிய மைந்தர்களில் ஒருவர். சீரிய தமிழ்ப்பணி ஆற்றி தமிழ் அறிந்த தமிழர்கள் மத்தியில் ஏறுபோல் பீடுநடை போட்டவர். உதயத்தின் வழி தமிழ் இதயங்களைத் தொட்டவர். காலஞ்சென்ற மலாயா பல்கலைக்கழக டாக்டர் தண்டாயுததின் இனிய தோழர். சிறந்த நாவலராகவும் விளங்கிய அவர், இந்த காவலனுக்கும் அன்புத்தோழர்\n1982ல் மலாயா பல்கலைக்கழக தமிழ்ப்பேரவையின் தலைவராக நான் இருந்தபோது, பேரவைச் செயலாளராக இருந்த எனது அருமைத் தோழர் வீ.லோகநாதனின் மூலமாக அரும்பிய நட்பு, இன்றுவரை இனிய மணம் வீசி மகிழ்ச்சி தந்தது. அந்த இனிய மணம் என்றும் நிலைத்திருக்கும். “உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்ற குறளுக்கு ஏற்ப இருந்தது.. எங்கள் தமிழுறவு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரின் தமிழ்த்தொண்டு எல்லோர் இதயத்திலும் மணம் வீசட்டும்.\nஅன்னாரின் அன்பை என்றும் மறவா டத்தோ ஸ்ரீ ஆ.தெய்வீகன். பினாங்கு போலீஸ் கமிஷ்னர்.\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர் கொலை\nபரிதாபாத்: முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்து வாலிபர் ��ொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.\nஅரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் நேரு காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார்(22). இவரது வீடருகே வசித்து வந்த ருக்சார் என்ற முஸ்லிம் பெண் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ராஜஸ்தான் சென்று பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். ருக்சார் தனது பெயரை ருக்மணி என மாற்றி கொண்டு, இந்து மத பழக்க வழக்கங்களை கடைபிடித்து வந்தார்.\nஅவர், கர்ப்பமானதை தொடர்ந்து , இருவரும் எட்டு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பினர். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சஞ்சயை முஸ்லிமாக மதம் மாற வலியுறுத்தினர். ஆனால், அவரது குடும்பத்தினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சஞ்சய் மனைவியை அழைத்து கொண்டு வேறு பகுதியில் குடியேறினார். இந்த பிரச்னைகள் காரணமாக இரண்டு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சஞ்சயிடமிருந்து வலுக்கட்டாயமாக ருக்சாரை, குடும்பத்தினர் விவகாரத்து செய்து வைத்தனர். காதல் மனைவியை மறக்க முடியாமல், சஞ்சய் மீண்டும் ராஜஸ்தான் சென்று விட்டார்.\nஇந்நிலையில், கடந்த 15ம் தேதி ருக்சரின் சகோதரர் சலீம், சஞ்சயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து பேச வேண்டும், பிரச்னையை தீர்க்க வேண்டும் எனக்கூறி, அழைத்துள்ளார். இதனை நம்பி, மறுநாள் சொந்த ஊர் வந்த சஞ்சயை, சலீம் அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் சஞ்சய் வீடு திரும்பாததால், அவரின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.\nஅவர்கள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தநிலையில், கடந்த 21ம் தேதி சஞ்சயின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக ருக்சரின் தந்தை, சகோதரரை போலீசார் கைது செய்தனர்.\nஜோ லோ விமானம்: பார்க்கிங் கட்டணம் ரிம35 லட்சம்\nஜோ லோ விமானம்: பார்க்கிங் கட்டணம் ரிம35 லட்சம்\nகோலாலம்பூர்,ஆகஸ்ட்.24- சிங்கப்பூரில் இருக்கும் தொழிலதிபர் ஜோ லோவின் ‘போம்பார்டியர் குளோபல் 5000’ ஜெட் விமானத்தை மலேசியாவுக்கு கொண்டு வருவதற்கு 35 லட்சம் ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்தாண்டு பிப்ரவரியில் இருந்து அந்த விமானம் செலெத்தார் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்விமானத்தை மலேசியாவுக்கு அனுப்ப வேண்டுமானால், கடந்த 18 மாதங்களாக அவ��விமானத்தை தங்களின் இடத்தில் நிறுத்தி வைத்ததற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என செலெத்தார் விமான நிலையம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமலேசிய அரசாங்கம் அந்த ஆடம்பர விமானத்தை திரும்ப பெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்ட பிறகு, செலெத்தார் விமான நிலையம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாப்ரேட் கொடுங்கோலர்கள் மிகப்பெரும் சவாலாக உள்ளனர் இதற்கு என்ன செய்யப்போகின்றோம்….பேராசைக்கார தமிழன்\nகாப்ரேட் கொடுங்கோலர்கள் மிகப்பெரும் சவாலாக உள்ளனர் இதற்கு என்ன செய்யப்போகின்றோம்….பேராசைக்கார தமிழன்\nஉலகின் பல பகுதிகளிலும் மண்ணின் வளங்களை சுரண்டிகொளுக்கும் இவர்களின் அதிகாரப் போட்டியில் மீளமுடியாதவாறு உலகின் பல தேசிய இனங்களின் வாழ்க்கை திட்டமிட்டு கட்டியமைக்கப்படுகின்றது அதில் தமிழ்த் தேசிய இனமும் ஒன்று \nஒருவரும் வேண்டாம் என்று விலகவும் முடியவில்லை ஒருவர் வேண்டும் என்று ஒருவரோடு நெருங்கிப் பழகவும் முடியவில்லை \nஎமது இனத்தின் விடுதலையோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்தில் வாழும் அனைத்து இன மக்களின் விடுதலைக்கும் சுகத்திரத்திற்கும் இந்த வல்லாதிக்க காப்ரேட் கொடுங்கோலர்கள் மிகப்பெரும் சவாலாக உள்ளனர் இதற்கு என்ன செய்யப்போகின்றோம் \nசுயசார்புடன் இருந்தால் மட்டுமே நாம் மீள முடியும் ஆடம்பரமாக வாழவேண்டும் என்றால் இவர்களின் (காப்ரேட்களின்) அடிமையாகத்தான் வாழமுடியும் \nமுடிந்தவரை சுயசார்பு வாழ்வின் அடிப்படையான நிலங்களில் உங்கள் முதலீட்டை பெருக்குங்கள் வேளாண் பண்ணைகளை உருவாக்கி உணவு உற்பத்தியையும் பெருக்குங்கள் பண்ணை நிலப் பகுதியிலேயே உங்கள் குடியிருப்பையும் அமையுங்கள் கூட்டுக் குடும்பமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் \nசுய சார்புடன் வாழ்ந்தால் மட்டுமே நம்மால் சுயமாக செயல்படவும் சிந்திக்கவும் முடியும் இதுதான் அடிப்படை \nபல நாடுகளில் சுயசார்பு வாழ்வியலுக்கு சற்றும் பொருத்தம் அற்ற வீடுகளை திட்டமிட்டே உலக காப்ரேட்கள் கட்டி விற்பனை செய்யப்படுகின்றது அதற்கு உலக காப்ரேட் வங்கிகளும் கடன் என்ற பெயரில் ஒவ்வொருவரையும் அடிமைபடுத்திவைத்துள்ளது …….\nஅது மட்டும் அல்லாது கண்டிபாக ஒருவர் பணம் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற ஒரு ஆடம்பர வாழ்வியலை��ும் திட்டமிட்டு காப்ரேட் ஊடகங்கள் முலம் பரப்பிவருகின்றது\nகார் வேண்டும், பங்களா வீடு வேண்டும், LED தொலைக்காட்சி வேண்டும், அப்பிள் கைபேசி வேண்டும், இப்படி இன்னும் பல ஒவ்வொரு மனிதர்களின் ஆசைக்கு குறைவேயில்லை …….\nஇப்படி இருக்கும் வரை உலகில் எங்கு வாழ்ந்தாலும் மனிதன் அடிமைதான் ஒவ்வொருவரின் ஆசையே இந்த காப்ரேட் வல்லாதிக்கங்களின் வளச்சுரண்டலுக்கும் அதிகரப்போட்டிக்கும் காரணம் என்பதை எப்பொழுது இந்த மனித இனம் உணரப்போகின்றதோ தெரியவில்லையே \nபேராசை நிலையில் இருந்து மனிதன் என்று அமைதியான நின்மதியான உன்னதமான இயற்கையோடு ஒன்றிய வாழ்வை நோக்கி பயணிக்கின்றானோ அன்றுதான் இந்த பூமியில் அமைதியும் நின்மதியும் பிறக்கும் \nமனிதனின் பேராசையால் மனிதனே மனிதம் இழந்து மிருகமாகின்றான் இன்று……\nஅன்று மிருகங்களை வேட்டையாடி கொன்று தின்ற மனிதன் இன்று வளச்சுரண்டலுக்காக சக மனிதர்களையே வேட்டையாடுகின்றான் இதற்கு பெயர் வளர்ச்சியாம் இந்த காப்ரேட் கைபொம்மை அரசுகள் கூறுகின்றது\nஉலகம் அமைதி பெறட்டும் , பூமி செழித்து பசுமையகட்டும், ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கைமேல் காதல் வரட்டும்\nமண்ணும், மலைகளும், காடுகளும், நீர் நிலைகளும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் இயல்பாக நின்மதியாக வாழமுடியும்…..\nஆனால் மண்ணையும் மலைகளையும் காடுகளையும் நீர் நிலைகளையும் அழித்து உருவாக்கப்படும் போலியான வளச்சி என்ற பசப்பு வார்த்தை வித்தை காட்டிவரும் வல்லாதிக்க காப்ரேட்களின் அதிகாரப்போட்டி வளச்சுரண்டல்களுக்கு முடிவுகட்டப்போவது யார்\nஒவ்வொரு இனங்களின் மீட்சியும் வேண்டும் அதனால் இந்த தமிழ் இனத்திற்கு உலகம் தழுவிய பார்வையும் வேண்டும் \nதொழில் நுட்பம் தேவைதான் ஆனால் அவை இந்த பூமியை அழிவிற்கு கொண்டுசெல்லக் கூடாது அல்லவா ……\nநாசாவின் காப்ரேட் கைக்கூலி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கின்றது என்பான் சனிக் கிரகத்தில் நீர் இருக்கின்றது என்பான் உன்னால் அங்கு சென்று நீர் எடுத்துவர முடியுமா இல்லை அந்த கிரகங்கள் தான் உனக்கு பக்கத்தில் இருக்கின்றதா \nபூமியின் பசுமையை, நீர் வளங்களை, மலைகளை, மண்ணின் வளத்தை கெடுக்கும் திட்டங்களை உலகில் எங்குமே செயல்படாது பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு இயற்கையை நேசிக்கும் மனிதர்களின் கட்டாய கடமை சிந்திப்போம் செயல்படுவோம் வாருங்கள் \nவல்லாதிக்க காப்ரேட் வளச்சுரண்டல் அதிகாரப் போட்டியில் சிக்கித்தவிக்கும் பூமித்தாயின் விடுதலைக்காய் குரல்கொடு மனிதமே\nஇயற்கையை நேசிக்கும் ஒரு பேராசைக்கார தமிழன்\n(தமிழ் தமிழர்கள் என்று இதுவரை பதிவிட்டு வந்த நான் இன்று மொழிகள் , மதங்கள் கடந்து இந்த பதிவை எழுதியிருக்கின்றேன் காரணம் இந்த வல்லாதிக்க காப்ரேட்களால் பாதிக்கப்பட்டதும் பாதிக்கபட்டுக்கொண்டு இருப்பதும் தமிழர்கள் போல் பல தேசிய இனங்களின் வாழ்வும் அத்தோடு இந்த பூமியின் இயல்பான நிலையும் ஒன்று சாவது நாம் சாதிக்கட்டும் இயற்கை\nகருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா என்ன சொல்கிறார்கள் ஜென் இளைஞர்கள்\nகருணாநிதியின் திட்டங்கள் உண்மையில் பயன்தந்ததா என்ன சொல்கிறார்கள் ஜென் இளைஞர்கள்\nஉங்களிடம் உள்ள சமூக நீதி தொடர்பான பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா என்ற கேள்விக்கு கருணாநிதி இவ்வாறாக பதில் அளித்தார், “இன்றைக்கு ஊற்றப்படுகின்ற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகின்ற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.\nஅந்த நம்பிக்கையை பொய்க்கவிட மாட்டோம் என்கிறார்கள் திராவிட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட ஜென் z இளைஞர்கள்.\nதமிழக சமூக அரசியலை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும் தேர்தல் அரசியலையெல்லாம் தாண்டி கடந்த ஒரு தசாப்தமாக எப்போதும் இல்லாத அளவுக்கு ஓராண்டாக திராவிட சித்தாந்தம், சமூக நீதி குறித்தெல்லாம் அதிகம் உரையாடப்படுகிறது. அது தொடர்பான கூட்டங்களும், பயிற்சி பட்டறைகளும் அதிகளவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. சமூக ஊடகத்திலும் இது குறித்த காத்திரமான உரையாடல்களை இளைஞர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.\nகருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன\n”கருணாநிதி பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை”: இந்து\nதத்துவநோக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அணுகுபவர்களிடம், அவரின் சமூக பங்களிப்பு பற்றி பேசினோம். அவர்கள் அனைவரும் கருணாநிதியை நேசிக்க காரணமாக சொல்வது, அவரின் மக்கள் நலத் திட்டங்களில் இயல்பாக இருந்த சமூக நீதி கொள்கைகளைதான்.\nமென்பொறியாளர் ஜெயன் நாதன், “கருணாநிதி கொண்டுவந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு மேற்படிப்பு இலவசம் என்பது மேம்போக்காகப் பார்த்தால், ஏதோ அரசு நலத் திட்டமாக தெரியலாம். ஆனால், அதற்குள் ஆழமாக சமூக நீதி கொள்கை இருக்கிறது. சமூக நீதியின் மீது பிடிப்பு கொண்டவரால்தான் இப்படியாக யோசித்திருக்க முடியும்.” என்கிறார்.\nஜெயன் நாதன் தொடர்ந்து சமூக ஊடகங்களிலும், பயிற்சி பட்டறைகளிலும் திராவிடம் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து வருபவர்.\nசிங்கப்பூரில் இப்போது வசிக்கும் தஞ்சாவூரை சேர்ந்த பொறியாளர் ராஜராஜனும் இது போன்ற கருத்தைதான் முன்வைக்கிறார்.\nஅவர், “நான் பள்ளி பயிலும் போது நான் பயணிக்க இலவச பஸ் பாஸ் தந்தவர் கருணாநிதி. இதை மேம்போக்காக பார்த்தால் சாதாரணமாக தெரியலாம். ஆனால், தொலை கிராமங்களில் இருந்து புறப்பட்டு வந்த இளைஞர்களிடம் பேசி பாருங்கள். பொது புத்தியில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்றும், தங்கள் வாழ்வை எப்படி மாற்றியது என்றும் விளக்குவார்கள்” என்கிறார்.\nதனியுடமை உச்சத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் பெண்களுக்கான சொத்து உரிமையை உறுதிபடுத்தியதை கருணாநிதியின் முக்கியமான நகர்வாக பார்ப்பதாக கூறுகிறார் ராஜராஜன்.\nமருத்துவரான யாழினி, “தமிழகத்திற்கு வெளியே கொஞ்சம் பயணித்து பாருங்கள் கலைஞர் நமக்கெல்லாம் என்ன செய்தார் என்று தெரியும். மற்ற மாநிலங்களைவிட நாம் எந்தளவுக்கு முற்போக்காக இருக்கிறோம் என்று புரியும்” என்கிறார்.\n“நான் மருத்துவர் என் துறையிலிருந்து அவரை அணுகும் போது ஒன்று தெளிவாக புரிகிறது, அவர் வகுத்த சுகாதார கொள்கைகள் நிச்சயம் வாக்கு அரசியலுக்கானது அல்ல. மக்கள் மீதும் அக்கறையும், கொள்கை பிடிப்பும் உள்ள ஒருவரால்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும். பத்து கி.மீ-க்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமங்கள் தோறும் துணை சுகாதார நிலையம், பெரும்பாலான மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் என இப்படியான உள்கட்டமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதனை உருவாக்கியதில் கலைஞரின் பங்கு மகத்தானது” என்று விவரிக்கிறார் யாழினி.\nஅதே நேரம் கருணாநிதியின் ஆட்சி எந்த தவறும் நேராத உன்னத ஆட்சி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் அவர்கள்.\n“எந்த பிழையும் இல்லாத அரசு என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அதற்கு கலைஞரின் ஆட்சியும் விதிவிலக்கல்ல. ஆனால், அவரது கொள்கை கொள்கை முடிவுகளை, திட்டங்களை விமர்சிப்பவர்கள். அது எதுமாதிரியான சூழலில் தீட்டப்பட்டது, அதன் பின்னணி என்ன என்பதையும் பகுத்து புரிந்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் ஜெயன் நாதன்.\nஇது குறித்து மேலும் அவர், “உலகமயமாக்கலுக்குப் பின் முன்னுரிமைகளாக நாம் கருதுவது அனைத்தும் மாறியது. உலக சூழல் மாற்றமடைந்தது. இதன் காரணமாக புது புது எதிர்பாராத சிக்கல்கலும் முளைத்தன. இப்படியான சூழலில் ஒருவர் எதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார், எது மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் கருணாநிதி, உலகமயமாக்கலை சரியாக புரிந்து, அணுகி இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.” என்று விவரிக்கிறார் ஜெயன் நாதன்.\n© 2020\tமை வெளிச்சம்.கோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/whishing/", "date_download": "2020-05-30T18:35:36Z", "digest": "sha1:SFRE6OONYWEA4EZMHKST5ITI66NCH7PO", "length": 5247, "nlines": 69, "source_domain": "puradsi.com", "title": "பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! | Puradsi", "raw_content": "\nஇன்று தனது 10 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் திரு திருமதி சுபா அவர்களின் புதல்வர் டிலான் அவர்களை லண்டனில் உள்ள அவரின் அம்மா தனு,அப்பா சுபா, தம்பிமாரான சியான், றிகான் மற்றும் நண்பர்கள்\nஉறவினர்கள் அனைவரும் நீண்ட ஆயுளும் நிலையான செல்வமும் பெற்று நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.. டிலானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை நாமும் தெரிவித்துக் கொள்கிறோம் ..\nராகவா லாரன்ஸின் புத்தம் புதிய அறிவிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்..\nஇனி கிரிக்கெட்டில் இந்த நடைமுறை இருக்காது – ஐசிசி…\nபிறந்த நாள் வாழ்த்து .\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ..\nபிறந்த நாள் வாழ்த்து ..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென ���றந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nமிகப்பெரிய அழிவை சந்திக்கப் போகும் மக்கள்..\nபிரபல நடிகை அமலாபாலின் கணவர் இயக்குனர் விஜய்க்கு குழந்தை…\n40 வயதாகியும் திருமணமாகாத விரக்தியில் நடிகர் பிரேம்ஜி எடுத்த…\nநடிகை சமந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் சிம்பு..\nரஷ்யாவுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானிக்கு கொரோனா தொற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85", "date_download": "2020-05-30T16:59:11Z", "digest": "sha1:YFOKE24F7HD7QW55BJUBC4ZNKQXTR3AS", "length": 7439, "nlines": 15, "source_domain": "ta.videochat.tv.br", "title": "தேடி. பிரேசிலிய பெண்கள் அழைக்க ஆண்கள் உலகம் முழுவதும் இருந்து", "raw_content": "தேடி. பிரேசிலிய பெண்கள் அழைக்க ஆண்கள் உலகம் முழுவதும் இருந்து\nஒரு குடியுரிமை பிரேசிலிய நகரம் செய்ய வீசி ஒரு இணைய அழைப்பு தேடி ஒரு காதலர். வேட்பாளர்கள் இருக்க வேண்டும் ář, யார் உறுதிமொழி தலையிட முடியாது நடவடிக்கைகள் பெண்கள் கம்யூன் மற்றும் இல்லை என்று கூறுகிறார் இருந்து குழந்தைகள் போன்ற ஒரு திருமணம். நகரத்தில் பெண்கள் எந்த அடிப்படையில் செய்ய, வாழ்வில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட, வாழ்க்கை, மற்றும் படிப்படியாக உருவாக்கப்பட்டது ஒரு வகையான வாழ்க்கை வழி, இது உண்மையில் ஒரு. பிரேசிலிய பெண் அழைக்க ஒற்றை ஆண்கள் நகரம் மணப்பெண் செய்ய அமைந்துள்ள, தென்-கிழக்கு நாடு.\nஇளம் ஆண்கள் வயது அடையும் அனுப்பி பிற நகரங்களில், மற்றும் அந்த பெண்கள், திருமணம் தங்கள் கணவர்கள் வருகை மட்டும் வார இறுதிகளில். தொடர்பாக இந்த, சில பெண்கள் நியாயமான செக்ஸ் வயதில் இருந்து இருபது முப்பது-ஐந்து ஆண்டுகளுக்கு, அது அறிவித்தது மணமகன் உலகம்.\nஅசாதாரண தீர்வு இருந்தது, தென்-கிழக்கு பிரேசில் நூற்றாண்டு\nஅது உருவானது மூலம் மரியா டி லிமா, இருந்து வெளியேற்றப்பட்டார் யார் குடும்ப சந்தேகத்தின் கூறுகையில் கணவர். அவர் நிறுவப்பட்டது பெண்கள் கிராமத்தில், பெண்கள், அங்கு வாழ முடியும் இல்லாமல் ஆணைகளுக்கு ஆண்கள் மற்றும் ஆணாதிக்க சமூகம். இதன் விளைவாக, மரியா மற்றும் அனை���்து அவரது வழித்தோன்றல்கள் ஐந்தாவது தலைமுறை, அவர் தேவாலயத்தில் இருந்து. நகரம், பெண்கள் என இது அழைக்கப்படுகிறது செய்ய பிரேசில் முறை படிப்படியாக அங்கு உருவாகும் ஒரு வகையான வாழ்க்கை வழி, இது உண்மையில் ஒரு.\nபெண்கள் கட்டுப்பாட்டை எடுத்து, நகரம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு\nஎனவே இளநிலை யார் முயற்சி நடக்கிறது அவரது அதிர்ஷ்டம், கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.\nஅவர்கள் அடிப்படையில் வர இருக்கும் விதிகள்\nஅதில், பாதிரியார் கிறித்தவ தேவாலயம், பெரைரா எடுத்து ஒரு மனைவி மத்தியில் இருந்து உள்ளூர் வாசிகள். அவர் ஏற்பாடு நகரம் தேவாலயம் மற்றும் நிறுவ முயற்சி அங்கு கடுமையான விதிகள் ஆணையிடும் மதம். குறிப்பாக, அவர்கள் பெண்கள் அவர்களின் முடி வெட்டி மது குடிக்க, மற்றும் கூட இசை கேட்க, மற்றும் கூட பயன்படுத்த எந்த வகையான சாதனங்களைப். பிறகு பெரைரா இறந்தார், பெண்கள் செய்ய முடிவு என்று அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க ஆண்கள் முடிவெடுக்க அவர்களுக்கு அவர்கள் எப்படி வாழ வேண்டும், எழுதினார். ஒரு குடியுரிமை பிரேசிலிய நகரம் செய்ய, தங்களை ரன் ஒரு வீட்டு, குழந்தைகள் உயர்த்த ஈடுபட்டு, விவசாயம் மற்றும் பிற நடவடிக்கைகள். அவ்வப்போது, அவர்கள் அறிவிக்கும் ஒரு போட்டி விளம்பரம் என்று குடியுரிமை இருந்தது பகிர்ந்தளிக்க மூலம் சமூக நெட்வொர்க்குகள், அவர்கள் எச்சரிக்க என்று அனைத்து அழைப்பு பதிலளித்தார் வாழ வேண்டும் படி வழக்கமான விதிகள். வேட்பாளர்கள் இருக்க வேண்டும் ář, யார் உறுதிமொழி தலையிட முடியாது நடவடிக்கைகள் பெண்கள் கம்யூன் மற்றும் இல்லை என்று கூறுகிறார் இருந்து குழந்தைகள் போன்ற ஒரு திருமணம்\n← வீடியோ அரட்டை பெண்கள் ஆன்லைன் வீடியோ அரட்டை பிரேசிலிய அரட்டை இலவச\nவீடியோ அரட்டை சில்லி. வீடியோ ஆன்லைன் டேட்டிங் பெண்கள் மற்றும் தோழர்களே பிரேசிலிய சில்லி →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-05-30T19:51:32Z", "digest": "sha1:MLX6VIBZXBCD3EHRDI6L6HB4RHJUTWUQ", "length": 6140, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "உளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிய கற்கால உளி, சுலெசிவிகு-கோல்சுட்டீன், செருமனி,(கிமு 4100. – 2700)\nஉளி (chisel) என்பது தன் நுனியில் வெட்டும் பாங்கான அலகுள்ள கருவியாகும். மர உளிகள் தம் நுனி அலகால் மரத்தைச் சீவுகின்றன அல்லது வெட்டுகின்றன. வன்மையான மரம், கல், பொன்மம் (உலோகம்) போன்றவற்றின் மேல் உளியை வைத்து சுத்தியலால் உட்புறமாகத் தட்டிச் சீவவோ அல்லது வெட்டவோ செய்யலாம்.[1] சிலவகை உளிகளின் கைப்பிடியும் அலகும் இரும்பு அல்லது மரத்தால் செய்யப்படுகின்றன. வெட்டலகின் நுனி கூராக அமையும்.\nபல்வேறு காடியுளிகளும் மரச் சுத்தியல்களும்\nவிக்சனரியில் உளி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2020, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/16/how-check-the-status-your-aadhaar-tamil-008677.html", "date_download": "2020-05-30T17:43:34Z", "digest": "sha1:46ACTSV3BYTENR52MEKLZFCEZB6JAFAF", "length": 22269, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா..? டீஆக்டிவாக உள்ளதா..? செக் செய்வது எப்படி..? | How to check the status of your Aadhaar in tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா.. டீஆக்டிவாக உள்ளதா..\nஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா.. டீஆக்டிவாக உள்ளதா..\n27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு\n2 hrs ago இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\n4 hrs ago ரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n6 hrs ago 7 லட்சம் கடைகள் மூடும் அபாயம்.. கண்ணீர் வடிக்கும் சிறு வியாபாரிகள்..\n7 hrs ago தமிழக முதல்வர் அதிரடி.. ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு..\nNews அன்லாக் 1.. மத்திய அரசின் அனுமதி.. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுமா\nAutomobiles சியாஸ் செடான் கார் பயணத்திற்கு எவ்வளவு சவுகரியமானது தெரியுமா... மாருதியின் இந்த வீடியோவை பாருங்க...\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை மாலை 7 மணி வரை\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nLifestyle இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் செக்ஸ்க்கு அடிமையாகி இருப்பார்கள்..., இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருங்க...\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு பல்வேறு காரணங்களுக்காகச் சுமார் 81 லட்ச ஆதார் எண்களை டீஆக்டிவேட் செய்யதுள்ளது. இன்றைய நிலையில் மத்திய அரசு அனைத்துச் சேவைகளும் மானியங்களும் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்தச் செயல் மக்கள் மத்தியில் குழப்பத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் கொடுத்துள்ளது.\nஇந்நிலையில் குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள நீங்கள் முதலில் உங்களுடைய ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதா அல்லது டீஆக்டிவேட் நிலையில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇதற்கான வழிக்காட்டி தான் இந்தக் கட்டுரை..\nமுதல் நீங்கள் ஆதார் அமைப்பான UIDAI-இன் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.\nஇணையதள இணைப்பு உங்களுக்காக: https://uidai.gov.in/\nஇதில் ஆதார் சேவைகள் பட்டியலின் கீழ் இருக்கும் வெரிபை ஆதார் நம்பர் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.\nஇதன் பின்பு புதிய டேப் ஒன்று திறக்கும்\nஇந்தப் புதிய இணையப் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணைப் பதிவிட வேண்டும்.\nஅடுத்து அதில் இருக்கும் செக்கூரிட்டி கோடை பதிவிட வேண்டும்.\nதத்தம் தகவல்களைப் பதிவிட்ட பின்பு வெரிபை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.\nஇதே பக்கத்தில் உங்கள் ஆதார் கார்டு ஆக்டிவாக உள்ளதா அல்லது டீஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.\nஆக்டிவாக இருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம்.\nடீஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால், அருகில் இருக்கும் ஆதார் என்ரோல்மென்ட் சென்டருக்கு நீங்கள் செல்ல வேண்டும். போகும் முன் தக்க ஆவணங்களைக் கொண்டு செல்லுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆதார் எண் –ரேஷன் கார்டை இணைத்து விட்டீர்களா இல்லையெனில் இதோ மீண்டும் ஒரு வாய்ப்பு..\nஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. EPFO-ல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் என அறிவிப்பு..\nபான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..\nபான் கார்டு இல்லையா.. இருக்கவே இருக்கு.. இ-பான்.. உடனடியாக வாங்கிக்கிடலாம்..\nகறுப்பு பணத்தை முடக்க திட்டமா.. சொத்துடன் ஆதார் இணைப்பு விரைவில் கட்டாயமாக்கப்படலாம்..\nஎச்சர���க்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\nவங்கியில் பணம் டெபாசிட் செய்ய பான் நம்பருடன் ஆதாரும் கட்டாயம் - மத்திய அரசு முடிவு\nவங்கி கணக்கு, மொபைல் எண்ணில் இருந்து ஆதார் கார்டு இணைப்பை துண்டிப்பது எப்படி\nஅரசு பொது நல திட்டங்களில் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு..\nபான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..\nஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் மாயம்\nதவறுதலாக 210 அரசு இணையதளத்தில் ஆதார் விபரங்கள் வெளியானது..மக்களின் பாதுகாப்பு கேள்விகுறி.\nஇனி மால் வேண்டாம்.. இனி ரோட்டுக் கடை தான் பெஸ்ட் சாய்ஸ்..\nBRPL, BYPL நிறுவனங்களின் 51% பங்குகளை வாங்க திட்டமிடும் NTPC.. நல்ல விஷயம் தானே..\n42 பேருக்கு கொரோனா.. சென்னை தொழிற்சாலையை மூடியது நோக்கியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/first-lady-pilot-select-in-indian-navy", "date_download": "2020-05-30T18:42:40Z", "digest": "sha1:DGQREDFSCHSOGU6UEHH5CRCTKED75YGT", "length": 5214, "nlines": 35, "source_domain": "tamil.stage3.in", "title": "முதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு", "raw_content": "\nமுதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு\nசுபாங்கி சொருப், இவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கடற்படை கமாண்டரின் மகள். இவர் கடற்படை தொடர்பான பயிற்சியை கேரளா மாநிலம் கண்ணூரில் அமைந்துள்ள எலிமலா நேவல் அகாடமியில் பயிற்சி பெற்றார். தற்போது இவர் இந்திய கடற்படையின் விமான பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதே பயிற்சி மையத்தில் பயின்ற டெல்லியை சேர்ந்த அஸ்தா சேகல், கேரளாவை சேர்ந்த சக்தி மாயா, புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா ஆகியோர் இந்திய கடற்படையின் ஒரு பிரிவான கடற்படை ஆயுத ஆய்வாளர் (Naval Armament Inspectorate-NAI) பணிக்கு பெண் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் கடற்படை தலைவர் அட்மிரல் சுனில் லான்பா கலந்துகொண்டார��. மேலும் இந்திய கடற்படைக்கு தேர்வாகியுள்ள நான்கு பெண்களின் 20 வயதுடையவர்கள். இதில் விரைவில் கண்காணிப்பு விமானங்களை சுபாங்கி சொருப் இயக்க உள்ளார். இது குறித்து சுவாங்கி சொருப் பேசியபோது, \"இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட்டாக என்னை தேர்வு செய்ததன் மூலம் என்னுடைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது.\" என்று தெரிவித்துள்ளார்.\nமுதன் முதலாக இந்திய கடற்படைக்கு ஒரு பெண் பைலட் தேர்வு\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\nபிரமோஸ் ஏவுகணையின் பரிசோதனை வெற்றிக்கு பிரதமர், ராணுவ மந்திரி பாராட்டு\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sivakarthikeyan-new-movie-first-look", "date_download": "2020-05-30T17:50:54Z", "digest": "sha1:LXG6SQFF3LYGGAG6X6FGDH4ILS3UA24G", "length": 5417, "nlines": 44, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் புது படத்தின் பர்ஸ்ட் லுக்", "raw_content": "\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் புது படத்தின் பர்ஸ்ட் லுக்\nஇயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வேலைக்காரன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை 24 ஏஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் டிசம்பர் 22-இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nஇதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன் ராம் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சிம்ரன், நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இமான் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-இல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nசிவகார்த்திகேயன் பிறந்த நாளில் புது படத்தின் பர்ஸ்ட் லுக்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\nவேலைக்காரன் படத்தினை வெளியிடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nசிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு\nவேலைக்காரன் பிரியாவிடை நாள் கொண்டாட்டம்\nஅறம் படத்தினால் வேலைக்காரன் முன்னேற்றம்\nவேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-19/", "date_download": "2020-05-30T18:54:39Z", "digest": "sha1:J7TBVJ4HELOZMJDXQU3PDGRETKBTEDDH", "length": 5980, "nlines": 103, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "தனியார் வேலை வாய்ப்பு முகாம் 11/10/2019 அன்று நடைபெறுகிறது | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 11/10/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 11/10/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 11/10/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 11/10/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 11/10/2019 அன்று நடைபெறுகிறது\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 30, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/jan/03/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-7-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-6-3322368.html", "date_download": "2020-05-30T19:35:50Z", "digest": "sha1:43KVX4SFZNEXXNF5SWCMC53SZDBF7V6R", "length": 10221, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாடிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக 7, திமுக 6- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nவாடிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக 7, திமுக 6\nமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய வாா்டு 1 இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரா. மகாலட்சுமிக்கு சான்றிதழ் வழங்கிறாா் தோ்தல் அதிகாரி உமா மகேஸ்வரி.\nமதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 14 ஒன்றிய வாா்டுகளில் 7 இல் அதிமுகவும், 6 இல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.\nவாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட ஊராட்சி வாா்டு 2, ஊராட்சி ஒன்றிய வாா்டுகள் 14, ஊராட்சி மன்றத் தலைவா் 23, கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் 180 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலையடுத்து, வாக்கு எண்ணிக்கை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்று வருகிறது.\nஇங்கு, வியாழக்கிழமை காலை 9. 30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியுடன் தொடங்கியது.\nஅதிமுகவுக்கு அதிக இடங்கள்: ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கையில், மாலை 5 மணி நிலவரப்படி, 1ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் ரா. மகாலட்சுமி, 2 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் க. பவித்ரா, 3 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் மா. தங்கபாண்டியன், 4 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் முத்துபாண்டி, 5 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் க. தங்கபாண்டி, 6 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பசும்பொன்மாறன், 7 ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் தனலெட்சுமி, 8-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ரேகா, 9 ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் சிவக்குமாா், 10 ஆவது வாா்டில் ஞா. காா்த்திகா, 11-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் வசந்த கோகிலா, 12-ஆவது வாா்டில் அதிமுக வேட்பாளா் பஞ்சவா்ணம், 13-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் தனபாலன், 14-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் சி. சுப்பிரமணியன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.\n23 ஊராட்சி மன்றத் தல��வருக்கான வாக்கு எண்ணிக்கையில், விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி உள்ளிட்ட 19 ஊராட்சிகளின் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதோ்தலில் வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரி உமாமகேஸ்வரி, உதவித் தோ்தல் அதிகாரிகள் ராஜா, கீதா ஆகியோா் சான்றிதழ்கள் வழங்கினா். தோ்தல் பணிகளை, உதவி இயக்குநா் சேதுராமன், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் மற்றும் சமயநல்லூா் டி.எஸ்.பி. ஆனந்த ஆரோக்கியராஜ் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/puducherry-cm-narayanasamy-press-meet", "date_download": "2020-05-30T18:29:18Z", "digest": "sha1:YMYIVMYTLN4LAQVR3HBOGKVX5YGYWYGE", "length": 11311, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு! | PUDUCHERRY CM NARAYANASAMY PRESS MEET | nakkheeran", "raw_content": "\nஇன்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்- புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nசெய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, \"புதுச்சேரியில் இன்று (23/03/2020) மாலை 05.00 மணி முதல் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகளும் இன்று (23/03/2020) மாலை 06.00 மணி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியில் இன்று (23/03/2020) இரவு 09.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். தங்களை தனிமைப்படுத்துவதில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். புதுச்சேரியில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் செல்லவும் அரசு தடை\". இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n100 நாள் வேலை திட்டம்- ஊதியம் இனி வீடு தேடி வரும்\nஇந்த 4 மாவட்டங்கள் மட்டும் வேண்டாம்... பிற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகளைச் செய்துகொள்ளலாம்... மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை\nராயபுரம் மண்டலத்தில் 2,446 பேருக்கு கரோனா\nOBC மாணவர்களின் இடஒதுக்கீட்டைத் தட்டிப்பறிப்பதா... பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது\nஇந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...\nநாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபாஜக ஆட்சியில் ஓராண்டு நிறைவு... யோகி ஆதித்யநாத் புகழாரம்...\nஅதிகாரிகளின் தவறால் பாதி வழியில் டெல்லிக்குத் திரும்பிய ஏர் இந்தியா விமானம்...\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான ந���ள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/chief-minister-eps-relative-involved-some-tender-issues", "date_download": "2020-05-30T18:37:54Z", "digest": "sha1:EIUJVLQYT223OQFMUI345KDOVOXE6I2G", "length": 12937, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இவ்வளவு பணம் யாருக்கு? முக்கிய புள்ளிகளை காப்பாற்றும் அதிமுக அரசு... எடப்பாடி பி.ஏ.க்கு தொடர்பா? | chief minister eps relative involved some tender issues | nakkheeran", "raw_content": "\n முக்கிய புள்ளிகளை காப்பாற்றும் அதிமுக அரசு... எடப்பாடி பி.ஏ.க்கு தொடர்பா\n\"கூட்டத்தொடர் நடக்கும் நேரத்திலும் சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கேண்டீன்கள் மூடியுள்ளதாக கூறுகின்றனர். இது பத்திரிகையாளர்களையும் எம்.எல்.ஏ.க்களுடன் வரும் கட்சிக் காரர்களையும் கஷ்டப்படுத்தியாக சொல்லப்படுகிறது. அதனால்தான் துரைமுருகன், தமிழ்நாட்டில் சட்டமன்றமும் டாஸ்மாக்கும்தான் திறக்கப்பட்டிருக்கு என்று நக்கலடித்து இருந்தார்.\nமேலும் சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு 80%பேர் எம் சாண்ட்டைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்றும், மணல் திருடர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். அதோடு 80% பேர் எம்.சாண்ட் பயன்படுத்துறதாக முதலமைச்சர் கூறினாலும், அவரோட பி.ஏ. தரப்பு ஆற்று மணலைத்தான் நம்பியிருப்பதாக சொல்கின்றனர். எடப்பாடியின் பி.ஏ.க்களில் ஒருவரான சேகருக்கு வேண்டிய பெரிய டீமே மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக சொல்கின்றனர். திருவள்ளூரில் இருந்து கடலூர் வரை, ஒரு லோடு ரூபாய் 45 ஆயிரம் வீதம் விற்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்த காவிரி காப்பாளர் பட்டம் வாங்கிய எடப்பாடி ஆட்சியில், டெல்டா மாவட்ட ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் மணலை எடுத்து ஒரு டிராக்டர் டிப்பர் மண் 6 ஆயிரம் ரூபாய் என்று விற்பதாக சொல்லப்படுகிறது. எம்.சாண்ட் பயன்படுத்துகிற மாநிலத்தில் யாருக்காக இந்த மணல் அள்ளப்படுகிறது. அதன் வருமானம் யார், யாரின் கஜானாவை நிரப்புகிறது கைதாக வேண்டிய மணல் திருடர்கள் பலரும் கோட்டையில் உள்ளவர்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று ஆளுந்தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்படுகி���து. அதிக விலை கொடுத்து மணல் வாங்குவதால் பணிகள் பாதிக்கப்படும் கட்டுமானத்துறையினரும் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"அரசு வேலைகளில் முறைகேடுகள் செய்தால்தான் காசு பார்க்க முடியும்\" ஊராட்சி செயலரின் ஓபன் டாக்\nஅ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க... அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்\nதி.மு.க. நிர்வாகிகளால் அதிருப்தி... ஆக்ஷன் எடுக்க தயாரான மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. எம்.பி.யை தாக்க முயன்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஒரு எம்.பி.க்கே பாதுகாப்பு இல்லை... ஸ்டாலின் கேள்வி\nசிறையில் பரவும் கரோனா தொற்று: ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என த.தே.பே. வேண்டுகோள்\nகரோனாவை விட மிக மோசமான உயிர்க்கொல்லி நோய் இது\nசிறுமி எரித்துக் கொலை செய்த வழக்கில் கைதான இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது: கலெக்டர் உத்தரவு\nஅ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டும் தி.மு.க... அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/isolated-youngster-fear-corona-incident-corona", "date_download": "2020-05-30T17:44:14Z", "digest": "sha1:LTZXJPSP4GB2RA62FX7TVKW4XYYJOEZO", "length": 13085, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா பயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர்! மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை!! | Isolated youngster in fear of Corona!.. incident in corona | nakkheeran", "raw_content": "\nகரோனா பயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை\nதேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த 35 வயதான இளைஞர் மணிகண்டன். இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 21ஆம் தேதி இலங்கையிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டனை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று மாலை ஜவுளி வியாபாரியான மணிகண்டனோ சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தவர் திடீரென்று அவர் தனது ஆடைகளை கலைத்து விட்டு தெருவில் நிர்வாணமாக ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை பிடிப்பதற்காக பின்னால் ஓடினார்கள். அப்போது அவர் அங்கு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 90 வயதான நாச்சியம்மாள் என்ற மூதாட்டியின் கழுத்தை பிடித்து கடிக்க தொடங்கினார். இதில் வலி தாங்க முடியாமல் நாச்சியம்மாள் அய்யோ... அம்மா...என்று கத்த தொடங்கினார். அதைக்கண்டு அங்கு வந்த உறவினர்கள் நாச்சியம்மாளின் கழுத்தை கடித்தபடி இருந்த மணிகண்டனை தள்ளி விட்டுவிட்டு அவரை காப்பாற்றினர்.\nஇருப்பினும் நாச்சியம்மாள் கழுத்திலிருந்த ரத்தம் அதிகமாக கொட்ட தொடங்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதை தொடர்ந்து, உடனடியாக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் நாச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார்.\nஇதுசம்பந்தமாக போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஜவுளி வியாபாரியான மணிகண்டனை கைது செய்தனர். மேலும் கரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட மணிகண்டன் மனநிலை பாதிக்கப்பட்டதா என்ற கோணத்திலும் போல��சார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இப்படி கரோனா பீதியால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாலிபர் அப் பகுதியில் உட்கார்ந்திருந்த மூதாட்டியின் கழுத்தை கடித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓ.பி.எஸ்.. ஆர்மி போஸ்டரால் தர்மசங்கடத்திற்கு ஆளான பெண் எம்.எல்.ஏ.\nஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண உதவி\nஈரோட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா... காரணம் என்ன\nகரோனா போரில் உழைத்த காவலர்களுக்கு பாராட்டு..\n\"அரசு வேலைகளில் முறைகேடுகள் செய்தால்தான் காசு பார்க்க முடியும்\" ஊராட்சி செயலரின் ஓபன் டாக்\nஓ.பி.எஸ்.. ஆர்மி போஸ்டரால் தர்மசங்கடத்திற்கு ஆளான பெண் எம்.எல்.ஏ.\nஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண உதவி\nகரோனா போரில் உழைத்த காவலர்களுக்கு பாராட்டு..\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6000", "date_download": "2020-05-30T19:25:41Z", "digest": "sha1:SXVK7KJMBXVQ7FHMXEYXOWWOS4AKZH7L", "length": 41365, "nlines": 306, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6000\nஞாயிறு, ஏப்ரல் 17, 2011\nதேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்\nஇந்த பக்கம் 3050 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வுகள் மார்ச் 2 அன்று துவங்கி மார்ச் 25 அன்று முடிவுற்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 அன்று துவங்கி ஏப்ரல் 11 அன்று நிறைவுற்றன. மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 22 அன்று துவங்கி ஏப்ரல் 11 அன்று நிறைவுற்றன.\nபன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்தே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஇவ்வருடம் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13 அன்று நடந்த தேர்தலின் காரணமாக - பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை தாள்கள் வழக்கத்தை விட முன்னரே திருத்தப்பட துவங்கியதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் இவ்வருடம் தேர்வு முடிவுகள் மே 10 வாக்கில் வெளியிடப்படும் என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.\nபொதுவாக - பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதியை விரைவில் துவங்கும் எண்ணத்தில் - பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு முன்னரே வெளியிடவே முயற்சி செய்கிறது.\n2007, 2009 மற்றும் 2010 இல் தேர்வு முடிவுகள் மே 14 அன்று வெளியானது. 2008 இல் மே 9 அன்று முடிவுகள் வெளியாகின.\n2009 இல் இந்திய பாராளுமன்ற தேர்தல்கள் தமிழகத்தில் மே 13 அன்று நடைபெற்றது. அதற்க்கு மறுதினமே (மே 14) பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மே 16 அன்றே வாக்கு எண்ணிக்கை நடந்தது.\nதற்போது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை மே 13 அன்று நடைபெற உள்ளது. அதன் பிறகே - புது ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரே - தேர்வு முடிவுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்-உதாரணமாக 2001 மற்றும் 2006 சட்டசபை தேர்தல்கள் கூறப்படுகிறது.\n2001 ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் மே 10 அன்று நடைபெற்று, மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவ்வாண்டு மே 28 அன்று வெளியாகின.\nஅது போல் 2006 ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் மே 8 அன்று நடைபெற்றது. மே 11 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவ்வாண்டு மே 22 அன்று வெளியாகின.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. அறுத்த கைக்கு உப்பு வைக்க .\nரிசல்ட் எப்போ வரணுமோ அப்போ வரட்டும், தாங்கள் அனைவர்களும் நன்றாக தேர்வு எழுதி உள்ளீர்கள்தானே, நல்ல ஜாலியாக இருங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்.\nஅப்புறம், என்னன்ன மார்க் வாங்கினால் என்னன்ன பாடங்கள் படிக்கலாம், எந்த கல்லூரில் படிக்கலாம் என்று நல்ல அலசி வைத்துக்கொள்ளுங்கள்.\nமாணவிகளே தாங்கள், தங்களின் தாயாருக்கு உதவியாகவும் இருந்து, சமையல் வேலைகள் எல்லாம் நன்கு கற்றுக்கொள்ளுங்கள். (மஹ்மூத் மாமா மாதிரி எழுதிப் பார்த்தேன், வரவில்லை.. நம் பாணிதான் நமக்கு சரி).\n** நம் அநேக பெண் பிள்ளைகளுக்கு சுடுதண்ணீர் (வெந்நீர்)போடக்கூட தெரியவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.\nஒருமுறை என்னுடைய நண்பனின் கம்மாவை பார்க்க சென்று இருந்தேன்(சிறு வயதில் அவர்கள் வீட்டில் ஒன்றாக படிப்போம், கம்மா கூட அல்ல, நண்பர்கள் கூட). அங்கு அப்போது +2 படித்து முடித்த மாணவியும் உண்டு. அங்கு நடந்த நிகழ்ச்சி.\n“தாயீ... தம்பி முழித்து விடுவான், பால் கரைக்க வெந்நீர் போடுமா.. புள்ள”.\n-உம்மா.. நான் கையிலே வேலையா இருக்கேம்மா..\n-என்ன.. கிழிக்கிற வேலை.. இருக்கிறதே ஒரு ஜான் முடி, அதை எவ்வளவு நேரம்தான் நோண்டிக்கிட்டு இருப்பாய்.. \"ஒரு அறுத்த கைக்கு உப்பு வைக்க மாட்டாள்\".(இதுவரை இந்த பழமொழிக்கு எனக்கு அர்���்தம் தெரியலே, எங்க மன்ற தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களிடம் கேட்டுவிடனும்)\n-உம்மா.. எந்த சட்டிலே போட..\n-சில்வர் குண்டு சட்டிலே போடு.\n-எங்கமா அந்த சட்டி இருக்குது..\n-உம்மா.. எந்த தண்ணீலே போட..\n-சில்வர் குடத்தில் இருக்கும் தண்ணீரை எடுக்காதே.. அது பைப்பில் வந்தது. கீழே நீலக்கலர் வாளிலே இருக்கும் தண்ணீரை எடு..\n-டொக்.. டொக்.. டொக்.. உம்மா அடுப்பு பத்தவில்லை..\n-அது என்றைக்கு ஒழுங்கா பத்தி இருக்கு, நானும் மூன்று மாசமா அந்த மனுசன்ட கரடி கத்தா கத்தி பார்த்து விட்டேன்.. அடுப்பை ரிப்பேர் பார்த்து வாங்கோ என்று... ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லை..\n-(உடனே என் அருகில் இருந்த ஆத்துக்காரர்) ஏன்... உன் இரண்டு காக்காமார்களும் எருமை மாடு மாதிரி ஊர் சுத்திக்கொண்டு, தெண்ட சோரா இருக்கானுலே,, அவனுங்களே சொல்ல மாட்டியா.\n-அடியா... அடுப்பு பக்கதிலே லைட்டர் இருக்கு.. அதை வைத்து பத்துடி..\n-என் உயிரை எடுப்பா. இந்த பக்கம் இல்லேன்னா.. அந்தப்பக்கம் பாரேன்டி..\n-உம்மா.. அடுப்பை புல்லே(FULL ) வைக்கவா.. இல்லை சிம்மில் (SIM) வைக்கவா..\n-உடனே.. கம்மா.. சாவுதீன்(கம்மாக்கு 'ஜி' வராது).. அடுப்பிலுமா சிம் இருக்குது.\n-ஆமாம் கம்மா. மொபைல் போன் இல் கூட சிம் உள்ளது. உனக்குதான் சிம் என்றாலே புடிக்காதே..\nஇந்த கூப்பாடில் குழந்தையும் பதறி முழித்து, கத்து கத்து என்று கத்திவிட்டான்.\n‘சனியன்... சனியன் ... ஒரு சுடுதண்ணீர் வைக்க துப்பு இல்லை... பிள்ளைக்கு பால் கரைக்க சுடு தண்ணீர் வைக்க சொன்னா.. பெரிய குடத்து நிறைய தண்ணீர் புடித்து வைத்து இருக்குது... சனியன்..\nபார்த்தீர்களா...இது தான் அதிகமான நம் பெண் பிள்ளைகளின் நிலைமை... ”தாய்” என்று ஆரம்பித்து “சனியன்” வரை வந்து விட்டது.. நடுவே வாப்பாவயும், மாமாமார்களையும் துணைக்கு பாட்டு வாங்க வைத்தாகி விட்டாச்சு.\nஇதை தான் நம்ம ஆளு கல்யாணம் பண்ணி, வெளிநாடு அழைத்து வந்து, சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறான். நம்ம பசங்க அநியாயத்திற்க்கு நல்லவனா இருக்கானுங்க... இருக்கட்டும் இருக்கட்டும்.. மாஷா அல்லாஹ்.\nஆகவே இந்த விடுமுறை நாட்களை நல்ல உபயோகமாக ஆக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக யாருக்கு எல்லாம் கை அறுத்து உள்ளதோ.. அவர்களுக்கு எல்லாம் நல்லா உப்பு வையுங்க.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. ஒரு பட்டியல் போட முடியுமா..\nஜியாவுதீன் காக்கா \"இதைதான் நம்ம ஆளு கல்யாணம் பண்ணி, வெளிநாடு அழைத்து வந்து, சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.\nநம்ம பசங்க அநியாயத்திற்க்கு நல்லவனா இருக்கானுங்க...\" அப்படி சொல்லி இருக்கீங்களே யார் யார் எல்லாம் அந்த நல்லவங்கன்னு கொஞ்சம் ஒரு பட்டியல் போட முடியுமா..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. அப்போ நான் தான் முதல், பின்பு நீ..\nஎன்ன தம்பி முத்துவாப்பா...உனக்கு பட்டியல் இடுவது என்றால் மிகவும் இஷ்டமோ.\nசென்ற மாத ஒரு பதிவில் ஒரு சகோதரர் 'நாம் 100 கூறுகளாக பிரிந்து உள்ளோம்' என்றவுடன், உடனே நீ பட்டியலிடமுடியுமா என்று கேட்டு இருந்தாய், இன்றும் அப்படியே...அரசியலில் நுழைந்தவுடன் அந்த மேடை மொழி உன்னிடம் வந்துவிட்டது பார்த்தாயா\nலிஸ்ட் போட ஆரம்பித்தால் முதலில் உன்பெயர் வரலாம் ஆனால் நீ இன்னும் உன் குடும்பத்தை இங்கு அழைத்து வரவில்லையே.. பார்போம்..\nஒருவேளை நீ bachelor சமையல் பற்றி சொல்லுகிறாயா அப்போ நான் தான் முதல், பின்பு நீ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்னு தான்...\nநான் லிஸ்ட் கேட்டது எதுக்குனா நீங்க யார் பேரயாவது சொல்லுவீங்க கொஞ்சம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்னு தான்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவதற்காக எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறீர்கள், இன்ஷா அல்லாஹ் மே 14 ம் தேதி பிளஸ் 2 மற்றும் மே 25 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக செய்தி தாள்களிலே வெளியாகி இருக்கிறது. அனைத்து மாணவ மணிகளும் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப்பெற வாழ்த்துக்கள்.\nபத்தாம் வகுப்பு மாணவ மணிகளுக்கு இன்னும் பள்ளிக்கூட வாழ்க்கை முடிவடையவில்லை, மேலும் பிளஸ் 1க்கு போக இருக்கிற உங்களுக்கு டென்ஷன் இருக்காது.\nஅதனால் நீங்கள் இந்த விடுமுறையில் நன்றாக ஓய்வு எடுக்கலாம் அடுத்த விடுமுறையில் பல பேருக்கு ஓய்வு எடுக்க வாய்ப்புக் கிடைக்காது. எனவே நன்றாக ஓய்வு எட��த்துக்கொள்ள வேண்டியது.\nநன்றாக ஓய்வு எடுப்பதுடன் ஓரளவு சமையல் கலையை கற்றுக்கொள்ளுங்கள், என்னதான் நாங்கள் (ஆண்கள்) \" பிரியாணி \" ஆக்குவதிலிருந்து \" காயம் மருந்து \" செய்வது வரை எந்த சமையலை நன்றாக செய்தாலும் நீங்கள் (வளையல் கரங்கள்) செய்கின்ற சமையலுக்கு ஈடாகாது, அது ரசமானாலும் அல்லது கொத்தமல்லி சட்டினியானாலும் சரி அதன் ருசியே தனிதான்.\nஎனவே சமையல் கலை என்பது இறைவனால் பெண்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை. எனவே அந்த அருட்கொடையை அவமதிக்கலாகாது.\nபள்ளி செல்லத் தொடங்கிய காலம் முதல் பிளஸ் 2 படித்து முடியும்வரை பெற்றோர்களின் முழுக்கட்டுபாட்டில் வாழ்ந்த உங்களுக்கு இனி வரும் காலத்தை ஓரளவு உங்களுடைய சுயக்கட்டுபாட்டில் அமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nபள்ளி படிப்பு முடிந்து சுதந்திரமாக இருக்கும் இந்த நேரத்தில் சில வாரங்கள் நன்றாக ஓய்வு எடுத்தபின் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளை ஆரம்பம் செய்யுங்கள்.\nதீர ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுத்து உங்கள் வருங்காலத்திற்கான திட்டங்களைத் துவக்குங்கள் அல்லாஹ்\nபள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து விட்டது இனிமேல் என்ன செய்யலாம் - மதரஸா சென்று மார்க்கக் கல்வியைப் படிப்பதா அல்லது கல்லூரிக்கு செல்வதா எதுவாக இருந்தாலும் தேர்வு முடிவுகள் வரும் முன்பே திட்டமிட்டுக்கொண்டால் அதற்கான ஆயத்தங்களை செய்ய உதவியாக இருக்கும்.\nஎன்னைப் பொறுத்தவரை நீங்கள் மதரஸாவிற்கு சென்று மார்க்கக் கல்வியை பயின்று அதன்படி நடந்தால் ஈருலுகப் பயனும் கிடைக்கும்.\nஇல்லை நீங்கள் கல்லூரிக்கு சென்று ஏதாவது ஒரு பட்டம் வாங்கத்தான் வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களாக இருந்தால், நமது ஊரில் உள்ள கல்லூரிக்கு சென்று படித்து இளநிலை பட்டம் வாங்கிக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வெளி ஊருக்கு சென்று படிக்காதீர்கள் அது நமக்கு பக்கத்து ஊரேயானாலும் சரி அது நல்லதல்ல.\nசீனா போன்ற தூர பிரதேசமாகிலும் சென்று சீர் கல்வியை கற்க வேண்டும் என்று நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது மார்க்கக் கல்வியைத்தான், அதனால் உலகக் கல்விக்காக பெண் பிள்ளைகளே வெளியே செல்ல வேண்டாம்.\nஉங்களிலே எத்தனை பேர் ஐந்து வேளையும் சரியான நேரத்திற்கு தொழுது வருகிறீர்கள் என்பதை நீங்களே சுயமாக சிந்தித்துப் பாருங்கள்\n நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவும், சீரான கல்வியைக் கற்று உங்கள் வாழ்வில் வசந்தம் வீசவும் கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஅன்புடன், \" மஹ்மூது மாமா \" .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமகுதூம் பள்ளி தொழுகை துவக்க நிகழ்ச்சி அசைபடக் காட்சி\nஏப்.24,25இல் நெல்லையில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள மகுதூம் பள்ளி தரைதளத்தில் தொழுகை துவக்கம்\nஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்\nதேர்தல் 2011: அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நன்றி தெரித்தார்\nபுற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nசிறுபான்மை மாணவர் உதவித் தொகை விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம் விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை: இக்ராவுக்கு சிறுபான்மை நலத்துறை பதில்\nஇரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பெயர்களை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டுகோள்\nமகுதூம் பள்ளி: புது கட்டிடத்தில் தொழுகை துவக்கம்\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nIDB உதவி தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக வாக்குப்பதிவு விபரம்\nதிருவனந்தபுரம் கா.ந.மன்றத்தின் ஏப்.17 பொதுக்குழுவில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு\nதேர்தல் 2011: நடந்து முடிந்த தேர்தலில் 49-O\nமே 08இல் பெங்களூர் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nமாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பல்தொழில் நுட்ப��் கல்லூரியில் பாதுகாப்பு\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் காவாலங்கா தகவல்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2016/12/19/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-05-30T17:31:20Z", "digest": "sha1:6YKM3ZNB5FR5RX3OJTRL2N4ZWZ33EW77", "length": 13259, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "களை கட்டும் வடக்குத் தெரு.. சட்டப்போராளிகளுக்கு கிடைத்த வெற்றி.. நகராட்சி நிர்வாத்தின் அதிரடி நடவடிக்கை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகளை கட்டும் வடக்குத் தெரு.. சட்டப்போராளிகளுக்கு கிடைத்த வெற்றி.. நகராட்சி நிர்வாத்தின் அதிரடி நடவடிக்கை..\nநீங்கள் படத்தில் காணும் குப்பைக் கிடங்கு கீழக்கரை வடக்குத் தெருவில் பல வருடங்களாக நோய் பரப்பும் கிடங்காக இருந்து வந்தது. பல ஆட்சிகள் மாறினாலும் காட்சி மட்டும் மாறவே இல்லை. சமீபத்தில் கீழக்கரை மக்கள் களம் மூலமாக பல சமூக ஆர்வம் கொண்ட சகோதரர்களால் சட்டப் போராளிகள் என்ற வாட்ஸ் அப் குழுமம் ஆரம்பம் செய்யப்பட்டது. இக்குழுமத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களின் பொதுப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட அரசாங்கள் அதிகாரிகள் கவனத்திற்கும் மற்றும்; முதலமைச்சர் பிரிவுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தது. சமீபத்தில் வடக்குத் தெருவில் கேட்பாரற்று கிடக்கும் குப்பைக் கிடங்குகள் பற்றிய கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் முதல்வர் பிரிவுக்கும் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக இன்று முழு வீச்சில் நகராட்சி ஊழியர���கள் தனியார் கிடங்கில் கிடந்த கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றி வண்டிகள் மூலம் சுத்தம் செய்தனர். இச்சுகாதார பணிகள் நாளையும் தொடரும் என்று அறியப்படுகிறது. மக்கள் சக்தி ஒன்று கூடினால் அரசியல்வாதிகள் சாதிக்க முடியாததையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்த நடவடிக்கைக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்துக்கு கீழக்கரை மக்கள் களம் கீழக்கரை சட்டப் போராளிகள் மற்றும் கீழை செய்திகள் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் உள்ள மாலாக்குண்டு நீர் இறைக்கும் நிலையம் பராமரிப்பு தொடக்கம்.\nவடக்குத் தெரு முகைதீனியா பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை மனு\nமதுரை மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக இன்று (30/05/2020) முதல் இரவு நேரங்களில் கிருமிநாசினி தெளிப்பு.\nதமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 874 பேருக்கு உறுதி:-மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை\nமதுரை மாவட்டம் காவல்துறை அதிரடி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 17 நபர்கள் கைது …\nஉச்சிப்புளி அருகே வாகன சோதனையில் சிக்கிய வருமான வரி பெயர் பலகை தாங்கிய காரில் வந்த வாலிபர்..\nதொண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் மூன்று பேர் கைது. ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்..\nஇராமநாதபுரத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி..\nமாவட்ட நிர்வாக ஆலோசனையின் பேரில் காய்கனி சந்தையை பள்ளி வளாகத்தில் ஒதுக்கித்தந்து உதவிய வத்தக்குண்டு பேரூராட்சி நிர்வாகம்\nநாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு:-UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது..\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தலைமை செவிலியர் மற்றும் ஒப்பந்தப்பணி மருத்துவர் மரணம்: ரூ.50 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்:-எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nமேட்டுபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் 50 வது ஆண்டு அமைப்புதின கொண்டாட்டம்\nஇடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகம்: குப்பைபோல் குவித்து வைக்கபட்டுள்ள கிருமிநாசினி பொருட்கள்\nதமிழக கேரள எல்லை பகுதியில் வாத்து ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு..\nஏகாபுரம் ஊராட்சி பகுதியில�� காவிரி குடிநீர் பைப்பை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்\nகீழக்கரையில் கபசுர குடிநீர் நகராட்சி சார்பாக வழங்கல்..தமுமுக பிரமுகர் முன்னிலை..\nதிமுக தலைவரை கண்டித்து ஜூன் 1ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nமக்களின் மனுக்களை கொண்டு வந்து அரசிடம் சேர்க்கும் கொரியர் சேவை எதற்கு..வருவாய்துறை அமைச்சர் திமுகவுக்கு கேள்வி..\nமதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் அமைச்சர் வழங்கிய பின் பேட்டி..\nவேதாளை தூய்மை காவலர்களுக்கு நிவாரணம்..\nஜூன் 1 முதல் தமிழகத்தில் ரயில் சேவை…\nசாலையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த கல்லூரி மாணவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_181774/20190814112600.html", "date_download": "2020-05-30T17:30:52Z", "digest": "sha1:CGEAOOP6VAOQYX3TYY2JKOTCS5GCYQSJ", "length": 7556, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் படக்குழு", "raw_content": "சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் படக்குழு\n» சினிமா » செய்திகள்\nசிவா இயக்கத்தில் சூர்யாவுடன் இணையும் விஸ்வாசம் படக்குழு\nசிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தில் விஸ்வாசம் படக்குழு இணைகிறது.\nசூர்யா நடித்த என்.ஜி.கே படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்தது. கே.வி. ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்யும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் வெளியாகி உள்ளது. இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சி நிபுணராக பணியாற்றுகிறார். இவர்கள் அனைவரும் விஸ்வாசம் படத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. அடுத்த வருடம் கோடையில் படத்தை தி���ைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சூர்யா நடித்து சிங்கம் படங்கள் 3 பாகங்கள் வந்தன. இதன் 4-ம் பாகமும் விரைவில் தயாராக உள்ளது என்றும் இதன் திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஹரி ஈடுபட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.voiceforjustice.ca/entertainment-news/---1129724", "date_download": "2020-05-30T18:42:57Z", "digest": "sha1:6ZM7HH6IMNG3D3AJDMSTIFQ5YJNRKSNX", "length": 3476, "nlines": 27, "source_domain": "tamil.voiceforjustice.ca", "title": "நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது - சமந்தா", "raw_content": "\nபொருளாதாரம் & சமூக விவகாரம்\nமுதியோர், மகளிர் & சிறார்\nHome » கேளிக்கை » நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது - சமந்தா\nநினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது - சமந்தா\nஅப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது,\nசமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது என்று கூறினார்.\n'எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது.\nஎதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில் இன்னும் அதிக வாய்ப்புகள் வரவில்லையே என்ற நிராசை இருந்தது. ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் எனது வயதுக்கு ஏற்ற படங்களைத்தான் அப்போது செய்து இருக்கிறேன் என்பது புரிகிறது.\nகதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே எனது முத்திரையை பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தை பெற முடிந்தது. எதற்கும் பொறுமை வேண்டும். அப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது\". என்றார் சமந்தா.\nபொருளாதாரம் மற்றும் சமூக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.voiceforjustice.ca/world-news", "date_download": "2020-05-30T18:11:33Z", "digest": "sha1:ARVDFEUTGDI6Y3JE5KDY4CP4NF2EFZRU", "length": 6742, "nlines": 70, "source_domain": "tamil.voiceforjustice.ca", "title": "உலகச் செய்திகள் Page 1", "raw_content": "\nபொருளாதாரம் & சமூக விவகாரம்\nமுதியோர், மகளிர் & சிறார்\nஉலகச் செய்திகள் - Page 1\nHome » உலகச் செய்திகள்\nபிரித்தானியாவின் முடிவால் கொந்தளிக்கும் சீனா\nஹொங்ஹொங்கைக் கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும்...\nஅமெரிக்காவின் முடிவுக்கு ஜேர்மனி கண்டனம்\nஉலக சுகாதார அமைப்புடன் உறவை முறித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முடிவை ஜேர்மனி...\nவவுனியாவில் மோட்டார் செல்கள் மீட்பு\nவவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் உள்ள நிலத்திலிருந்து வெடிபொருட்களை ஈச்சங்குளம் பொலிசார் இன்றைய தினம் ...\nஆறுமுகம் தொண்டமானின் மகனை எச்சரித்த கோட்டாபய\nஆறுமுகம் தொண்டமானின் இறுதிச் சடங்கில் மகன் ஜீவனின் அரசியல் பிரசாரங்களை நிறுத்தச் சொல்லி ஜனாதிபதி...\nகொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை\nஅமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான 'நோவாவேக்ஸ்', தடுப்பூசியை கண்டறிந்ததாக...\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் முடிவு\nகொவிட்-19 தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின்...\nசிறிலங்காவில் இராண்டாவது கொரோனா அலை ஏற்படும் பேராபத்து\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...\nஇராணுவ ஆட்சி அல்லது ஜனநாயக ஆட்சி; இரண்டு மாற்று வழிகளே உள்ளன - நாமல் ராஜபக்ச\nமுழுமையான இராணுவ ஆட்சிக்கு செல்வது அல்லது ஜனநாயக ஆட்சிக்கு செல்வது ஆகிய இரண்டு மாற்று வழிகளே...\nமெங் தீர்ப்பிற்குப் பின் சீனா-கனடா உறவில் அதிகரிக்கும் விரிசல்\nசீன மக்கள் குடியரசின் கடுமையான கோரிக்கைகளுக்கு எதிரான ஒரு தீர்ப்பைப் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிபதி ...\nதொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த ட்ரூடோ வேண்டுகோள்\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 65 வது காலை பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி கனேடிய வணிக...\nசிறிலங்கா முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம்\nவரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை வரையும் அதன் பின்னரும் ஊரடங்கு சட்டம் அமலாகும் முறை தொடர்பில் ...\nஜூன் 20 தேர்தலை நடத்துவதற்கு எதிரான அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை ஒத்திவைப்பு\nஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவின் விசாரணை ...\nபொருளாதாரம் மற்றும் சமூக தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27117", "date_download": "2020-05-30T19:16:55Z", "digest": "sha1:Q4H25WXWXAGTQYSR3FGZG3RRVMJCET5O", "length": 16704, "nlines": 347, "source_domain": "www.arusuvai.com", "title": "உருண்டைக் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகடலைப்பருப்பு - 200 கிராம்\nதேங்காய் - ஒரு மூடி\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் - 3 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 4+2+2\nகறிவேப்பிலை - 2 கொத்து\nகொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி\nபூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nகடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவலுடன் 4 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nவெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nகடலைப்பருப்பு ஊறியதும் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதனுடன் 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், முக்கால் தேக்கரண்டி உப்பு போட்டு பிசைந்து, பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nவாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.\nஇதேபோல் மீதமுள்ள உருண்டைகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.\nமற்றொரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய், ஒரு மேசைக்கரண்டி டால்டா ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளிக்கவும். அதனுடன் தட்டிய பூண்டை போட்டு சிவந்ததும் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் 2 பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதனுடன் தக்காளியைச் சேர்த்து குழையும் வரை வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் போட்டு பிரட்டிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.\nகொதித்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.\nபிறகு பொரித்த உருண்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.\nசுவையான பொரித்த உருண்டைக்குழம்பு தயார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nரொம்ப சூப்பர். உருண்டையை சும்மாவே சாப்பிடனும் போல இருக்கு. செய்து பார்த்துடறேன். :) இல்ல சாப்பிட்டுடுறேன்.\nபார்க்கும்போதே நாவூறுது. விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன். அவசியம் செய்து பார்க்குறேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nசூப்பர் ரெசிபி .... கண்டிப்பா நாளைக்கு இதெ செய்தே ஆகனும்...\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nவாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram\nஉறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்\nநீ உனக்காக வாழ வேண்டும் .\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32625", "date_download": "2020-05-30T19:34:26Z", "digest": "sha1:C5DC5X6IJ37T6HFHPWJWCIRZN6ZWX4WG", "length": 13194, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "குழப்பத்தில் உள்ளேன் உதவுங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறு��்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு 2 வயது மகன் உள்ளான். நான் வேலைக்கு செல்லும் பெண். 1 1/2 வருடங்களாக‌ என் குழந்தையை என் மாமனார் கவனித்து கொண்டார். இப்பொழுது அவரின் உடல்நிலை குழந்தையை கவனித்து கொள்ள‌ முடியவில்லை. மாமியாரிடம் எவ்வளவு கெஞ்சியும் பலன் இல்லை. எனக்கு அப்பா அம்மா இல்லை. அதனால் 1 வாரமாக‌ என் கணவர் இரவில் வேலைக்கு சென்று வந்து பகலில் குழந்தையை பார்த்து கொள்கிறார். அவருக்கு மாலை 6 மணியில் இருந்து 11 மணி வரை வேலை பிற்கு தூங்க‌ சென்று விடுவார். காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை வேலை. நான் கல்லூரியில் பணி புரிகிறேன். இதில் பிரச்சனை என்னவென்றால் எனக்கு 8.45 க்கு கல்லூரி பஸ் அதை விட்டால் அரசு பேருந்து 10 மனிக்கு தான் அதில் சென்றால் நான் கல்லூரியை அடைய‌ 11 மனி ஆகிறது. நானும் என் கனவரிடம் 8.30 க்கு வீட்டில் இருக்கும்படி வேலையில் இருந்து கிளம்ப‌ சொல்வேன் ஆனால் அவர் லேட்டாக‌ தான் வருகிறார். 2 பேர் வேலைக்கு சென்றால் தான் குடும்ப‌ செலவுகளை சமாளிக்க‌ முடியும். இன்று காலையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் குழந்தையை விட்டேன் ஒரு 15 நிமிடம் தான் அதற்க்கே மிகவும் அழுகை இந்த‌ நிலையில் day care ல் விட‌ என் கணவர் சம்மதிபது இல்லை. எனக்கும் மனம் இல்லை என்ன‌ செய்வதென்றே புரியவில்லை. தோழிகள் எதவது ஆலோசனை கொடுத்தால் உதவியாக‌ இருக்கும். உதவுவீர்கள் என்ற‌ நம்பிகையில் உஙள் பதிலுக்காக‌ காத்திருக்கிறேன்\nநீங்கள் வேலைக்குத் தாமதமாகப் போவது எத்தனை சரியில்லையோ அதே போலதான் உங்கள் கணவர் வேலையிலிருந்து நேரத்திற்குக் கிளம்பி வருவதும். எப்போவாவது ஒரு நாள் என்றால் அனுமதி கேட்கலாம். இது தினமும் இருக்கப் போகும் பிரச்சினை. இதனால் உங்கள் இருவருக்குமே தினம் டென்ஷனோடு ஆரம்பிக்கிறதாக இருக்கும் இல்லையா\nபக்கத்து வீட்டாரைக் கேட்பது... ஒரு அவசரத்திற்கு உதவும். அதனால், அடிக்கடி கேட்காமல் இந்த ஆப்ஷனை சேவ் பண்ணி வைச்சுக்கங்க.\nஒரே வழி டே கேர்தான். ஒரு ரூட்டீனான விஷயம். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் உங்களுக்கும் குழந்தைக்கும் சீக்கிரமே ஆயத்தமாவது & மாற்றங்கள் பழகி விடும். உங்களுக்கும் டென்ஷ���் இராது; உங்கள் கணவரும் டென்ஷனாக இராது. இன்னொரு விஷயம்... இப்படி ஷிப்ட் மாற்றி வேலை செய்தபடி, டே கேரில் விடாமல் குழந்தைகளைக் கவனித்துக் கொண்ட ஒரு குடும்பத்தை எனக்குத் தெரியும். அவர்களால் ஒன்றாக எங்கும் போக இயன்றதில்லை; குழந்தைகளையும் தனித்தனியேதான் வெளியே அழைத்துப் போவார்கள். குடும்பமாக நாட்களைக் கழிப்பது எப்போதாவதுதான். எத்தனை காலம் இப்படித் தொடர இயலும் நீங்கள் செலவைப் பற்றி யோசிக்காமல் குழந்தையை டே கேரில் விடுங்கள். பெரியவர்கள் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது. குழந்தையை அழைத்துப் போகும் சமயம் நேரம் போதாவிட்டாலும், கூட்டி வரும் சமயம் அங்கு நிலவரம் எப்படி என்பதை அவதானித்துக் கொள்ளுங்கள்.\nகாலம் விரைவாக ஓடிவிடும். குழந்தை ப்ளே ஸ்கூல், நர்சரி என்று போக ஆரம்பித்து விட, உங்களால் ப்ளான் பண்ணி உங்கள் வேலைகளைப் பார்க்க இயலும்.\nஇது சரியான‌ வழி தான் ஆனால் இன்று ஒரு நாள் ஒரு 30 நிமிடத்திற்க்கே அழுதவன் நாள் முழுவதும் எப்படி இருபானோ என்று பயமாக‌ உள்ளது\n//இன்று ஒரு நாள் ஒரு 30 நிமிடத்திற்க்கே அழுதவன் // டே கேர் ஆட்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலான குழந்தைகள் இப்படித்தான். பிறகு மற்றக் குழந்தைகளோடு சேர அழுகை நின்றுவிடும். முயற்சி செய்து பாருங்கள்.\n10 மாத குழந்தை சாப்பிட மறுப்பு -சாப்பிட வழி கூறுங்கள்\nஆறு மாத குழந்தை toilet போய்க்கொண்டிருக்கின்றான். pls help me\nகுழந்தையை எப்படி வளர்ப்பது/ சமாளிப்பது.\nகுழந்தைக்குவெயிட்டும் கைட்டும் கூட என்ன சத்துணவு கொடுக்கலாம்\n2 1/2 மாத குழந்தை...உதவுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46797", "date_download": "2020-05-30T18:16:59Z", "digest": "sha1:ST5OKGJTLJ3Y2U2PJBINJPOBXHBD2R5O", "length": 11762, "nlines": 80, "source_domain": "business.dinamalar.com", "title": "‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள்", "raw_content": "\nஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத ... ... வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு ...\n‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள்\nபுதுடில்லி:வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக, 70 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன\n.‘நைட் பிராங்’ எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சமூக இடைவெளியை பராமரிக்கவும், வணிகத்தை தொடர்ந்து நடத்தவும், இந்த திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாக தெரியவந்துள்ளது.பிரபல சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்’, பலதரப்பட்ட, 230 நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஆய்வை மேற்கொண்டது.\nவீட்டிலிருந்தே பணிகளை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், அதனால் உற்பத்தி திறன் எதுவும் பாதிக்கப்படவில்லை என, பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இருப்பினும், தொலைவிலிருந்து செயல்படும்போது, ஊழியர்கள், குடும்பத்துடனான இணைப்பு, கவனச்சிதறல் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.\nஅடுத்த ஆறு மாதங்களுக்கு, 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து பணியாற்றுவர் என ஆய்வில் கலந்துகொண்டோரில் 50 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், 7 சதவீதத்தினர் மட்டும், அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்றுவர் என தெரிவித்துள்ளனர்.\nமேலும், வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக\n28 சதவீதத்தினரும்; முன்னர் இருந்த அளவிலேயே இருந்ததாக 35 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். மேலும், 26 சதவீதத்தினர் உற்பத்திதிறன் குறைந்துவிட்டதாகவும்;\n11 சதவீதத்தினர் கணித்து சொல்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் மே 23,2020\nசென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்\nஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் மே 23,2020\nபுதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்\n‘ஜியோ பிளாட்பார்ம்’ இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு மே 23,2020\nமும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்\nபொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை மே 23,2020\nமும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, ... மேலும்\nகொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்\nதான தர்மம் செய்பவர்க��ாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோருக்கு உதவுபவர்களாலும் தான், உலகத்தில் ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-05-30T19:19:07Z", "digest": "sha1:MSPBLYSC5FRLXXY7Y6CXG4BK5EUBEQCU", "length": 12552, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராவ்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராவ்தா (ரஷ்ய மொழி: Правда, \"உண்மை\"; உச்சரிப்பு:ப்ராவ்தா) சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியான ஒரு முன்னணி நாளிதழ் ஆகும். சோவியத் கம���யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ இதழாக 1918 - 1991 ஆண்டுகளில் வெளிவந்தது. இப்பத்திரிகை பின்னர் 1991இல் அதிபர் போரிஸ் யெல்ட்சினினால் நிறுத்தப்பட்டது. ஆனால் இதே பெயரில் ரஷ்யாவில் முன்னாள் ப்ராவ்தா ஊழியர்களினால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டுவருகிறது. முன்னைய ப்ராவ்தா பத்திரிகை பனிப்போர்க் காலத்தில் மேற்குலகில் மிகவும் புகழ்பெற்றிருந்தது.\n2 1917 புரட்சிக்கு முன்னர் ப்ராவ்தா\n3 1917 புரட்சியின் போது\n4 சோவியத் புரட்சியின் பின்னர்\n5 சோவியத் ஆளுகைக்குப் பின்\nலியோன் த்ரொட்ஸ்கி பிராவ்தா என்ற பெயரில் முதன் முதலாக ரஷ்யப் பாட்டாளி மக்களுக்காக ரஷ்ய ஜானநாயக சோஷலிசப் பத்திரிகையாக ஆரம்பித்தார். ரஷ்யாவில் தணிக்கையைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரியாவின் வியென்னாவில் அச்சிடப்பட்டு ரஷ்யாவில் விநியோகிக்கப்பட்டது. அக்டோபர் 3, 1908 இல் முதலிதழ் வெளியானது. இது பின்னர் ஜனவரி 1910 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது. கட்சியில் இருந்த உட்பூசல் காரணமாக இப்பத்திரிகை பின்னர் ஏப்ரல் 22, 1912 இதழுடன் நிறுத்தப்பட்டது.\n1917 புரட்சிக்கு முன்னர் ப்ராவ்தா[தொகு]\nகட்சியின் லெனின் ஆதரவான போல்ஷெவிக் பகுதியினர் செயின்ட் பீற்றர்ஸ்பேர்க் நகரில் இருந்து டிசம்பர் 1910 இல் ஸ்வெஸ்தா என்ற வார இதழை ஆரம்பித்தனர். இது பின்னர் வாரத்தில் நாட்களாக வெளியிடப்பட்டு பின்னர் நாளிதழாக்கப்பட்டது.\nஏப்ரல் 22, 1912 இல் போல்ஷெவிக்குகளினால் ப்ராவ்தா இதழ் அரசாங்கத் தணிக்கையுடன் வெளியிடப்பட்டது. இது பின்னர் ஜூலை, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரின்போது அரசினரால் மூடப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இப்பத்திரிகை 8 வெவ்வேறு பெயர்களில் வெளிவந்தது.[1]:\nРабочая правда (றபோச்சயா ப்ராவ்தா, தொழிலாளிகளின் உண்மை)\nСеверная правда (சேவிர்னயா ப்ராவ்தா வடக்கின் உண்மை)\nПравда Труда (ப்ராவ்தா த்ருதா, தொழிலின் உண்மை)\nЗа правду (ச ப்ராவ்து, உண்மைக்காக)\nПролетарская правда (ப்ரொலித்தார்ஸ்கயா ப்ராவ்தா, பாட்டாளிகளின் உண்மை)\nПуть правды (புத்ஸ் ப்ராவ்தி, உண்மைக்கான வழி)\nТрудовая правда (த்ருதவாயா ப்ராவ்தா, தொழிலின் உண்மை)\n1917 சோவியத் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் ப்ராவ்தா வெளிவர ஆரம்பித்து, அக்டோபர் புரட்சியின் பின்னர் 100,000 பிரதிகள் தினமும் விற்பனையாகின.\nமார்ச் 3, 1918 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் தலைநகரம் மொஸ்கோவுக்கு இடம் மாறியதில் இருந்து ப்ராவ்தா மொஸ்கோவில் இருந்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது.\nஆகஸ்ட் 22, 1991இல் அன்றைய ரஷ்ய அதிபர் போரிஸ் யெல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து அதன் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போது ப்ராவ்தா பத்திரிகையும் மூடப்பட்டது.\n↑ டொனி கிளிஃப், லெனின் (1975), Chapter 19\nப்ராவ்தா பத்திரிகை - ரஷ்ய மொழியில்\nப்ராவ்தா இணைய இதழ் - (ஆங்கில மொழியில்)\nசிஎன்என் பனிப்போர் அறிவு வங்கி - (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2017, 01:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/367-ravai-kavithaigal/14771-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-05-30T17:02:53Z", "digest": "sha1:OTAW6X7FN4DLVJJC7C76JY57QNRDGDL7", "length": 9821, "nlines": 257, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - மனிதப் பிறவி - ரவை - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதை - மனிதப் பிறவி - ரவை\nகவிதை - மனிதப் பிறவி - ரவை\nகவிதை - மனிதப் பிறவி - ரவை\nகவிதை - அன்பு - ரவை\nகவிதை - கீழ்நோக்கிப் பாயும் ஆறு - ரவை\nகவிதை - அவனால் முடியும்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nசிறுகதை - விரைந்தோடிய தனிமை\nசிறுகதை - இந்நிலையேன் எனக்கு\nகவிதை - கொரோனாவே வா\n# RE: கவிதை - மனிதப் பிறவி - ரவை — இரா.இராம்கி 2019-12-08 11:08\nஆம் உள்ளம் சொன்ன படி வாழ்ந்தால் வாழ்வில் வளங்கள் சேரும்..\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nTamil Jokes 2020 - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - அவனால் முடியும்\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nஅழகு குறிப்புகள் # 49 - கோடைக்காலத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கும் தயிர்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story\nChillzee சமையல் குறிப்புகள் - பாதாம் பன்னீர்\nTamil Jokes 2020 - அந்த பேஷன்ட்க்கு இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கவே இல்லை\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 18 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/03/28160418/1373205/Grocery-products-delivery-at-home-Thanjavur-collector.vpf", "date_download": "2020-05-30T18:30:59Z", "digest": "sha1:SYGKIAXR3U3FVFFRT5IYE6TBLERGKZWF", "length": 15780, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் - தஞ்சை கலெக்டர் தகவல் || Grocery products delivery at home Thanjavur collector", "raw_content": "\nசென்னை 31-05-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் - தஞ்சை கலெக்டர் தகவல்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.\nதஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலிருந்தே தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வீட்டுக்கே நேரடியாக கொண்டு வந்து விநியோகம் செய்ய சில மளிகைகடைகள் தயாராக உள்ளன. எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே பெற்று பயன்பெறலாம்.\nமேலும் பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்க தயாராக உள்ள வணிக நிறுவனங்கள் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பணியாளர்கள் ஆகியோர் உரிய அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந்தேதி வரை மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nதடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி\nஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு\nஊரடங்கை மீறி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் - 30 பேர் கைது\nசிவகிரியில் மூதாட்டியின் கழுத்தை வெட்டி நகை பறிப்பு\nமானிய விலையில் திறந்தவெளி கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nகள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை - மண்டல தளபதி வழங்கினார்\nஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 23 ஆயிரம் வழக்குகள் பதிவு\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் - சவுரவ் கங்குலி\nகொரோனா அப்டேட் - உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்குகிறது\nகொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா - பாதிப்பு எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது\nகேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவேலூர் ஜெயிலில் கைதிகள் உடல்நிலை கண்காணிப்பு\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்���ுவரத்து தொடங்கப்படுமா\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/30/25", "date_download": "2020-05-30T17:02:48Z", "digest": "sha1:2VM4JO4XH6V3527CIFFKI7HZUPPMNFAM", "length": 15003, "nlines": 42, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டாப் ஸ்லிப் 5: லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி?", "raw_content": "\nடாப் ஸ்லிப் 5: லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி\n1885-1915 காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய கேப்டன். டக்ளஸ் ஹாமில்டன் (Douglas Hamilton), லூசிங்டன் (Lushington), பிஷார் (Fischer) போன்ற வனத்துறை அலுவலர்கள் மொட்டையாக இருந்த இந்த மலைப்பகுதியில் ஏராளமான தேக்கு மரங்களை நடவு செய்தும் அதில் தோல்வியே கண்டனர்.\nஅதற்கான காரணம் என்ன என ஹ்யூகோ வுட் ஆய்வு செய்தார். மலைப் பகுதிகளில் மண்டிக் கிடந்த Lantana Camara என்ற அறிவியல் பெயருடைய உண்ணிச் செடிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் தேக்கு மரங்களை நடவு செய்தார்.\n(கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டு அதன் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் உண்ணியைப் போலவே, இந்த உண்ணிச் செடிகளும் காடுகளில் உள்ள மரங்களில் வேரில் உள்ள சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும். இந்தக் “களை” செடியின் வளர்ச்சியால்தான் இப்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான காடுகளும், மரங்களும் அழிந்துவருகின்றன).\nசோதனை முயற்சியாக 1916-17ஆம் ஆண்டில், 25 ஏக்கர் பரப்பளவில் நீலாம்பூர் தேக்கு மரங்களை நடவு செய்யத் துவங்கிய இந்தத் திட்டம், வனத்துறை காடு வளர்ப்பு மற்றும் சமூகக் காடுகள் பாதுகாப்பு எனப் பல திட்டங்களில் 1937வரை தொடர்ந்து செயல் படுத்தப்பட்டது.\nஇயற்கையாக முளைத்து வளர்ந்துவந்த நீலாம்பூர் தேக்கு மரங்களைச் செயற்கை முறையில் முளைக்கவைத்து நட்டு வளர்த்த பெருமை ஹ்யூகோ வுட்டையே சேரும்.\nடாப் ஸ்லிப்பிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்திலுள்ள உலாந்தி பள்ளத்தாக்கில் மவுன்ட் ஸ்டூவர்ட் (Mount Stuart) எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறு வீட்டில்தான் ஹ்யூகோ வுட் வாழ்ந்தார்.\nஇந்த வீட்டுக்கு அருகில் சமையல் செய்யும் பணியாளர் ஒருவர் தங்குவதற்காக ஒரு சிறிய வீடும் குதிரைகளைக் கட்டிவைக்க ஒரு லாயமும் உள்ளன.\nஇரவில் காட்டு விலங்குகள் பல இவருடைய வீட்டுக்கு விருந்தாளியாக வந்து செல்லும். இப்போது, அந்த வீடு கரடி பங்களா என்று அழைக்கப்படுகிறது.\nஒவ்வொரு நாளும், தனக்குக் கீழுள்ள அலுவலர்களுக்கும், இவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கும் அன்றாட வேலைகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு மீதி நேரம் முழுதும் காடுகளில் தனியாகப் பயணம் மேற்கொள்வார்.\nஅப்போது தனது மேல் சட்டையிலும், கால் சட்டையிலும் இருந்த நான்கு பெரிய பைகளில் தேக்கு விதைகளைப் போட்டு நிரப்பிக்கொண்டு குதிரை மீதேறிப் போவார்.\nமரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக இருந்த காடுகளில், உண்ணிச் செடிகளை அழித்து ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலத்தில் தனது வெள்ளிப் பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக்கால் ஒரு குத்து குத்துவார்.\nஒரு அடி ஆழம் வரை செல்லும் அந்தக் குழியில் ஒரு தேக்குக் கொட்டையைப் போட்டு ஷூ காலால் மிதித்து மூடுவார். பிறகு 12-15 அடி இடைவெளியில் மீண்டும் ஒரு குத்து. அந்தக் குழியில் ஒரு தேக்கங் கொட்டையைப் போட்டு ஒரு மிதி. பையிலிருக்கும் விதைகள் காலியானதும், மீண்டும் குதிரை மீதேறி வீட்டுக்கு வந்து தேக்கு விதைகளைச் சட்டைப் பையில் நிரப்பிக்கொண்டு காட்டுக்குப் புறப்பட்டுவிடுவார்.\nஇப்படிச் செய்ததன் விளைவாக அப்போது, ஒன்றிணைந்த சென்னை மாகாணத்திலும், இப்போது கேரளா மாநிலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலுமாக ஏறக்குறைய 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வளர்ந்துள்ளன.\nஇங்குள்ள தேக்கு மரங்கள் அனைத்துமே ஹ்யூகோ வுட் போட்ட விதைதான் என்கின்றனர் அங்குள்ள காடர் இனப் பழங்குடி மக்கள்.\nஇப்போது பரம்பிக்குளம் (கேரளம்) காட்டுப் பகுதியில் இருக்கும் அத்தனை தேக்கு மரங்களும் ஹ்யூகோ வுட்டின் செயல் திட்டத்தில் உருவானவையே.\nஒவ்வொரு மரமும் இன்றைய மதிப்பில் 30ஆயிரம் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரை மதிப்புடையது எனக் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பக ஊழியர்கள் கூறுகிறார்கள்.\nஹ்யூகோ வுட் நட்டுவிட்டுச் சென்றுள்ள அந்தத் தேக்கு மரத்தை எல்லாம் கண்காணித்து, அரக்கி சுத்தம் செய்து நேர்த்தியாக வளர்த்துவருகின்றனர் கேரள வனத்துறையினர்.\nஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தைப் பராமரிக்கும் தமிழக வனத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காடுகளை அப்படி வளர்ப்பதில்லை.\n“நாங்கள் இயற்கையில் முளைக்கும் மரங்களை இயற்கையாகவே வளரவிடுகிறோம். எதையும் வெட்டி, சுத்தம் செய்துவிடுவதில்லை” என்று காரணம் கூறுகின்றனர்.\nவெளியுலகத் தொடர்பும், போதிய வசதி வாய்ப்புகளும் இல்லாத அந்தக் காலத்தில் டாப் ஸ்லிப் பகுதியில் வாழ்ந்த ஹ்யூகோ வுட், பணி ஓய்வு பெற்ற பின்னர் தன்னுடைய தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.\nவாழ்நாளின் இறுதிக் காலத்தில் அவர் எழுதிய உயிலில், மரணத்துக்குப் பின்னர் தனது உடலை அவர் வாழ்ந்த உலாந்தி பள்ளத்தாக்கிலுள்ள மவுன்ட் ஸ்டூவர்ட் வீட்டுக்கு அருகில்தான் புதைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி அவரது உடல் இங்கே கொண்டுவரப்பட்டு மவுன்ட் ஸ்டூவர்ட் வீட்டிலிருந்து நூறடி தொலைவில் மலைச் சரிவில் புதைக்கப்பட்டுள்ளது என்று கூறிய உலாந்தி வட்டக் காடு வளர்ப்புத்துறை அலுவலர்கள் அவருடைய சமாதியையும் அடையாளம் காட்டினார்கள்.\n1956இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துக்கு வந்தது, பாலக்காடு மாவட்டம் கேரளாவின் வசமானது.\nஅப்போது, ஹ்யூகோ வுட் வாசித்த மவுன்ட் ஸ்டூவர்ட் இல்லமும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நினைவிடமும் மட்டுமே தமிழகத்தில் சேர்ந்தது.\nஅவரது மலைப் பகுதியும் அவர் நட்டு வளர்த்து நேசித்த பல லட்சம் தேக்கு மரங்களும் கேரள எல்லைக்குள் சென்றுவிட்டன.\nஹ்யூகோ வுட் வசித்த வீட்டு வாசலில் தமிழக - கேரள எல்லையைக் குறிக்கும் நிலைக் கல்லில் மாநில எல்லையின் அடையாளம் இடப்பட்டுள்ளது.\nநூறடி உயரம் உயர்ந்தோங்கியுள்ள தேக்கு மரங்களுக்கிடையில் அமைந்துள்ள ஹ்யூகோ வுட் என்ற அந்த மனிதரின் கல்லறையில், அவரது தோற்றம், மறைவைக் குறிக்கும் செய்திகளுடன், “என்னைப் பார்க்க நினைப்பவர்கள் என்னைச் சுற்றிப் பாருங்கள்“ எனப் பொருள்படும் வாசகம் லத்தீன் மொழியில் (Si Monumentum Requiris Circumspice) எழுதப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் வுட் வசித்த வீட்டுக்குச் செல்லும் தமிழக வனத்துறை அதிகாரிகள் அவரது கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்கிறார்கள்.\n(ஹ்யூகோ வுட்டின் அடிச்சுவட்டைத் தேடும் பயணம் தொடரும்…)\nநாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது\nஆனைமலையின் மரங்கள் வீழ்ந்த கதை\nகாடுகளைக் காக்க ஹ்யூகோ வுட் சொன்ன வழி\nசெவ்வாய், 30 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/04/02233728/1224027/People-breaks-Corona-Lockdown.vpf", "date_download": "2020-05-30T18:05:12Z", "digest": "sha1:MV5HGGK5TAT3PTCUNMIWTSKLKFHQFMFD", "length": 9492, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.04.2020) ஆயுத எழுத்து - கொரோனா : காணாமல் போகிறதா கட்டுப்பாடுகள்..\nசிறப்பு விருந்தினராக - கணபதி சுப்ரமணியம், சாமானியர் // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.விஜயகார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்\n* இந்தியாவில் 2000 பேருக்கு கொரோனா பாதிப்பு\n* முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\n* வைரஸ் தடுப்புக்கு மத்திய அரசிடம் நிதி கோரிய முதல்வர்\n* ரூ.1000 வாங்க ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொ��்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\n(29/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரதாண்டவம் : தடுக்க தவறியது யார்...\nசிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், தி.மு.க // Dr.குழந்தைசாமி, பொதுசுகாதார நிபுணர் // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கோவை சத்யன், அ.தி.மு.க\n(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக\nசிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// முருகன், ஐ.ஏ.எஸ் அதிகாரி(ஓய்வு)// கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக// அருணன், சி.பி.எம்\n(27/05/2020) ஆயுத எழுத்து - ஜெயலலிதா சொத்து : தீர்ப்பும்... திருப்பமும்...\nசிறப்பு விருந்தினராக - சுதர்சன், தீபக்கின் வழக்கறிஞர் // புகழேந்தி, அதிமுக // ஷ்யாம், பத்திரிகையாளர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // ஜெ.தீபா, ஜெயலலிதாவின் உறவினர்\n(26/05/2020) ஆயுத எழுத்து - ஊரடங்கு : நேற்று...இன்று...நாளை...\nசிறப்பு விருந்தினராக - Dr.குகானந்தம், அரசு சிறப்புக்குழு // கோகுல இந்திரா, அதிமுக // Dr.பூங்கோதை, திமுக எம்.எல்.ஏ // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்\n(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க..\n(25/05/2020) ஆயுத எழுத்து - 5ம் ஆண்டில் ஆட்சி : கொண்டாடும் அ.தி.மு.க..கொதிக்கும் தி.மு.க.. சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பாஜக // சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக எம்.எல்.ஏ // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // விஷ்ணுபிரசாத், காங்கிரஸ் எம்.பி\n(24/05/2020) ஆயுத எழுத்து - நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா\nசிறப்பு விருந்தினராக - ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்// தங்கதமிழ்ச்செல்வன், திமுக// லட்சுமணன், பத்திரிகையாளர்// புகழேந்தி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/1183", "date_download": "2020-05-30T17:51:28Z", "digest": "sha1:TDSYOT6QLHP2G4LRR4YFHBOO2I5LU3SA", "length": 7417, "nlines": 82, "source_domain": "www.writerpara.com", "title": "என்ன ஊர்? சிங்கப்பூர். – Pa Raghavan", "raw_content": "\nஎதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் [மே 15,16] சிங்கப்பூர் நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் எடிட்டிங் தொடர்பான ஒரு பயிலரங்கை வழிநடத்தவிருக்கிறேன். என்னுடன் பத்ரியும் இணைந்து இதனைச் செய்கிறார்.\nஇதன் பொருட்டு நாங்கள் இருவரும் இவ்வார இறுதியில் சிங்கப்பூர் செல்கிறோம்.\nசனி, ஞாயிறு, திங்கள் மூன்று தினங்கள் சிங்கப்பூரில் இருப்பேன். பகல் பொழுது முழுதும் பயிலரங்கில் இருப்பினும் மாலையில் சற்று ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஊர் சுற்ற முடியாவிட்டாலும் உட்கார்ந்து பேசவாவது. அல்லது சுற்றியபடியே கூடப் பேசலாம். சிங்கப்பூரில் வசிக்கும் இணைய நண்பர்களுக்கு நேரமும் விருப்பமும் வசதியும் இருப்பின் என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். முடிந்தால் சந்திக்கலாம்.\nஇதே எடிட்டிங் பயிற்சி முகாம் அடுத்த வார இறுதியில் [மே 22,23 தேதிகளில்] மலேசியாவிலும் நடக்கிறது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.\nசில சொந்தக் காரணங்களால் இடைப்பட்ட தினங்களில் சென்னைக்கு ஓடிவந்துவிட்டு, திரும்பவும் 21ம் தேதி மலேசியா போகிறேன். மலேசிய நண்பர்களையும் சந்திக்க விருப்பம். மின்னஞ்சல் செய்யுங்கள்.\nசிங்கப்பூர் பயிலரங்கம் குறித்த விவரங்கள் இங்கு உள்ளன.\nசென்னை/பெங்களூரில் இது போன்ற பயிலரங்கம் நடத்தும் எண்ணம் இருக்கிறதா\nஇலங்கை சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் பிரசித்தி பெற்றது கோபால் பல்பொடி 🙂\nஉங்கள் அல்லது பத்ரிக்கு இந்த இரு நாட்களில் சிங்கையில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் எதுவும் உள்ளதா\nஅறியத்தரவும் அல்லது enmadal@yahoo.com க்கு மடலில் தரவும்,நன்றி.\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/1345", "date_download": "2020-05-30T18:44:11Z", "digest": "sha1:QK5PDV5C7MGFKXNL2ZPYMI6E5GUNEBXC", "length": 21293, "nlines": 113, "source_domain": "www.writerpara.com", "title": "தனியா-வர்த்தனம் 3 – Pa Raghavan", "raw_content": "\nஅதே கிராண்ட் டிரங்க். அதே முதல் வகுப்பு ஏசி. இரண்டு நாள் டெல்லியின் பேய் மழையை அனுபவித்துவிட்டு [பள்ளங்களிலெல்லாம் மாருதி கார்கள் மிதக்கின்றன – உபயதாரர்: காமன்வெல்த் போட்டிகள் – மந்திரிமார்கள் செல்லும் ராஜபாதைகளைத் தவிர மற்ற பிராந்தியமெல்லாம் அடித்த மழையில் அடையாளம் தெரியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. ஒரே நாளில் 11 செண்டிமீட்டர்.] நான் போன ஜோலியையும் முடித்துக்கொண்டு திரும்பும்போது ஒரு நல்ல பேச்சுத்துணைவர் கிட்டினார். அவர் ஒரு ரயில்வே சிப்பந்தி.\nமுதல் இரண்டாம் மூன்றாம் ஏசி வகுப்புகளில் முப்பது வருடங்களாக வசித்து வருபவரான அவர், முதல் வகுப்பில் தாம் சந்தித்த சில மறக்கவொண்ணா மனிதர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதிலொன்று அரசியல்வாதிகளைப் பற்றியது. ரயிலில் பயணம் செய்யும் அரசியல்வாதிகள்.\nமுதல் வகுப்பில் பயணம் செய்யும் அரசியல்வாதிகளிலேயே மிக மோசமானவர் மாயாவதி என்று நண்பர் சொன்னார். மாயாவதி, ஒருபோதும் தன் பயணத்திட்டத்தை முன்கூட்டி ரயில்வேக்குத் தெரிவித்து டிக்கெட் புக் செய்வதில்லை. புறப்படுவதற்குப் பத்து நிமிடங்கள் முன்னர்தான் தகவல் வருமாம். முதல் வகுப்பில் ஒரு முழு கேபினை அவருக்கு ஒதுக்கியாகவேண்டும். யாராவது ஏற்கெனவே பதிவு செய்திருந்தால் அவரை இடம்பெயரச் சொல்லவேண்டும்.\nவேறு கேபின்களில் இடமில்லாவிட்டால் அன்னார் வேறு கம்பார்ட்மெண்டுக்குப் போகவேண்டியதுதான். மாயாவதி மேடம், மாயாவதி மேடம், நீங்கள் ரிசர்வ் செய்யாதபடியால் உங்களுக்கு இருக்கை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதுவும் குறிப்பாக அவர் கேபின் ‘பி’யைத்தான் கேட்பாராம்.\nஇது முதல்கட்டம். அடுத்தது இன்னும் விசேஷம். மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி. கதவுக்கு வெளியே இரண்டுபேர் நிற்பார்கள். இந்த மூவரும் அவருக்குக் கால், கை பிடித்து விடுவதற்காக வருபவர்களாம். பொதுவாக அந்த மூவருக்கும் டிக்கெட் வாங்குவதில்லை என்று நண்பர் சொன்னார். ஒரு டிக்கெட்டில் நான்கு பேர் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம் என்கிற புதிய கலாசாரத்தைப் பிற அரசியல்வாதிகளுக்குக் கற்றுத்தந்தவர் மாயாவதி அம்மையார��தான் என்றும் சொன்னார்.\nமாயாவதி ரயிலில் ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெட்டியில் உள்ள பணியாளர்களுள் உயர்ந்த க்ரேடு உள்ளவர் யார் என்று கேட்பதுதான். க்ளீனர்கள், மெக்கானிக்குகள், சூபர்வைசர்கள் என்று மூன்று கிரேடுகள் இதில் உண்டு போலிருக்கிறது. இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை.\nமாயாவதி ரயிலில் ஏறிவிட்டால் க்ளீனர்கள் சந்தோஷமாகிவிடுவார்கள். அவர்களுக்கு வேலையே இருக்காது என்பது தவிர, சமயத்தில் அம்மையார் கொஞ்சம் பணமும் கொடுப்பார் போலிருக்கிறது. பாவப்பட்ட உயர்ந்த கிரேடு சூபர்வைசர்கள், மாயாவதியின் கேபினை சுத்தமாகப் பெருக்கித் துடைப்பது, கதவு, சன்னல்களில் படிந்துள்ள புழுதியை அகற்றுவது, சிறு கிறுக்கல்கள், கறைகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றைத் துடைப்பது, ஜன்னல் ஸ்கிரீன்களை மாற்றுவது போன்ற திருப்பணிகளை முணு முணுத்தவாறே செய்யக் கடமைப்பட்டவர்கள். தவிரவும் அம்மையாரின் கால்பிடிக்க வந்துள்ள முப்பெரும் தேவியர் என்ன கேட்டாலும் உடனுக்குடன் வாங்கித் தரவேண்டியதும் அவர்கள் பொறுப்பே.\n‘அந்தப் பொம்பள ஏறினாலே சனியன் ஏறுதுன்னுதான் சார் சொல்லுவோம்’ என்று அந்த அதிகாரத்தை முடித்தார் நண்பர்.\nஅடுத்தவர் லாலு. [ரயில்வே ஊழியர்கள் ஒரே ரயிலில் தொடர்ந்து பயணம் செய்வதில்லை. தேசமெங்கும் ரூட் மாற்றி மாற்றித்தான் அனுப்புகிறார்கள்.]\nமாயாவதியின் குணாதிசயங்களில் இருந்து சற்றே மாறுபட்டவர் லாலு. லாலு, தாமாக எதையும் பேசமாட்டார், உத்தரவிடமாட்டார். ஆனால் அவருடன் வரும் அடிப்பொடிகள் சுமார் பத்துப்பேர் ரயில்வே ஊழியர்களை வறுத்து எடுத்துவிடுவார்களாம். ஒருமுறை போர்த்திக்கொள்ளக் கொடுத்த கம்பளி குத்துகிறது என்று லாலு சொல்ல, அந்தக் கணமே கம்பளியின் இருபுறமும் வெல்வெட் துணி வைத்துத் தைத்துத் தரச்சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டியிருக்கிறார்கள்.\nஓடுகிற ரயிலில் வெல்வெட் துணிக்கு எங்கே போவது எப்படியோ சமாளித்து அடுத்த ஸ்டேஷனில் சொல்லிவைத்து, குத்தாத வேறு கம்பளி வாங்கிக்கொடுத்து சமாளித்திருக்கிறார்கள்.\nமாதவராவ் சிந்தியா குடும்பத்தில் யாராயிருந்���ாலும் முறைப்படி ரிசர்வ் செய்வது வழக்கம். சிந்தியா [இருந்தபோது]வே வந்தாலும் சரி, அவரது உறவினர்கள் யாராயிருந்தாலும் சரி. ஒருபோதும் பிற அரசியல்வாதிகள்போல் கடைசி நேரப் படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதில்லையாம்.\nஎன்ன ஒரே ஒரு விஷயம், அமைச்சர் வருகிறார் என்று ஏகப்பட்ட ஆயத்தங்கள் செய்து தயாராக இருப்பார்கள் ஊழியர்கள். ஆனால் ஒருபோதும் ரிசர்வ் செய்த நாளில், ரிசர்வ் செய்த வண்டியில் சிந்தியாக்கள் ஏறியதே கிடையாதாம்.\nரயிலில் குடிக்கக்கூடாது என்பது சட்டம். புகை பிடிக்கக்கூடாது என்பதும் சட்டம். ஆனால் சில பீகார், மத்திய பிரதேச எம்பிக்கள் ஏறும்போதே பெட்ரோல் கேன் அளவுக்கு சரக்கோடுதான் ஏறுவார்களாம். பெட்டியின் நடுவே துணி விரித்து சரக்கையும் சைட் டிஷ்களையும் பரப்பி, சீட்டுக்கட்டு பிரித்து இரவெல்லாம் கூத்தாடுவதில் அவர்களுக்குத் தனிப்பிரியம்.\nகேட்கவும் முடியாது. ஏதும் சொல்லவும் முடியாது. எம்பிக்களைச் சுட்டிக்காட்டி மற்ற பயணிகள் தங்களையும் புகைபிடிக்க அனுமதிக்கச் சொல்லி மல்லுக்கட்டுவார்களாம். ‘அதிகாரம்னு ஒண்ணை எவன்சார் கண்டுபிடிச்சான்\nவேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.\nஇது நிஜமாலும் எக்ஸ்ப்ரஸ் தான்\n//இம்மூன்று பிரிவினருள் சூபர்வைசரை மட்டும் அழைத்து அவரைத் தன் அறை முழுவதையும் பெருக்கித் துடைக்கச் சொல்வாராம். டாய்லெட்டையும் அவர்தாம் சுத்தம் செய்யவேண்டும் என்பது தேவியாரின் கட்டளை. // ஒரு வேளை சமூகத்தைப் புரட்டிப் போடுவதுன்றத அவங்க இப்படித்தான் செயல்படுத்தறாங்களோ என்னவோ\n// வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். //\n>>வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.\n// வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். //\nஅம்மா என்னைக்குங்க ரயில போனாங்க…..\nநன்றாக இருந்தது. ரயில் பயணம் எப்பொழுதுமே புது அனுபவம் தான். நானும் மெட்ராஸ்-டில்லி பல முறை சென்றிருக்கிறேன். ராஜ்தானி தான் பெஸ்ட். கடைசியில் சஸ்பென்ஸ் வைத்து முடித���து விட்டீர்களே. நியாயமா\nஇவ்வளவு மௌனம் காப்பாது பார்த்தால்… அன்னை சோனியா காந்தியாக இருக்குமோ \n//மாயாவதி அம்மையார் கேபினுக்குள் நுழையும்போது அவரோடு மூன்று பேர் உடன் வருவார்கள். இவர்கள் செக்யூரிடி காவலர்கள் அல்லர். அது தனி.//\nசார் நான் பயந்தே போயிட்டேன்\nஅரசியல்வாதியா இருந்தா எவ்வளோ அனுபவிக்கலாம்.. என்னமோ போங்க சார்\n”வேறு ஒரு காவியத் தலைவியைப் பற்றிச் சில சங்கதிகளை வருத்தமுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நாகரிகம் கருதி இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்”\nஇதில் என்ன நாகரீகம் /அநாகரீகம் இருக்கு நீங்க எழுத்தாளர்தானே, கேட்டதை சொல்கின்றீர்கள். நீங்கள் கேட்டதை எழுதுவதில் எந்த வித அநாகரீகமும் இல்லை, பெயரை வேண்டுமானால் கொடுக்க வேண்டாம் (அடிப்பொடிகள் ஹிம்சையை கருதி)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/1507", "date_download": "2020-05-30T17:41:50Z", "digest": "sha1:IY3V7UDRUDV4KDIE2HMXDOWKPEF5GOIL", "length": 51702, "nlines": 206, "source_domain": "www.writerpara.com", "title": "நீரில் மிதக்கும் தேசம் – Pa Raghavan", "raw_content": "\nநிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே, கலிங்க, காந்தார, சாவக, கடார தேசங்களிலே எவ்வெப்போது என்னென்ன அழிவுகள் நேர்ந்திருக்கின்றன என்று உட்கார்ந்து யோசித்து அல்லது கூகுளாண்டவரைச் சரணடைந்து ஒரு பட்டியல் தயாரித்தளிக்கலாம்.\n உலக சரித்திரம் அல்லது பூகோளம் இதற்குமுன் காணாத மகத்தான இயற்கைப் பேரழிவு என்பது சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்ததுதான்.\n என்று கேள்விகளால் வேள்வி செய்வதற்கு நம்மில் ஒரு மாபெரும் மக்கள் சமூகம் உண்டு. பிழை அவர்கள் மீதில்லை. வேளைக்கொரு புத்தம்புதுப் படம் பாருங்கள், சுதந்தர தினத்தைக் கொண்டாடித் தீருங்கள் என்று தொலைக்காட்சிகளும், பட்டப்பகலில் சங்கிலிப் பறிப்பு, காதலனுடன் எஸ்கேப் ஆன மணப்பெண் போன்ற சர்வதேச முக்கியத்துவம் மிக்க செய்திகளாலும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் பிரம்மாண்டத் திரைப்பட விளம்பரங்களாலும் பக்கங்களை நிறைக்கும் பத்திரிகைகளும்தான் காரணம்.\nவிஷயம் எளிது. இந்த வருஷம் ஆகஸ்டு பதினாலாம் தேதி பாகிஸ்தானியர்கள் தமது சுதந்தர தினத்தைக் கொண்டாடவில்லை. ஒப்புக்கு ஒரு கொடியேற்றிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். அதையேகூட ஒளிந்து நின்றுதான் ஏற்ற வேண்டிய நிலைமை. மழையென்றால் பேய் மழை. வெள்ளமென்றால் பிசாசு வெள்ளம். இங்கே அங்கே என்றல்ல. தேசமே நாசமாகிப் போன பெரும் அழிவு. சேத மதிப்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை, வீடு போனவர்களின் புலம்பல்கள், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு இன்னோரன்ன சமாசாரங்களுக்காகவெல்லாம் சேர்த்து நாலு முறை உச்சு, உச்சு, உச்சு, உச்சுவென்று சொல்லிவிடவும். கிட்டத்தட்ட ஒரு கோடியே பதினேழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்திலே சொல்லிவைக்கலாம்.\nஏற்கெனவே பொருளாதார சமாசாரங்களில் குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிடக்கும் குடிமகன் மாதிரி பாகிஸ்தான் சுருண்டு கிடக்கிறது. இந்த அழிவுக்குப் பிறகு எழுந்து நிற்க எத்தனைக் காலமாகும் என்று எளிதில் சொல்லுவதற்கில்லை.\nஅமெரிக்கா உதவுகிறதா, சரி. சீனா பணம் தருகிறதா சந்தோஷம். இந்தியா எதாவது செய்யணுமா ம்ஹும். நேரடியாக வேண்டாம். ஐநா மூலம் அனுப்புங்கள் போதும் என்று விடாத மழையிலும் அடாத அசிங்க அரசியல் நிகழ்ந்தாலும், இது கரித்துக் கொட்டும் சமயமல்ல. நாசமாய்ப் போன அரசியல் எப்போதும் அப்படித்தான். மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ம்ஹும். நேரடியாக வேண்டாம். ஐநா மூலம் அனுப்புங்கள் போதும் என்று விடாத மழையிலும் அடாத அசிங்க அரசியல் நிகழ்ந்தாலும், இது கரித்துக் கொட்டும் சமயமல்ல. நாசமாய்ப் போன அரசியல் எப்போதும் அப்படித்தான். மக்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்தப் பக்கம் பஞ்சாபில் ஆரம்பித்து, அந்தப்பக்கம் பத்தானியர்கள் பிரதேசம் வரைக்கும் இண்டு இடுக்கு விடாமல் அள்ளிக்கொண்டு ஓடிவிட்டது ��ெள்ளம்.\nஇது தொடர்பான பல காட்சிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. சாலைகளில் கடல் போல் கொந்தளித்தபடி ஓடிவரும் தண்ணீர், ஒரு கொத்து மக்களை அப்படியே அள்ளிச் சுருட்டி மடக்கித் தள்ளுகிறது. ஐயோ என்று கதறுகிறார்கள். மாபெரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அடியில் யாரோ குழி தோண்டி நகர்த்தியது மாதிரி கொடகொடகொடகொடவென்று சரிந்து நீரில் விழுந்து காணாமல் போகிறது. நூற்றுக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் தண்ணீரில் அடித்துச் சுழற்றியபடி இறுதி ஊர்வலம் போகின்றன. இரண்டு பேருந்துகள், பத்திருபது லாரிகள் முதலை வாய் பிளப்பதுபோல் குப்புற மிதந்து நகர்கின்றன. பலப்பல பாலங்கள் இடிந்து பொடிப்பொடியாகிக் கிடக்கின்றன. வானில் கொடகொடத்து உணவுப் பொட்டலங்களை வீசும் ஹெலிகாப்டரை ஓட்டுபவர் கண்ணிலும் மரணபயம் தெரிகிறது. கீழே அவர் வீட்டாருக்கு என்ன ஆச்சென்று சொல்வதற்கில்லை. நுரை ததும்பத் ததும்பச் சுழித்து ஓடும் வெள்ளத்தில் சடாரென்று மிலிட்டரி ஜவான் ஒருவர் பாய்கிறார். கடற்கரையில் நண்டு பிடிக்கிற பாவனையில் விரல்களால் எதையோ துழாவி அவர் வெளியே மீளும்போது கையிலொரு கைக்குழந்தை\nஅந்தக் கதறல்களும் ஓலங்களும் அவலங்களும்கூடப் பரவாயில்லை. குறிப்பிட்ட இந்த வெள்ள வீடியோக் காட்சிகளுக்கு அடியில் நமது உடன்பிறப்புகள் சிலர் எழுதியிருக்கும் கமெண்டுகள்கூட சரித்திரம் காணாதவை. மாதிரிக்குச் சில:\n· இயற்கைக்கே நீங்கள் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது.\n· ஆஹா, இது இறுதித் தீர்ப்புநாள். தயவுசெய்து வாய்தா கேளாமல் பஞ்சாயத்தை அட்டண்ட் பண்ணிவிடுங்கள்.\n· சொர்க்கத்தின் சுந்தரக் கன்னியர் கண்ணில் தென்பட்டால் மறக்காமல் ஒரு ட்வீட்டாவது போடவும்.\n· உலக மக்கள் தொகைப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆண்டவன் கண்டிப்பாக அருள் பாலிப்பான்.\n· சுரண்டித் தின்றதெல்லாம் செரிக்க வெள்ள நீர் அருந்துங்கள்.\nஇன்னும் பல உள்ளன. இயற்கையாலுமேகூட நிகழ்த்த முடியாத இப்படிப்பட்ட பேரழிவுகளையும் பெருஞ்சிதைவுகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா யூ ட்யூபில் பார்க்கலாம். எல்லாம் நம் சொந்தச் சகோதரர்கள்தாம்.\nசினிமாவில் செந்திலும் வடிவேலுவும் அடிவாங்கினால் ரசித்துச் சிரிக்கலாம். வில்லனைக் கதாநாயகன் உதைத்துத் துவைத்தால் கைதட்டி மகிழலாம். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றால் விசிலடிக்கலாம். ஒரு மாபெரும் இயற்கைப் பேரழிவில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் வளமும் நாசமாவதைக் கண்டு கைகொட்ட முடியுமா இறந்த குழந்தை ஒன்றின் சடலம் காட்டப்படும் வீடியோவுக்கு அடியில் ஒரு புண்ணியாத்மா இப்படி எழுதுகிறார்: ‘நாளைய தீவிரவாதிகளுள் ஒருவன் இல்லை.’\nபாகிஸ்தான் மீதான நமது வஞ்சமும் நம் மீதான அவர்களது வஞ்சமும் ரத்த அணுக்களுக்குள் கலந்திருக்கின்றன. இதை அடித்துச் செல்லுமளவு வல்லமை மிக்க வெள்ளம் ஒன்று இதுகாறும் வரவில்லை. பிரச்னையில்லை. குறைந்தபட்சம் நாம் கற்கால மனோபாவத்திலிருந்தேவா இன்னும் மீண்டெழவில்லை\nஉலகில் முதல் முதலில் நாகரிகம் தோன்றிய பகுதியான மொஹஞ்சதாரோ இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. அல்லது நேற்று பாகிஸ்தானில் இருந்தது. வெள்ளம் அதையும் விட்டுவைக்கவில்லை. சரித்திரப் பிரசித்தி, தொல்லியல் பிரசித்தி பெற்ற அந்த இடுகாடு இன்று ஒரு மாபெரும் ஏரியாகிவிட்டது.\nஇங்கே நாகரிகமே அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பிறகு, அங்கே நாகரிகம் தோன்றிய பகுதி நன்றாயிருந்தாலென்ன, நாசமாய்ப் போனாலென்ன என்கிறீர்களா\nஃபேஸ்புக்கிலும் இப்படிப்பட்ட சில கமென்டுகளைப் பார்த்தேன். நம்மவர்கள் தான். வெறுப்பாக இருக்கிறது\nமனதை சம்மட்டி கொண்டு அடித்துள்ளீர்கள்.\nவெட்கமாகத்தான் இருக்கிறது இந்த மனதை நினைக்கையில். பெயர் அறிந்திடாத நாட்டில் யாருக்கோ வேதனை என்றால் கூட பரிதாபப்படும் மனது, 65 வருடங்களுக்கு முன் சகோதரனாய் இருந்தவனுக்கு துன்பம் என்கையில் ஒரு கணம் குரூரமாய் சிரிக்கிறது. இது எதனால் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் எரிந்த போது கூட இது மாதிரி ஒரு மனப்பான்மை பல நாட்டு மக்களிடம் காண முடிந்ததை சுஜாதா குறிப்பிட்டிருந்தார்.\nநாகரிகம் எல்லாம் மேல் பூச்சு தான். உள்ளே கசடு தான் மண்டிக்கிடக்கிறது. நான் நல்லவன் என்று நம்மை நாமே பாராட்டி போலி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் வரை நாம் ஒரு படி கூட மேலே வரப்போவதில்லை.\nஇன்னும் சிறிது காலத்தில் பாகிஸ்தான் கூட வேண்டாம்; கேரளாவிலோ கர்நாடகாவிலோ அழிவு என்றால் கூட சந்தோஷப்பட ஆரம்பித்து விடுவோம் என நினைக்கிறேன்.\nஎதற்கு என்றே தெரியாமல், ஒரு நிமிடம் கூட நின்று யோசிக்காமல், பொருள் தேடி சுயநலமே குறியாய் ஓடிக்கொண்டிருக்கும் வரை நாகரிகம் என்பது பசப்பு மட்டுமே.\nஅன்புள்ள பாரா, என்னய்யா இது மனிதர்கள் இப்படியுமா இருப்பார்கள் அழிவின் அடியில் எழுதப்பட்ட வாசகங்கள்தான் மனித நேயத்தின் அழிவு. அப்பா, என்ன ஒரு கட்டுரை, என்ன மொழி வல்லமை உமக்கு என்ன ஒரு மகத்தான மனித நேய உணர்விருந்தால் இப்படி எழுத முடியும் என்ன ஒரு மகத்தான மனித நேய உணர்விருந்தால் இப்படி எழுத முடியும் பாகிஸ்தானில் செத்த, செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மகத்தான சேவை செய்துவிட்டீர்.\nசரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இயற்கையின் இந்த தாறுமாறான நிலைக்கு இன்றைய உலக மக்களே பொறுப்பு. இதிலும் குளிர்காயும் கேடுகெட்ட அரசியல். வெட்கமாகத்தான் உள்ளது. இந்த பதிவை பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளேன். நன்றி.\nஉண்மையில் மன வருத்தம் தருகிறது ராகவன் , உங்கள் பதிவு. என் அண்ணன் இருப்பது லடாக்கில். லே-யில் நிகழ்ந்த cloud burst இல் அவர் தப்பியது மிக பெரிய விஷயம். அப்போது மனம் பதைத்தது போல் தான், பாகிஸ்தான் வெள்ளத்தின் போதும் மனம் வலித்தது.\nஆனால் வட இந்தியாவில் பாகிஸ்தான் மீது நிறைய வெறுப்பு உண்டு. இந்து- முஸ்லிம் கசப்புணர்வின் வெளிப்பாடு இது.\nதொழில் சார்ந்த விஷயம் என்றாலும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் குர்கானில் ஒரு இந்தோ -பாகிஸ்தான் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஹரியானா முதல்வர் ஹூடா கலந்து கொண்ட நிகழ்ச்சி. அதற்கான பேனர், போஸ்டர் எல்லாவற்றையும் நான் டிசைன் செய்தேன். இந்தியாவின் அசோக சக்கரத்தையும் பாகிஸ்தானின் பிறை நிலவு நட்சத்திரத்தையும் ஒரே அளவில் சமமாக நான் வடிவமைத்த போது விழாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு typical அரசியல்வாதி என்னிடம், பாகிஸ்தானின் பிறைநிலவின் அளவை குறைக்க சொன்னார். இரண்டு சின்னங்களையும் சரி சமமாக பார்க்க ஜீரணிக்காதவர்கள் இந்தியர்கள். நமக்கு காட்டப்படும் பாகிஸ்தான் அப்படி. குறிப்பிட்ட விஷயங்களில் அவர்களது போக்கு வெறுப்பூட்டுவது தான் என்றாலும், பேரழிவு நேரத்திலும் பரிதாபப்படாமல் பரிகாசம் செய்பவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது.\nமனம் கலங்க வைத்தது இந்தக் கட்டுரை. அரசியல் சல்லடையில் வடிகட்டப்படாத பொது ஜனமே எல்லா தேசத்த��லும் பரிதாபத்துக்குரியவர்கள். மனிதம் சோரம் போவது குழு மனப்பான்மையில்தான்.\nநீங்கள் எழுதியுள்ள ”நீரில் மிதக்கும் தேசம்” படித்தேன். எந்த இயற்கை அழிவு விளைவிக்கும் மானுட சோகத்தையும் ’ “உனக்கு தண்டனை கிடைச்சுருச்சு” பாத்தியா ‘ என்று சந்தோஷிக்கும் வக்கிரம் எவரையும் தலை குனிய வைக்க கூடியது என்பதில் ஐயமில்லை. அதை நியாயப்படுத்துவதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதனை ஏதோ சில முகம் தெரியாத வக்கிரங்களின் கோழைத்தனம் என்ப்தற்கு மேல் ஏதோ நாம் ஒட்டு மொத்தமாக கற்கால மனோபாவத்தை விட்டு மேலே வரவில்லை என எழுதியிருக்கிறீர்கள்.\nஇதோ என் மேசையில் மோகன் சி லாசரஸ் என்கிற புகழ் பெற்ற கிறிஸ்தவ பிரச்சாரகர் நடத்தும் Jesus Redeems என்கிற பத்திரிகையின் பிப்ரவரி 2005 ஆம் ஆண்டு இதழ் கிடக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மோகன் சி லாசரஸ் யாரோ ஒரு முகம் தெரியாத இணைய வக்கிரம் அல்ல. முக்கியமான மதப்பிரச்சாரகர். இவரது கூட்டங்களில் துணை முதல் இசுடாலின் கூட கலந்து கொள்கிறார். அதில் பெருமை படுகிறார். அந்த மோகன் சி லாசரஸ் சுனாமியின் இரத்த காயம் ஆறுவதற்கு முன்னால் இந்த இதழில் எழுதுகிறார்: “Look at our nation The land is grieving due to the curses of sin….Instead of worshiping the God who created heaven and earth they worship demons and evil spirits as their God. Is it not humiliating to God when we worship His creations birds and animals as gods instead of the creator Himself\nஅதே காலகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கைதாகி சிறையில் இருந்தார். “என்னை கைது செய்ததால் சுனாமி வந்தது” என்று அவர் சொல்லவில்லை. “மக்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்கள் ஆதம சாந்திக்காக உபவாசம் இருக்கிறேன்” என்றார். பல எவாஞ்சலிக்கல் இணைய தளங்கள் சுனாமியால் மகிழந்தன. “ஏசுவின் நற்செய்தியை கொண்டு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு” என எழுதின. அண்மையில் ஹெய்தியில் பேரழிவு நடந்த போது அமெரிக்காவின் முக்கியமான மதப்பிரச்சாரகரான பாட் ராபர்ட்ஸன் என்கிற முக்கியமான\nஎதற்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் சொல்கிற இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுகின்றீர்கள். அட, இந்த வக்கிரம் ஒரு இறையியலாகவே மனதில் வேரூன்றி இருக்கிறது, கோட்டு சூட்டு போட்டதால் பண்பாடடைந்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிற (அல்லது குறைந்தது நம்மில் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிற-குறி���்பாக ஈவெரா, எம்.ஆர்.ராதா விவேக் வகையறா போலி-பகுத்தறிவுகள் இந்த எண்ணத்தை எய்ட்ஸ் போல பரப்புகிறவர்கள்-) பலர் இந்த மனநிலையில்தான் வாழ்கிறார்கள்.\nஅப்புறம் மொகஞ்சதாரோ மட்டுமே சிந்து சமவெளியுமல்ல அது உலகநாகரிகத்தின் தோற்ற இடமும் அல்ல. கிமு 3000ங்களில் உலகத்தின் தொன்மை நாகரிகப் படுகைகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான்.\nசரி பாகிஸ்தானிய இயற்கை பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமை படுத்தும் ஈமானிய கடமையை இஸ்லாமிய பெருமக்கள் துறக்கவில்லை என்பதையும் இங்கே சொல்லவேண்டும். இதோ டைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டி: http://timesofindia.indiatimes.com/city/jaipur/Hindus-are-being-targeted-in-flood-hit-Pak-/articleshow/6442492.cms\nஇந்திய எதிர்ப்புக்கு பெயர் போன பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிகையே (ஆகஸ்ட் 28 2010) தனது தலையங்கத்தில் இப்படி எழுதியது:\nமறுபக்கம் நிவாரண உதவிகள் வழங்குவதில் திட்டமிட்ட பாரபட்சம் காட்டப்படுகிறது என செய்திகள் வருகின்றன. வெள்ள அழிவின் போது அகமதியாக்களுக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்கிற புகார் ஏற்கனவே வந்துள்ளது.இப்போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு வட்டிக்கான் மிஷினரி அமைப்பு கிறிஸ்தவர்களின் பெயர்கள் கூட நிவாரண நிதி உதவி வழங்கும் ரிஜிஸ்டர்களில் எழுதப்படவில்லை என கூறுகிறது. இது நம் அரசியல் சட்டத்துக்கே விரோதமானது. சிந்திப்பகுதியில் சாதி மத வேறுபாடில்லாமல் ஹிந்துக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால் நம் அரசாங்கமோ மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்றால் நாம் எந்த அளவு கீழே சென்றுவிட்டோம் நம் மானுடத்தை இழந்துவிட்டோம் என்பதைதான் அது காட்டுகிறது.\nநிவாரண உதவி என்கிற பெயரில் ஹிந்துக்களின் அகதிகள் முகாமில் பசு இறைச்சி வழங்கவும் பாகிஸ்தானிய அரசு தயங்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்களுக்காக வட்டிக்கான் இருக்கிறது குரல் கொடுக்க. ஆனால் சோனியாவின் எடுபிடியாக நடத்தப்படும் இந்திய அரசு பாகிஸ்தானிய ஹிந்து-சீக்கியர்களுக்காக குரல் கொடுக்குமா அதை விடுங்கள். இத்தனை பெரிய மானுட சோகத்தின் போதும் சக-பாதிக்கப்பட்டவனை மத ரீதியாக எப்படி அடிப்பது என நினைக்கும் ஈமானிய பண்பாட்டின் வக்கிரத்தின் பார்க்க நீ��்கள் சொல்லும் இணைய வக்கிரங்கள் எம்மட்டு அதை விடுங்கள். இத்தனை பெரிய மானுட சோகத்தின் போதும் சக-பாதிக்கப்பட்டவனை மத ரீதியாக எப்படி அடிப்பது என நினைக்கும் ஈமானிய பண்பாட்டின் வக்கிரத்தின் பார்க்க நீங்கள் சொல்லும் இணைய வக்கிரங்கள் எம்மட்டு எதற்காக வருத்தப்பட வேண்டும் சொல்லுங்கள்.\nபாகிஸ்தானிய இயற்கை பேரழிவு மதப்பிரிவுகளூக்கு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் என் நெஞ்சம் இந்த இயற்கை பேரழிவிலும் இஸ்லாமிய மதவெறியால் பீடிக்கப்படும் என்ம் ஹிந்து சீக்கிய மக்களுக்காகவே பதைக்கிறது. இந்த பதைபதைப்புக்கு முன்னால் இணைய வக்கிரங்கள் எதுவுமில்லை.\n நம்மில் (நானும்) கூட பெரும்பான்மையானவர்கள் எழுதவில்லை. பிரச்சனை நமக்கு என்று வரும் போது தான் துடிப்போமோ\nபாக் அரசு நம்மிடம் நடந்து கொள்ளும் முறையும் சரி இல்லை.. இவர்கள் அரசியலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.\nபழைய குருடர் அரவிந்தன் நீலகண்டன் வந்துவிட்டார் பிரிவினைவாத வக்கிரத்துடன். இது போன்ற கடைந்தெடுத்த இந்துத்துவா கிரிமினல்வாதிகளுக்கு உங்கள் தளத்தில் இடமளிக்கவேண்டுமா பா.ரா. அவர்களே\nCommenter, உங்கள் கருத்தில் நான் எடிட் செய்திருக்கும் பகுதிகளைப் பாருங்கள். அது அவசியமானதுதானா தனிநபர் தாக்குதல்களைத் தவிர்க்கப் பழகுவது நல்லது. அரவிந்தன் என்றில்லை. யாருடைய கருத்துடனும் முரண்பட எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் வெளிப்பாட்டில் நாகரிகம் இன்றியமையாதது. இதனை நான் பிரசுரிக்காதிருந்திருக்கலாம். அடித்தலுடன் பிரசுரித்ததன் ஒரே காரணம் உங்கள் கருத்தையும் நான் மதிப்பதுதான்.\n அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லலாமே…\nபுதிய குருடன் வந்திருக்கிறேன் பா.ராகவன் அவர்களே,\nஅரவிந்தன் சொல்வதில் எந்தப் பிரிவினை வாதமும் இல்லை. அவரென்ன பாகிஸ்தானை இரண்டாகப் பிரி என்றிருக்கிறாரா, இல்லையே.\nஇணையத்தில் பிற தளங்களில் பின்னூட்டமாக இடப்பட்ட “வக்கிர வரி”களை நீங்கள் சரியாகவே சாடும்போது, அரவிந்தன் பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தானிய மக்களில் சிலர் அவர்கள் ஹிந்துக்கள் என்ற ஒரே “தகுதிக்காக” கொள்ளையடிக்கப் படுவதும், உணவு மறுக்கப் படுவதுமாகக் கொடுமைப்படுத்தப் படுவதை சரியாகவே சாடுகிறார். இதில் என்ன ஹிந்துத்வா கிரிமினல் வாதம் இருக்கிறது\n“எடுத்தேன், ��விழ்த்தேன்” என்று பொத்தாம் பொதுவாக இந்த Commenter அரவிந்தனையும் ஹிந்துக்களையும் சாடுவது, அந்த “வக்கிர வரி”களுக்குச் சிறிதும் சளைத்ததல்ல. இவர் வகையினர்தான் இணயத்தில் இப்படியெல்லாம் வெறுப்பு வரிகளுக்கு வித்திட்டு, நீர் பாய்ச்சி, பிரிவினை நச்சை வளர்க்கிறார்கள். இப்படி வளர்க்கப் பட்ட பிரிவினை நச்சுதான் கிரிமினல் நடவடிக்கைகளுக்குக் காரணமாகின்றன.\nகட்டுரையைப் படித்து மனம் வருந்தும் வேளையிலும் இப்படி எழுதுவது, பிணத்திடமும் கொள்ளையடிக்கும் புத்தி சிலருக்குப் போவதில்லை என்பதைக் காட்டுகிறது.\nபாரா கட்டுரைக்கு ஒரு ஹிந்துத்துவ எதிர்வினை:\nஉங்கள் உத்வேகமும் உணர்ச்சியும் நெகிழ வைத்துவிட்டன. மனிதர்கள் இப்படியுமா இருப்பார்கள் என நீங்கள் வேதனைப்படுவது உங்கள் சர்வதேச மானுட நேய உணர்வை காட்டுகிறது. உங்கள் மென்மையான மனித நேய உணர்ச்சி கொண்ட இதயம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை ஹிந்துக்களுக்கும்ம் சீக்கியர்களுக்கும் அங்குள்ள அரசாங்கத்தாலேயே இயற்கை பேரழிவில் பாரப்ட்சம் காட்டப்படுவதை எப்படி சகித்துக் கொள்ளுமோ தெரியவில்லை. இருந்தாலும் இணைய லும்பன்களின் கமெண்ட்களுக்கே இப்படி துடித்து ஓடி வரும் நீங்கள், ஈமானின் பெயரால் செய்யப்படும் வக்கிரத்துக்கு கட்டாயமாக துடித்து பதறி எழுந்து ஒரு கட்டுரையை எழுதிவிடுவீர்கள் என நம்புகிறேன்.\nவழக்கம்போல நம்முடைய அரவிந்தன் நீலகண்டன் எழவு வீட்டில் வெத்தலை கிடைக்குமா என்று எட்டிப்பார்க்க வந்துவிட்டார்.\nவெள்ளக் காட்சிகளுக்கு அடியில் கமெண்டு போட்டவர்கள் முகமறியாதவர்கள். இவர் முகத்தை காட்டி இங்கே கமெண்டு போடுகிறார். இவ்வளவுதான் வித்தியாசம்\n//அதே காலகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கைதாகி சிறையில் இருந்தார்//\nஆமா அவரு சுதந்திர போராட்டத்துல கைதாகி தானே உள்ள போனாரு அரவிந்தன் சார் \n//ஹிந்துக்களை கொடுமை படுத்தும் ஈமானிய கடமையை இஸ்லாமிய பெருமக்கள் துறக்கவில்லை //\nஈமான் ல எங்கயுமே யாரையும் கொடுமை படுத்த சொல்லவில்லை . அப்டி யாரவது பாகிஸ்தானியர்கள் செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பல்ல\nபாகிஸ்தானியர் துன்பத்தினை கண்டு மனம் பதைப்பவர்களின் மனிதாபிமானம் புரிகிறது.அந்த மனிதாபிமானிகள் இத்துயரத்திலும் கூட மத அடிப்படையில் பாகுபாடு காட்டி முஸ்லீம்கள் ��ல்லோதோரை இன்னும் துயரத்திற்குள்ளாகுவோரையும் கண்டிக்க வேண்டும்.பாகிஸ்தானின் துயரை துடைக்க இந்திய அரசு செய்த உதவிகளையும் இங்கு குறிப்பிட வேண்டும்.ஈமான் சொல்கிறதோ இல்லையோ பாகிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் சிறுபான்மையினரை நடத்தும் விதம் சரியானது அல்ல.\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/72", "date_download": "2020-05-30T17:43:51Z", "digest": "sha1:NIMXUFOCFMDWSITOI5MU5ILQHZVAFDSN", "length": 24619, "nlines": 76, "source_domain": "www.writerpara.com", "title": "கிழக்கு ப்ளஸ் – 3 – Pa Raghavan", "raw_content": "\nகிழக்கு ப்ளஸ் – 3\nIn குறுந்தொடர், பதிப்புத் தொழில்\nபகுதி 1 | பகுதி 2\nதமிழ் பதிப்புலகம் ஒரு தாயற்ற குழந்தை. இங்கு எடிட்டர்கள் என்னும் இனம் இருந்து தழைத்ததில்லை. அவர்களது அவசியம் அல்லது முக்கியத்துவம் யாரும் உணரக்கூடியதாக இருந்ததில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பதிப்பாளர்களுக்கு மட்டும் இங்கு எடிட்டிங் ஓரளவு தெரியும். எடிட்டிங் என்றால் ப்ரூஃப் ரீடிங் என்பதே பொதுவில் அறியப்பட்ட நுட்பம். நூல்களுடன் வருடங்களைக் கழித்த அனுபவம் அவ்வப்போது போதித்த நுட்பம் அது. பதிப்பகத்துக்கு என்ன தேவை எழுதுபவர்கள். மேலும் ஒரு வெளியீட்டாளர். புத்தகங்களை பார்சல் கட்டிக் கடைகளுக்கு அனுப்ப ஒரு பையன். போதும்.\nகிழக்கு தொடங்கப்பட்டபோது நாங்கள் வகுத்துக்கொண்ட மிக முக்கியமான விதி, எந்த ஒரு புத்தகமும் கச்சிதமாக எடிட் செய்யப்படாமல் வெளியே போகக்கூடாது என்பது. ஓர் அத்தியாயம் தேவைப்படும் விஷயத்தை ஒரு பத்தியில் சொல்லத் தெரிந்த, ஒரு பத்தி விவரிப்பதை ஒரு வரியில் சுருக்கத் தெரிந்த, ஒரு வரி விஷயத்தை ஒரு சொல்லில் புரியவைக்கத் தெரிந்த, ஒரு சொல் செய்தியை ஓர் இடைவெளி மௌனத்தில் வெளியிடும் நுட்பம் அறிந்த நபர்களைத் தேடிப்பிடிப்பது எங்களுக்குச் சவாலாக இருந்தது. நூலாசிரியர் கொண்டுவந்து கொடுக்கும் பிரதியில் விடுபட்டிருப்பவற்றைக் கண்டுபிடித்துச் சேர்த்தும், அதிகம் விவரிக்கப்பட்டிருப்பதை வெட்டியும், முக்கியமாக – வாசக���ை வருத்தாத மொழி கையாளப்பட்டிருக்கிறதா என்று விழிப்புணர்வுடன் ஆராய்ந்தும் சரி செய்யவேண்டிய மாபெரும் பொறுப்பு எடிட்டர்களுடையது.\nதவிரவும் நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவும் நல்ல எழுத்தில் சுவாரசியம் சேர்க்கவும் நல்ல எழுத்துக்கும் கெட்ட எழுத்துக்கும் வித்தியாசம் கற்றுத் தரவும் அவர்கள் அவசியம் தேவைப்பட்டார்கள்.\nஒரு நல்ல புத்தகத்துக்கு அதன் ஆசிரியரைவிட, அதன்மீது பணியாற்றும் எடிட்டருக்கான உரிமைகள் அதிகம். உன்னதங்கள் என்று உலகம் கொண்டாடும் பல பிரதிகளின் பூர்வ சரித்திரத்தை முன்வைத்து இதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல இயலும். பர்வேஸ் முஷரஃபின் In The Line of Fire மூலப்பிரதியின் மெய்ப்பில், அந்நூலின் எடிட்டர்கள் நிகழ்த்தியிருந்த தாண்டவத்தை – மொழிபெயர்ப்புக்கு அது வந்திருந்தபோது காண நேரிட்டது. அமெரிக்கப் பதிப்புக்குத் தனி எடிட்டர். பிரிட்டன் பதிப்புக்குத் தனி எடிட்டர். இருவரின் பார்வையும் வேறு. இருவரின் மொழிச் சங்கீதமும் வேறு. இருவரின் சொல்லாட்சிகளும் வேறு. ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் அனுபவங்களைக் கேட்டு, ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதிய புத்தகம் அது.\nஆனாலும் குறை இருந்தது. பிரச்னைகள் இருந்தன. எடிட்டர்கள் இருவரின் நோக்கமும் அந்நூலின் தரத்தை, துல்லியத்தை உயர்த்துவது ஒன்று மட்டுமே. இயற்கையின் உந்துதலால் யாரோ பெற்றுப்போட்ட குழந்தைகளுக்கு உயிரும் உருவமும் உணர்வும் சிந்தனையும் செயல் மேன்மையையும் ஒரு பள்ளி ஆசிரியர் அளிப்பது போலத்தான். துரதிருஷ்டவசமாக இங்கே பெற்ற குழந்தையைச் சரியாக வளர்த்தும் வார்த்தும் எடுக்கத் தெரிந்த பெற்றோர் குறைவு.\nஎனவே நாங்கள் எடிட்டர்களுக்காக மேலதிகம் கவலைப்பட்டோம். தமிழ்ச் சூழலில் எடிட்டர்கள் என்னும் இனத்தார் இரு இடங்களில் மட்டுமே உண்டு. பத்திரிகை மற்றும் திரைப்படம். எனவே, எங்கள் எடிட்டர்களைக் குமுதத்திலிருந்தும் சப் எடிட்டர்களைக் கல்கியிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். குமுதம், நுட்பங்களை போதிக்கும் பள்ளி. கல்கி, உழைப்பைக் கற்றுத்தரும் பள்ளி.\nபார்த்தசாரதியும் [ஆசிரியர், நலம் வெளியீடு] வாசுதேவும் [ஆசிரியர், வரம் வெளியீடு] ஏ.ஆர். குமாரும் [ஆசிரியர், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்] தளவாய் சுந்தரமும் [ஆ��ிரியர், இலக்கியப் பிரிவு] குமுதத்திலிருந்து வந்தார்கள். Prodigy என்னும் குழந்தைகளுக்கான தனிப் பதிப்பைத் தொடங்கியபோது கோகுலத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சுஜாதா அதன் ஆசிரியர் பொறுப்பேற்க வந்தார். முன்னர் சயின்ஸ் ஃபோரத்தில் இருந்தவர் அவர்.\nபயிற்சி நிலை, தன்னார்வப் பத்திரிகையாளர்களாகக் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த மருதன், முகில், கண்ணன், முத்துக்குமார் ஆகியோரும் அசோகமித்திரன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடக்கத்திலிருந்தே என்னுடன் இருக்கும் முத்துராமனும் உதவி ஆசிரியர்களாக அமர்ந்தார்கள். [சேர்ந்த சில காலங்களில் தன் தரத்தை நிரூபித்து மருதன், கிழக்கின் ஆசிரியரானார்.] பிறகு எத்தனையோபேர் வந்து, எங்கள் சூழலில் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.\nஒரு கட்டத்தில் தமிழ்ப் பத்திரிகை உலகில் எங்கு, யார் ராஜினாமா செய்தாலும் ‘கிழக்குக்குப் போகிறாயா’ என்கிற கேள்வி தவறாமல் அவரவர் நிர்வாகத்தால் கேட்கப்பட்டது.\nஇன்றைக்கும் கிழக்கில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து தினசரி யாராவது கேட்கிறார்கள். கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் நேரிலும். வெறும் கோரிக்கை மட்டுமல்லாமல் பல முக்கிய மனிதர்களின் சிபாரிசுகளுடனும். வருகிற விண்ணப்பங்களின் எண்ணிக்கை மலைப்பேற்படுத்தும் அளவுக்கு உள்ளது. ஆனால் தொடக்கத்தில் ஒவ்வொரு இடத்தை நிரப்பவும் நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்ல. ஒரு பதிப்பகத்துக்கு எதற்கு ஆசிரியர் குழு என்றே பெரும்பாலும் கேட்டார்கள். எத்தனை நாள் இந்தத் தெருக்கூத்து என்று கேலி பேசினார்கள். இருக்கும் வேலையிலிருந்து விலகி வந்து இங்கு சேர்வதில் உள்ள அச்சத்தையும் தயக்கத்தையும் சாங்கோபாங்கமாகத் தெரிவித்தார்கள்.\nசற்றும் தயங்காமல் நாங்கள் கல்லூரி மாணவர்களில் எழுத்து ஆர்வம் உள்ளவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்து தேர்வாகிறவர்களைப் பயிற்சியளித்துப் பயன்படுத்த முடிவு செய்தோம். எங்கள் பயிற்சி முகாமுக்கு வந்தவர்களில் சிலர் இன்றைக்கு எங்கள் மதிப்புக்குரிய நூலாசிரியர்கள். அந்தப் பயிற்சி முகாம் வழியேதான், அன்றைய கல்கி பயிற்சியாளர்களாகவும் இன்றைய எங்கள் துணை ஆசிரியர்களாக உள்ளவர்களையும் கண்டடைந்தோம்.\nஇந்த ஆசிரியர் குழுவினரின் தனிப்பட்ட தொடர்புகள் வழியே எங்களுக்க��ன நூலாசிரியர்களை நாங்கள் பெற்றோம். அரசியல் எழுதுபவர்கள். பொருளாதாரம் எழுதுபவர்கள். வரலாறு எழுதுபவர்கள். தன்னம்பிக்கை எழுதுபவர்கள். அறிவியல் எழுதுபவர்கள். ஆன்மிகம் எழுதுபவர்கள். மருத்துவம் எழுதுபவர்கள். சிறுவர்களுக்காக எழுதுபவர்கள்.\nயார் என்ன எழுதினாலும் எங்கள் ஆசிரியர்களால் துல்லியமாக எடிட் செய்யப்படாமல் எதுவும் இங்கு வெளியாகாது. என் படைப்பு அமர காவியம், இதில் கைவைக்க நீ யார் என்று இங்கு யாரும் கேட்க இடமில்லை. [தமிழில் மட்டுமே இந்நிலைமை உண்டு. சற்று அதிகமாகவே உண்டு.] அப்படிச் சொல்பவர்களிடம் மரியாதையாகப் பிரதியைத் திருப்பியளித்துவிடுகிறோம்.\nஎழுதுபவர்களுக்கு அவர்களுடைய எழுத்து முக்கியம். தவறே இல்லை. அம்மாதிரியே நிறுவனத்துக்கு அதன் தரக் கட்டுப்பாடுகளும் வாசகர்களும் முக்கியம். எங்களது எடிட்டர்களின் புத்தகங்களைக் கூட இன்னொரு எடிட்டர் பார்த்து சம்மதம் சொல்லாமல் பிரசுரிப்பதில்லை. என்னுடைய அரசியல் புத்தகங்களை முத்துக்குமார் எடிட் செய்வார். அரசியல் நீங்கலான பிற புத்தகங்களைப் பார்த்தசாரதி செய்வார்.\nபெருமை கொள்வதல்ல இதன் நோக்கம். வாரத்துக்குப் பத்து புத்தகங்கள் வெளியிடுகிறீர்களாமே ஏதாவது மேஜிக் மெஷின் வைத்திருக்கிறீர்களா ஏதாவது மேஜிக் மெஷின் வைத்திருக்கிறீர்களா என்று சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேராகவும் அசெம்ப்ளி லைன் தயாரிப்புகள் என்று முதுகுக்குப் பின்னாலும் பேசுவோருக்குப் புரியவைக்கும் எளிய முயற்சி.\nஇத்தனை மூளைகளும் இத்தனை உழைப்பாளர்களும் ஒருங்கிணைந்து ஒரே சிந்தனையுடன் பணியாற்றும்போது இப்போது நாங்கள் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு பெரிய விஷயமே அல்ல. பெங்குயினும் டிசி புக்ஸும் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் நூல்களின் எண்ணிக்கைக்கு அருகேகூட இது வராது.\nஎண்ணிக்கையல்ல எங்களுக்கு முக்கியம். எண்ணியது எண்ணியபடி அமைவதற்காக மட்டுமே மெனக்கெடுகிறோம்.\nNHM புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம், அத்தனை அழகு என்று ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் என்னிடமும் பத்ரியிடமும் வாய் ஓயாமல் புகழ்ந்துவிட்டுப் போவார்கள். ஒண்டுக் குடித்தனவாசிகளாக நாங்கள் மயிலாப்பூரில் கடை விரித்த காலத்தில் என் மீது கொண்ட நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் மட்டுமே தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு வந்து இணைந்துகொண்ட குமரனும் கதிரவனும் எங்கள் நூல்களின் உருவத் தரத்துக்குப் பொறுப்பாளிகள். அவர்கள் மூலம் வந்து சேர்ந்த லே அவுட் கலைஞர்கள் அநேகம்பேர்.\nஎனக்கோ பத்ரிக்கோ, எங்கள் நிறுவனத்தில் வேறு யாருக்குமோ பதிப்புத் துறை அதற்குமுன் பரிச்சயமானதில்லை. ஒரு புத்தகம் எப்படி இருக்கலாம், எப்படி இருக்கவேண்டும், என்னென்ன எழுதலாம், எப்படித் தரம் சேர்க்கலாம் என்கிற யோசனைகள் மட்டுமே இருந்தன. பத்திரிகைப் பின்னணி இருந்ததால் உள்ளடக்கம் குறித்த தெளிவு எனக்கும், முன்னதாக ஒரு நிறுவனத்தைப் பிறப்பித்து, கட்டி, உருவாக்கி வளர்த்து, வெற்றி கண்ட அனுபவம் இருந்ததால் அமைப்பை நிறுவும் திறமை பத்ரிக்கும், விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறையில் தேர்ச்சி இருந்ததால், தயங்காமல் எதையும் செய்துபார்க்கும் துணிவு சத்யாவுக்கும் இருந்தது.\nஇங்கு வந்துதான் இந்தத் துறையைக் கற்கத் தொடங்கினோம். இதன் நெளிவு சுளிவுகள். கஷ்ட நஷ்டங்கள். முக்கியமாக, காப்பிரைட் குறித்த அடிப்படைகள்.\nஒற்றையடிப் பாதையில் சர்க்கஸ் சைக்கிள் ஓட்டும்போது விழுந்து சிராய்க்காமல் கற்றல் சாத்தியமில்லை.\nநாங்களும் விழுந்தோம். செமத்தையாக அடிபட்டுக்கொண்டோம். ஒருமுறை, இரு முறை அல்ல. மூன்று முறை.\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17359", "date_download": "2020-05-30T19:17:41Z", "digest": "sha1:7KRT22Y2ILC5WOVB5KTKXKZNW6SJHGEL", "length": 16415, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:57 உதயம் 13:30\nமறைவு 18:33 மறைவு 01:14\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன��� தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 24, 2016\nநாளிதழ்களில் இன்று: 24-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 735 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nதூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இவ்வாண்டு 20,105 மாணவர் 12வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிகின்றனர் 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25,613 10வது வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கை 25,613\nமைக்ரோகாயல் - காயல் மெடிக்கல் கார்ட் திட்டம்: விண்ணப்பங்கள் மார்ச் 3 வரை பெறப்படும்\nசென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, KCGC சார்பில் கடைசிகட்ட நிதியுதவி மொத்தம் ரூ. 36.5 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு மொத்தம் ரூ. 36.5 லட்சம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு\nமக்வா தேர்தலில் போட்டியிட 21 பேர் வேட்பு மனு தாக்கல்\nமாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் எல்.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை\nபிப். 25, 26இல் முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nநாளிதழ்களில் இன்று: 25-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/2/2016) [Views - 812; Comments - 0]\nஎழுத்து மேடை: எங்க எட்டாப்பம்மா உம்மு நுமைரா கட்டுரை\nமார்ச் 10 மஹல்லா ஜமாஅத் விழிப்புணர்வு மாநாட்டிற்கு 50 வாகனங்களில் செல்ல இ.யூ.முஸ்லிம் லீக் தூ-டி மாவட்ட செயற்குழு முடிவு\nதக்வா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை காலமானார்\nதஃவா சென்டரின் தர்பிய்யா வகுப்பு விபரங்கள்\nSDPI மாவட்ட கிளை சார்பில் அரசியல் பயிலரங்கம்\nஎல்.கே. பயின்றோர் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு\nஅமீரக அஸ்ஹர் ஜமாஅத் செயற்குழுக் கூட்டத்தில் அல்ஜாமிஉல் அஸ்ஹர் கத்தீப் பங்கேற்பு\nகே.எம்.டீ. மருத்துவமனையில் இரவு நேர அவசர மருத்துவர் சேவை அறிமுகம்\nசெயற்குழு உறுப்பினரின் தந்தை மறைவுக்கு துபை கா.ந.மன்றம் இரங்கல்\nரியாத் அஸ்ஹர் ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nநாளிதழ்களில் இன்று: 23-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/2/2016) [Views - 748; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/its-good-to-work-with-actors-arun-vijay-interview-with-prasanna/", "date_download": "2020-05-30T17:15:13Z", "digest": "sha1:BYE4ZJWJMZRY5TDFOD5JQEY3R4JQXBVW", "length": 9086, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "“நடிகர்கள் இணைந்து நடிப்பது நல்லது” -அருண் விஜய், பிரசன்னா பேட்டிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்து���க் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » சினிமா செய்திகள் » “நடிகர்கள் இணைந்து நடிப்பது நல்லது” -அருண் விஜய், பிரசன்னா பேட்டி\n“நடிகர்கள் இணைந்து நடிப்பது நல்லது” -அருண் விஜய், பிரசன்னா பேட்டி\nகார்த்திக் நரேன் இயக்கி உள்ள ‘மாபியா’ படத்தில் அருண் விஜய், பிரசன்னா இணைந்து நடித்துள்ளனர். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் வருகிறார். சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அருண் விஜய் கூறியதாவது,“தடம் படத்துக்கு பிறகு மாபியா படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வருகிறேன். நிறைய புதிய விஷயங்களை முயற்சி செய்துள்ளேன். எனது தோற்றமும் ஸ்டைலாக இருக்கும். பிரசன்னாவுக்கும், எனக்கும் நடக்கும் மோதலில் விறுவிறுப்பை பார்க்கலாம்.\nகார்த்திக் நரேன் படத்தை தெளிவாக எடுத்துள்ளார். கதையோடு காதலும் இருக்கும். படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது ஆரோக்கியமான விஷயம். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.”இவ்வாறு அவர் கூறினார்.\nவிழாவில் நடிகர் பிரசன்னா பேசும்போது, “படங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது நல்ல விஷயம். தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடிப்பது எனது இமேஜை பாதிக்காது. மீண்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு உதவவே செய்யும். எனவே வில்லன் வேடங்களை நேர்மறையாகவே பார்க்கிறேன். மாபியா படத்தில் அலட்டிக்கொள்ளாத வித்தியாசமான வில்லனாக நடித்து இருக்கிறேன். சொந்த படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது” என்றார்.\nநிகழ்ச்சியில் பிரியா பவானி சங்கர், இசையமைப்பாளர் ஜாக்ஸ் பெஜாய், பாடல் ஆசிரியர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious: வடசேரி சந்தையில் 3 கடைகள் தீயில் எரிந்து நாசம்\nNext: கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் – ஐ.நா. சபை அறிவிப்பு\nவெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22168", "date_download": "2020-05-30T18:55:38Z", "digest": "sha1:7AHIUNX4USGJZAMQLKYXFWJ3F3FKMAPK", "length": 13749, "nlines": 221, "source_domain": "www.arusuvai.com", "title": "tamil | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் ராதா....இந்தப் பக்கத்துக்கு கீழயே \"தமிழ் எழுத்துதவி\"னு இருக்கு பாருங்க....அதில் போய் படித்தால் உங்களுக்கே புரியும்....நீங்க மன்னார்குடியா\nதமிழில் எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்களேன்.\nஇது 'பெரிய' சந்தேகம் என்பதால், 'சின்னச் சின்ன சந்தேகங்களில்' கேட்கவில்லை. தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் 'தமிழ்' என்று இருந்ததால் இந்த இழையில் கேட்கிறேன். ;)\nசிறிய + தீவு = சிறுதீவு\nசிறிய + தீர்வு = சிறுதீர்வு\nசிறிய + தீர்ப்பு = சிறுதீர்ப்பு\nசிறிய + தீங்கு = சிறுதீங்கு\nஅப்படியிருக்க... சிறிய + தீ மட்டும் எப்படி 'சிறுந்தீ' ஆகும்\n\"அது அப்படித்தான்,\" என்று மட்டும் யாரும் சொல்லக் கூடாது. ;) ஏன், எதனால் என்கிற விளக்கம் வேண்டும்.\nபெரிய + தீவிபத்து= பெரும் தீவிபத்து = பெருந்தீவிபத்து அப்படீன்னு சொல்வது போல சிறிய + தீ = சிறும்+தீ = சிறுந்தீ :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்���ி வீணடிப்பதற்கு அல்ல\n;))) கர்ர்ர்ர்... குழப்படி. ;)\nசும்மா காச்மூச்னு எதையாச்சும் எழுதிட்டு ஓடப்படாது. ஒழுங்கா பதில் சொல்லணும். ;) சீரியஸா சந்தேகம் கேட்டிருக்கேன்.\nபெருசுக்கெல்லாம் போகாதீங்க. எனக்கு சின்னதுலதான் சந்தேகம்.\n//சிறும்+தீ = சிறுந்தீ :)// ;)) ம். 'சிறும்' என்று சொல் இருக்கா என்ன சிறு அல்லது சிறிய என்றுதான் இருக்கு. நீங்க சொல்ற மாதிரி பார்த்தாலும்... நான் குறிப்பிட்ட மீதி உதாரணத்துக்குப் பொருத்தமா வரலயே\nஇமா இமா இமா இமா\nஇமா... இப்ப தான் உங்க ஹிஸ்டரி ஜியாக்ரஃபி எல்லாம் தெரிய வந்துது... மன்னிச்சு மன்னிச்சு... நான் “சிறு தீ”னே மாத்திட்டேன். ஓக்கே டீல்\n//சிறிய + தீவு = சிறுதீவு\nசிறிய + தீர்வு = சிறுதீர்வு\nசிறிய + தீர்ப்பு = சிறுதீர்ப்பு\nசிறிய + தீங்கு = சிறுதீங்கு//\nசிறிய+ தீ...கேள்வி சரியானு கேக்கிற தைரியம் இல்ல, இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு நடுக்கத்தோடதான் கேக்கிறேன்.... கேள்வி சரியா இல்லியோ\n(எதோ ஒரு தைரியத்தில சேர்க்க அமுத்துறேன்..... நான் கேட்டது தப்புனு தோணினா.....எதுனாலும் அறுசுவைக்கு வெளில வெச்சுக்கலாங்க.....)\nஐய்யோடா இங்க வேற விசியம் ஓடுதா வனி பதிவு இப்பதான் பார்த்தேன்>>> அப்ப நானு கேட்டது தப்போ தப்புங்க...o.O, o.O, o.O..\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nபெரும் + தீ = பெருந்தீ..\nகுறும் + தீ = குறுந்தீ\nசிறிய + தீ = சிறுதீ\nசிறுந்தீ எனக்கும் புதுசாத்தான் இருக்கு.. :-)\nதமிழ் பண்டித்தோட கூத்ரு தப்பு சேயதானுக்கி சான்ஸ் லேதண்டி.. நாக்கு தமிழ் அந்தா பாஹ ராதண்டி..\n:O மீரு சால மன்சி தெலுகு மாட்லாடுதாரு.\nஎன்னையா நடக்குது இங்கே :)\nதமிழை ஆங்கிலத்தில் எழுதினால் தமிங்கிலம். தெலுங்கை தமிழில் எழுதினால் தெலுமிழ் ஆ... டவுட்டு :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅறுசுவையை நீங்கள் அறிந்தது எப்படி அதனால் நீங்கள் அடைந்தது என்ன\nபெருங்காயம் எதிலிருந்து நமக்கு கிடைக்கிறது என்று தெரியுமா\nஅட்மின் அவர்களின் கவனத்திற்கு... உதவுங்களேன்\nஏன் சென்னைக்கென்று ஒரு தனிப்பிரிவு கொடுக்கப்படவில்லை\nமுத்தான முதல்சதம் அடித்த சீனா மஹாவை வாழ்த்தலாம் வாருங்கள்\nஅறுசுவை கெட் டுகெதர் - ஒரு நேரடி ஒளிபரப்பு :-)\nசென்ற வார மன்றம் - 9 (21-10-07 ல் இருந்து 27.10.07 வரை)\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\n���கை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=10656", "date_download": "2020-05-30T17:10:43Z", "digest": "sha1:OBW6UUL5ECTCF25H7M24P4HZOA3VNQQ4", "length": 18992, "nlines": 137, "source_domain": "www.sramakrishnan.com", "title": " குறுங்கதை 81 மறுசந்திப்பு", "raw_content": "\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nகுறுங்கதை 90 கோபாலன் வீடு\nகுறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.\nகுறுங்கதை 87 காதல் கவிதை.\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nகுறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள் »\nநாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன்.\nஅவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள்\nடேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியினைப் பார்ப்பதில் என்ன இருக்கிறது என்றும் தோன்றியது.\nவாட்ஸ்அப்பில் வந்த புகைப்படங்களைப் பார்த்த போதே காலம் ஒவ்வொருவரையும் எவ்வளவு உருமாற்றியிருக்கிறது என்பதை அறிந்து வியப்பாக இருந்தது.\nபள்ளி வயதில் மனதில் பதிந்து போன உருவம் அழிந்து போய்விட்டதே என்று டேனியல் வருத்தப்பட்டார்.\nஅவருடன் படித்த சிலரது பெயர்கள் மட்டுமே நினைவிலிருந்தது. முகம் மறைந்து போயிருந்தது. ஆனாலும் என்ன. அந்தப் பெயர்களை எங்கே கேட்டாலும் பள்ளி வயது நினைவில் வந்து தானே போகிறது.\nஅவர்களை நேரில் சந்தித்துப் பேசினால் அந்த நினைவு மறைந்து போய்விடுமோ என்றும் யோசனை செய்தார்.\nஎன்றோ மழையில் நனைந்த ஒருவன் மறுபடி அதே ஈரத்தை நினைவு கொள்ள முடியுமா என்ன.\nபள்ளி வயதில் நடந்த நிகழ்வுகள் நிறைய மறந்துவிட்டன. நினை��ில் இருப்பது பெரும்பாலும் கசப்பான விஷயங்கள். அல்லது காதலித்த பெண்ணோடு தொடர்பான விஷயங்கள். இவை தவிர ஆசிரியர்கள் காட்டிய அன்பின் அடையாளமான சில நிகழ்வுகள் இவ்வளவு தான் ஞாபகத்தில் மிச்சமிருக்கின்றன.\nபள்ளிக்கூடக் குரூப் போட்டோவில் டேனியல் கண்ணை மூடிக் கொண்டிருந்தார். இனி ஒரு போதும் அதை மாற்ற முடியாது தானே.\nபள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் மறுபடி சந்திப்பதைப் பெரிய கொண்டாட்டம் போல மகேந்திரன் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். ஏனோ டேனியல் போகவேண்டாம் என்று முடிவு செய்திருந்தார்.\nஆனால் முந்திய நாள் இரவு மகேந்திரன் அனுப்பிய பழைய புகைப்படத்தில் டேனியல் ஹாக்கி மட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அதைக் காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..\nஆசையாக விளையாடிய ஒரு விளையாட்டினை ஏன் வாழ்க்கையில் கைவிட்டோம் என அவராக வருந்திக் கொண்டார்.\nமறுநாள் காலை எழுந்து பேருந்தில் பயணம் செய்தபோது பள்ளி வயதின் யூனிபார்ம் நினைவில் வந்து போனது. மைக்கறை படிந்த வெள்ளை சட்டையைப் பற்றி நினைத்தபடியே பயணம் செய்தார்\nபள்ளிக்குச் செல்லும் பாதை மாறியிருந்தது. பள்ளி கட்டிடத்தின் முகப்பு புதிய வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அவரது மனதிலிருந்த சித்திரம் எதுவும் இப்போதில்லை. முன்பு பள்ளியின் வலதுபுறமிருந்த சைக்கிள் ஸ்டாண்ட் இப்போது பள்ளியின் பின்புறம் மாறியிருந்தது. பள்ளியின் பெயர் மட்டுமே மாறாமல் இருந்தது\nஒவ்வொருவராக வரத்துவங்கினார்கள். பால்யகால நண்பர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கைகளைப் பற்றிக் கொண்டார்கள். அது பள்ளிச்சிறுவர்கள் போலப் பொய்யாக நடித்துக் கொள்வது போலவேயிருந்தது. அவரது வகுப்பிலிருந்த நாற்பத்து ஆறு பேரில் இரண்டு பேர் இறந்துவிட்டிருந்தார்கள். மற்றவர்கள் ஒன்று கூடி அவரவர் மனைவி பிள்ளைகள் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பிறகு தாங்கள் படித்த வகுப்பறையைப் பார்வையிடச் சென்றார்கள்.\nஅந்த வகுப்பறையிலிருந்த மரப்பெஞ்சுகள் இப்போது இல்லை. ஆசிரியர் நின்று வகுப்பெடுக்கும் மேடை அப்போது கிடையாது. முன்பு எந்த இடத்தில் அமர்ந்தார்களோ அங்கே போய் அமர்ந்து கொண்டார்கள். டேனியல் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அந்த ஜன்னல் அப்படியே இருந்தது. மாறவேயில்லை.\nபள்ளியின் ஜன்னல் வழியே தெரியும் உலகமும் அந்த ஜன்னல் வழியாக உருவான கனவுகளும் மனதில் ஒளிரத் துவங்கின. தனது இருக்கையை விட்டு எழுந்து ஜன்னலின் அருகே போய் நின்று வெளியே எட்டிப்பார்த்தார். சிறுவயதில் வசீகரித்த தொலைவும் அங்கே தென்படும் மனிதர்களும் அப்படியே மாறாமல் இருந்தது போல உணர்ந்தார். அந்த ஜன்னலை விட்டு நகர மனம் வரவில்லை.\nஉடன் வந்தவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக மைதானத்திற்குப் போனார்கள். டேனியல் மைதானத்திற்குப் போன போது பழைய மைதானத்தில் புதிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக் உருவாகியிருந்தது.\nவிளையாடும் இடம் சுருங்கியிருந்தது. புகைப்படம் எடுத்து முடித்துக் கொண்டு எல்லோரும் சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்\nடேனியல் மட்டும் மறுபடியும் அந்தப் பள்ளியின் ஜன்னலைக் காணுவதற்காகப் படியேறினார். யாருமில்லாத வகுப்பறையில் நுழைந்து ஜன்னலைப் பார்த்தபடியே இருந்தார். அது ஏதோ கேள்வி எழுப்புவது போல உணர்ந்தார். அதே ஜன்னலைப் பிடித்தபடியே ஆதங்கமாகத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்\n“நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. எதையோ பற்றிக் கொண்டு வாழ்க்கையை ஒட்டிவிட்டேன். அவ்வளவு தான் “\nஏனோ மனது கனக்கத்துவங்கியது. கீழே இறங்கி வந்த போது அனைவரும் சாப்பிடத் துவங்கியிருந்தார்கள். அந்த உற்சாகம். சந்தோஷம் நிஜமில்லை. ஒரு முறை அடைந்த சந்தோஷத்தை மறுமுறை அடையவே முடியாது என்பது போலவே அந்தச் சந்திப்பை உணர்ந்தார்.\nஎவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் நோக்கிப் பயணிக்கத் துவங்கினார். தான் இன்று சந்தித்த எவரும் தனக்குத் தெரிந்தவரில்லை, யாரோ வயதான ஆட்கள் என்று ஏனோ வழியில் தோன்றியது\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/4864-128", "date_download": "2020-05-30T17:48:43Z", "digest": "sha1:LMEKSJKBSUCONJRQB46SXM3Q6WZEDEUK", "length": 40264, "nlines": 396, "source_domain": "www.topelearn.com", "title": "128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை", "raw_content": "\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nஇலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியின் முடிவில் 3-1 என்று இலங்கை அணி முன்னிலையில் இருந்தது.\nஇரு அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 307 ஓட்டங்கள் எடுத்தது.\nதிரிமான்னே அரைசதம் கடந்து 68 ஓட்டங்களும், டில்ஷன் 99 ஓட்டங்களும், சங்கக்காரா 75 ஓட்டங்களும் எடுத்தனர்.\nஇதனையடுத்து 308 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணி 43.5 ஓவரில் 179 ஓட்டங்களுக்கு சுருண்டு 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nகுயின்டன் டி காக் 27 ஓட்டங்களும், ஆம்லா 18 ஓட்டங்களும், அணித்தலைவர் டிவிலியர்ஸ் 51 ஓட்டங்களும், மெக்லாரென் 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇதையடுத்து, 4-1 என்று தொடரை வென்ற இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது.\nகடந்த ஓகஸ்ட் 2008ல் இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 0-4 என்று இழந்தது. இப்போது மீண்டும் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை கொழும்புவில் நடக்கவுள்ளது.\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nஇருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரை\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ\nமுதல�� முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருச���ங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\n104 ஓட��டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக��கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nFIFA 2018 இல் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி பெற்\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தல��வர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர்\nடில்லி அரசரை வென்ற கதை\nஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக்\nதெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட\nமுதன்­மு­றை­யாக பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் இலங்கை சாதித்­துள்­ளது\nஇலங்கை விளை­யாட்­டுத்­துறை வர­லாற்றில் முதன்­மு­\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nகுழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nவீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா\nபலரும் அறிந்திராத பயனுள்ள வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.\nமுந்திரி பழம் தரும் பயன்கள் 6 minutes ago\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nகாய்கறிகளில் எவ்வளவு நன்மை உள்ளது என்று தெரியுமா\nமனிதர்களின் மூளை எவ்வளவு தகவல்களை சேமிக்கும் தெரியுமா பிரம்மிக்கவைக்கும் ஆய்வு முடிவு 10 minutes ago\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\nதைராய்டுக்கு இனி மருந்தே வேண்டாம்...இதை சாப்பிட்டாலே போதும்\nஉருவாக்கப்பட்ட TikTok கணக்கினை நீக்குவது எப்படி\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=46798", "date_download": "2020-05-30T17:29:48Z", "digest": "sha1:ROFNULMQIVQJLRCZQYX4DDJHAUJYOIVB", "length": 11569, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு", "raw_content": "\n‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள் ... அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு ...\nவளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு\nபுதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும், என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய கணிப்பை விட குறைவாகும்.\nகொரோனா தொற்று பரவலால், உலக பொருளாதாரம் இதற்கு முன் இல்லாத வகையில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பையும் குறைத்து உள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.பிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த நிதியாண்டில், வளர்ச்சி, 4.9 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.\nஇருப்பினும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.7 சதவீதமாக உயரும்.ஜூன் மாதத்துடன் முடியும் காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 0.2 சதவீதமாகவும்; செப்டம்பர் மாதத்துடன் முடியும் காலாண்டில் வளர்ச்சி, மைனஸ் 0.1 சதவீதமாகவும் இருக்கும்.நடப்பு ஆண்டின் டிசம்பர் காலாண்டில், வளர்ச்சி, 1.4 சதவீதமாக அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநடப்பு நிதியாண்டில், வளர்ச்சி சரிவுக்கு, நுகர்வோர் செலவழிப்பு குறைந்து இருப்பதே காரணமாக அமையும்.உலக பொருளாதாரத்தை பொறுத்தவரை, நடப்பாண்டில் வளர்ச்சி, 3.9 சதவீதம் அளவுக்கு சரியும். இது, 2009 மந்தநிலையின் போது இருந்த வளர்ச்சி விகிதத்தை விட, இரு மடங்கு குறைவாக இருக்கும்.இவ்வாறு, பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு காரணமாக நோக்கியா தொழிற்சாலை மூடல் மே 23,2020\nசென்னை:ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ‘நோக்கியா’ தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ... மேலும்\nஊபர் நிறுவனத்தில் 600 பேர் நீக்கம் மே 23,2020\nபுதுடில்லி:ஊபர் இந்தியா நிறுவனம், 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது, நாட்டில் உள்ள அதன் மொத்த ஊழியர்கள் ... மேலும்\n‘ஜியோ பிளாட்பார்ம்’ இயக்குனராக ஆனந்த் அம்பானி பொறுப்பேற்பு மே 23,2020\nமும்பை:அண்மைக் காலமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்மில்’ ... மேலும்\nபொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம்:’எகோரேப்’ அறிக்கை மே 23,2020\nமும்பைகடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக இருக்கும் என்று, ... மேலும்\nகொடுத்து சிவந்த கரங்களே கொஞ்சம் கவனியுங்கள்\nதான தர்மம் செய்பவர்களாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளியோருக்கு உதவுபவர்களாலும் தான், உலகத்தில் ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இரு��்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T19:39:56Z", "digest": "sha1:BMZVJQEJ3EZWB4HAYHSFXLRJBWN5XJ62", "length": 7548, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித கழுத்து முள்ளந்தண்டெலும்புகளின் அமைவிடம் சிவப்பு வண்ணத்தில்.\nஒரு மனித கழுத்து முள்ளந்தண்டெலும்பு\nகழுத்து முள்ளந்தண்டெலும்புகள் முள்ளந்தண்டு நிரலின் கழுத்து வளைவுப் பகுதியில் உள்ள 7 எலும்புகள் ஆகும். பெரும்பாலான பாலூட்டிகளில் 7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகளே உள்ளன.[1]\n7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (Vertebrae cervicales) ன் முதல் ஆங்கில எழுத்து (C) ஐ வைத்து இதற்கு அறிவியல் பெயர் வழங்கப்படுகிறது. இவைகள் முறையே\nபக்கவாட்டு தோற்றம்: ஒரு கழுத்து முள்ளந்தண்டெலும்பு\nஒட்டகச்சிவிங்கியின் கழுத்து முள்ளந்தண்டெலும்புகளின் நீளம்[2]\nகழுத்து முள்ளந்தண்டெலும்புகள் சிவப்பு வண்ணத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=85661", "date_download": "2020-05-30T17:19:07Z", "digest": "sha1:TRUC6GDMNIDT4PV5D7INLGPZZW2XLJFG", "length": 48957, "nlines": 425, "source_domain": "www.vallamai.com", "title": "அகநானூறும் பாலையின் முப்பொருளும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉயிரோடு கலந்த உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nநாலடியார் நயம் – 23 May 29, 2020\nவாழ நினைப்போர் வாழட்டும் May 29, 2020\nதொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி\nபடக்கவிதைப் போட்டி – 260 May 28, 2020\nபடக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்... May 28, 2020\nஉலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் ���வற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.\nசங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:\nகளிற்றியானை நிரை (1 – 20)\nமணிமிடை பவளம் (121 – 300)\nநித்திலக்கோவை (301 – 400)\n“களித்த மும்மதக் களிற்றியானை நிரை\nமணியொடு மிடைந்த அணிகினர் பவளம்\nமேவிய நித்திலக் கோவை என்றாங்கு\nமுன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை”\nஎன்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.\nஅகநானூற்றைப் பொறுத்தவரை பாடலின் எண்ணைக் கொண்டு இன்ன திணைப்பாடல் எனச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் புலவரின் தொகுப்புத்திறனும் பகுப்புத்திறனும் பாராட்டிற்குரியன. இதனை,\n“ஒன்றுமூன்று ஐந்து என்பதன் பாலை; ஓதாது\nநின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே\nஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு\nஎன்னும் வெண்பாப் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அதன் திணைப் பகுப்பு விவரம் வருமாறு,\n1, 3, 5… 399 – பாலைத்திணைக்கு உரியவை\n4, 14, 24… 394 – முல்லைத்திணைக்கு உரியவை\n6, 16, 26 …. 396 – மருதத் திணைக்கு உரியவை\n10, 20, 30…. 400 – நெய்தல் திணைக்கு உரியவை\n2, 8…. 392, 398 – குறிஞ்சித் திணைக்கு உரியவை\nஎண் அடிப்படையில் அகநானூற்றில் குறிப்பிட்டுள்ள திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை வருமாறு,\nபாலைத்திணைப் பாடல்கள் – 200\nமுல்லைத்திணைப் பாடல்��ள் – 40\nமருதத்திணைப் பாடல்கள் – 40\nநெய்தல் திணைப்பாடல்கள் – 40\nகுறிஞ்சித்திணைப் பாடல்கள் – 80\nதொகுத்தவர் – உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்\nதொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி\nபாயிரம் இயற்றியவர் – இடையல நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்ல தரையனார்.\nகடவுள் வாழ்த்து – பாரதம் பாடிய பெருந்தேவனார்.\nஅகநானூற்றில் இடம்பெற்றுள்ள 200 பாலைத்திணைப் பாடல்களில் இரண்டினைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. எஞ்சியுள்ள 198 பாடல்களைப் பாடிய புலவர்களின் வரிசையைக் காண்போம். ஒரு புலவரால் பாடப்பட்ட 62 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களைப் பாடியோர் மூவரும் இரண்டிரண்டு பாடல்களைப் பாடியோர் எண்மரும் நான்கு பாடல்களைப் பாடியோர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர். குடவாயிற் கீர்த்தனாரும் நக்கீரரும் தலா ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். கல்லாடனார் எழு பாடல்களைப் பாடியுள்ளார். எயினந்தை மகனார் இளஞ்கீரனார் அவர்கள் ஒன்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, கயமனார், மருத இளநாகன் போன்ற மூவரும் தலா 12 பாடல்களைப் பாடியுள்ளனர். சிறப்பிற்குரிய மாமூலனார் 27 பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பாலை பாடுவதில் வல்லவரான பெருங்கடுங்கோவை விட மாமூலனார் அகநானூற்றில் மிகுதியான பாடல்களைப் பாடியமை அறியத் தகுந்த செய்தியாகும்.\nதொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் திணைகள் ஐந்தெனச் சுட்டப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என்று பகுத்துச் சொல்லும் தொல்காப்பியர் இடைநிற்கும் ஐந்து திணைகளை அன்பின் ஐந்திணை என்று கூறுகிறார்.\n“நடுவண் ஐந்திணை நடுவணது வொழிய\nபடுதிரை வையம் பாத்திய பண்பே” (அகத்.2)\nஇதில் பாலைத்திணை நீங்கலாக நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு.\nபாலைத்திணை என்பது சுரமும் சுரஞ் சார்ந்த நிலமும் ஆகும். இதன் உரிப்பொருளாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் திகழ்கிறது (அகத்.14). இத்தகைய பாலைத்திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர்,\n“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு\nமுடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்.9)\n“பின்பனி தானும் உரித்தென மொழிப” (அகத்.10)\nஎன்று சுட்டுவதைக் காணலாம். இதனால் வேனிற் காலத்துப் பெரும்பொழுதும் நண்பகளாகிய சிறுபொழுதொடு பின்பனி��்காலமும் பாலைக்குரிய பொழுதுகளாகும் என்பது பெறப்பட்டது. பாலை நிலம் என்பது நிலையானதல்ல என்பதை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இக்கருத்தினைப் பற்றி இளங்கோவடிகள் ‘\n“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து\nநல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்\nபாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு.64-66)\n“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே\nபாடலுள் பயின்றவை நாடும் காலை” (அகத்.3)\nதொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மூவகைப் பொருள்கள் இருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவை,\nமுதற்பொருள் – நிலமும் பொழுதும்\nகருப்பொருள் – கருவாய் அமைந்தவை (தெய்வம், உணவு, விலங்கு…)\nஉரிப்பொருள் – தனிச்சிறப்பு, ஒழுக்கம்\nபாலைத்திணையின் மணலாகிய (சுரவழி) முதற்பொருளை அகநானூற்றுப் பாடல்கள் வறண்ட நிலமாகவே காட்டுகின்றன. இந்நிலத்தை அடைசேர்த்தும் சேர்க்காமலும் அருஞ்சுரம் (பா.17,203,275) கோட்சுரம் (பா.27), சுரம் (பா.721,353), வியன்சுரம் (பா.361), வெஞ்சுரம் (பா.327,385) போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.\nசூரிய கதிர்களால் நிலப்பகுதி வெப்பத்தைப் பெற்றுப் பாலை நிலமானதைக் “கோடை நீடிய அகன்பெருங் குன்றம்” (அகம்.45) என்னும் பாடலடி விளக்குகிறது. மேலும் நிழற்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல்அவிர் அருஞ்சுரம் (அகம்.213). கவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் (அகம்.325). ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர் (அகம்.267) என்னும் அடிகள் பாலைநிலம் பற்றி எடுத்துரைக்கின்றன.\nகருவூர் நன்மார்பன், மலையும் மலைசார்ந்த இடமும் மிகுந்த வெப்பத்தின் தாக்குதலால் ஈரமற்றுச் சுரமாவதை “ஈரமில் வெஞ்சுரம்” (அகம்.277) என்கிறார். மாமூலனார் பாடிய,\n“எரிகவர் உண்ட கரிபுறப் பெருநிலம்\nபீடுகெழு மருங்கின் ஒடுமழை துறந்தென\nஊன்இல் யானை உயங்கும் வேனில்” (அகம்.233:3-5)\nஎன்ற பாட்டினால், ‘குறிஞ்சி நிலத்தைத் தமக்குரிய வாழிடமாகக் கொண்டது யானை. அது நெருப்பினால் எரிந்து நாசமாகியதால் கரிந்த பெரிய நிலத்தில் வாழ்ந்தது. இங்குள்ள வெப்பத்திற்கு அஞ்சிய மேகங்கள் வேறிடத்திற்குச் சென்றமையால் அங்கு மழையில்லை. அதனால் அங்கு வாழ்ந்த யானை உணவின்றி மேலிந்து காணப்பட்டது’ என்னும் செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nபாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள் இரண்டு அவை இளவேனில், முதுவேனில் காலங்களாகும். பின்பனி காலமும் உரியது என்பதால் முக்காலங்கள் உரியன.\nஇளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி\nமுதுவேனிற்காலம் – ஆனி, ஆடி\nபின்பனிக்காலம் – மாசி, பங்குனி\nபண்டைக் காலத்தில் கோடை காலத்தை என்றூழ் என்றும் அழைப்பர். இதனை,\n“என்றூழ் நின்ற புன்தலை வைப்பு” (அகம்.21:14)\n“ஈந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை” (அகம்.55:2)\n“எறிபருந்து உயவும் என்றூழ்” (அகம்.81:9)\nஎன்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மேலும் வேனிற்காலத்தை யானர் வேனில் (அகம்.317) காமர் வேனில் (அகம்.341) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.\nசேரமான் இளங்குட்டுவன், வேனிற் காலத்தில் இலைகள் உதிர்ந்து பின்னர்த் தடுத்துப் பூவோடு பொலிவாய் விளங்கும் இக்காலத்தில் கதிரவனின் வெப்பத்தால் காடு காய்ந்து கிடக்கும் அங்குப் பெருங்காற்று வீசி மூங்கிலைத் தாக்கும். அதனால் சிதறி விழுந்த தீப்பொறியின் நெருப்பால் பசுமை இழந்த மலை உச்சிகள் உடைய பயனற்ற சுரவழிகள் காணப்படுவதைச் சுட்டிச் செல்கிறார். பாலைத்திணைக்குரிய பின்பனிக் காலத்தை அற்சிரம் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை,\n“அற்சிரம் நீங்கிய அழும்பத வேனில்” (அகம்.97:17)\n“புகைநிற உருவின் அற்சிரம்” (அகம்.317:3)\nஎன்னும் சொற்றொடரால் அறியலாம். வாடைக்காற்று கூதிர் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் உரியது. அந்தக் காற்று பிடாவினது இனிய மணத்தை எங்கும் பரவச் செய்யும். இக்காலத்தில் தோன்றுகின்ற பனியானது நம்மை வருத்துகிறது. இதனைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியுமா எனத் தோழியிடம் தலைவி கூறினாள். இச்செய்தியைக் கருவூர்க் கலிங்கத்தார் பாடுகின்றார்.\n“வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்\nகூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற\nபனிஅலைக் கலங்கிய நெஞ்சம்” (அகம்.183:12-15)\nகருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குக் கருவால் அமைந்த பொருட்களைக் குறிக்கும். இக்கருப்பொருட்களாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பிறவும் ஆகும். பிறவும் என்பதற்கு இளம்பூரணர் தனது உரையில் (அகத்.20 உரை) யாழின் பகுதிகளாகிய பண், நீர் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார்.\nபாலைத்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம் – கொற்றவை. உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள். மா – வலியழிந்தயானையும், வலியழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம் – பாலை, இருப்பை, கள்ளி, சூறை கொண்ட பாறையும். செய்தி – ஆறலைத்தல��. பண் – பாலை பிறவும் என்றதனால் பூ – மராம்பூ. நீர் – அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும் (அகம்.20 உரை) என இளம்பூரணர் குறிப்பிடுகிறார். இந்நிலத்திற்குரிய தெய்வமான கொற்றவையைக் குடவாயிற் கீரத்தனார் “கானமர் செல்வி” (அகம்.345) என்று கூறுவதைக் காணமுடிகிறது. நிலத் தலைவனை மீளி, விடலை, காளை, எனக் குறிப்பிடுவதை,\n“மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி” (அகம்.93:18)\n“மீளி உள்ளம் செலவு வலி உறுப்ப” (அகம்.373:7)\n“வயக்களிற்று அன்ன காளை” (அகம்.55:5)\nஎன்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பாலை நிலத்தினுடைய மக்கள் நீருக்காகக் கிணற்றை நம்பி இருந்தனர். அக்கிணறுகள் நீரற்றுக் காணப்பட்ட நிலையை, ஓலைக் கூவல் (அகம்.21) அகலிடம் குழித்த அகல்வாய்க் கூவல் (அகம்.295) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.\nமதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனின் பாட்டில், ‘யானை நீர்வேண்டித் துழாவித் பார்த்த கிணற்றினைத் தலைவன் ஆழமாகத் தோண்டினான். அதிலிருந்து குறைகுடமாக வெளிப்பட்ட உப்பிநீரைத் தலைவி குடித்தாள்’ (அகம்.207) என்று சொல்லப்பட்டுள்ளது.\nபாலை நில எயினர் அச்சத்தைப் பிறருக்கு மிகுதியாகத் தரும் துடி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தினர். இதனை, உருள்துடி (அகம்.19) கடுந்துடி (அகம்.79) என்னும் சொற்கள் எடுத்துரைக்கின்றன. மதுரைக் காஞ்சியில் மறவர்கள் துடிகளை முழங்கியபடி வணிகக் கூட்டத்தோடு போரிட்டு வென்று பெறுதற்குரிய அணிகலன்களைப் பெற்றனர் (அகம்.89) என்று கூறப்பட்டுள்ளது. இம்மக்கள் பாலை யாழையும் பாலைப் பண்ணையும் பயன்படுத்தியதைத் தங்கால் பொற்கொல்லனார் (அகம்.335) பாடலின் மூலம் அறியலாம்.\nவிலங்குகளில் யானை, புலி, மான், புறா, பருந்து, எருவை, கழுகு போன்றவையும் தாவரங்களில் ஓமை, இரும்பை, குராம்பூ, மராம்பூ போன்றவையும் அகநானூற்றில் மிகுதியான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலைநில விலங்காக அறியப்படுவது செந்நாயாகும். இந்நாய் வன்மையான பற்களைக் கொண்டது. இதனை,\n“திண்நிலை எயிற்ற செந்நாய்” (அகம்.199:9)\nஅந்தந்த திணைகளுக்கு உரிமையுள்ள தனிச்சிறப்பு, ஒழுக்கம் பற்றி எடுத்துரைப்பது. அதாவது பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாகும். இத்தகைய உரிப்பொருளை உணர்த்துவனவாகப் பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன. அகநானூற்றில் இளங்கீரனார், ‘தலைவன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் நெடு���்தூரம் பிரிந்து செல்கிறான். அவனுடைய நெஞ்சமோ தலைவியைச் சூழ்ந்து கொண்டே இருக்கிறது’ என்கிறார். இச்செய்தியை,\n“கடுங்குரல் குடிஞைய நெடும்பெரும் குன்றம்\nஎம்மொடு இறத்தலும் செல்லாய் பின்நின்று\nஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது\nசெல்இனிச் சிறக்க நின்உள்ளம்” (அகம்.19:5-8)\nஎன்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. மாமூலனார், ‘தலைவன் பொருளுக்காகக் கொடிய தன்மையுள்ள பாலை நிலத்தையும் வேற்றுமொழி பேசுகின்றோர் நாட்டையும் கடந்து சென்றுள்ள நிலையை,\nதொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்\nபிழியார் மகிழர் கழிசிறந்து ஆர்க்கும்\nமொழிபெயர் தோம் இறந்தனர்” (அகம்.295:14-17)\nஎன்னும் பாட்டினால் உணர்த்துகிறார். தலைவன் தலைவியை விட்டுப் பொருளுக்காக நெடுந்தூரம் பிரிந்து செல்வதை,\nபொலங்கல வெறுக்கை தருமார்” (அகம்.1:8-9)\nவெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம்வயின்\nஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்” (அகம்.103:10-11)\nஎன்னும் பாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.\nஅகநானூற்றில் அதிகப் பாடல்களைக் கொண்ட திணை பாலைத்திணை என்பது அறியத்தகுந்தது. இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களில் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கே பயின்று வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம். மேலும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர் மாமுலனாரே என்பதும் பொருள்வயின் பிரிந்து பொருளீட்டும் கடமை தலைவனுக்கே இருந்தது என்பதும் பாலைநில தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதும் நன்கு வெளிப்பட்டு நிற்கின்றன.\nதாமோதரம்பிள்ளை சி.வை.(ப.ஆ),1885, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ் சென்னை.\nசாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1920, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை.\nசங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு\nஇராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.\nசுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. கட்டுரையாளர், முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்தரமணி, சென்னை – 600113\nRelated tags : அகநானூறு சங்க இலக்கியம் பாலை\nகொழிஞ்சாம்பாறை வட்டாரத்தில் நிழ்த்தப்படும் புனித அலேசியார் நாடகம்\nதற்காலப் பெண்ணின் சமூகச் சிக்கல்களும் தீர்வுகளும்\n-கு.கோபாலகிருஷ்ணன் முன்னுரை இக்கட்டுரை, மரபுகாலம் தொட்டுத் தற்காலம் வரை சமுதாயத்தில் பெண்ணிய வளர்ச்சியும் அதே நிலையில் அவர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்களையும் காண்கின்றது. தீர்வுகள\nதூது இலக்கியங்களில் அமைந்துள்ள பாவகைகள்\nபவளராணி.ப ஆய்வாளர் தமிழ்த்துறை கேரளப்பல்கலைக்கழகம் காரியவட்ட வளாகம் திருவனந்தபுரம் இலக்கியத்தில் அமைந்துள்ள மொழி நடையை அறிய துணை செய்யும் கருவியே யாப்பு ஆகும். யாப்பு வகைகளில் ஒன்றுதான் பா\nபதினெண் கீழ்க்கணக்குநூல்களில் சமயங்களும், புத்திலக்கிய வளர்ச்சிநிலைகளும்\n-- முனைவர் மு.பழனியப்பன். படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=92951", "date_download": "2020-05-30T19:30:28Z", "digest": "sha1:VY77K7GRN7WTNQEV4LRVUKFWPP6K6ZC3", "length": 21926, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "காலமெலாம் வாழும் கண்ணதாசன்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉயிரோடு கலந்த உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சி��்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nநாலடியார் நயம் – 23 May 29, 2020\nவாழ நினைப்போர் வாழட்டும் May 29, 2020\nதொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி\nபடக்கவிதைப் போட்டி – 260 May 28, 2020\nபடக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்... May 28, 2020\nமகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா\nதிரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு\nபலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே\nநிலைநிற்கும் பலகருத்தைச் சுமந்துவந்த அவர்பாட்டு\nநெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது\nபட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்\nபலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்\nஇஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்\nகஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான்\nகருவிலே கற்பனையைக் காவிவந்த கண்ணதாசன்\nஉருவிலே கம்பனாய், காளிதாசன் போலானான்\nதுருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்\nஅருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்\nவேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய்த் தமிழாக்கி\nகாதினுக்குள் செலுத்துதற்குக் காரணமாய் இருந்தானே\nகீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்\nபோதனையாய்ப் பாவெழுதிப் போதித்தான் கண்ணதாசன்\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக���கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : கண்ணதாசன் ஜெயராமசர்மா\nமதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 7\nஇன்னம்பூரான் 04 04 2018 \"My feets are tired, but my soul is rested.\" நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது. இன்று மார்ட்டீன் லூதர் கிங் என்ற கிருத்துவ மத போதகர் மெம்பிஸ் என்\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -7\nக. பாலசுப்பிரமணியன் அஷ்டபுயக்கரம் - (அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ) கோகுலத்தில் உறியுடைத்து வெண்ணையுண்ட கரமொன்று கோதையர்கள் துணிகளையே கவர்ந்திட்ட கரமொன்ற குலம்காக்கக் காளிங்கனின்\nதிருவிளக்குத் திருவிழா – ஒரு நோக்கு\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண், ஆஸ்திரேலியா தமிழ்மொழிக் கல்வி முன்னாள் இயக்குநர் 'ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே' என்று இறைவனை மனமெண்ணி துதிப்பதும், பிரார்த்தனை செய்வதும், பாடுவதும், ஆடுவதும\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-59", "date_download": "2020-05-30T19:05:14Z", "digest": "sha1:ZHDNRT5JT23GCFL63TKDCFQQ33TMZCXO", "length": 8645, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 January 2020 - இறையுதிர் காடு - 59 | Iraiyuthir kaadu: Indra Soundarrajan series 59", "raw_content": "\nசசிகலா: தேன்கூட்டில் எறிந்த கல்\nராவத் வந்தார்... ராணுவப் புரட்சி வருமா\nதுணையாய் நின்றது சமூகம். துயர் கடந்தேன்\nமாய உலகில் ஒரு பயணம்\nஇறையுதிர் காடு - 59\nவாசகர் மேடை: ராஜா ராணி டவுன் பஸ்\nமாபெரும் சபைதனில் - 16\nகுறுங்கதை : 15 - அஞ்சிறைத்தும்பி\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nஇப்படி ஒரு சூழலில், ஆழிமுத்துவின் பேச்சால் ஏற்பட்ட அமைதியை போகரே உடைக்கலானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-05-30T17:45:17Z", "digest": "sha1:5YGB24OI43MPMPO3H3HYWJLL3IYCPF7C", "length": 6032, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தங்கரத்தினம் வைத்திலிங்கம் | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nUPDATE நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nBirth Place : யாழ். அரியாலை\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் வைத்திலிங்கம் அவர்கள் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிவகாமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும், ஹேமலதா(ஹேமா- பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரபாகரன்(பிரபா), பிரேமலதா(லதா-லண்டன்), சுதாகரன்(சுதா-அரியாலை), ஷியாமலதா(மாலா-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற மகாசீலன், லூசியா, காலஞ்சென்ற சோமபாலன், கருணானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான நடராஜா, முத்துச்சாமி, பூரணம், பரஞ்சோதி, சிவசோதி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், துஷி, ஜான்சி,சம்கர், சர்மிளா, ஹரி, நிக்கொலஸ், சருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், நோவா, செத், ரைனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nLived : டொரிங்டன் அவனியு, கொ\nLived : மொறட்டுவை சொய்சாபுர\nதிருமதி எஸ்தர் சாவித்திரி சந்திரபால்\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். சிறுப்பிட்டி ம\nBirth Place : யாழ்ப்பாணம்- பூநகரி\nBirth Place : சாவகச்சேரி நுணாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cm.wp.gov.lk/tm/?p=2016", "date_download": "2020-05-30T17:28:40Z", "digest": "sha1:RVW2XQVVYDNBFWABBZUP27PNZQGVSQQ5", "length": 2677, "nlines": 38, "source_domain": "cm.wp.gov.lk", "title": "மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம். – முதல் அமைச்ச", "raw_content": "\nகழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை\nமாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.\nமலைகளின் சுவர்க்கம் – ஊவா மாகாண சஞ்சாரம் – மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.\nதிகதி : 2019 ஏப்ரல் 4,5,6\nஇடம் : பதுளை, ஊவா மாகாணம்\n© 2017 முதல் அமைச்ச - மேல் மாகாணம் -கடைசியாக புதுப்பிக்கப்பட்டது Nov 19, 2019 @ 5:17 pm – வடிவமைத்தவர் ITRDA\nமாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா... இலங்கை மக்களின் மொழி உரிமையைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/2018/05/11/two-boys-drowned-pond-carrieres-sous-poissy/", "date_download": "2020-05-30T18:23:11Z", "digest": "sha1:SH4VMCJNI36NNT2KAI5M5MODXY3A53BR", "length": 35397, "nlines": 456, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Tamil News: Two boys drowned pond Carrières-sous-Poissy", "raw_content": "\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\nவிளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு\nCarrières-sous-Poissy இலுள்ள குளத்தில் புதன்கிழமை (மே 9) இல் இரு சிறுவர்கள் மூழ்கியுள்ளனர். அதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன், மற்றைய சிறுவன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.Two boys drowned pond Carrières-sous-Poissy\nபுதன்கிழமை மாலை 7.00 மணி அளவில், Carrières-sous-Poissy இல் உள்ள ‘பழைய பண்ணை குளம்’ என அழைக்கப்படும் பகுதிக்கு அருகில் நான்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், அதில் இரு சிறுவர்கள் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஅத்துடன் இருவரில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், இரண்டாவது சிறுவன் பரிஸ் Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nமேலும், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோதும் முதலாவது சிறுவனை காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nபிரான்ஸ் நாட்டு தலைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை – ஈரான்\n“வில்பத்துவின் உண்மை நிலையை கண்டறியுங்கள்” பொன்சேகாவிடம், ரிஷாட் வேண்டுகோள்\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது பெற்றோலிய விலைகளை அதிகரித்துள்ளது – விபரம் இதோ\nஆபரணங்களால் மினு மினுக்கும் மும்பை அழகி. இளவரசி போல காட்சியளித்த சோனம் கபூர்\nதந்தையின் கவனக்குறைவு : ஒரே ஒரு மகள் பரிதாபமாக பலி : வவுனியாவில் அதிர்ச்சி\n‘மனோ சிங்கள அரசின் அடிமை விசுவாசி” : பொங்கியெழுந்த சிவாஜிலிங்கம்\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்��ியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்ற முடிவு\nஇஸ்ரேல் வாலிபரை கத்தியால் குத்திய பாலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை \nஅனுமதியற்றவர்கள் புனித மக்காவினுள் நுழைய அனுமதி மறுப்பு \nசுற்றுலா சென்ற சிறை கைதிகள் \nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nஈழத் தமிழர்கள் இருவரின் வெற்றி\nYahoo Messenger பாவனையாளரா நீங்கள்…. இப்பொழுதே தயாராகுங்கள்\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர கோரிக்கை\nநீங்கள் மட்டுமல்ல நானும்தான்…. மகிந்த செய்ததை அம்பலபடுத்தினார்……\nஇணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……\nதலைவரை மாற்றுங்கள் – அதன் பின்னர் விளைவை பாருங்கள்\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nவளர்ப்பு நாய்க்காக பாஸ்போட்டை பறி கொடுத்த வெளிநாட்டு ஜோடிகள் \nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nட்ரம்ப்பை தொட்ட பன்றி அடுத்து தொட போவது யாரை \nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே \nஅபுதாபியில் 2 மாதங்களுக்கு முன் மாயமான இந்தியர் பிணமாக மீட்பு\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர்கள் வருகை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் க���தை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெ���்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nபுலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\nஉலகத் தொழிலாளர் தினம் இன்று\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\n‘மனோ சிங்கள அரசின் அடிமை விசுவாசி” : பொங்கியெழுந்த சிவாஜிலிங்கம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE-2/", "date_download": "2020-05-30T18:07:43Z", "digest": "sha1:WKRKCTFWEHMPKDRPUZCJ3ZVCFPFWMWED", "length": 31691, "nlines": 242, "source_domain": "newtamilcinema.in", "title": "உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை -3 - முருகன் மந்திரம் - New Tamil Cinema", "raw_content": "\nஉயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை -3 – முருகன் மந்திரம்\nஉயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை -3 – முருகன் மந்திரம்\nஒருநாள் எங்கயோ போயிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்துட்டிருந்தோம். கூட என் இல்லத்தரசி, மகள், மடியில மகன்… ஏதோ நெனைப்பில சைடுல உட்கார்ந்து முகத்துல காத்து பட்ட ஜோருல பாட ஆரம்பிச்சிட்டேன்.\n“ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது…”\nபட்னு பட படன்னு என் பையன்கிட்ட இருந்து ஒரு சவுண்ட்.\n“அப்பா வேயாம்… அப்பா வேயாம்…”\nசவுண்ட் மட்டும் இல்ல, கூடவே தொடையில விடாம தட்டிக்கிட்டே சொன்னான்.\nஆட்டோ டிரைவர் பின்னாடி திரும்பலேன்னாலும் அவர் சிரிச்சது சைடுல வந்து பைக் வாலிபனை திரும்பி பாக்க வச்சது.\nஇத்தனைக்கும் என் மகனுக்கு வயசு ரெண்டரை தான் ஆச்சு. நான் பாடுனது அவனுக்கே அவ்ளோ கொடுமையா இருந்துருக்குன்னா பாத்துக்கோங்க…\nஎனக்கு பழைய கதை ஒண்ணு கண்ணுக்குள்ள ஓடிச்சி…\n“அவன் எங்க இருக்கான்னு கேளுமய்யா… நம்ம மட்டும் போயி என்ன செய்யதுக்கு\nஎன்னோட கேள்விக்கு மாமனோட பதில் இது. அவர் குறிப்பிட்ட அந்த அவன் முத்துக்குமார்.\nஇந்த மாமன், முத்துக்குமார்… நாங்க தான் ஊர்ல தட்டி போர்டு வைக்காத “இளையராசா பாசறை”.\nகுசும்பு பிடிச்ச கூட்டம். அதுல முத்துக்குமார் பண்ற அலம்பலும் சேட்டையும் நெசமாவே ரொம்ப வித்தியாச ரகம்.\nசாம்பிளுக்கு ஒண்ணு ரெண்டு, முத்துக்குமார்ங்கிற அவன் பேரை முத்துன்னு சுருக்கித் தான் எல்லாரும் கூப்பிடுறது வழக்கம். ஆம்பளைங்க அப்டி கூப்பிட்டா அதைப்பத்தி ஒண்ணுமே கண்டுக்காதவன், பெண்கள் பக்கம் இருந்து அழைப்பு வந்தால்…பண்ணுவான் பாருங்க ஒரு அலப்பறை…\n“ஓ முத்து… ஓஓ முத்து…”\nயாரோ ஒரு பொண்ணு எதுக்கோ கூப்பிட்டான்னா, யோசிக்காம அடுத்த நிமிசம் “எங்க, எப்போ”ன்னு கேப்பான்.\nகூப்பிட்ட பொண்ணு மலங்க மலங்க முழிச்சான்னா, நீதான “ம��த்து”ன்னு சொன்ன, அதான் எங்க வச்சி, எப்போம்னு கேட்டேன்பாம். அவ்ளோ அலப்பறை.\nஎன்னை விட நாலைஞ்சு வயசு சின்னப்பையன் முத்துக்குமார், என்னை அண்ணன்னு தான் கூப்பிடுவான்.\nஎங்கயாச்சும் தெருவுல போயிட்டிருக்கிறப்போ பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்கும்.\nயார்டான்னு திரும்பி பாத்தா முத்துக்குமார் பல்லைக்காட்டிட்டே “அண்ணன்”ம்பான். பயபுள்ள கேப்புல கெடா வெட்டிட்டு சிரிக்கும்.\nஅதாவது, முருகன்னு சொல்லிவிட்டு, ஒரு சின்ன “பாஸ்” விட்டு அண்ணன்னு சொல்வான்.\nநானெல்லாம் சென்னை வந்து பாடலாசிரியனா மாறி, ரெக்கார்டிங் தியேட்டர்ல பாட்டு பதிவாகிறப்போ தான், “பாஸ்” விடுறது பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்.\nஅவன் அப்பவே தெரிஞ்சி வச்சிருந்திருக்கான். அதுக்கு ஒரு காரணம் இருந்திச்சி. “ரமலா சவுண்ட்ஸ்”. இசக்கியப்பன் அண்ணன் முத்துக்குமாரின் அண்ணன். அவர் தான் ரமலா சவுண்ட்ஸ் ஓனர். ஓனர் என்னமோ அண்ணந்தான். தம்பி தான் தேர் ஓட்டுற கண்ணன்.\n“பிரிச்சி மேயுறது” அவனுக்கு குலத்தொழில். கர்ணன், கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி, வயர், டெஸ்டரோட பொறந்தவன் மாதிரியே திரிவான். பாக்கெட் இல்லாத சட்டை போட்டுட்டு வந்தாலும் டெஸ்டர் இல்லாம வரமாட்டான்.\nகலர் கலரா, வயர், ட்யூப், யூனிட் (மைக் செட் குழாய்ல மாட்டுற மண்டை), சீரியல் பல்புகள், விதவிதமா ஆம்ப்ளி பயர், வித விதமா டேப் ரிக்கார்டர்னு அவனை அப்டி பிரமிச்சி பாப்பேன் நான்.\nபாஸ், ட்ரபிள், ஈக்குவலைசர்லாம் எனக்கு என்னன்னே புரியல. அவனுக்கு அப்பவே அத்துப்படி. டேப் ரெக்கார்டர்லாம் நம்ம பயன்படுத்துற மாதிரிலாம் கெடையாது. அவங்களுக்குன்னு அவங்களா “கஸ்டமைஸ்” டிசைன் பண்ணி செஞ்சிக்கிட்ட டேப் ரெக்கார்டர்.\n“இந்த மான் உந்தன் சொந்த மானையும்”, “போவோமா ஊர்கோலத்தை”யும் தெருவுல ஸ்பீக்கர் வச்சி, அந்த சவுண்ட் பட்டன்களை எல்லாம் முன்னாடியும் பின்னாடியும் திருப்பிக்கிட்டே எங்களுக்காக ஸ்பெஷலா போடுவான். மெய் மறந்து ரசிப்போம். பாட்டு முடியிறதுக்கு முந்துன செகண்ட் வரை ஏதாச்சும் ஒரு பட்டனை திருக்கிக்கிட்டே இருப்பான்.\nசில இசையமைப்பாளர்கள் போட்டிருக்கிற பாட்டு ரொம்ப நல்லாருக்கிற மாதிரி தோணும். ஆனா, கொஞ்சமா சவுண்ட் வச்சி கேட்டோம்னா, காக்கா வலிப்பு வந்த மாதிரி ஸ்பீக்கர் ஒதறும். ஆனா, ராசா பாட்டு மட்டும் எந்த ஸ்பீக்கர��லயும் இனிக்கும். “வருமானத்துக்கு ஏத்த தரமான சோப்” மாதிரி “எல்லா ஸ்பீக்கர்க்கும் ஏத்த தரமான இசை” ராசாவோடது மட்டுந்தான். “ஸ்பீக்கர்”ங்கிற பேரை ராசா பாட்டு கேக்கிறப்போல்லாம் “சிங்கர்”னு மாத்திரலாமான்னு தோணும்.\nஎங்க ஊர்ல இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துல தெற்கு வள்ளியூர், அங்க தான் அவனோட சவுண்ட் லைட் கோட்டை. ஒரு சின்ன கடை வாடகைக்கு எடுத்து சதா… அதோடயே குடித்தனம் நடத்திட்டிருப்பான்.\nஇப்ப எதுக்கு முத்துக்குமாருக்கு இவ்ளோ பெரிய இன்ட்ரோன்னு கேக்கிறீங்களா, ஏன்னா இந்த “எபிசோடு”க்கு அவன் தான் ஹீரோ.\nஅவனோட “ஒலி, ஒளி கோட்டை”யில தான், இன்னைக்கு எங்க “டேரா”ன்னு நேத்து ராத்திரி முடிவு பண்ணியிருந்தோம்.\nஒரு சைக்கிள்ல வந்தான் முத்துக்குமார், இதோ கௌம்பிட்டோம். நான் பாட்டு எழுதுன கதைக்கு முன்னாடி நான் பாடகரா() இருந்த கதை இது.\nகடை திறந்தாச்சு. ஒண்ணுக்கு மேல ஒண்ணா ஆம்ப்ளிபயர் அடுக்கி வச்சிட்டு, மாமனுக்கு ஒரு மைக் குடுத்த முத்துக்குமார், என் கையில ஒரு மைக் தந்தான்.\nமாமன் ஆறுமுகம் ரேஷன் கடையில வேலை செஞ்சாலும், சண்டேன்னா கச்சேரிக்கு வந்துருவார். என்னை விட குச்சியா, என்னை விட கருப்பா இருந்தாலும்… ஆறுமுகம் மாமன் தான், எங்க ஊரு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம்”. பின்னுவாருல்ல.\nஇன்னைக்கு நானும் அவரும் சேர்ந்து ஒரு பாட்டை பாடி ரெக்கார்ட் பண்ணப்போறோம். அந்தப்பாட்டுல ரெண்டு சிங்கர் பாடி இருந்தாங்க. ஒருத்தர் எஸ்.பி.பி. எஸ்.பி.பி.க்கு மாமன். இன்னொரு சிங்கருக்கு பதிலா நான் பாடுறது பிளான்.\nமைக்க கையில பிடிச்ச உடனே ஒரு சைடா சரிஞ்சிக்கிட்டே வானத்தை பாத்து போஸ் கொடுக்கிறது, உலகமே ரசிக்கிற விசயமாச்சே. அதே ஸ்டைல்ல நான் ரெடி.\nரெக்கார்டிங்னா சும்மா குரல் மட்டும் ரெக்கார்டிங் கெடையாது. வித் மியூசிக். இருக்கிறது மூணே மூணே பேர் எப்டி மியூசிக். அதான் முத்துக்குமார். அவனுக்கு “அல்வா” முத்துக்குமார்னு ஒரு பட்டப்பேரு உண்டு. டேப் ரெக்கார்டருக்கும் கேசட்டுக்குமே அல்வா கொடுப்பான் அவன்.\n“கரோக்கே கரோக்கே”ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது ஒரிஜினல் பாட்டுல ஏதோ டெக்னிக் பயன்படுத்தி பாடகர், பாடகிகளோட குரல் கட் பண்ணிட்டு இசை மட்டும் கேக்கிற மாதிரி பண்ணிருப்பாங்க. அந்த கேசட் போட்டுவிட்டுட்டு கூட நம்ம பாடவேண்டியது தான். இசைமொழில சொல��லணும்னா, டூப்ளிகேட் “மைனஸ் டிராக்”.\nமாமனும் முத்துக்குமாரும் இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருந்தாங்க. ஆனா, அதெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கிறது அவ்ளோ கஷ்டம். அப்டியே கெடைச்சாலும் நானும் மாமனும் பாடுறதுக்காக செலக்ட் பண்ணி வச்சிருந்த பாட்டெல்லாம் பண்ணைபுரத்துக்கு காவடி எடுத்தாலும் கெடைக்க வாய்ப்பிருக்கிற மாதிரி தெரியல.\nஆனா, நம்ம “டெஸ்டர் ஹீரோ” இருக்கானே. அது போதாதா டேப் ரிக்கார்டர்ல கேசட் போட்டான். ப்ளே பண்ணிவிட்டான். பாட்டு ஸ்பீக்கர்ல கேக்குது.\n“வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள், விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்..”\nடேப் ரெக்கார்டலயோ, கேசட்லயோ ஏதோ ஒண்ணை டெஸ்டர் வச்சி அட்ஜஸ்ட் பண்றான்.\nஇப்போ, பாடகர்கள் குரல் மெல்ல மெல்ல குறைஞ்சி, லேசா பேருக்கு குரல் கேட்குது. பட், இசை அப்டியே கேக்குது. டெஸ்டரை வச்சே கரோக்கே பண்ணிப்புட்டான்ல. சந்திராயன் கவுண்ட் டவுன் மாதிரி ரெக்கார்டிங் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்\n“பாட்டு பாடவா” படத்துல இடம் பெற்ற ராகதேவன் பாட்டு இது. இந்தப் பாட்டு பத்திய வெவரம் தெரிஞ்சவங்களுக்கு லேசா கொலைவெறி எட்டிப்பார்த்தா… மன்னிச்சுருங்க அய்யாமார்களே… அம்மாமார்களே….\nஏன்னா, இந்தப்பாட்டை எஸ்.பி.பி. கூட பாடி இருக்கிறது நம்ம ராசாவே தான். மாமன் எஸ்.பி.பி.ன்னா, நான் தான் இளையராசா… (அடக் கொடுமையே)\nராசமுருகன், பால ஆறுமுகம்…. செமத்தியான போட்டி. எப்டியாவது மாமனை விட பிரமாதமா பாடியே தீரணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு பாடுறேன். என்னவும் நடந்துட்டு போகுதுன்னு கண்ணை மூடிக்கிட்டு பிரமாதமா பாடுறதா நம்பிக்கையில பல்லவிய பாடுறேன் நான்.\nமுத்துக்குமார் முகத்துலயும் மாமன் முகத்துலயும் அப்டி ஒரு ரியாக்சன்.\n“ஐ.சி.யூ.க்கு வெளியே வெயிட் பண்ற பொண்டாட்டிக்கிட்ட அவ புருஷன் செத்துப்போனான்”கிறதை மறைச்சி “ஒண்ணும் ஆகாது ஒண்ணும் ஆகாது”ன்னு, சொல்லி சமாளிக்கிற கேரக்டர்ஸ் மாதிரி ஒரு ரியாக்சன்…\nஆனாலும் பல்லவியோட விட முடியாதுல்ல, ராசா மாதிரி பாடுறதுக்கு உலகத்துலயே என்னை விட்டா, வேற பொருத்தமான ஆளே இல்லேங்கிற அபார நம்பிக்கையில தான், நான் பாடுறதுக்கு ராசா குரலை தேர்வு செஞ்சேன். லேசா மூக்கை அடைச்சிக்கிட்டு பாடுனா… அப்டியே ராசா மாதிரியே இருக்குதுல்லனு நானே என்னை பாராட்டிக்குவேன்.\nரெண்டு பேரும�� பல்லவி பாடியாச்சு.\nமுதல் சரணம்… ராசா தான் பாடணும். நான் பாடுனேன்.\nபனிமலர் விழிவழி பாவை சொல்வாள் கேட்காத சேதிகள்..ஓ\nதினசரி அவள் வர ஏங்கும் எந்தன் நாள் காட்டும் தேதிகள்..ஓ\nஎன் மீதுதான் அன்பையே பொய்மாரியாய் தூவுவாள்\nஎன் நெஞ்சையே பூவென தன் கூந்தலில் சூடுவாள்\nநாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே\nஎன் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே\nநாளும் சிங்கார தேரை நான் கூட…\nரெண்டாவது சரணம் மாமன் பாட, வெற்றிகரமா பாட்டை ரெக்கார்ட் பண்ணி முடிச்சான், எங்க சவுண்ட் என்ஜீனியர் முத்துக்குமார்.\nபாட்டைப்போட்டு கேட்டோம். ராசா குரல்லயே பாடியாச்சுன்னு அவ்ளோ பெரிய சந்தோசம். எனக்கு நல்லாருக்கிற மாதிரி தான் தோணிச்சி\nசக பாடகர் ஆறுமுகம் மாமன், பெரிசா எதுவும் சொல்லலேன்னாலும்… சவுண்ட் என்ஜீனியர் முத்துக்குமார் சொன்னான்…\n“அண்ணன் பாட்டை பாடணும், வாசிக்கக் கூடாது”ன்னான். அப்போ, என் முகம் போன போக்கை நீங்க பாத்துருக்கணுமே… (தண்ணியக் குடி, தண்ணியக் குடி)\n“ஆனா, நீ நல்லா வாசிக்கிறண்ணே… சுத்தத் தமிழ் ஜொலிக்குது” தயவுசெய்து “தொகுப்பாளன்” “பேச்சாளன்” வேலையோட “மைக்”குக்கும் உனக்கும் உள்ள உறவை முடிச்சிக்கண்ணே’ன்னான்.\nஎனக்கு இப்பவும் “ஸ்ருதி, அக்சரா”வைத்தான் தெரியுது…. “சுருதி, சுதி” எல்லாம் சுத்தமா தெரியலேங்கிற உண்மை அப்ப எனக்கு தெரியல.\nஅதுக்கப்புறமும் “கரோக்கே” கச்சேரி நடந்தது. ஆனா நான் பார்வையாளன் கேரக்டர்ல மட்டுமே நடிச்சேன்.\nஎன் மகனைப் பாத்தேன். “ஒனக்குக் கூடவாடா”ன்னு கேக்கணும்னு தோணிச்சி, ஆனா அவனுக்கு என் ஃபீலிங் புரியுமான்னு தெரியல. அதனால கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.\nஅப்போ பாட்டு…. நான் பாடுறதா அதை நிறுத்தி ரொம்ப நேரமாச்சு… இல்ல இல்ல ரொம்ப நாளாச்சு அய்யாக்களே… அம்மாக்களே அதை நிறுத்தி ரொம்ப நேரமாச்சு… இல்ல இல்ல ரொம்ப நாளாச்சு அய்யாக்களே… அம்மாக்களே\nஉதயநிதிக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சி\n‘யாராயிருந்தாலும் டோண்ட் டச் ’ எம்.பி யிடம் கடிந்து கொண்ட நடிகை\n‘அர்ஜூன்ரெட்டி ’ என்கிற அப்பாடக்கரும் ‘அந்த ஏழு நாட்களும் ’ -முருகன் மந்திரம்\nஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை புரட்சியின் குரலா\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமிக்க நன்றி சகோதரா… இந்த தொடர் எழுதத் தொடங்கும் ��ுன் நாடன நினைத்தது இதைத்தான். என் கதைகள்… நம் கதைகளாக மாற வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்திருப்பதில் ஆனந்தம். கண்டிப்பாக நீங்கள் சொன்னது போலவே அந்தக்காலம்… பொற்காலம்… நம் தலைமுறை கொடுத்து வைத்த தலைமுறை.\nவழி விடு வழி விடு என் தேவி வருகிறாள், விலகிடு விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்..”\nமுருகா… யாருப்பா அந்த தேவி … சொல்லவே இல்ல..\n//நான் பார்வையாளன் கேரக்டர்ல மட்டுமே நடிச்சேன்//\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nஏ 1 / விமர்சனம்\n‘அர்ஜூன்ரெட்டி ’ என்கிற அப்பாடக்கரும் ‘அந்த ஏழு நாட்களும் ’…\nஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை…\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/08/blog-post_63.html", "date_download": "2020-05-30T17:59:08Z", "digest": "sha1:LS6KPTGL2D3K2YPYOXELX4OMIN35VIYC", "length": 9561, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "யாழில் இயங்கிய கேக் விற்பனை நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு! - Yarlitrnews", "raw_content": "\nயாழில் இயங்கிய கேக் விற்பனை நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு\nயாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.\nஅங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nயாழில் பாடசாலை மாணவர்கள் உள்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்தன.\nஅவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள கேக் விற்பனை நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது.\nஇதன்போது முன்னெடுக்���ப்பட்ட தேடுதலின் போது, விற்பனைக்குத் தயாராகவிருந்த சுமார் 3 கிலோ கிராம் மாவா போதைப் பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டன. அதனை விற்பனைக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கேக் விற்பனை நிலையத்திலிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nசந்தேகநபர் யாழப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா போதைப் பொருளும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஅத்தோடு குறித்த கேக் விற்பனை நிலையம் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதியும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. அதன்போது, பெருமளவு மாவா போதைப்பொருள் கைப்பட்டப்பட்டதுடன், அதனைத் தயாரிக்கும் மூலப்பொருள்களும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t41029-blackberry-q5", "date_download": "2020-05-30T17:36:04Z", "digest": "sha1:NC37NS56V4IKIEPHTLTW46LN5EKI3RTF", "length": 13165, "nlines": 99, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்\n» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...\n» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை\n» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…\n» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...\n» உலகம் கண்டிராத விடுமுறை\n» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…\n» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…\n» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்\n» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…\n» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….\n» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்\n» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’\n» குடும்�� கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்\n» வானம் கொட்டட்டும் – விமர்சனம்\n» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு\n» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..\n» அடவி – விமர்சனம்\n» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்\n» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…\n» தோல்வியில் சுகம் – கவிதை\n» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)\n» வெட்கச் சுரங்கம் - கவிதை\n» மழைக்காதலி - ஹைகூ\n» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..\n» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா\n» நேற்று பெய்த மழையில்…\n» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...\n» தேடல் – ஒரு பக்க கதை\nBlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nBlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nசிறந்த தொலைபேசி வகைகளுள் ஒன்றான BlackBerry இன் புதிய வெளியீடான BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசியானது கடந்த வாரம் டுபாயில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n3.1 அங்குல அளவு, 720 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY தொழில்நுட்பத்தினைக் கொண்ட கீபோர்ட், 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.\nஇது தவிர 2GB RAM பிரதான நினைவகத்தினைக் கொண்டுள்ள இவற்றில் 8GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனைய��ன் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--���ழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2020-01-20", "date_download": "2020-05-30T19:01:10Z", "digest": "sha1:6WFCYREW3JUF3N5D5YEECQMC332TGNBS", "length": 15975, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவி மற்றும் மகனுடன் புதிய வாழ்க்கையை துவங்க கனடாவிற்கு பறந்த ஹரி\nஎரிஞ்சு செத்துப்போ... தாயை காப்பாற்ற ஓடிவந்த மகளை தீவைத்து எரித்த கொடூர தந்தை\nஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே அடுத்தடுத்து பாய்ந்த ஏவுகணைகளால் பரபரப்பு\nகுளியலறையில் சுருண்டு கிடந்த 8 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் உறைந்த பெண்\nபிரித்தானியா January 20, 2020\nடெஸ்லான நிறுவனத்தின் CEO விடம் ஆலோசனை கேட்ட Twitter CEO\nமிகக்குறைந்த விலையில் 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யும் ஹுவாவி\nலண்டனில் இந்திய வம்சாவளி மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது\nபிரித்தானியா January 20, 2020\nமனிதர்களிடையே தீவிரமாக பரவும் கொடிய வைரஸ்: உறுதி செய்த சீனா\nதுப்பாக்கி குண்டு சத்தத்தில் கண் விழித்த சுவிஸ் மக்கள்: வெளியான பின்னணி\nசுவிற்சர்லாந்து January 20, 2020\nதாயை தேனிலவுக்கு அழைத்துச் சென்ற மகள்: பின்னர் தாய் செய்த மோசமான செயல்\nபிரித்தானியா January 20, 2020\nவாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை... கணவரின் வெறிச்செயல்: அதிரவைத்த சம்பவம்\nவெளிநாட்டில் கொடிய வியாதிக்கு இலக்கான பிரித்தானியர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை\nபிரித்தானியா January 20, 2020\nதனது பேரன் ஹரி தன்னைவிட்டு போய்விடுவார் என்ற பயத்தில் பிரித்தானிய மகாராணியார் செய்துள்ள விடயம்\nபிரித்தானியா January 20, 2020\nநடு இரவில் அந்த கோலத்தில் நின்றேன் அதன் பின் பிரபல பாடகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்\nபொழுதுபோக்கு January 20, 2020\nபிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த பிரித்தானிய குழந்தை: இன்று எப்படி இருக்கிறாள் பாருங்கள்\nபிரித்தானியா January 20, 2020\nஉலகின் 2-வது மிகப் பெரிய வைரத்தை வாங��கும் நிறுவனம் அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nஆனந்த கண்ணீருடன் அகதி சிறுவன்... டுவிட்டரில் ஒற்றைப் பதிவு: வாரியணைத்துக் கொண்ட கனேடிய மக்கள்\n கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்த இலங்கை வீரர்\nஜேர்மன் ராணுவ அலுவலர் கையில் கிடைத்த முக்கிய ஆவணம்... ரகசியமாக ஈரானிடம் ஒப்படைப்பு: அடுத்து நடந்தது\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் பெறனுமா\nபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வெற்றியைக் கொண்டாடிய உணவகத்தில் தீ\nமனைவிக்காக வேலை கேட்கும் இளவரசர் ஹரி: அசௌகரியமாக உணர்ந்த நண்பர்கள்\nபிரித்தானியா January 20, 2020\nதிருடிய இளம்பெண் மீது தாமதமாக புகாரளித்த பல்பொருள் அங்காடிக்கு சிக்கல்\nசுவிற்சர்லாந்து January 20, 2020\nஇராணுவ தளம் மீது குண்டு மழை பொழிய முயன்ற ஆளில்லா விமானம் இறுதி நொடியில் நடந்த சம்பவத்தின் வீடியோ\nதிடீரென கொதிக்கும் நீரில் மூழ்கிய ஹோட்டல் அறைகள்... துடி துடித்து இறந்த விருந்தினர்கள்: பதபதைக்க வைக்கும் காட்சி\nபெண்களே மாதவிடாய் பிரச்சனையால் அவதியா \n பாதுகாப்பு கிடையாது: பலரின் வாழ்க்கையை சீரழித்த நபர் குறித்து நீதிபதி\nபிரித்தானியா January 20, 2020\nசீனாவில் பரவும் கொடிய வியாதி தாக்குதலில் சிக்கிய இந்திய பெண்... உதவி கோரும் உறவினர்கள்: அச்சத்தில் மக்கள்\nஈரான் ஏவுகணைகளை சரமாரியாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா வெளிச்சத்திற்கு வந்த திகிலூட்டும் வீடியோவின் உண்மை பின்னணி\nபோர்க்களமான தெருவீதிகள்... இரத்தம் வழிய உயிருக்கு பயந்து ஓடிய மக்கள்: வெளிவரும் கொடூரம்\nகாதலன் கண்முன்னே இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம் 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்\nஅலறிய நண்பர்கள்...மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறிய கணவன் சில நிமிடங்களில் நடந்த துயரம்\nசிறிய பிரச்சினைக்கு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று.. ஊரையே கொளுத்திய சைக்கோ: திகிலூட்டும் வீடியோ\nஉணவக ஊழியரிடம் உதவி கோரிய பிரித்தானிய இளம்பெண்: அடிமையாக வைத்திருந்த கனேடியர் கைது\nலண்டனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த 3 இளைஞர்கள்: கொலையாளிகளை கண்டுபிடிக்க பொலிசார் தேடுதல் வேட்டை\nபிரித்தானியா January 20, 2020\nஇந்த வார ராசி பலன் (ஜனவரி 20 முதல் 26 வரை) : எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு கிடைக்க போகுது\nதாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள் கௌரவக்கொலையா முதல் முறையா�� வெளியான புகைப்படம்\nபிரித்தானியா January 20, 2020\nஉறைய போகிறீர்கள்.. பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை வானிலை முன்னறிவிப்பாளர்கள் முக்கிய அறிவப்பு\nபிரித்தானியா January 20, 2020\nசவுதியை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்..\n3 நாட்களாக மாயமாகியிருந்த பள்ளி ஆசிரியை: தலைமுடி அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் மீட்பு\nமகாராணி எப்போதுமே எனது தளபதி: அரச குடும்பத்திலிருந்து விலகியது பற்றி உருக்கமாக பேசிய ஹரி\nபிரித்தானியா January 20, 2020\nவிமானத்துடன் வெடித்து சிதறிய 176 பேர்.. நீடிக்கும் கருப்பு பெட்டியில் உள்ள மர்மம்: அடாவடி காட்டும் ஈரான்\nஎன் மகள் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டாள்: மேகன் தந்தை குற்றசாட்டு\nபிரித்தானியா January 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/duplicazione-radiocomandi-chiavi-auto-punto-sicurezza-messina", "date_download": "2020-05-30T17:46:02Z", "digest": "sha1:MT5IR43DPAJ33YNCB6FMZNVHIXIIQ3PL", "length": 10711, "nlines": 115, "source_domain": "ta.trovaweb.net", "title": "தொலை கட்டுப்பாட்டு கார் விசைகளின் FAAC மையம் நகல்: பாதுகாப்பு புள்ளி N.3", "raw_content": "\nதனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேவைகள்\nரேடியோ கட்டுப்பாடுகள் பாதுகாப்பு புள்ளியின் FAAC மையம் நகல் N.3\nஉங்கள் பாதுகாப்பின் சேவையில் FAAC மையம்.\n4.9 /5 மதிப்பீடுகள் (64 வாக்குகள்)\nதுல்லியம் மற்றும் கவனம் பாதுகாப்பு வழங்கும் சேவைகளின் அடிப்படை பாதுகாப்பு புள்ளி n.3, FAAC தகுதி மையம் a சிசிலி. ஒப்பந்தங்கள் ரேடியோ கட்டுப்பாடுகளின் நகல் e விசைகள், ஆனால் நிறுவல், பழுதுபார்ப்பு மற்றும் உதவி பர்க்லர், அலாரம் அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் சிசி டிவி இ வாயில்களின் ஆட்டோமேஷன்.\nரிமோட் கண்ட்ரோல்கள், ரிமோட் கண்ட்ரோல்கள் மற்றும் கார் விசைகளின் நகல்: மெசினாவில் பாதுகாப்பு முதலில் வருகிறது\nLa பிரதி என்ற கார் விசைகள் மற்றும் தானியங்கி வாயில்களுக்கான தொலை கட்டுப்பாடுகள் இது பல தலையீடுகளில் ஒன்றாகும் உங்கள் பாதுகாப்பிற்கு திரும்பவும் மற்றும் ஒரு சிசிலி இருந்து FAAC மைய பாதுகாப்பு புள்ளி எண் 3. இன் வேலை பிரதி ஒரு பரந்த வகைப்படுத்தல் கவலை மின்னணு சாதனங்கள் மற்றும் இல்லை: வாருங்கள் telecomandi ஐந்து தானியங்கி வாயில்கள் ai ரிமோட் கண்ட்ரோல்கள் ஐந்து விசைகளை எந்த கார், வரை பிரதி என்ற குண்டுகள் ஐந்து விசைகளை எந்த கார் மற்றும் இயக்கம். பாதுகாப்பு புள்ளி எண் 3 ஆகும் FAAC தகுதிவாய்ந்த சேவை மை���ம் இன் நிறுவல், பழுதுபார்ப்பு மற்றும் உதவிக்கு திருட்டு எதிர்ப்பு அமைப்புகள், அலாரம் அமைப்புகள், ஆட்டோமேஷன்கள், தானியங்கி வாயில்கள் e சி.சி.டி.வி பாதுகாப்பு அமைப்புகள் ஒவ்வொரு தலையீட்டின் வழிகாட்டும் நூல் எப்போதும் உங்கள் பாதுகாப்பு மற்றும் எங்கள் அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கும் சுற்றளவு பாதுகாப்பாகும். பாதுகாப்பு அது எங்கள் பெயர் மட்டுமல்ல: நம்முடைய எல்லா வேலைகளையும் வழிநடத்தும் தத்துவம் தான் நிறுவல், பழுதுபார்ப்பு இ விசைகள் மற்றும் வானொலி கட்டுப்பாடுகளின் நகல்.\nFAAC தானியங்கி கேட்ஸ் மற்றும் கார் கீ ஷெல் நகல்: மெசினாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு\nLa FAAC துறையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உத்தரவாதம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது Automations. பாதுகாப்பு புள்ளி è தகுதிவாய்ந்த மையம் a சிசிலி ஐந்து FAAC மற்றும் பல பிராண்டுகளுக்கு எர்ரேபி. இது தகுதிவாய்ந்த நிறுவல், பழுதுபார்ப்பு மற்றும் உதவி தலையீடுகளை வழங்குகிறது திருட்டு எதிர்ப்பு அமைப்புகள், தானியங்கி வாயில்கள், அலாரம் அமைப்புகள் இ மூடிய சர்க்யூட் தொலைக்காட்சி சுற்றுகள். இந்த தகுதிவாய்ந்த தலையீடுகள், அதிநவீன தயாரிப்புகளின் விற்பனையுடன் சேர்ந்து, துல்லியமான மற்றும் கவனமாக சேவைகளில் சேர்க்கப்படுகின்றன பிரதி ரிமோட் கண்ட்ரோல்கள், telecomandi, விசைகள் மற்றும் கார் குண்டுகள். அனைத்து தலையீடுகளும் கடுமையான, நேரமின்மை மற்றும் உயர்தர தரங்களுடன் மேற்கொள்ளப்படுகின்றன.\nமுகவரி: கியூசெப் லா ஃபரினா வழியாக, 133\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13630-thodarkathai-yaanum-neeyum-evvazhi-arithum-sagambari-kumar-12", "date_download": "2020-05-30T17:30:31Z", "digest": "sha1:NYOBXD4KF5IJGCIZI7BWRG4KMKLQADWV", "length": 12727, "nlines": 262, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ��ரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார்\nஆன்ட்ரமீடா விண்கலத்தினுள் ஹனிகா நுழைந்தாள். அவளுடன் கர்ஷானும் வந்தார். மின்வரோ ஷட்டிலைவிட பெரியதாக இருந்தது. உயரமாகவும் இருந்தது. ஆன்ட்ரமீடா ஏலியனின் உயரம் அதிகம் என்பதால் இருக்கும். அது ஏர்லாக் செய்யப்பட்ட அறையாகவே இருந்தது.\nஅங்கிருந்த பைலட் கன்ட்ரோல் கேபினில் இருந்த கருவிகளின் குறியீடுகளை கவனித்தாள். வழக்கம்போல ரேடார் திரை இருந்தது. அப்புறம் ஒரு காற்றழுத்த மானிட்டர்… ஒரு ரிஸிவர்… அவர்களுக்குள் உரையாட அமைக்கப்பட்டிருக்கும்போல்…\n்டு நாட்களாகி விட்டன என்பதும் நினைவிற்கு வந்தது. அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்\nசிம்ஹன் குருவின் முன் வணங்கி நிண்று கொண்டிருந்தான். தியானத்தில் இருந்தவர் கண் விழித்து பார்த்தார்.\nதொடர்கதை - கிபி டு கிமு - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 01 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 33 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 32 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 31 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 30 - சாகம்பரி குமார்\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் — AdharvJo 2019-05-24 21:23\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் — Srivi 2019-05-22 00:29\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் — Sagampari 2019-05-23 13:48\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் — madhumathi9 2019-05-21 18:13\n# RE: தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 12 - சாகம்பரி குமார் — Sagampari 2019-05-23 13:47\nசிறுகதை - போதை - பத்மகுமாரி\nTamil Jokes 2020 - பல்லைப் பிடுங்கின அப்புறம் வலி இருக்குமா டாக்டர்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - அவனால் முடியும்\nதொடர்கதை - பிரியமானவளே - 02 - அமுதினி\nஅழகு குறிப்புகள் # 49 - கோடைக்காலத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கும் தயிர்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 35 - Chillzee Story\nதொடர்கதை - கருப்பு வெள்ளை வானவில் - 01 - சுபஸ்ரீ\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 34 - Chillzee Story\nChillzee சமையல் குறிப்புகள் - பாதாம் பன்னீர்\nTamil Jokes 2020 - அந்த பேஷன்ட்க்கு இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கவே இல்லை\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 12 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 18 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.happysundayimages.com/ta/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88.php", "date_download": "2020-05-30T19:23:24Z", "digest": "sha1:ORXLCOQSFPY37H2YTUE5FKNOXTFGY4PF", "length": 3246, "nlines": 42, "source_domain": "www.happysundayimages.com", "title": "ஞாயிறு காலை வணக்கம் படங்கள்", "raw_content": "\nஞாயிறு காலை வணக்கம் படங்கள்\nஉங்களின் ஒவ்வொரு ஞாயற்று கிழமையும் சிறப்பான மகிழ்ச்சியான நாளாக மாற்ற நங்கள் இங்கு பல்வேறு $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள், தத்துவங்கள் என்று இந்த கேலரியில் கொடுத்துள்ளோம். இந்த \"$tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள்\" யாவும் எளிதில் பதிவிறக்கம் செய்ய ஏற்றவசதியை இந்த தளத்தில் அளித்துள்ளோம். இந்த $tag_name ஞாயிறு காலை வணக்கம் வாழ்த்து படங்கள், மற்றும் எஸ்எம்எஸ்'களை Facebook, Twitter, Whatsapp போன்ற சமூக தளங்களில் எளிதில் பகிர்ந்து மகிழுங்கள்.\nஇனிய ஞாயிறு காலை வணக்கம் தத்துவம் | நீ சென்ற பாதையில் தடைகள் ஏதும் இல்லை என்றால் யாரோ சென்ற பாதை. அது நீ போகும் பாதை அல்ல\nஇனிய ஞாயிறு காலை வணக்கம் படங்கள்\nஇனிய ஞாயிறு காலை வணக்கம்\nஎல்லோருக்கும், இனிய ஞாயிறு காலை வணக்கம்\nஇனிய ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே\nஞாயிறு காலை வணக்கம் கவிதைகள்\nஞாயிறு காலை வணக்கம் படங்கள்\nஅனைவருக்கும், இனிய ஞாயிறு காலை வணக்கம்\nஎன் இனிய உறவுகளுக்கு ஞாயிறு காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/19225758/1281931/arani-near-Maistry-murder-police-investigation.vpf", "date_download": "2020-05-30T17:40:18Z", "digest": "sha1:JSMDPOZ6QBNOBKCL3IEMEHSTAXIRYIRV", "length": 15144, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரணி அருகே கடப்பாறையால் குத்தி மேஸ்திரி படுகொலை || arani near Maistry murder police investigation", "raw_content": "\nசென்னை 30-05-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆரணி அருகே கடப்பாறையால் குத்தி மேஸ்திரி படுகொலை\nஆரணி அருகே முள்ளிப்பட்டு ஏரிக்கரை ஒரத்தில் மேஸ்திரி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஆரணி அருகே முள்ளிப்பட்டு ஏரிக்கரை ஒரத்தில் மேஸ்திரி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை கமண்டல நாகநதி தெருவை சேர்ந்தவர் காசி. இவரது மகன் சுரேஷ் (வயது41). மேஸ்திரி. நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.\nஅதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுரேஷை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் முள்ளிப்பட்டு ஏரிக்கரை அருகே நேற்று நடந்து சென்ற சிலர் அங்கு வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த சுரேஷ் அண்ணன் பால சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்ததில் அங்கு பிணமாக கிடந்தது தனது தம்பிதான் என்பதை உறுதி செய்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.\nசுரேஷை கத்தியால் கழுத்தறுத்து மார்பு பகுதியில் கடப்பாறையால் குத்தி கொலை செய்து தூக்கி வந்து வீசிவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது சுரேஷை கொலை செய்தார்களா அல்லது காணும் பொங்கலை முன்னிட்டு மதுபானம் அருந்தியபோது போதையில் ஏற்பட்ட சண்டை��ால் கொலை செய்தார்களா என்பது உள்பட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ந்தேதி வரை மாநிலம் தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nதடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீட்டிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி\nஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு\nசிவகிரியில் மூதாட்டியின் கழுத்தில் அரவாளால் வெட்டி நகை பறிப்பு\nமானிய விலையில் திறந்தவெளி கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nகள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படையினருக்கு சீருடை - மண்டல தளபதி வழங்கினார்\nஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை 23 ஆயிரம் வழக்குகள் பதிவு\nகல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nஜூன் 1-ந் தேதி முதல் மதுரையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படுமா\nயுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல்\nபாலியல் தொல்லை கொடுத்ததால் தொடர்ந்து நடிக்கவில்லை - நடிகை கல்யாணி பகீர் குற்றச்சாட்டு\nசென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு\nஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்\nசவுதி அரேபிய அங்காடியை கலங்கடித்த காகங்கள் கூட்டம் - வைரல் வீடியோ உலக அழிவின் ஆரம்பமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/", "date_download": "2020-05-30T18:31:51Z", "digest": "sha1:CFLVWADGZL7DM4VJZVAAFMRMSXNN6OOS", "length": 54774, "nlines": 177, "source_domain": "www.panippookkal.com", "title": "பனிப்பூக்கள்", "raw_content": "\nஎந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்��ால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்\nதுகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.\nவித்தை விரும்பு– கல்வியாகிய நற்பொருளை விரும்பு. – ஆத்திசூடி\nஎட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பனிப்பூக்களில் அம்சங்கள் பல வரவுள்ளன. பூக்களின் Podcast, நேர்முகங்காணல்கள், பயணக்கட்டுரைகள் என பல சுவையான பகுதிகள்.\n (America First) – அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் முன்வைத்த தேர்தல் கோஷங்களில் மிகப் பிரபலமான சொற்றொடர் இது. உலக நாடுகளின் வளர்ச்சிப் பரிமாணங்களில் அமெரிக்கா முதலில் நிற்கும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லி வந்த சொற்றொடர் இன்று மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனும் பெருங்கொள்ளை நோயின் பாதிப்பைப் பொறுத்தவரை சந்தேகத்துக்கு இடமின்றி பலித்துள்ளது. திருவாளர் ட்ரம்பின் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று கூட சொல்லலாம். உண்மையில் பல நாடுகள் வெளிப்படைத்தன்மையும், […]\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை\nஉலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]\n வறுமைஎன்னும்காரிருள் தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து வீறுநடைகொண்டாள்தன்இலக்கில் எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண் எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண் காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது உறவுஎன்னும்ஓடம்கரைசேர துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை உறவுஎன்னும்ஓடம்கரைசேர துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்\n1962 டிசம்பர்2ம் தியதி. புது டில்லி ரயில்வே ஸ்டேஷன். ஃப்ளாட்ஃபாம் நம்பர்1. மதியம் பகல்11 மணி. புது டில்லியிலிருந்து இடார்சி நாகபூர், காஜீபேட் விஜயவாடா வழியாக மதராஸ் செல்லும் “கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்” இன்னும் சில நிமிடங்களில் புறப்பட இருக்கிறது என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறைகுறை தமிழிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. சுந்தர் ராமன் தன்னுடய மனைவி ராதையுடன் போர்ட்டரை விரட்டிக்கொண்டு அவசர அவசரமாக4 வது பெட்டியில் ஏறினார்கள். ஒரு சீட் கூட காலியில்லை. போர்ட்டர் உள்ளே சென்று […]\nபோதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்தப் பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான்‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு.அநியாயம் முத்திப் போச்சுன்னா அவதாரம் எடுப்பேன்னு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்தப் பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டுச் சிரிப்போடு செவி மடுத்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்தச் சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படிச் சிரிக்ரீங்க’ ‘ஒண்ணுமில்ல’ ‘சரி விடுங்க. இந்த40 வருஷமா உங்களோட குடித்தனம் […]\nவிண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை\nவருகிற புதன்கிழமை மே 27 ஆம் தேதியன்று, சாதனை புரிவதற்கு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் (NASA), தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் (SpaceX) தயாராகி வருகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் க்ரு ட்ராகன் (Crew Dragon) சீறிக்கொண்டு கிளம்ப இருக்கிறது. வரும் புதன் மாலை 4:33 மணிக்கு இரு விண்வெளி வீரர்கள், ராபர்ட் மற்றும் டக்ளஸ் இருவரையும் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து சர்வதேச […]\n“ஏண்டி… அதான் லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சு, ஒண்ணொண்ணா தொறக்க ஆரம்பிச்சுட்டாளே… போய்ட்டு வரேனேடி…. ” சொன்ன கணேஷை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் லக்‌ஷ்மி. “என்ன நெனச்சுண்டு இருக்கேள் ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா நேக்கு வந்தாப் பரவாயில்லயா” என்றான். “என்ன,அசடாட்டமா பேத்திண்டு, யாருக்கும் வரப்படாதுதான்.. அதுக்குத்தான் எங்கயும் போக வேண்டாம்னு சொல்றது…” என்றாள். “சரிடி,ரெண்டு மாசத்துக்கு […]\nஅமெரிக்கத் தேர்தல் நடைமுறை குறித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் இந்த பகுதியில் விளக்குகிறார், திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்\nசமீபத்தில் கௌதம் மேனன் யூ-ட்யூபில் வெளியிட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம், 2010இல் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் சிறு தொடர்ச்சியாக வந்துள்ளது. அப்படம் குறித்த குறு சிறு பார்வைகள் கொண்ட உரையாடல். பங்கு கொண்டோர் – மனோ அழகன், வினித்ரா & சரவணகுமரன். படத்தைக் காண,\nபின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாளையெட்டி (மே 19) அவரை பற்றி, அவரது பாடல்கள் பற்றி இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் சித் ஸ்ரீராம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஒரு இசை சார்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்\nஉலக புத்தக தினம் – திருமதி. பிரசன்னாவுடன் உரையாடல்\nஉலக புத்தக தினத்தையெட்டி திருமதி. பிரசன்னா அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்.\nஅமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசித்து வரும் ராஜி ராமச்சந்திரன், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “அம்மா வருவாயா” நூலை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பயண அனுபவம், செய்தி கட்டுரை, வாழ்க்கை அனுபவங்கள் என வெவ்வேறு வகையான 12 கட்டுரைகள், நூறு பக்களுக்குக் குறைவான இப்புத்தகத்தி��் நிறைந்திருக்கிறது. கட்டுரையின் அளவும், அமைப்பும் தலைப்பையொட்டி வேறுபடுகின்றன. அதனால் இப்புத்தகத்தை ஒரே அமர்வில் வாசித்தாகிவிட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பயணங்கள் மீதான ஆர்வம் காரணமாக, காசுமெல் தீவுக்கு […]\n வறுமைஎன்னும்காரிருள் தன்னைவிழுங்க அவ்விருளையும்எதிர்த்து வீறுநடைகொண்டாள்தன்இலக்கில் எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண் எத்தனைதுன்பம் எண்ணிலடங்காஇன்னல் குடும்பச்சுமையைச்சுமந்தவளாய் வறுமைஅரக்கியைத்தோற்கடிக்க தன்னம்பிக்கைகொண்டெழுந்தாள் இலட்சியப்பெண் காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது காலம்கடந்ததுகண்கள் உறக்கம்இழந்து விடியலைநோக்கி விழித்துக்கொண்டிருந்தது உறவுஎன்னும்ஓடம்கரைசேர துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை உறவுஎன்னும்ஓடம்கரைசேர துடுப்பாய்இருந்தஅவள் அடைந்துவிட்டாள் தன்இலட்சியத்தை\nசெல்வத்தில் முதற் செல்வம் உடல்நலம் – இதைச் சிந்தையிலே ஏற்றால்தான் வரும் பலம் உள்ளத்தில் அமைதிமிக அவசியம் – இதை உணர்தலே ஆரோக்கிய ரகசியம் இயற்கைநெறி தவறிடாமல் வாழ்வதே – நம் இதயபலம் உடல்நலத்தைக் காண்பதே செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய சிந்தனையில் உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள் செயற்கை முறை வா.ழ்க்கையினைத் தவிர்ப்பது – தூய சிந்தனையில் உடல்நலத்தை அழைப்பது தூயகாற்று தூயநீர் உணவுகள் – இவை தொடர்ந்துவரும் நலத்துக்கான நனவுகள் ஓயாது தென்றலாய் காற்றுதான் – நம் உடல்நலத்தைக் காப்பாற்றும் ஏற்றுதான். உடல்நலம் கடிகாரம் உண்மைதான் – […]\nஎன் புன்னகைக்குப் பின்னால் பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் என் புன்னகைக்குப் பின்னால் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் என் புன்னகைக்குப் பின்னால் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் என் புன்னகைக்குப் பின்னால் ஏற்��வும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய் என் புன்னகைக்குப் பின்னால் ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய் என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]\nபொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர் பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில் மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில் அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]\nகையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம் மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள் மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள் உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரு��் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]\nஎலுமிச்சை மெறாங் பை (Lemon Meringue Pie)\nகுளிர் காலம் ஆரம்பித்து விட்டது; சுற்றுப்புற சூழல் யாவும் மந்தமாகும் காலமிது. இச்சமயத்தில் நாக்குத் தித்திக்க மினசோட்டா மற்றும் அண்டை மாநிலங்களில் பனிக் காலப் பண்டிகை, கேளிக்கைகளில் பாங்காகப் பகிரப்படும் உணவுகளில் ஒன்று தான் எலுமிச்சை மெறாங் பை. இது எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் இனிப்பு சேர்ந்த பாகினை மத்தியிலும், ஒரத்தில் நறுக்கான மாவினால் ஆன கோது (crust) கொண்டும் அமைந்திருக்கும். தேவையானவை பாகு செய்ய 1 கோப்பை சீனி ½ கோப்பை சோள மாவு (Corn […]\nதமிழ்நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் நகரில் திருக்காளகத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான திருத்தலமாகும். இங்கு,மார்ச் எட்டாம் தேதி அன்று மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. பத்து தினங்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவை ஃபிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் பல்வேறு சமுதாயம் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் கடவுளர்களும்,அம்மனும் வீதி உலா வர,திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த […]\nஉழைப்பாளர் தின உரையாடல் – திரு. மதுசூதனன்\nஉலகமெங்கும் உழைப்பாளர் தினம் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்படுவது ஏன் உலகமெங்கும் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும், இதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவில் ஏன் மே 1 அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது இல்லை உலகமெங்கும் மே 1ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும், இதற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவில் ஏன் மே 1 அன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவது இல்லை அமெரிக்காவில் மே தினத்திற்கு வேறு அர்த்தம். என்ன அது அமெரிக்காவில் மே தினத்திற்கு வேறு அர்த்தம். என்ன அது வாருங்கள்.. கேட்போம்.. அறிவோம்.. உரையாடியவர் – சரவணகுமரன்.\nதன்னார்வலர்களின் முகக் கவசத் தயாரிப்பு\nஇன்றைய தினம் உலகையே ஸ்தம்பிக்கச் செய்து மனிதர்களைப் பயமுறுத்தி, வீட்டில் அடைப்பட்டிருக்கச் செய்த, கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. அவசியக் காரணங்களுக்காகக் கூட வெளியில் செல்��தற்கு மிகவும் பயந்து போய் உள்ளனர். இந்த நோய் எப்படி பரவுகிறது என்று தெரியாத சூழ்நிலையில் மக்கள் வெளியே செல்வதற்கு முகக் கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத் தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து தொழிலாளிகளும் பணிக்கு வர முடியாத நிலையில், பல நிறுவனங்களில் […]\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள்\nசமீபத்தில் கௌதம் மேனன் யூ-ட்யூபில் வெளியிட்ட ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம், 2010இல் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் சிறு தொடர்ச்சியாக வந்துள்ளது. அப்படம் குறித்த குறு சிறு பார்வைகள் கொண்ட உரையாடல். பங்கு கொண்டோர் – மனோ அழகன், வினித்ரா & சரவணகுமரன். படத்தைக் காண,\nபின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாளையெட்டி (மே 19) அவரை பற்றி, அவரது பாடல்கள் பற்றி இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார் அவர்களுடன் சித் ஸ்ரீராம் பாடல்களைக் கேட்டுக்கொண்டே ஒரு இசை சார்ந்த உரையாடல். உரையாடியவர் – சரவணகுமரன்\nஐடி தவிர வேறு என்ன துறை வாய்ப்புகள் கனடாவில் அதிகம் காணப்படுகின்றன அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன போன்ற கேள்விகளுக்கு நமது உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியில் CANext immigration திரு. ஸ்ரீராம் அவர்கள் பதிலளித்துள்ளார். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.\nFiled in Jobs, பேட்டி, வலையொலி, வார வெளியீடு\tby சரவணகுமரன் காசிலிங்கம்\ton May 13, 2020\t• 0 Comments\nபொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர் பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில் மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில் அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோ��னையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான்\nரமலான் பண்டிகை குறித்து திரு. இம்ரான் உரையாடியவர் – சரவணகுமரன்.\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை\nஉலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]\nவிண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை\nவருகிற புதன்கிழமை மே 27 ஆம் தேதியன்று, சாதனை புரிவதற்கு, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவும் (NASA), தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் (SpaceX) தயாராகி வருகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்முறையாக விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் க்ரு ட்ராகன் (Crew Dragon) சீறிக்கொண்டு கிளம்ப இருக்கிறது. வரும் புதன் மாலை 4:33 மணிக்கு இரு விண்வெளி வீரர்கள், ராபர்ட் மற்றும் டக்ளஸ் இருவரையும் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசா விண்வெளி நிலையத்திலிருந்து சர்வதேச […]\nஉலகெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில் சில வணிகங்கள் பெரிதும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவினால் பலவகைப் பிரச்சினைகள் உருவாகி, பல வணிகங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானாலும், பல வணிகங்களுக்குப் புதுப் பிறப்பாக இக்காலகட்டம் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. மக்களின் முன்னுரிமையில் உருவாகியுள்ள மாற்றம், இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. பல நாடுகள் லாக்-டவுன் எனப்படும் ஊரடங்கு முறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. பொதுவாக, மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. பயணங்கள் குறைந்துள்ளன. வீட்டில் இருந்தே பல்வேறு பணிகளைச் செய்யத் […]\n“இந்தியாவிடம் மருந்து அனுப்ப வேண்டுமாய்க் கேட்டுள்ளோம். அவர்கள் தரவில்லை என்றால் பரவாயில்லை .. ஆனால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம்.. There may be a retaliation, why wouldn’t there be” – உலகத்தின் வளர்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் மேதகு டிரம்ப் அவர்கள். — ஆகா என்ன ஒரு நாகரீகம், நட்புணர்வு, தலைவனுக்கான பேச்சு பாருங்கள். ஊரில் பொறுக்கித் தனம் செய்து கொண்டு திரியும் மூன்றாந்தர குடிமகனைப் போல பேசியுள்ளார் .. இந்தப் பைத்தியக்காரப் […]\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும்\n1962 டிசம்பர்2ம் தியதி. புது டில்லி ரயில்வே ஸ்டேஷன். ஃப்ளாட்ஃபாம் நம்பர்1. மதியம் பகல்11 மணி. புது டில்லியிலிருந்து இடார்சி நாகபூர், காஜீபேட் விஜயவாடா வழியாக மதராஸ் செல்லும் “கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்” இன்னும் சில நிமிடங்களில் புறப்பட இருக்கிறது என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறைகுறை தமிழிலும் அறிவிப்பு செய்யப்பட்டது. சுந்தர் ராமன் தன்னுடய மனைவி ராதையுடன் போர்ட்டரை விரட்டிக்கொண்டு அவசர அவசரமாக4 வது பெட்டியில் ஏறினார்கள். ஒரு சீட் கூட காலியில்லை. போர்ட்டர் உள்ளே சென்று […]\nபோதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்தப் பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான்‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு.அநியாயம் முத்திப் போச்சுன்னா அவதாரம் எடுப்பேன்னு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்தப் பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டுச் சிரிப்போடு செவி மடுத்துக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்தச் சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. ‘ஏன் அப்படிச் சிரிக்ரீங்க’ ‘ஒண்ணுமில்ல’ ‘சரி விடுங்க. இந்த40 வருஷமா உங்களோட குடித்தனம் […]\n“ஏண்டி… அதான் லாக் டௌன் கொஞ்சம் கொஞ்சமா கொறய ஆரம்பிச்சு, ஒண்ணொண்ணா தொறக்க ஆரம்பிச்சுட்டாளே… போய்ட்டு வரேனேடி…. ” சொன்ன ���ணேஷை எரித்துவிடுவது போலப் பார்த்தாள் லக்‌ஷ்மி. “என்ன நெனச்சுண்டு இருக்கேள் ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா ஆத்துல பெரியவா கொழந்தேள் எல்லாம் இருக்கா… எங்கயாவது வெளில போய், எதையாவது ஆத்துக்குக் கொண்டு வந்தேள்னா” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா” என்றவளிடம்,”என்னடி, மத்தவாளுக்கு வந்துடுமோன்னுதான் பயமா நேக்கு வந்தாப் பரவாயில்லயா” என்றான். “என்ன,அசடாட்டமா பேத்திண்டு, யாருக்கும் வரப்படாதுதான்.. அதுக்குத்தான் எங்கயும் போக வேண்டாம்னு சொல்றது…” என்றாள். “சரிடி,ரெண்டு மாசத்துக்கு […]\nஇராமுவுக்கு ஒரு பெருத்த சந்தேகம்… தனக்குள்ளேயே பேசிக்கிட்டான்… தினமும் காலங்காத்தால டிவியில வர்ற இராசிபலன்கள்ல அப்படி என்னதான் இருக்குமோ தெரியல… ஏன், அம்மா அத மட்டும் மறக்காம பாக்கணும் நான் பொதுவா இந்த மாதிரி ராசி பலன்கள் பத்தி கவலைப்படறதில்ல… ஆனா என் ராசி வரும்போது மட்டும் கொஞ்சம் கவனமா கேக்க முயற்சி பண்ணுவேன்… ஆனா 12ராசிகளையும் விடாம பாக்கறாளே…எதுக்குன்னு பல தடவை யோசிப்பேன்…. அதேபோல கோவிலுக்குப் போனா அர்ச்சனைத் தட்டு வாங்கி கொறஞ்சது ஒரு 10 […]\nபிரிவுகள் (Categories) Select Category Jobs (8) அன்றாடம் (435) அறிந்ததும் அறியாததும் (6) ஆன்மிகம் (43) சமையல் (49) சுற்றுலாத் தலங்கள் (24) செய்தி (7) ஜோசியம் (5) திரைப்படச் செய்திகள் (1) திரைப்படம் (78) நன்றி நவிலல் நாள் (9) நிகழ்வுகள் (189) புதிய படப் புதிர் (3) பேட்டி (10) விளம்பரம் (12) ஆதரவாளர்கள் பக்கம் (1) இலக்கியம் (860) கட்டுரை (373) கதை (194) கவிதை (257) காதல் (7) நகைச்சுவை (25) புத்தகம் (8) கலாச்சாரம் (104) Thanks Giving (3) அன்னையர் தினம் (8) மாதத்தின் மாமனிதர் (24) மொழியியல் (56) வரலாறு (11) கிறிஸ்துமஸ் (9) சித்திரக் கதை (23) சிறுவர் உலகம் (160) சிறுவர் (151) வாசுகி வாத்தும் நண்பர்களும் (4) பலதும் பத்தும் (53) போட்டிகள் (16) முகவுரை (35) தலையங்கம் (33) வலையொலி (7) வாசகர் பக்கம் (3) வார வெளியீடு (490)\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=2066", "date_download": "2020-05-30T18:11:17Z", "digest": "sha1:TMKPEBJIHQJL5T4IKLQNIZW7NA65IOJW", "length": 32254, "nlines": 156, "source_domain": "www.sramakrishnan.com", "title": " அசடன்", "raw_content": "\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nகுற��ங்கதை 90 கோபாலன் வீடு\nகுறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.\nகுறுங்கதை 87 காதல் கவிதை.\nகுறுங்கதை 86 குடும்பச் சண்டை.\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\nதஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், மார்ச் மாதம் வெளியாக உள்ள இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன்\nதஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன.\nநான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல் ஒதுங்கியே வாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது\nபொதுவாக பிரசித்திபெற்ற பல நாவல்கள் பெண்களின் அகவுலகை, உளவியலை மிக நுட்பமாகச் சித்தரிப்பவை. உதாரணமாக மேடம் பவாரி. ஜேன் ஐயர். வுதரிங் ஹைட்ஸ். எம்மா. அன்னாகரீனனா போன்றவற்றைக் குறிப்பிடலாம், ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி ஆண்களின் அகபுறநெருக்கடியை அதிகம் முன்வைக்கிறார், அதிலும் வாழ்வில் தோற்றுப்போய். தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஆண்களின் மனதை நெருங்கி எழுதுவதே அவரது முதல்விருப்பம். அதைத் தான் அவரது புனைவெழுத்து முழுவதிலும் காணமுடிகிறது, வீழ்ச்சியுற்ற ஆண்களுக்குத் தூய வெளிச்சம் போல மீட்சி தருபவர்கள் பெண்கள் என்கிறார் தஸ்தாயெஸ்வ்கி\nஅதற்காக பெண்களை உலகைக் காக்க வந்த உன்னத தேவதைகள் போல அவர் சித்தரிப்பதில்லை. தனது நெருக்கடிகளுக்கு உள்ளும் மற்றவர் துயரை தனதாக்கி கொள்கிறார்கள் என்றே அவர்களை அடையாளம் காட்டுகிறார், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் வரும் பெண்கள் அதிகம் சிரிப்பதில்லை, துயரத்தின் நிழல்களாகவே உலவுகிறார்கள். ஆனாலும் அவர்கள் உறுதியான மனதும். தீராத அன்பும் கொண்டிருக்கிறார்கள். தன்னை வதைப்பவர்களைக்கூட அவர்கள் நேசிக்க தயங்குவதேயில்லை, அப்பாவோடு மகள்களுக்குள் உள்ள உறவு பற்றி தஸ்தாயெவ்ஸ்கி எப்போதுமே எழுதுகிறார். அது வெறுப்பும் அன்பும் கலந்தே எழுதப்படுகிறது\nதஸ்தாயெவ்ஸ்கியின் தாயான மரியாவின் சாயல் அவரது எல்லாப் பெண் கதாபாத்திரங்கள் மீதும் படிந்தேயிருக்கிறது, தஸ்தாயெவ்ஸ்கியிடம் பாலுணர்வு குறித்த தேடுதல் அதிகமிருக்காது, வேசமை குறித்து எழுதும் போதும் அவர் ஆன்ம வீழ்ச்சியின் அடையாளமாகவே அதை எழுதுகிறார். சூழலின் நெருக்கடி பெண்களின் விருப்பத்தைச் சிதறடிக்கிறது, அவர்கள் குடும்பத்தின் வறுமை. அதனால் உருவாகும் புறக்கணிப்பு, அவமானத்தின் பொருட்டு தனது ஆசைகளைக் கைவிடுகிறார்கள். அவர்களுக்குள் தன்னை யாராவது உண்மையாக நேசிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் மின்மினியின் ஒளி போல மினுங்கி கொண்டிருக்கிறது.\nவிதியின் பெருங்கரம் இரக்கமின்றி தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களை உருட்டி விளையாடுகிறது, அவர்கள் நம்பிக்கை எனும் முறிந்தகழியை ஊன்றி இருண்ட உலகில் முன்னேறிச் செல்கிறார்கள். நரகம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது தான் என்ற உண்மை அவரது நாவல்களில் துல்லியமாக வெளிப்படுகிறது.\nமெல்விலின் மோபிடிக் நாவலில் திமிலிங்க வேட்டைக்கு கப்பலில் செல்வார்கள். திமிங்கலம் மனித விருப்பங்களைச் சூறையாடி தனது இயல்பில் கடலில் சென்றபடி இருக்கும், அந்தத் திமிங்கலத்தை ஒத்த மனிதர்களையும் அவர்களிடம் சிக்கி தவிக்கும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, ஆசையின் பின்சென்று வீழ்ச்சியுறும் போராட்டத்தையே தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன.\nவீழ்ச்சி தான் தஸ்தாவெஸ்கியின் எல்லா நாவல்களின் மையப்படிமம், எதிர்பாராமையும் குற்றவுணர்ச்சியுமே அவரது முக்கிய கதைநரம்புகள், வாழ்வின் துயரம் மனிதனை எந்த இழிநிலைகளுக்குக் கொண்டு போய்விடும் என்பதையே கதைப் போக்காக கொள்கிறார்\nநாவல் என்பது ஒரு நீண்ட கதையாடல் என்பதைத் தாண்டி நாவலின் வழியே சமகால சமூகச் சூழல். ஆன்மவிடுதலை. மதத்திற்கும் மனிதனுக்குமான உறவு. கடவுளின் இருப்பு. அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்வு என்று நிறைய வாதங்களை முன்வைக்கிறார். ஆகவே இவரது நாவல்கள் தர்க்கங்களும். தத்துவார்த்தப் பின்புலமும் கொண்டவை, வாழ்வனுபவங்களின் வழியே அவை புதிய உண்மைகளை அடையாளம் காட்டுகின்றன.\nமுக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாக உப கதாபாத்திரங்களை உருவாக்குவது தஸ்தாயெவ்ஸ்கியின் தனிச்சிறப்பு, கரமசோவ் சகோதரர்கள் நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இடியட்டிலும் அதைக் காண முடிகிறது,\nஉலகை முழுமையாக நேசிப்பவன் அசடனாகவே கருதப்படுவான் என்று சொல்லும் தஸ்தாயெவ்ஸ்கி, தன்னை அறிந்தவன் மற்றவர்களின் பரிகாசத்தை ஒரு போதும் கண்டுகொள்வதில்லை என்றும் விளக்கிகாட்டுகிறார்,\nஇந்த நாவலில் வரும் இரண்டு பெண் கதாபாத்திரங்களும் முக்கியமானவர்கள் அதிலும் நடாஷ்யா கதாபாத்திரம் பைபிளில் வரும் மரியா மக்தேலனாவை நினைவுபடுத்துவது போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த நாவலை தஸ்தாயெவ்ஸ்கி மூன்று ஆண்டுகாலம் ஒரு இதழில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார்\nஇடியட் நாவல் நான்கு பகுதிகளாக உள்ளது, இந்நாவலை பிரெஞ்சு எழுத்தாளர் மார்ச்ல் புருஸீன் Remembrance Of Things Past உடன் ஒப்பிடலாம், இரண்டும் எழுத்தாளரின் சொந்த வாழ்வும் புனைவும் இணைந்து உருவான நாவல்கள், இடியட் நாவலின் நாயகன் மிஷ்கின் இயேசுவின் மாற்றுஉருவம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறான், ஆனால் இவன் ஒரு தோற்றுப்போன கிறிஸ்து, உலகின் மீதான அன்பையும் மனித உறவுகளின் நெருக்கடிகளையும் இந்நாவலெங்கும் தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பாக விவரிக்கிறார்\nமிஷ்கின் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல் போலவே காட்சிதருகிறான், நான்கு ஆண்டுகாலம் சுவிட்சர்லாந்தின் சானிடோரியத்தில் தங்கி வலிப்பு நோயிற்கு சிகிட்சை எடுத்து கொண்டு பீட்டர்ஸ்பெர்க் திரும்புகிறான் மிஷ்கின், அவன் அதிகம் படித்தவனில்லை, உடல் வலிமையற்ற ஒரு நோயாளி. ஆனால் அவன் மனதில் நேசமு���் அன்பும் நிரம்பியிருக்கிறது, அவனது ஒரே உறவினரான ஜெனரலைச் சந்திப்பதே அவனது நோக்கம், அதற்காகவே பீட்டர்ஸ்பெர்க் வருகிறான் அவருக்கு மூன்று மகளிருக்கிறார்கள் அதில் ஒருத்தி அழகி. இவர்களுடன் தங்கி நட்பு கொள்ளத் துவங்குகிறான்\nமிஷ்கினுக்கு எதிர்நிலை அவன் ரயிலில் சந்திக்கும் ரோகோஜீன், அவன் தீமையின் உருவம் போலவே அடையாளப்படுத்தப்படுகிறான், ஆனால் அவனோடும் மிஷ்கின் நட்பாகவே இருக்கிறான், அவனுக்காக கண்ணீர் விடுகிறான். மிஷ்கின் சந்திக்கும் மனிதர்களும் அவர்களோடு உள்ள நட்பும் என உபகதைகளோடு நாவல் நீள்கிறது,\nதஸ்தாயெவ்ஸ்கி தான் மரணதண்டனைக்காக காத்திருந்த நிமிசத்தை இந்த நாவலில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார், சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிசத்தை எப்படித் துளித்துளியாக பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இலக்கியத்தின் மிக உயர்ந்த பதிவு\nஅதுபோலவே கில்லடின் எனப்படும் தலைவெட்டப்படும் தண்டனையின் குரூரம் பற்றி மிஷ்கின் வேதனைப்படுகிறான், torture is better than instantaneous death because one still has hope if tortured என்பதே அவனது எண்ணம்\nசிறையில் சிலந்தியோடு பேசும் ஒரு குற்றவாளி ஒரு இடத்தில் அறிமுகப்படுத்தபடுகிறான், தனிமை எவ்வளவு பெரிய தண்டனை என்பதை அது சுட்டிக்காட்டுகிறது\nமிஷ்கினுக்காக நடைபெறும் விருந்தில் அவன் பணியாளரைப் போல நடந்து கொள்கிறான், தன்னை நேசிக்கும் பெண்ணிற்காக அவமானங்களை எதிர்கொள்வதில் தவறில்லை என்று ஒரு இடத்தில் சொல்கிறான். வலிப்பு நோய் அவனை வாட்டுகிறது, அது துயருற்ற அவனது ஆன்மாவின் குறியீடு போலவே இருக்கிறது\nஅபத்தமான சூழலும், போலித்தனமும் பகட்டும். பொய்மையும் வணிக தந்திரங்களும் நிரம்பிய ருஷ்ய மேல்தட்டு வர்க்க சமூகத்தின் மீது வைக்கப்பட்ட கறாரான விமர்சனமாக இந்த நாவலைக் குறிப்பிடலாம்\nஏன் இடியட் என்ற தலைப்பு இந்த நாவலுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்ற வாதபிரதிவாதங்கள் இன்றும் இருக்கின்றன, அப்பாவி என்பதே சரியான சொல் என்று ஒரு தரப்பு இன்றும் வாதிடுகிறது, ஆனால் வெளியில் பார்க்க முட்டாள்தனமாக தோன்றும் ஒருவன் உள்மனதில் தெய்வாம்சம் கொண்டிருக்கிறான் என்பதே இந்த தலைப்பின் அர்த்தம் என்று இன்னொரு தரப்பு வாதிடுகிறது\nஇந்த நாவல் எழுதியதைப் பற்றிய தஸ்தாயெவ்ஸ்கியின் குறிப்பு இப்படிதானிருக்கிறது\nநாவலின் பெரிய பலம் உரையாடல்கள். கவித்துவமான. ஆழ்ந்த உண்மைகளை எளிமையாக வெளிப்படுத்தும் உரையாடல்கள் அவை, தனது எண்ணங்கள். கடந்த கால வாழ்வு என அத்தனையும் உரையாடல் வழியாகவே மிஷ்கின் வெளிப்படுத்துகிறான், ஜெனரலின் மகள்களோடு மிஷ்கின் உரையாடும் பகுதி அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது, அது தான் நாவலின் மையப்புள்ளி.\nநான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது, ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார் .\nஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன, அதில் சமீபத்தில் வெளியான David McDuff பின் மொழிபெயர்ப்பு மிகச்சிறந்த ஒன்று\nஇந்த நாவலைப்பற்றி ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கட்டுரை முக்கியமான ஒன்று, அதில் அவர் மிஷ்கினை பற்றி சரியாகக் குறிப்பிடுகிறார்\nதஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது, கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது,\nஇடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்\nதமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு\nநாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்\nதமிழில் 800 பக்க அளவு வெளிவரவிருக்கும் இந்நாவலின் விலை 500 ரூபாய்;\nபிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூபாய். கூரியரில்பெற.. 75 ரூபாய் கூடுதல் ’பாரதி புக் ஹவுஸ்’என்ற பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம்\nபதிப்பாளர்- துரைப்பாண்டி- செல்போன் 97893 36277\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28821.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-30T19:36:58Z", "digest": "sha1:W3HTORNMF6A6KSFEHMA4TH6EWRKPQUGU", "length": 25830, "nlines": 33, "source_domain": "www.tamilmantram.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > நுகர்வோர் விழிப்புணர்வு > தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nView Full Version : தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட தகவல்கள் அளிக்கப்படா விட்டால், நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையீடு செய்யலாம்\nஎந்தப் புகாருக்கும், வழக்குக்கும் வெற்றிபெற மிக அடிப்படையானது ஆதாரங்களே. இது, நுகர்வோர் வழக்குகளுக்கும் பொருந்தும். நுகர்வோர் வழக்குகளிலும் பெரும்பாலான ஆதாரங்களை நாம் திரட்ட வேண்டும். இந்த வகையில் நுகர்வோர் வழக்குக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nஒரு பேருந்தில் செல்கிறோம். அது, குறித்த நேரத்திற்குச் சென்று சேராமல் தாமதமாகப் போய்ச் சேருகிறது. இதன் காரணமாகப் பள்ளித் தேர்வுக்கோ, நேர்முகத் தேர்வுக்கோ அல்லது முக்கியமாகச் செல்ல வேண்டிய இடத்திற்கோ தாமதமாகச் செல்ல நேரிடுகிறது. இதனால், பொருளாதார நஷ்டமோ, நேர விரயத்தால் இழந்துவிட்ட நல்லதொரு வாய்ப்போ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு எதிராகப் புகார் அளிக்க வேண்டுமானால், பேருந்து தாமதமாக வந்ததற்கான ஆதாரம் தேவை. இதை எப்படி நிரூபிக்க முடியும்\nமுதலில், அன்று பயணம் செய்த டிக்கெட்டை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். அடுத்தது, அன்று போக வேண்டிய இடத்திற்கு நேர்முகத் தேர்வின் கடிதம், பள்ளித் தேர்வுக்குச் சென்றிருந்தால் அதன் ஹால் டிக்கெட் அல்லது தேர்வு அட்டவணை, நீங்கள்தான் அந்த நபர் என்பதற்கான அடையாள அட்டை ஆகியவற்றை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், அந்தப் பேருந்து தாமதமாக வந்ததற்கான ஆதாரம் வேண்டுமே. அதை எப்படி நிரூபிப்பது இந்த இடத்தில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நுகர்வோருக்குக் கைகொடுக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு எழுதிக் கேட்கலாம் (அரசு பேருந்துகளுக்கு மட்டும்). எந்த ஊருக்கு எத்தனை மணிக்குப் பேருந்து வந்தது என்ற தகவல், நேரக் கண்காணிப்பு அலுவலகத்தில் பதிவாகியிருக்கும். அதனை உ��்களுக்குச் சொல்வார்கள். அதில் குறிப்பிட்டிருக்கும் தகவல் உங்களுக்குக் கூடுதல் ஆதாரம் என்பதை விட, அவசியமான ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்படும் தகவல்கள் பொய்யாக இருந்தாலோ, குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் அளிக்காமல் இருந்தாலோ, அதிகக் கட்டணம் கேட்பது, கேட்கப்பட்ட தகவலுக்குரிய ஆவணத்தை அழிப்பது, கட்டண விலக்கு உரிமையை மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு துறைகள்/ அலுவலர்கள் ஈடுபட்டால், அது குறித்து மாநில / மத்திய தகவல் ஆணையத்திற்குப் புகார் செய்யலாம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட சில தகவல்கள் அளிக்கப்படாததால் புகாராகி, முறையீடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.\nமைசூரைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.பி.திருமலா ராவ். அவரது மருத்துவமனைக்குமுன் உள்ள நடைபாதையில் தொலைபேசிக் கம்பி வடங்களை பதிப்பதற்காக ஒரு தனியார் தொலைபேசி நிறுவனம் குழி ஒன்றைப் பறித்திருந்தது. பணி முடிந்தபின் அதை மூடி, முன்பிருந்ததைப்போல் செய்யாமல் விட்டுவிட்டது. பல நாட்கள் இப்படியே சரி செய்யப்படாமல் இருப்பதை கண்ட திருமலா ராவ், இதற்குக் காரணமான அத்தொலைபேசி நிறுவனத்திடம் இது தொடர்பான விவரங்களைக் கேட்டு, மைசூர் மாநகராட்சியின் பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி ரூ.10/- கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தார். ஆனால், அவருக்குத் தகவல் கொடுப்பதற்கென தகவல் சட்டம் நிர்ணயம் செய்துள்ள 30நாட்கள் அவகாசம் முடிந்தும் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.\nஇவ்வாறு தகவல் தராமல் இருப்பது ஒரு சேவைக் குறைபாடாகும். எனவே, தனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று திருமலா ராவ்,மைசூர் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்தார். மாநகராட்சி நிர்வாகம், ‘அதிகப்படியான பணிச்சுமையின் காரணமாக தகவல் வழங்க முடியவில்லை‘ என்று சமாதானம் சொன்னது. ஆனால், இதை மைசூர் மாவட்ட மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘இப்பிரச்சினையில் புகார்தாரர் ஒரு ‘நுகர்வோராக’ நுகர்வோர் மன்றத்தை அணுக உரிமை உண்டு. எனவே, தகவல் அறிதல் என்ற மதிப்புமிக்க உரிமையை அங்கீகரிக்கும் வண்ணம் புகார்தாரருக்கு மைசூர் மாநகராட்சி, பெயரளவு இழ���்பீடாக ரூ.500/- அளிக்க வேண்டும்‘ என்று தீர்ப்புக் கூறியது.\nஇத்தீர்ப்பை எதிர்த்து மைசூர் மாநகராட்சி, கர்நாடக மாநில நுர்கர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கு, ‘தகவல் அறியும் சட்டப்படி கேட்ட தகவல் அதற்குரிய கால வரம்பிற்குள் தரப்படவில்லையானால், அதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும். இதை எதிர்த்து அடுத்துள்ள மேல்நிலை அதிகார அமைப்பிடம் மேல்முறையீடு செய்வதே இதற்கான தீர்வாகும். அப்படியிருக்க, இதற்காக நுகர்வோர் மன்றத்தை நாடக்கூடாது‘ என்று கூறி, மாவட்ட மன்றத்தின் ஆணையை ரத்து செய்து, திருமலா ராவின் புகாரை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.\nகர்நாடக ஆணையத்தின் தீர்ப்பை, ராவ் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர், தேசிய ஆணையத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அங்கு கர்நாடக மாநில குறைதீர் ஆணையத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, மைசூர் மாவட்ட குறைதீர் மன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇத்தீர்ப்பில், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் கோரும் ஒருவர், அதற்கான கட்டணமாக ரூ. 10/- செலுத்துகிறார். எனவே அவர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஒரு நுகர்வோர் ஆகிறார். இங்கு புகார்தாரரும் இவ்வாறு கட்டணம் செலுத்தி தகவல் கேட்டுள்ளார். ஆனால், அது அவருக்கு வழங்கப்படவில்லை. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைகளைப் பெறும் ஒருவருக்கு அச்சேவை வழங்கப்படவில்லையானால், அது சேவைக் குறைபாடாகும்’ என்று கூறி தேசிய ஆணையம், ராவின் மேல்முறையீட்டை அனுமதித்தது. அத்துடன், ‘தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்ட தகவல் தரப்படவில்லை என்றால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(1)(ஓ)- வின்படி சேவை என்பது, பயன்படுத்த வாய்ப்பு உடையவர்களுக்கு கிடைக்கச் செய்யப் பெறும் எந்த வகையான சேவையும் என்று பொருள்படும். தகவல் தராத அலுவலர்களுக்கு, அபராதம் விதிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20-ல் வகை செய்யப்பட்டிருந்தாலும், தகவல் கோரி அது வழங்கப்படாத நுகர்வோர்களுக்குச் சேவைக் குறைபாட்டிற்காக இழப்பீட்டின் வடிவில் எந்தத் தீர்வும் வழங்க அதில் வகை செய்யப்பட வில்லை என்றும் தேசிய ஆணையம் கூறியது.\nதேசிய ஆணையத்தின் இந்தத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, திருநெல்வேலியில் பல நுகர்வோர் புகார்களுக்கு சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாமைக்கு அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது திருநெல்வேலியில்தான்.\nஇதுகுறித்து வழக்கறிஞர் ஆறுமுகராஜ், \"திருநெல்வேலியில் செல்லப்பாண்டியன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. முதலில் இந்த மேம்பாலம் கிழக்கு மேற்குத் திசையில் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், வியாபாரம் பாதிக்கும் என்று பாலம் கட்டப்பட இருக்கும் இடத்தின் அருகாமையில் இருக்கிற பெரிய நிறுவனங்களின் பணபலத்தால் தீர்மானம் மாற்றப்பட்டு, எதிர்த்திசையில் ட்ராஃபிக் இல்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பைபாஸ் பாதையிலேயே இது அமைந்துள்ளதால் பயனில்லை. இதுகுறித்த தகவல்களை மாநகராட்சியிடம் கேட்டபோது, தகவல் தரவில்லை. ஒரு நுகர்வோரா எனக்கு இது பாதிப்பு ஏற்படுத்தியது என்று நான், நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க... நீதிபதி ராமச்சந்திரன் தகவல் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், தீர்மானமே போடவில்லை என பொய்யான தகவல் தந்திருக்கின்றனர். இப்போது அவர்கள் மேல், நடவடிக்கை எடுக்கக் கோரி தகவல்கள் சேகரித்து வருகிறேன். தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் முப்பது நாட்களுக்கு மேலாகியும் தகவல்கள் கிடைக்கவில்லையென்று நுகர்வோர் மன்றத்திற்கு வந்த புகார்களுக்கு நல்ல தீர்ப்பை நீதிபதி ராமச்சந்திரன் வழங்கியிருக்கிறார். சில வழக்குகளில் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 10,000ரூபாயும் இன்னும் சில வழக்குகளில் 20,000ரூபாயும் அபராதம் விதித்ததுடன், தகவலை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் வழங்கியுள்ளார். பெரும்பாலான வழக்கில் நுகர்வோருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்\" என்று கூறுகிறார்.\nபெட்டிச் செய்தி: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி தகவல்வேண்டுவோர் கவனிக்க வேண்டியவை..\nதிலகேஸ்வரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nஉறுதியாக யாருக்கு அனுப்புவது என்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மிக உத்தேசமாக எந்த அலுவலரிடம் இருந்து தகவல் கிடைக்கலாம் என நம்புகிறீர்களோ, அந்த அலுவலர் முகவரிக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் அளிக்கலாம். நாம் அனுப்புகிற விண்ணப்பத்தை அந்த அலுவலருக்கானது அல்ல என்றாலும் அதைப் பெறும் பொதுத்தகவல் அலுவலர், அதனை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஐந்து நாட்களில் மாற்றம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்து விண்ணப்பித்தவருக்கும் தகவல் அளிக்க வேண்டும்.\nதகவலைக் கேட்கும் காரணத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. தகவலைக் கேட்கும் விண்ணப்பத்தை தமிழில் எழுதலாம். எந்த வடிவிலும் (நகல், அச்சிட்ட படிவம், மின்னஞ்சல், பிளாப்பி, சி.டி.) எந்த வகையிலும் தகவலைப் பெற உரிமை உண்டு.\nதகவலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும் 10ரூபாய் கட்டணத்துடன் அனுப்பப்பட வேண்டும். இது ரொக்கமாகவோ, வரைவுக் காசோலையாகவோ, கருவூலச் சீட்டு அல்லது வங்கி வரைவோலையாகவோ, நீதிமன்றக் கட்டண ஸ்டாம்பாகவோ இருக்கலாம். வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவருக்குக் கட்டணம் இல்லை.\nகேட்கப்படும் தகவல்கள் A4, A3அளவுத்தாளில் இருந்தால், ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு ரூபாய் அச்சிடப்பட்ட படிவத்தில் தகவல் அல்லது மின்னணு வழியான சி.டி. போன்றவற்றிற்கு ஏற்றாற்போல் கட்டணம் வேறுபடும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல் அளிக்கத் தவறினால், மேற்கண்ட கட்டணமின்றி விண்ணப்பதாரருக்கு அத்தகவலை இலவசமாக வழங்க வேண்டும். இக்கட்டணத்தை முன்கூட்டி திட்டமிட்டோ அல்லது தகவல் அளிக்கப்படும்போதோ அனுப்பலாம்.\nமத்திய அரசு தரவேண்டிய தகவல் என்றால், டி.டி., போஸ்டல் ஆர்டரிலும், மாநில அரசென்றால் நீதிமன்றக் கட்டண ஸ்டாம்ப்., டி.டி., போஸ்டல் ஆர்டர் எடுத்தும் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தில் அனுப்புநரான உங்களது பெயர் உட்பட முழு முகவரி எழுத வேண்டும், என்ன காரணத்திற்காக என்று குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இந்தத் தகவலைக் கோருகிறேன் என்று என்று குறிப்பிட வேண்டும். பெறுநரில் மாநில/ மத்திய பொதுத்தகவல் அதிகாரி என்று குறிப்பிட்டு, தகவல் கிடைக்கும் உரிய முகவரியைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.\nவிலக்களிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நாட்டின் இறையாண்மையை பாதிக்கக் கூடிய வகையில் கேட்கப்படும் தகவல்கள், குற்றப்புலனாவுத் துறை, கடலோரக் காவல்படை, விஜிலென்ஸ் துறை போன்ற குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களைப பெற அனுமதி இல்லை.\nஇப்போது எங்கும் பற்றி எரிந்துகொண்டு இருக்கும் தலைப்பு இதுதான். வெறும் பத்து ரூபாயில் தகவல் அறிந்துகொள்ள முடியும். அறியத்தந்தமைக்கு நன்றி சுல்த்தான்.:)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/13?page=6", "date_download": "2020-05-30T17:06:30Z", "digest": "sha1:ZSU6FHD4P7S7NGEYRXHMZ3Q6EABK2PW6", "length": 14294, "nlines": 134, "source_domain": "www.teachersofindia.org", "title": "சமூகப் பாடங்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nஒலிம்பிக், எப்.ஐ.எப்.ஏ, அல்லது ஐ.பி.எல். கூட, புவியிலைக் கற்பிக்க கடவுள் காட்டும் வழி என்று சிலசமயங்களில் நான் நினைப்பதுண்டு.\nRead more about தினசரி வாழ்வில் புவியியல்\nசெய்முறைப் பயிற்சிகள், களப்பணிகள், மதிப்பீட்டுக் கண்டுபிடிப்புகள் ஆகியவைகளின் பங்குகள்\n“பயன்படும் அனைத்தையும் கூட்ட முடியாது. கூட்டமுடிந்த அனைத்தும் பயன்படுபவைகள் அல்ல.” – ஆல்பர்ட் ஈன்ஸ்டின்.\nRead more about செய்முறைப் பயிற்சிகள், களப்பணிகள், மதிப்பீட்டுக் கண்டுபிடிப்புகள் ஆகியவைகளின் பங்குகள்\n21 – வது நூற்றாண்டுக்கான பூகோளக் கல்வி\n3-ம் தேதி டிசம்பர் மாதம் 1971-ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தானின் ஆகாய விமானப்படை விமானங்கள் இந்திய ஆகாய எல்லையை மீறிய அந்தச் செயல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட ஒரு முழு யுத்தத்திற்கு வித்தாகிவிட்டது. அதற்கு அடுத்த நாளான 4-ம் தேதி சனிக்கிழமை அன்று, பங்களூரில் உள்ள நேஷனல் உயர்நிலைப் பள்ளியின் 8-ம் வகுப்பு B – பிரிவு சமூக அறிவியல் ஆசிரியர் திரு. நரசன்னா காலையில் எங்களது முதல் பிரிவு பாடம் நடத்த வகுப்பில் உள்ளே நுழைந்தார்.\nRead more about 21 – வது நூற்றாண்டுக்கான பூகோளக் கல்வி\nஎது சரி அல்லது தவறு என்பதை அறிய உதவும் சமூக அறிவியல் படிப்பு\n“நமது பள்ளிப் படிப்பு முறை ஒரு சரியான விடை, ஒரு சரியான வழி, உலகத்தைப் பார்ப்பதில் ஒரே வழி என்ற விதத்தில் குழந்தைகளை கட்டுப்பாடுத்தும் விதமாக ஏன் இருக்கிறது\nRead more about எது சரி அல்லது தவறு என்பதை அறிய உதவும் சமூக அறிவியல் படிப்பு\nஇந்தியாவில் சமூக அறிவியலின் குறை நிலை - காரணங்களும், நேர்செய்யும் வழிகளும்\n���ல இடங்களுக்குச் சுற்றுலாச் செல்லல், ஓய்வாக சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு அரசியல் மற்றும் பிரபலமான அல்லது சாதாரண மக்களைப் பற்றிக் கதைகள் பேசுவது – இவைகள் அனைத்தும் இந்தியாவில் வாழும் சாதாரணமக்கள் – ஏன், உலகத்தில் எந்த மூலையில் வாழும் மக்கள் - மேற்கொள்ளும் வேலையில்லாப் பொழுது போக்குபவர்கள் பேசும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்துக்கள் இருக்குமா இருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். நீங்கள் எந்த சுற்றுலாக்களை ஏற்பாடு செய்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் என் கருத்தை உறுதி செய்வார்கள். நமது உள்ளூர் சுற்றுலாத் தொழில் வளர்வது இதனால் தான்.\nRead more about இந்தியாவில் சமூக அறிவியலின் குறை நிலை - காரணங்களும், நேர்செய்யும் வழிகளும்\nபள்ளியின் சமூக அறிவியல் பாடத்தின் வெற்றிப் பாதை\nசமூக அறிவியலா அல்லது சமூகப் பாடங்களா\nRead more about பள்ளியின் சமூக அறிவியல் பாடத்தின் வெற்றிப் பாதை\nசமூக அறிவியல்களில் சச்சரவுகளுக்கு உள்ளாகும் பாடங்களைக் கற்பிக்கும் பொழுது, ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் குழப்பங்களை ஆராய்ந்து விளக்குதல்.\nRead more about நடுநிலைமை என்பது பிரச்சனையா\nசமூக அறிவியல் பாடங்கள் என்றுமே என்னை ஏன் ஈர்க்கவில்லை \n“சரித்திரப் பாட்த்தைக் கற்பதால் என்ன பயன்” – ஒரு 13 வயது சிறுமியாக இருந்த பொழுது, இந்தக் கேள்வியை கேள்விப் பெட்டியில் விடைகாணும் வேகத்தில் போட்டுவிட்டு, எனது ஆசிரியையின் சிறந்த பதிலைக் கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தேன். ஆசிரியையிடம் நேருக்கு நேர் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கும் துணிவு என்னிடம் இல்லை. என்னுடைய கேள்வியை அந்தப் பெட்டியிலிருந்து ஆசிரியர் எடுப்பதைப் பார்க்க ஆர்வமாக எப்படி நான் கத்திருந்தேன் என்பதை இன்றும் என்னால் நினைவு கூறமுடிகிறது.\nஅன்றைய தினம் பலவிதமான சீட்டுக்கள் அந்தப் பெட்டியில் இருந்தது.\nRead more about சமூக அறிவியல் பாடங்கள் என்றுமே என்னை ஏன் ஈர்க்கவில்லை \nII வகுப்பு தேர்தலுக்குச் செல்கிறது\nமாணவர்களால் ”மந்தமானது” அல்லது “அலுப்பூட்டக்கூடியது” என்று முத்திரை குத்தப்பட்ட பாடம் அரசியல் விஞ்ஞானம். இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு இந்தப் பாடம் முக்கியம் மற்றும் பொருத்தமானது என்பதை உணராமல் இயந்திரத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றி உள்ள `அரசியல்’ மற்றும் `அரசாங்கம்’ பற்றிய அறிவிப்புகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்டாலும் அவற்றை பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.\nRead more about II வகுப்பு தேர்தலுக்குச் செல்கிறது\nநில நடுக்கம் பற்றி மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், பல அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியும் விவரித்துள்ள இந்த பவர் பாயிண்ட் நிகழ்த்துக் காடட்சிப் படங்கள் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் ஈர்க்கும்.\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=223&cat=Courses&mor=Res", "date_download": "2020-05-30T18:18:45Z", "digest": "sha1:IUNOULJ4QMKDD4ULR6OFKSP74LXGQJ7B", "length": 9281, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nஎம்.பி.ஏ., நிதிப்பிரிவில் படிப்பு முடிக்கவிருக்கும் எனக்கு என்ன வேலை கிடைக்கும்\nபைலட் பயிற்சி பெற விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nதேர்வு கட்டணத்தையும் கடனாக பெற இயலுமா\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nசைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:849", "date_download": "2020-05-30T17:56:29Z", "digest": "sha1:2B56MLXLH7RXVJDXDP6VACZ7XINDTNHI", "length": 4675, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:849\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு ப���னர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:849 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:846 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:840 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:844 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/banks-money-public", "date_download": "2020-05-30T18:33:11Z", "digest": "sha1:2LMLUTW3OQLY5H4LLF5FPRBA4KBYKS3V", "length": 10679, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "வங்கிகளில் பணம் எடுக்க திரண்ட பொதுமக்கள் | Banks - Money - public - | nakkheeran", "raw_content": "\nவங்கிகளில் பணம் எடுக்க திரண்ட பொதுமக்கள்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்திற்க்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குடியுரிமை சட்டத்திருத்தை திரும்ப பெறவேண்டும் எனவும், தமிழக அரசு சட்டசபையில் 'குடியுரிமை சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்போராட்டமாக கீழக்கரையில் 14வது நாளாகவும்,தொண்டியில் 21வது நாளாகவும், தேவிப்பட்டினத்தில் 15வது நாளாகவும் பல்வேறு நூதன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று கீழக்கரையில் உள்ள வங்கிகளில் இஸ்லாமிய பெருமக்கள் பெருமளவில் திரண்டு வங்கிகளில் தங்களுடைய கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஒரே நேரத்தில் அதிகளவில் திரண்டதால் வங்கி ஊழியர்கள் திகைத்தனர். இதையடுத்து அவர்கள் சேமிப்பு மற்றும் வைப்பு தொகையை எடுத்து சென்றனர். இதனால் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n கணவன் - மனைவி இருவரையும் கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை\nஎப்போது இந்த கரோனா பதற்றம் முடியும் இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருக்கும்... பதற்றத்தில் மக்கள்\nஎத்தனை நாளைக்கு அரசாங்கம் இப்படிக் கொடுமை செய்யும்..\nசெயல்படாத இணையத்தளம்: அனுமதி கேட்டுக் கதறும் பொதுமக்கள்... கண்டுகொள்வாரா கலெக்டர்\n\"அரசு வேலைகளில் முறைகேடுகள் செய்தால்தான் காசு பார்க்க முடியும்\" ஊராட்சி செயலரின் ஓபன் டாக்\nஓ.பி.எஸ்.. ஆர்மி போஸ்டரால் தர்மசங்கடத்திற்கு ஆளான பெண் எம்.எல்.ஏ.\nஒரு லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிவாரண உதவி\nகரோனா போரில் உழைத்த காவலர்களுக்கு பாராட்டு..\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=53983", "date_download": "2020-05-30T19:20:20Z", "digest": "sha1:5WGZVP66ILH6LSJSXQAEGQFCTBLCEPFK", "length": 17098, "nlines": 320, "source_domain": "www.vallamai.com", "title": "குடியரசு தின நல்வாழ்த்துகள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉயிரோடு கலந்த உன்னதக் காதல் – அண்ணாகண்ணன் உரை... May 30, 2020\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்... May 29, 2020\nஇறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20... May 29, 2020\nபழகத் தெரிய வேணும் – 18 May 29, 2020\nநாலடியார் நயம் – 23 May 29, 2020\nவாழ நினைப்போர் வாழட்டும் May 29, 2020\nதொழிலாளர் துறைக்குப் புகார் அனுப்புவது எப்படி\nபடக்கவிதைப் போட்டி – 260 May 28, 2020\nபடக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்... May 28, 2020\nஇந்தியநாடு என்வீடு இந்தியனென்பதென் இறுமாப்பு\nசத்தியமும் சமத்துவமும் எங்கள் உயிர்மூச்சு\nவந்தே மாதரமென்பது எங்கள் அன்றாடப்பேச்சு\nபுத்தன் இயேசு காந்தி அல்லாவென எல்லாமுமெங்கள் நேசம்\nஒன்றுகூடி உறவாடிக் கொண்டாடுமெங்கள் தேசம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nஇந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு…\n” அவன், அது , ஆத்மா” (13)\nஒரு எளிய மனிதனின் சுயசரிதை மீ.விசுவநாதன் அத்யாயம்: 13 \"ஆயிரங்கால் மண்டபமும், ஐயாத்துரை வாத்தியாரும்\" கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றங்கரையின் படித்துறைக்கு மிக அருகிலேயே ஆயிரங்கால\nகௌசி, ஜெர்மனி உலகத்தில் போட்டி இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை. உணவுக்காக மிருகங்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றன. புகழுக்காகவும் பெருமைக்காகவும் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்ளுகின்றார்கள். போட்டி என்\nசெர்ன் விரைவாக்கி யந்திரத்தில் பேரளவு உஷ்ணத்தில் பெருவெடிப்பின் போது தோற்ற காலக் குவார்க் குளுவான்கள் பிறப்பு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (116)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-05-30T18:54:26Z", "digest": "sha1:5YMBG7F56NWXJXHRHICXF36OV6YIKXMH", "length": 9016, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » சினிமா செய்திகள் » சிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம்\nசிவகார்த்திகேயனின் சீமராஜா சிறப்பு காட்சிகள் ரத்து ரசிகர்கள் ஏமாற்றம்\nசிவகார்த்திகேயன்-சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். சீமராஜா தமிழ்நாடு முழுவதும் நேற்று திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட ஏற்பாடு செய்தனர்.\nரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்களுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவது வழக்கம். அதுபோல் சீமராஜா படத்துக்கும் ரசிகர்கள் காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதிகாலை 4 மணி 5 மணி என்று 150-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சிறப்பு காட்சி திரையிட டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.\nஅதிகாலை 4 மணிக்கு டிக்கெட்டுகளுடன் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் திரண்டார்கள். ஆனால் படத்தை திரையிடவில்லை. சீமாராஜாவை திரையிடுவதற்கான அனுமதி கடிதம் வராததால் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தியேட்டர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். நிதி பிரச்சினை காரணமாக சீமராஜா சிறப்பு காட்சிகளுக்கு கே.டி.எம் என்ற லைசென்ஸ் அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு ஏற்பட்டது. அதன்பிறகு தியேட்டர்களில் காலை 7 மணிக்கு மேல் சீமராஜா படம் திரையிடப்பட்டது. சீமாராஜா படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட கோர்ட்டு சமீபத்தில் தடைவிதித்தது.\nPrevious: பாகிஸ்தானில் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் இம்ரான்கான் முக்கிய ஆலோசனை\nNext: மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் ‘2.0’ டிரெய்லர் வெளியானது ரசிகர்கள் உற்சாகம்\nவெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1134", "date_download": "2020-05-30T18:47:42Z", "digest": "sha1:C5ZN6J7HQ6WWORLBKG3EN76GOUHPM5BH", "length": 64123, "nlines": 83, "source_domain": "sayanthan.com", "title": "நேர்காணல் – அம்ருதா மாத இதழ் – சயந்தன்", "raw_content": "\nநேர்காணல் – அம்ருதா மாத இதழ்\nஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம்.\n“யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர்.\nசயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது.\nஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்\nஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு இப்போது ஆதிரையிலும் இருக்கிறது. ஆனால் ஆறாவடு மீது இப்போது நிறைவில்லை. இதுவே ஆதிரைக்கும் நிகழக்கூடும்.\nஆதிரை கொண்டிருக்கும் கலையும் அரசியலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா\n2009இல் யுத்தம் முடிந்து 4 வருடங்களிற்குப் பின்னர் வன்னியில் என்னோடு கூடப்படித்த ஒருவனைச் சந்திக்கச் சென்றேன். படிக்கின்ற காலத்தில் அவனுடைய அம்மா அப்பம், போண்டா, சூசியம் முதலான உணவுப் பண்டகளைத் தயாரித்து பள்ளிக்குட வாசலில் வைத்து விற்பதற்காக எடுத்துவருவார். பாட இடைவேளைகளின் போது அம்மாவிற்கு உதவியாக அவன் நிற்பான். போர் அந்த நண்பனுடைய ஒரு காலைக் கவ்விக் கொண்டுபோயிருந்தது. இப்பொழுது அவன் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தான். வெறுமையாகக் கழிந்த நமக்கிடையிலான உரையாடலின் ஏதோ ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் எப்படி வதிவிட உரிமைகளைப் பெறமுடியும் என்பதைப் போன்ற அவனுடைய இயல்பான ஒரு கேள்விக்கு யுத்தத்தைக் காரணம்காட்டித்தான் என்று சட்டென்று சொல்லிவிட்ட அடுத்த நொடியிலேயே அவனுடைய கண்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். ஆதிரைக்கான முதற்புள்ளி அப்பொழுதே உருவாகியிருக்க வேண்டும்.\nஅப்படியென்றால் உள்ளுணர்வில் எழுந்த கேள்விகளின் அலைக்கழிப்பிலிருந்து ஆதிரை உருக்கொண்டுள்ளது எனலாம்\nஓம். அதிலிருந்து தொடங்கி பின்னர் நேரிற் கண்ட மனிதர்களும், காதில் விழுந்த செய்திகளும் உருவாக்கிய கொதிநிலையின் அலைகழிப்புத்தான் ஆதிரை.\nதேவகாந்தன், ஷோபாசக்தி, விமல் குழந்தைவேல் எனப் புலம்பெயர்ந்திருக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலான���ர்கள் இன்னும் தாய்நிலத்தின் அரசியலையே – வாழ்க்கையையே எழுதுகிறார்கள். நீங்களும் அப்படித்தான். இது ஏன்\nஎனது புலம்பெயர் வாழ்வு ஒப்பீட்டளவில் குறுகலானது. எப்படியென்றால் 2006 இல் புலிகள் மாவிலாறு அணையைப் பூட்டியபோது நான் இலங்கையிற்தான் இருந்தேன். ஆக இன்னமும் நிலத்தின் கதைகளே மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற நாட்டுடனான சமூக இணைவு இன்னமும் எனக்குச் சாத்தியமாகவில்லை. இந்த ஜென்மத்தில் அப்படியொரு அதிசயம் நடக்குமென்றும் தோன்றவில்லை. எனக்கு மட்டுமென்றல்ல. நம்மிற் பலரும் மனதால் ஈழத்திற்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்படியானால் ஈழத்திற்கு வரலாமே என்ற உங்களுடைய ‘மைன்ட் வொய்ஸ்’ இங்கேவரையும் கேட்கிறது. நீங்கள் அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..\nஆதிரை புனைவு நாவலாகக் கட்டமைக்கப்பட்டதா வரலாற்று நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாக்கப்பட்டதா\nசில உண்மை நிகழ்வுகளைப் பின்னிறக்கி முன்னால், முழுக்கப் புனைவால் வரைந்த சித்திரம் ஆதிரை. புனைவினைத் தேர்வு செய்யும் அரசியலில் நேர்மையாயிருந்தேன். அதற்குப் பொறுப்புக் கூறுபவனாயும் இருக்கின்றேன்.\nபுலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்லது ஈழப்போராட்டத்தின் போர் ஓய்ந்த பிறகு வந்த பெரும்பாலான நாவல்கள் வன்னிக்களத்தையும் அந்த நிகழ்ச்சிகளையும் பின்புலமாகக் கொண்டிருக்கின்றன. அல்லது நீங்கள் சொல்வதைப்போல சில உண்மைச் சம்பவங்களை பின்னணியில் கொண்டிருக்கின்றன. இது புலிகளைப் பேசுவதன் மூலமாக அல்லது அந்த இறுதி யுத்தத்தைப் பேசுவதன் மூலமாக வாசகக் கவனத்தை ஈர்க்கலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடா அல்லது துயரிலுறைந்த சனங்களைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவா அல்லது துயரிலுறைந்த சனங்களைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவா உதாரணம், தமிழ்க்கவியின் ஊழிக்காலம், ஷோபாசக்தியின் Box, குணா கவியழகனின் விடமேறிய கனவு…\nகுழந்தைப் போராளிகள் புத்தகத்தை எழுதிய சைனா கிறைற்சி, அவருடைய டொக்டரின் ஆலோசனையின் பேரில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக எழுதிய பதிவுகளே அந்தப் புத்தகம் என்கிறார். இந்த யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கா��� ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன். மற்றும்படி பெருமளவான வாசகர் பாராட்டைப் பெறுவதே நோக்கமாயிருந்திருக்குமெனில் ஆதிரை ஒரு “போர்ப் பரணி”யாகவல்லவா இருந்திருக்க வேண்டும்.\nஇருந்தாலும் இதே காலத்தில் வெளியான ஏனைய லெனின் சின்னத்தம்பி, அனந்தியின் டயறி, அசோகனின் வைத்தியசாலை, கசகறணம், அத்தாங்கு போன்ற நாவல்களுக்குக் கிடைத்த வரவேற்பையும் கவனத்தையும் விட இந்த மாதிரி சமகால அரசியலைப் பேசும் Box, நஞ்சுண்டகாடு, ஆயுத எழுத்து, ஊழிக்காலம், , விடமேறிய கனவு, ஆதிரை போன்ற நவல்களுக்குக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் கவனமும் அப்படித்தானே உணரவைக்கின்றன இது ஒருவகையான உளவியல் ஈடுபாடு எனலாமா\nபிரதிகளில் தங்களைக் காண விரும்புகிற, அவற்றோடு தாம் வாழ்ந்த காலத்தை நனவிடை தோய முற்படுகின்ற அதில் சுகித்திருக்கின்ற வாசக மனதின் உளவியலா என்று யோசிக்கின்றேன். அப்படியானால் தமிழ்நாட்டில் உருவாகும் வரவேற்பினை எவ்வாறு இந்த உளவியலில் பொருத்திப் பார்ப்பது என்ற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை என் நண்பர் ஒருவர் கேட்டதுபோல தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுடைய யுத்தகால எழுத்துக்கள் த்ரில்லான, திகிலான ஒருவகைச் சாகச எழுத்துக்களாகக் கருதி விரும்பிப் படிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது.. இவை பற்றி மேலும் உரையாடவேண்டும்.\nநீங்கள் எப்படி எழுதத் தொடங்கினீர்கள் ஆரம்பத்தில் யாரைப் பிடிக்கும் இப்பொழுது தமிழில் யார் உங்களுடைய ஆதர்சம்\nஇது சற்று ஆச்சரியம்தான். வீட்டில் பெரியளவிலான வாசிப்பாளர்கள் இல்லை. நான் எழுதியிருந்த புத்தகங்களைக் கூட வீட்டில் யாரும் படித்ததில்லை. அவை புத்தகமாகின்றபோது இவன் ஏதோ எழுதியிருக்கிறான் என்று நினைத்துக்கொள்வார்கள் போல. பெரியப்பாவிற்கு சற்று வாசிப்பிருந்தது. என்னுடைய அப்பாவின் அக்கா என் சிறுபராயக் காலத்தில் உள்ளூர் நுாலகத்தில் ஒரு நுாலகராகப் பணியாற்றினார். பெரும்பாலும் எனது மாலை நேரங்கள் அங்குதான் கழிந்தன. புத்தகங்கள் மீதான நெருக்கம் அப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும். ஏனென்று தெரியவில்லை இயல்பிலேயே இலங்கை எழுத்தாளர்களுடைய எழுத்து மீது பெரிய ஈடுபாடிருந்தது. அந்த நுாலகத்தில் யாரும் சீண்டாதிருந்த இறாக்கையிலிருந்த இலங்கை எழுத்தாள���்களின் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கத் தொடங்கினேன். வீரகேசரிப் பிரசுரம், மீரா பிரசுரம், தமிழ்த்தாய் வெளியீடு, கமலம் பதிப்பகம் என்று பதினான்கு வயதிற்குள்ளாகவே பலவற்றைப் படித்திருக்கிறேன். தவிர சரித்திரைப் புனைவுகளிலும் ஆர்வம் இருந்தது. குறிப்பாக சாண்டில்யனின் புத்தகங்கள் பலவற்றையும் அக்காலத்தில் படித்து முடித்திருக்கிறேன். யவன ராணி என்ற மூன்றோ நான்கு தொகுதிகள் அடங்கிய புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் ஊடாக வன்னியில் தேவிபுரத்தில் சென்று முடித்த நினைவிருக்கிறது.\nஅக்காலத்தையை என் ஆதர்சமென்றால் செங்கை ஆழியானைத்தான் சொல்ல முடியும். அவரைப்போல எழுதவேண்டுமென்றெல்லாம் நினைத்திருக்கிறேன். இப்போது ஆதர்சமென்று சொல்வதற்கு யாருமில்லையென்றாலும் காத்திருந்து படிக்கின்ற எழுத்தாளர் என ஷோபா சக்தியைச் சொல்லலாம்.\nஎழுத்து ஒரு தொழில்நுட்பத்தின் பாற்பட்டதா இலக்கியச் செயல் என்று அதைச் சொல்லலாமா\nஎழுத்திற்கு உத்திநுட்பமேயிருக்கும். தொழில்நுட்பம் இருக்காது. அது தொழில்நுட்பமெனில் அதில் அகவயமான கரிசனைகள் இருக்காத வெறும் இயந்திரத்தனமானதாயிருக்கும். அதுபோலத்தான், இலக்கியம் ஒரு செயல் அல்ல. அது ஆக்கம். செயல் என்ற சொல்லாட்சி ‘போலச் செய்தல்’ என்பதை அர்த்தப்படுத்தி அதற்குப் போலித்தனத்தை வழங்கிவிடுகிறது. எனக்குத் தெரிந்தவகையில் எழுத்தென்பது சொற்களுக்கு அனுபவத்தைக் கொடுத்து சொற்களின் அழகியலைக் கட்டுவது. இது இந்தப் பதிலை எழுதிக்கொண்டிருக்கிற தருணத்தில் என் நிலைப்பாடாகவிருக்கிறது.\nபெரும்பாலானவர்களி்ன் எழுத்துகள் அவர்களுடைய இளமைக்காலத்தின் பிரதிமைகளாகவே வெவ்வேறு விதங்களி்ல தொடர்ந்திருக்கும். முதல்கால் வாழ்க்கையின் ஆதிக்கத்தையே பலரு்ம திரும்பத்திரும்ப எழுதுகிறார்கள் என்று கானாவைச் சேர்ந்த மொகமட் நஸீகு அலி (Mohammed Naseehu Ali)) சொல்கிறார். உங்களுடைய அனுபவம் எப்படி\nஆறாவடுவும் சரி, ஆதிரையும் சரி அக்கதைகளின் பிரதான இழைகளின் கதைகளை நான் ஒருபோதும் அனுவித்திருக்கவில்லை. ஆக, அவற்றில் முழுமையாக என்னைக் கொண்டுபோய் இருத்தவும் முடிவதில்லை. இருப்பினும் குணாம்சங்களாக, சிறு சம்பவங்களாக, ஓர் உதிரியாக ஆங்காங்கே நான் வந்துபோவதைத் தவிர்��்கவும் இயலவில்லை.\nமலையக மக்களின் துயரம் தொடக்கம் அடிநிலை மக்களின் பிரச்சினைகளையும் வாழ்வையு்ம் ஆதிரை பேசுகிறது. மறுவளத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தின் மீது விமர்சனத்தை வைக்கிறது. இது ஒருவகையான சமனிலைக்குலைவை உண்டாக்கும் என்றும் அரசியல் சாய்வைக் கொண்டிருக்கிறது எனவும் படுகிறது என்ற அபிப்பிராயங்கள் வாசக மட்டத்தில் காணப்படுகிறது. உங்களுடைய கரிசனையின் மையம் எதனால் உண்டானது\nஇரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு நண்பர், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கிறீர்களே.. மலையகத் தமிழர்கள் எங்களுடைய விடுதலைப் போருக்கு ஏதேனும் செய்தார்களா என்று ஒரு கேள்வியை முகநுாலில் துாக்கிப்போட எனக்குத் துாக்கிவாரிப்போட்டுவிட்டது. ஈழத் தமிழர்களுடைய ஆயுதப்போராட்டத்தில் மலையக மக்களின் பங்கு பற்றி விரிவாகப் பேசினால், அவர்களும் வன்னிக்குவந்து நீண்டகாலமாக இருந்தவர்கள்தானே எனச் சொல்கிறார்கள். ஆனால் அப்படிமட்டுமல்ல அம்பாறையின் ஓர் எல்லையாகவிருந்த பதுளைப் பக்கங்களிலிருந்து நேரடியாகப் புறப்பட்டு பல இளையவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி வீழ்ந்திருக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணம் என்ற பிரதேசத்திலிருந்து போராளிகள் எவரும் உருவாகவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கக் குடும்பங்களும் பல பிள்ளைகளைப் போராட்டத்தில் இழந்தேயிருக்கின்றன.\nநான் சமநிலை குலைந்த இடமாகப் பார்ப்பது, இந்த யுத்தத்தை தம்முடைய வாழ்வுக்கான ஒரு வாய்ப்பாக மடை மாற்றிப் பயன்படுத்தியவர்கள் ஒரு குறித்த ஒரு பிரதேசத்தைச் சார்ந்தவர்களாயே இருந்தார்கள் என்பதைத்தான். அந்த விச்சுழித்தனம் அவர்களுக்கு அதிகமாக வாய்த்தது எப்படி.. அத் தந்திரத்தின் மூலம் என்ன.. அத் தந்திரத்தின் மூலம் என்ன.. அந்த விவேகம் எந்தச் சமூகப் பின்னணியில் உருவாகிறது.. அந்த விவேகம் எந்தச் சமூகப் பின்னணியில் உருவாகிறது.. இம்மாதிரியான தீராக் கேள்விகள் ஆதிரை முழுவதும் உள்ளூரப் பரவியிருக்கிறது..\nமலையக மக்களுக்கு இடமளித்திருப்பதைப்போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை – அவர்கள் மீதான கரிசனையை ஆதிரையில் உணர முடிகிறது. இந்த நாவல் ஒரு பரந்த தளத்தைக் கொண்டிருக்க வேண்டும�� என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா அல்லது இயல்பான ஓட்டத்தில் இத்தகைய ஒரு பரப்பு விரிந்ததா\nதொடக்கம், முடிவு என்ற புள்ளிகள் மனதில் இருந்தன. ஒரு பொதுவான பரப்பாக போர் நிலத்தில் ஏழ்மையும் அதன் இயல்பும் பற்றியே பேச விளைந்தேன். நாவல் நீள நீள அது இயல்பாகவே நீங்கள் குறிப்பட்டதுபோல ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கரிசனையைத் தனக்குள் எடுத்துக்கொண்டுவிட்டது என எண்ணுகிறேன்.\nஇனம் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னை முன்னிறுத்தியிருக்கும் ‘தமிழ்த்தேசியம்’ என்ற கருத்தியல் தன்னுடைய சொந்தப் பரப்பிற்குள் நிகழும், பால், சமூகம், வர்க்கம் சார்ந்த ஒடுக்குமுறைகளின்போது அவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றே செயற்படவேண்டும் என்று நான் அக்கறைப்படுகிறேன். தமிழ்த்தேசியத்தின் கட்டமைவு உண்மையில் அவ்வாறே இருந்திருக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் ஈழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி, தனக்குள் நிகழும் ஒடுக்குமுறைகளின் போது அது கள்ள மௌனம் சாதிக்கின்றது. முடிந்தவரை அதை ஒளித்துவைக்க முற்படுகிறது. இது மிகவும் கசப்பானது. அதன்மீது நியாயமான சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியது.\nஇன்னொரு புறத்தில், – தமிழகத்தில் எப்படியென்று தெரியவில்லை – ஆனால் ஈழத்தில் சமூக, பால், வர்க்க ரீதிகளாக ஒடுக்கப்பட்டவர்களுடைய வியர்வையும் அவர்களுடைய இரத்தமும் தமிழ்த்தேசியத்தில் நிறையவே இறைக்கப்பட்டிருக்கிறது. என்றேனும் தமிழ்த்தேசியம் சுகிக்கவிருக்கிற உரிமைகளில் அவர்களும் உரித்துடையவர்கள். நேரடியான உரிமையுடையவர்கள். இந்நிலையில் அவர்களைத் தமிழ்த்தேசியத்திலிருந்து வெளியேற்றுவது, தமிழ்த்தேசியத்திலிருக்கிற ஆதிக்கத்தரப்பினருக்கு உவப்பானதாயே அமைந்துமுடிந்துவிடும் அபாயமும் இருக்கிறது.\nஆறாவடுவிலும் ஆதிரையிலும் மனிதத் துயரமே மையம். துயரத்தை அனுபவிக்கும் சமூகத்துக்கு மீண்டும் துயரத்தைப் பரிசளிப்பதா அல்லது அதனைக் கொண்டாட்டமான நிலைக்குக் கொண்டு செல்வதா நல்லது\nஈழத் தமிழர்களுடைய போராட்டத்தின் துயர முடிவின் காரணமாக அவர்களுடைய வாழ்வில் இனி உய்வு ஏதுமில்லை என ஆதிரை நிறுவ முற்படவில்லை. போராட்டம் அழிந்துவிட்டது. ஆகையால் இனி உங்கள் எல்லோருக்கும் சவக்குழிதான் மிச்சம் என்ற இருண்மையை அவர்களுக்கு வழங்க நான் முற��படவில்லை. மனித வாழ்வு எந்தப் பாதாளத்திலிருந்தும் மேலெழும் வேட்கையை பிறப்பிலிருந்தே கொண்டிருக்கிறது என்பதை நம்புபவன் நான். ஆதிரையின் மாந்தர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைகளைச் சேகரித்துக் கொண்டே வருகிறார்கள். அவை அழிய அழிய சற்றும் மனம் தளராது மீளக் கட்டுகிறார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னரும் கூட, முகத்தில் அறையும் காலத்தின் யதார்த்தத்தைப் பொறுத்துக்கொண்டு அவர்கள் தம் வாழ்வை நகர்த்தவே முற்படுகிறார்கள். அவர்கள் தமக்கான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். அவர்கள் தம் குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டுவார்கள், கிலுகிலுப்பைகளை வாங்கிக்கொடுப்பார்கள். ஆம், அவர்கள் வாழ்வார்கள்.\nகடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டு எழுதும்போது ஏற்படுகின்ற வாசக அதிர்ச்சி அண்மைய ஈழம் சார்ந்த படைப்புகளில் முதன்மையடைந்திருக்கிறது. இந்த மாதிரியான வாசகக்கவர்ச்சி என்பது ஒரு காலகட்டத்துடன் திசைமாறிச் செல்லும் அபாயத்தையும் தணிந்து விடும் நிலையையும் கொண்டது. பத்திரிகை வாசிப்பதைப்போல, சமகால நிலைமைகள் மாறிச் செல்ல இந்த வாசக நிலையும் மாறிவிடும் அபாயம் உள்ளது. இதைக்கடந்து நிலைப்படக்கூடிய படைப்புத்தளத்தை நிர்மாணிப்பதைப்பற்றி ஏன் பலரும் சிந்திப்பதாகவில்லை\nஆறாவடு பத்திரிகைச் செய்திகளின் தொகுப்பாயிருந்ததென்று ஒரு விமர்சனம் இருந்தது. ஆதிரையைப் பொறுத்தவரை இவ் வரலாற்றுச் சம்பவங்களுக்குப் புறம்பாக அதிலொரு வாழ்வை நான் கட்டியமைக்க முயன்றிருக்கிறேன். மனித வாழ்வின் உறவுகள், உறவுகளின் சிக்கல்கள், மனதின் அலைச்சல்கள், அந்த மனத்தின் முன்னுக்குப் பின்னான முரண்கள், தாய்மையின் விழுமியங்கள் இவ்வாறாக.. முட்டி மோதுகின்ற மாந்தர்களை உருவாக்கி அதுநீளத்திற்கும் அலையவிட்டேன். ஆதிரை என்ற இந்த நாவலிலிருந்து யுத்தத்தையும் அது ஏற்படுத்திய அழிவையும் நீக்கிவிட்டாலும் கூட ஒரு வாழ்வுச் சுழி அதற்குள் எஞ்சியிருக்க வேண்டுமென்று முயற்சித்திருக்கிறேன். இனி நீங்களே சொல்லவேண்டும்.\nஆதிரையின் பாத்திரங்கள் தொடர்பாக.. உங்களுக்கு மிக ஈர்ப்பான – நெருக்கமான பாத்திரம்\nஇந்த நாமகள் நிஜயத்திலும் புனைவிலும் கலந்திருப்பதாகக் கொள்ளமுடியும் என்று படுகிறது. பெயர் மாறிய நிஜம் என்கிறார் ஒரு வாசகர்\nஅந்த வாசகர் சந்தேகத்தின் பலனை அனுபவிக்கட்டும். சில நேரங்களில் நாம் முழுக்கப் புனைந்த பாத்திரங்கள் நிஜத்தில் உருவாகி வந்துவிடுகிற அதிசயங்களும் நடந்துவிடுகின்றன. ஆறாவடுவில் நேரு அய்யா என்றொரு வயதான பாத்திரத்தை புனைவாக உருவாக்கியிருந்தேன். அவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அப்பாத்திரம் புலிகள் மீது தொடர்ச்சியாகச் சில விமர்சனங்களை வைத்துக்கொண்டிருக்கும். இது பற்றிப் பேசிய ஒரு வாசகர், நேரு அய்யாவைப் பற்றியும் அவர் புலிகளை விமர்சிப்பது பற்றியும் எழுதிய நீங்கள் அவருடைய இரண்டு பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருந்ததை இருட்டடிப்புச் செய்து விட்டீர்களே என்று விசனப்பட்டிருந்தார்.\nமுழுமையான வாழ்கள அனுபவங்கள் இல்லாதபோதும் வரலாற்று நிகழ்ச்சிகளும் களச்சூழலும் மெய்யென நிகழும் வகையில் ஆதிரை படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகியிருக்கும் ஷோபாசக்தியின் Box இலும் இந்தத் தன்மை உண்டு.. தகவல் மூலங்களைப் படைப்பாக்கும்போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன அவை எப்படியிருந்தன இந்தத் தகவல் மூலங்களை எப்படிப் பெற்றுக்கொண்டீர்கள்\nதகவல்களை எப்படிப் பெற்றேனென்று ஆதிரையிலேயே சொல்லிவிட்டிருந்தேன். அப்படிக்குறிப்பிட்டதுபோல மனிதர்களைச் சந்தித்த போதெல்லாம் பெருமளவுக்கு முதியவர்களைத்தான் சந்தித்தேன். குறிப்பான கேள்விகள் என்று இல்லாமல் இயல்பான ஓர் உரையாடலைத் தொடங்கி, ஒரு கட்டத்தில் மடை திறந்த வெள்ளம்போல அவர்கள் பேசிக்கொண்டேயிருந்ததை ஒலிப்பதிவுகள் செய்திருந்தேன். பின்னர் நாவல் அவ் ஒலித்துண்டுகளிலிருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டது. நேரடி அனுபவும் இன்றி, மேற்சொன்ன தகவல் மூலங்களுமின்றிய இடங்களைப் புனைவாலேயே கடந்தேன். அவ்வாறு தொன்னுாறுக்கு முன்பான காலத்தைப் படைப்பாக்கும் போது சவாலாகவிருந்தது. தமிழ்க்கவி அம்மா, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைப்புசந்தி திலகர், மறைந்த தமிழினி அக்கா முதலானோர் தகவல் மூலங்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.\nதொடக்கத்தில் சிறுகதைகளை எழுதிய நீங்கள் வந்தடைந்திருக்கிற வடிவம் நாவல். உங்களுடைய அடையாளமும் நாவல் எழுத்தாளர் என்றே ஆகியுள்ளது. அடுத்த நாவல் என்ன புலம்பெயர் ��ாழ்க்கையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா\nநான் குறைவாகவே எழுதுகிறேன். இன்று எப்படியாவது ஒரு கதை எழுதிவிடவேண்டுமென்று நான் உட்காருவதில்லை. ஏதாவது செய்தியில் அல்லது யோசனையில் அதுவொரு புள்ளியாகத் தோன்றுகிறது. தோன்றினால் எழுதமுடிகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறை பற்றி, இரட்டைக் கலாச்சார சுழலுக்குள் அங்கும் இங்குமாகத் தம்மைப் பொருத்தி உழலும் அவர்களுடைய வாழ்வுபற்றி ஒரு நாவல் எழுதவேண்டுமென்று ஆசையிருக்கிறது. சில காலங்களுக்கு முன்னர் இங்கு பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் இளைஞன் தன்னுடைய அம்மாவும் அப்பாவும் ஒருபோதும் தன்னோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவதில்லை என்பது தனக்கு மன அழுத்தத்தைத் தருவதாகச் சொன்னபோது அவர்களுடைய மனதின் இன்னொரு பரிமாணத்தை என்னால் உணரக்கூடியதாகவிருந்தது. இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு ஒரு பெறுமதி இருக்குமென்று நாம் யோசித்திருக்கவே இல்லையல்லவா..\nஒரு எழுத்தாளர் சொந்த அனுபவங்களை எழுதும்போதும் அனுபவங்களுக்கு அப்பால் உள்ளதை எழுதும்போதும் கிடைக்கின்ற வசதிகள், சிரமங்கள் என்ன\nஅனுபவங்களுக்கு அப்பால் எழுதுவதில் உள்ள சிரமமென்பது தகவல்கள்தான். மற்றும்படி அனுபவமல்லாதவற்றை எழுதுவதே மிகச் சிறப்பாக உருவாகும் என்பது எனது கணிப்பு. எனது அனுபவத்தையோ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு நபரையோ எழுத்தில் முன் வைக்கும்போது அங்கே ஒருவித அலட்சியம் ஒட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அனுபவத்தில் இல்லாத ஒன்றை எழுதும்போது அதை முதலில் எனக்கு நானே காட்சியாகக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. அப்பொழுது நுணுக்கமான பதிவுகளை அது கொண்டிருக்கும். முழுமையான ஒரு சித்திரத்தை உள்ளடக்கியிருக்கும். என்னுடைய கிராமத்தைவிட நான் வாழ்ந்தேயிருக்காத தனிக்கல்லடி என்ற கிராமத்தைச் செதுக்கியது எனக்கு இலகுவாயிருந்தது. இவ்வேளையில் அனுபவங்களை எழுதுவதே அறம் என்றொரு பேச்சும் ஓடித்திரிவதை நினைவூட்டுகிறேன்.\nதகவல்களைச் சேகரிக்கும்போதும் கதை உருக்கொள்ளும்போதும் குறித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏதாவது உண்டா அல்லது கதையின் போக்கிலேயே எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு போவீர்களா\nஆறாவடு தொடக்கத்தை மட்டும் முடிவு செய்துகொண்டு எழுதத்தொடங்கிய நாவல். ஆதிரை பெரிய பரப்���ென்பதால் அது நிகழும் நிலங்களையும் காலங்களையும் முன்னரே வகைப்படுத்திவிட்டுத் தொடங்கியிருந்தேன். பல கதைப்போக்குகள் தமக்கான முடிவை நோக்கித் தம்பாட்டிலேயே சென்றன. ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால் சாரகனுக்கும், நாமகளுக்கும் ஒரு கல்யாணத்தைக் கட்டிப் பார்க்கவேண்டுமென்று ஆரம்பத்தில் ஆசையிருந்தது. ஆனால் நாவலில் அது வேறு திசையில் சென்று முடிந்துவிட்டது.\nஆறாவடு தந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டீர்கள் சரியான – முறையான விமர்சனங்களை எதிர்கொண்டதாக உணர்கிறீர்களா\nவிமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையின் நேரடி அர்த்தத்தின் அடிப்படையே குழப்பமானது. அப்படி விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் “அதுவும் சரி.. இதுவும் சரி” என்று ஆமாம் சாமிதான் போடவேண்டியிருக்கும். ஒரு விமர்சனம் என்பது அதைச் செய்கிற ஒரு தனி நபரின் அழகியல் தொடர்பான பார்வை, இலக்கிய ரசனை, அரசியல் சார்பு என்பவற்றின் அளவுகோல்களில் அவர் தனக்குள் நிகழ்த்துவது. அந்த அளவுகோல்களின்படி நான் கருதியதற்கு முற்றிலும் மாற்றான இன்னொரு பார்வையை அவரால் முன்வைக்க முடியும் என்பதையும் அதற்கான உரிமையை அவர் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் நான் ஏற்றுக்கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்துவிடுகிறது. அதற்குமப்பால் எனது கருத்தமைவிற்கு மாற்றான கூறுகளைக் கொண்ட சில விமர்சனங்கள் புதிய ஜன்னல்களைத் திறந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. அந்த ஜன்னல்களினால் விழுந்த ஒளியை ஆதிரை ஏந்திக்கொண்டது.\n இந்தக் கேள்வி எதற்காக எழுகிறது என்றால் உங்களுடைய எழுத்துகளில் இரண்டும் கலநத நிலை உண்டு. ஆதரவு எதிர் என்பதற்கு அப்பால் இன்னொரு நியாயப் புள்ளியில் நிற்கிறீர்களா\nநான் புலிகள் மீது சாய்வும் சார்புமுள்ள ஓர் உயிரியே. ஆதிரையில் மீனாட்சி என்ற தாய்க்கும் அவருடைய மகனான வெள்ளையன் என்ற புலி உறுப்பினருக்கும் இடையிலான உறவு எத்தகையதோ, அதே மாதிரியான நெருக்கமும் உறவும்தான் ஈழத்தில் தொண்ணூறுகளில் நினைவு தெரியத் தொடங்கிய தலைமுறைக்கும் புலிகளுக்குமிருக்கிறது. இதனை மூளையைக் கழட்டி வைத்துவிட்டு இதயத்தால் சிந்திக்கிற நடைமுறையென்றும் நீங்கள் பரிகாசம் செய்யலாம்.\nஇதேவேளை புலிகள் சரிகளை மட்டுமே செய்தார்கள், அவர்களுடைய ��வறுகளுக்கும் ஒரு வரலாற்றுச் சரி இருக்கிறது என வாதிடுகிற ‘ஜனவசியப்பட்ட’ குரலும் என்னிடம் இல்லை.\nபுலிகள் என்ற இயக்கத்தை அதன் தலைமைக்கு ஊடாக அணுகுகிற ஒரு பார்வை நிலத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கும் (தமிழ்நாட்டுக்காரர்கள் உட்பட) அல்லது நீண்டகாலத்தின் முன் நிலத்தை விலகிச் சென்றவர்களுக்கும் இருக்கிறது. அதாவது மேலிருந்து கீழாக அணுகுதல். என்றேனும் ஒருநாள் அவர்களுக்குத் தலைமை மீதான பிம்பம் அழியுமாயின் புலிகள் மீதான பிம்பமும் நொருங்கிச் சரிந்துவிடும்.\nஆனால் நாம், கீழிருந்து மேலாக அந்த இயக்கத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள். ஊரின் தெருக்களில் நம் கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழி இறப்பருக்காக அடிபட்டவர்கள்… இவர்கள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவர்களுக்கு ஊடாகவே இயக்கமும் நம் எண்ணங்களில் உள் நுழைகிறது. அதாவது கீழிருந்து மேலாக. உண்மையில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாமலிருப்பது இந்த மனிதர்களைத்தான். (இந்த நிலைப்பாட்டை 80களில் வெளியேறி ஐரோப்பாவிற்கு வந்த ஒருவரிடம் சொன்னேன். அவர் சொன்னார்.. இப்படி கண்முன்னால் திரிந்தவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியவர்கள், வகுப்பறைகளில் அழிறப்பருக்காக அடிபட்ட நண்பர்களின் ஊடாகவே தாங்களும் புலிகள் இயக்கத்தைப் பார்ப்பதாக.. அப்படி அவர் குறிப்பிட்ட அவருடைய நண்பர்கள் சென்று சேர்ந்த இடம் புலிகள் அல்லாத வேறு இயக்கங்களாயிருந்தன)\nஆதிரைக்கு வருவோம். அது எனது அரசியல் நிலைப்பாட்டைப் பிரச்சாரப்படுத்தும், ஒரு நோட்டீஸ் அல்ல. புனைவுக்கூடாக எனது அரசியல் நிலைப்பாட்டிற்கு ‘ஆட்பிடிக்க’ என்னால் ஒருபோதும் இயலாது. நான் வாசகர்களுக்கு வழங்க முற்படுவது ஓர் அனுபவமே. எனக்கு ஒவ்வாத கருத்தென்றாலும், ஒரு பொதுத்தளத்தில் அது நிலவுகிறதெனில், அது பிரதிக்குள் நுழையும்போது நான் இடையில் நின்று கத்தரிப்பதில்லை. ஒரு மூன்றாம் மனிதனாக மௌனமாக ஒதுங்கி நிற்கிறேன். அல்ல, நிற்கப் பழகுகிறேன் என்பதே சரி.\nஇலங்கை இனப்பிரச்சினையைப் பற்றி, தமிழகத்தின் புரிதல் எப்படி உள்ளது தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழஆதரவு எந்த அளவுக்கு நன்மைகளைத் தந்துள்ளது தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழஆதரவு எந்த அளவு��்கு நன்மைகளைத் தந்துள்ளது இந்த ஆதரவினால் எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிட்டுமா இந்த ஆதரவினால் எதிர்காலத்தில் ஏதாவது நன்மைகள் கிட்டுமா ஏனென்றால், சென்னை கொடுக்கின்ற அழுத்தத்தினால் டில்லியின் கதவுகள் திறக்கப்படும் என்ற வகையில் சிலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்குச் சாத்தியமானது\nதமிழகத்தை நம்பியிருந்த ஒரு காலம் உண்டு. முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த ஒவ்வொருவருக்கும் அக்காலத்தில் அந்த நம்பிக்கையிருந்தது. ஆனால் காலம் வெகு சீக்கிரத்திலேயே உண்மையை முகத்தில் அறைந்துவிட்டது. ஈழத்தை விடுங்கள், இன்று தமிழகத்திற்கான ஒரு ஜன்னலைக்கூட டெல்லியில் அழுத்தம் கொடுத்து திறக்க முடியாத யதார்த்தத்தை நாம் அறிவோம். அதனால் எனக்கு எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் இல்லை.\nஈழத்தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனமென்பதனாலேயோ என்னவோ, அவர்களில் பலர் தாம் பிரமிப்பாக நோக்குகிற வெள்ளைக்காரர்களோ அல்லது இந்தியர்களோ தமக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்றால் புளகாங்கிதமடைகிறார்கள். (நம் இலக்கியவாதிகளுக்குக் கூட தம்மை யாரேனும் ஒரு தமிழக எழுத்தாளர் பாராட்டினால் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்ற ஒரு பழக்கமிருக்கிறது. “நான் என்னைச் சொன்னேன்’ என்பதை வடிவேலுவைப்போல படிக்கவும்) தம்மை அனாதைகளாக யாருமற்றவர்களாக உணர்கிற ஒருவித மனநிலையின் வெளிப்பாடு இது. இன்னொரு புறத்தில் தமிழக ஓட்டுக் கட்சிகளைப் புறம்தள்ளிவிட்டு மாணவர்கள், இயக்கங்கள் தனி நபர்களின் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஒரு மானுடத் துயரம் தமக்கருகில் நடந்துமுடிந்தபோது தம்மால் எதுவும் செய்யமுடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியை நான் உள்வாங்கிக்கொள்கிறேன். சமயங்களில் அந்தக் குற்ற உணர்ச்சியே இலக்கில்லாமல் வெடித்து வடிகாலைத் தேடிக்கொள்கிறது.\nஅன்றைய நாட்களில் ஒரு வளரிளம்பருவ இளைஞனாக இருந்த நீங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்திலும் புலிகள் அமைப்பிலும் இணைந்து செயற்பட வேண்டும் என எண்ணவில்லையா\nஎன்னுடைய மூன்றாவது வயதிலேயே புலிகளுடைய ஜனநாயக விரோத செயற்பாடுகளையும், பாசிச நடவடிக்கைகளையும், வலதுசாரி அரசியலையும் நான் புரிந்து கொண்டதனால்… என்றெழுதிப்போக எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. படிப்பவர்கள் சிரிப்பார்கள் என்பதனால் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்.\nபுலிகளுடைய நிழல் அரசின் கீழ், இயக்கப்பாடல்களை முணுமுணுத்துகொண்டும், புலிகள் வெல்லவேண்டும் என விரும்பிக்கொண்டும், அதேவேளை அதற்கு என்னை ஒப்புக்கொடுப்பதைப்பற்றிய எண்ணம், சிந்தனை எதுவுமில்லாமலும் அப்பா வெளிநாட்டில் இருக்கும், மத்தியதரவர்க்க குடும்பப் பிள்ளைகளின் பிரதிநிதியாக ஒரு லௌவீக வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எதுவித ’கூச்ச நாச்சமும் இல்லை.\nFiled under: நேர்காணல், முதன்மை\nPingback: நேர்காணல் – அம்ருதா மாத இதழ் – இரசவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-30T19:20:32Z", "digest": "sha1:HL6QG7HMLYIPUBLNLYEVWUFMIHKBK43J", "length": 31111, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "கலை Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 May 2017 No Comment\nஇசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே பாட்டியல்கள் சிற்றிலக்கியங்களின் தொகை தொண்ணூற்றாறு என்று கூறினாலும் தமிழில் 360 வகைச் சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஆற்றுப்படை, பிள்ளைத்தமிழ், கோவை, உலா, தூது, பரணி, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி, அந்தாதி, புராணம் ஆகியவை பெருவழக்கில் உள்ளன. … …. …. இசைப்பாடல்களை மிகுதியாக உடையவை சிற்றிலக்கியங்களே. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு சிற்றிலக்கியங்கள் தரும் இசைச் செய்திகள், சிற்றிலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல்கள், இசைப்பாடல்களாகவே அமைந்த சிற்றிலக்கியங்கள் என்ற மூன்று வகையில் அடங்கும். -முனைவர் இரா.திருமுருகன்:…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 April 2017 No Comment\nநாட்டுப்புறப்பாடல், ஆடல் வகைகள் ஓராட்டு ஒப்பு கும்மி (கொம்மி) ஒயில் கொம்மி / கும்மி மாரியம்மன் பாட்டு தெம்மாங்கு தாலாட்டுப்பாடல் கும்மிப்பாடல் ஏற்றப்பாடல் உடுக்கைப்பாடல் ஒப்பாரிப்பாடல் காவடிச் சிந்து கோலாட்டு கழியல் பொய்க்கால் குதிரை சாமியாட்டம் சாட்டை வீச்சு களியான் கூத்து/ கணியான் கூத்து கழைக்கூத்து இராம நாடகம் குறவஞ்சி நாடகம் நொண்டி நாடகம் தரவு : இலக்குவனார் திருவள���ளுவன்: தமிழ்ச்சிமிழ்\nகட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\nகட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 April 2017 No Comment\nபாடல் வகைகள் குழந்தைப் பாடல்கள்: தாலாட்டுப்பாடல்கள்: விளையாட்டுப் பாடல்கள்: வேடிக்கைப் பாடல்கள் தொழிற்பாடல்கள் தெம்மாங்குப் பாடல்கள் மணப்பாடல்கள்: வாழ்த்துப் பாடல்கள் வசைப் பாடல்கள் பிணப்பாடல்கள்: ஒப்பாரிப் பாடல்கள் மாரடிப் பாடல்கள் களியல் பாடல்கள் வழிபாட்டுப் பாடல்கள் கோலாட்டுப் பாடல்கள் குறிகாரன் பாடல்கள் குடுகுடுப்பைப் பாடல்கள் கோடங்கிக் காரன் பாடல்கள் திருவிளக்குப் பாடல்கள் துளசிவழிபாட்டுப் பாடல்கள் வருணன்வழிபாட்டுப் பாடல்கள் மாரியம்மன் வழிபாட்டுப் பாடல்கள் வள்ளி வழிபாட்டுப் பாடல்கள் பிள்ளையார் வழிபாட்டுப் பாடல் அம்பாள் பாடல் வண்டியோட்டிப் பாடல் களையெடுப்போர் பாடல் கதிர்அறுப்போர் பாடல் சூடடிப்போர்…\nதுபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 November 2016 No Comment\nதுபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா சிரீராம(ஐய)ரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக இருந்தன. மலர் வணக்கம், அ���ாரிப்பில் தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…\nசெல்வி முல்லை அமுதன் கார்த்திகாவின் நூல் அறிமுகமும் இசைப் படையலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 November 2016 No Comment\n‘சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்‘ நூல் அறிமுகமும் இசைப் படையலும் தமிழும் இசையும் இணைந்து அரங்கேறிய இனிமையான நிகழ்வு ஒன்று 22/10/2016 சனிக்கிழமை மாலை ஈசுட்டுஃகாமிலுள்ள அட்சயா மண்டபத்தில் நிறைவேறியது. எழுத்தாளர் முல்லைஅமுதன் – செயராணி இணையரின் மூத்த புதல்வி கார்த்திகா, “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்” என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி சிறிதரன் அவர்களிடம் தான் கற்றுத் தேர்ந்த இசையையும் படையலிட்டார். முற்பகுதியில் நூல் அறிமுகம், பிற்பகுதியில் இசைப்படையலும் இடம்பெற்றது. தொடக்கத்திலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை அவையோர் இருந்து களித்து மகிழ்ந்தமை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 June 2015 No Comment\nஇன்று ‘உச்சஃச்தாயி’, ‘மந்திரஃச்தாயி’, மத்திமஃச்தாயி’ எனப்படுவன அன்று வலிவு மண்டிலம், மெலிவு மண்டிலம், சம மண்டிலம் என்ற பெயரில் இருந்தன என்றும், இன்று, ‘கோமள தீவிர சுரங்கள்’ எனப்படுவன அன்று குறை நரம்பு, நிறை நரம்புகளாகப் பெயர் பெற்றிருந்தன என்றும், இன்று சம்பூர்ணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தம் என்று சொல்லப்படும் இராக வகைகள் அன்று முறையே பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்ற பெயர் பெற்றிருந்தன என்றும், கிரக பேதம் என்று இன்று சொல்லப்படுவது அன்று பண்ணுப் பெயர்த்தல் என்றும், பாலைத் திரிபு…\nபண்ணும் பரதமும் வடக்கே தோன்றியது என்றால் அங்கே ஏன் இல்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 June 2015 No Comment\nசாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர். காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும்…\nஅயல் மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 October 2014 No Comment\nதேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகள் கோயில் விழாக்களில் கொண்டாடப்படுவதன் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டுக் கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகின்றன. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு, பேயோட்டம், வலிமை, பொழுதுபோக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத்தைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம். தேவதானப்பட்டி பகுதியில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஊஞ்சலாட்டம், புலிவேடம், கோமாளி ஆட்டம், காவடியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், பச்சை குத்தும் கலை போன்றவை இன்றும் நடத்தப்படுகின்றன….\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவ��ிச் சந்திப்பு\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nவலிசுமந்த முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் … முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் \nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nகுவிகம் – இணையவழிச் சந்திப்பு\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமி���் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-05-30T17:49:39Z", "digest": "sha1:4HJU2WNWY3227KVXNKOHO5JNEFYO3F7U", "length": 5647, "nlines": 96, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ்....! -'' தேசிய கீதம் தமிழில் ஒலித்தால் சிக்கலாம்'' - யாழில் எழுந்த சர்ச்சை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n -” தேசிய கீதம் தமிழில் ஒலித்தால் சிக்கலாம்” – யாழில் எழுந்த சர்ச்சை \nயாழ்ப்பாண விமான நிலையம் இன்று பலாலியில் திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.\nமுக்கியமான நிகழ்வு என்பதால் இதில் தேசிய கீதத்தை இசைக்க ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அதனை எந்த மொழியில் பாடுவது என்ற சர்ச்சை ஏற்பட்டதாக அறியமுடிந்தது.\n”சிங்களத்தில் மட்டும் பாடினால் அது தமிழரிடையே விசனத்தை ஏற்படுத்தும்.அதேசமயம் தமிழ் மண்ணில் தமிழில் மட்டும் பாடினால் அது இப்போதைய தேர்தல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் .அதனால் வெறுமனே தேசிய கீத இசையை மட்டும் ஒலிக்க ஏற்பாடு செய்யப்பட்டது ” என தகவலொன்று தெரிவித்தது.\nஉஷ்… – தேசிய தொலைக்காட்சியில் பாடப் போகும் மைத்ரி \nஉஷ்... - தேசிய தொலைக்காட்சியில் பாடப் போகும் மைத்ரி \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1613 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1593 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் \nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nதிடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம் – மரண வீட்டிற்கு சென்ற பலர் திருப்பியனுப்பப்பட்டனர் \nஜனாதிபதியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்\nதொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Gentarium-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-05-30T19:18:47Z", "digest": "sha1:Y6VU7ZNFXX4C5BL4XW4RL6UKOXDAHVZU", "length": 9541, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Gentarium (GTM) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3974 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 30/05/2020 15:18\nGentarium (GTM) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gentarium மதிப்பு வரலாறு முதல் 2018.\nGentarium விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nGentarium விலை நேரடி விளக்கப்படம்\nGentarium (GTM) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gentarium மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nGentarium (GTM) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium (GTM) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gentarium மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nGentarium (GTM) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium (GTM) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gentarium மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nGentarium (GTM) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium (GTM) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nGentarium செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Gentarium மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nGentarium (GTM) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Gentarium பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nGentarium 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Gentarium இல் Gentarium ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nGentarium இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Gentarium என்ற விகிதத்தில் மாற்றம்.\nGentarium இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nGentarium 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Gentarium ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nGentarium இல் Gentarium விகிதத்தில் மாற்���ம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nGentarium இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nGentarium இன் ஒவ்வொரு நாளுக்கும் Gentarium இன் விலை. Gentarium இல் Gentarium ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Gentarium இன் போது Gentarium விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/team-indian-captain-virat-kohli-to-test-bench-strength-in-4th-t20i/articleshow/73776050.cms", "date_download": "2020-05-30T19:11:12Z", "digest": "sha1:VGXIIVIJGYPXDTQ3TOTQBWZ3OKYVVZCJ", "length": 9435, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "india predicted xi: தொடரை வென்றதால் இந்த இருவருக்கு வாய்ப்பு... கோலியே சொன்ன அந்த வீரர்கள் யார் யார் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதொடரை வென்றதால் இந்த இருவருக்கு வாய்ப்பு... கோலியே சொன்ன அந்த வீரர்கள் யார் யார் தெரியுமா\nபுதுடெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய அணி ரிசர்வில் இருக்கும் பலத்தை சோதிக்கவுள்ளதாக தெரிகிறது.\nநியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று. நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி வெலிங்டனில் நடக்கிறது.\nஇந்நிலையில் ஏற்கனவே 3-0 என இந்திய அணி டி-20 கிரிக்கெட் தொடரை வென்றதால் நான்காவது போட்டியில் ரிசர்வில் இருக்கும் பலத்தை சோதிக்க முயற்சிக்கும் என தெரிகிறது. மூன்றாவது போட்டியின் வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் கோலி கூறுகையில், “நாங்கள் 5-0 என இந்த தொடரை கைப்பற்ற முயற்சிப்போம். வெளியே அமர்ந்திருக்கும் சுந்தர், சாய்னி ஆகியோருக்கு அணியில் இடம் பெற தகுதியுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெறுவதே திட்டம்” என்றார்.\nஇந்த இரு வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டதால் நான்காவது டி-20 போட்டியில் இவர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இவர்களுக்கு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு சிவம் துபே வழிவிடுவார் என்றும், ரன்களை வாரி வாரி வழங்கும் சார்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சாய்னிக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.\nகே.எல். ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகம்மது ஷமி, நவ்தீப் சாய்னி, ஜஸ்பிரீத் பும்ரா, யுஜ்வேந்திர சஹல்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா...\nஎவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: ...\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோன...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழுமையாக கிரிக்கெட்...\nSangakkara: தல தோனி வச்ச கோரிக்கை... இந்த ஒரு விஷயம் மட...\nதோனிக்கு ஜெயிக்கிற நோக்கமே இல்ல... கடுப்பேத்திய கோலி: உ...\nசச்சினுக்கு இப்படித்தான் தொல்லை கொடுத்தேன்: அக்தர்\nஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத்...\nலாக் டவுனால் எல்லாம் மெண்டலாகிட்டாங்க போல: தோனி ஓய்வு க...\nசூப்பர் ஓவரில் தோனி மட்டும் இருந்திருந்தா இதை மட்டும் செஞ்சிருக்கவே மாட்டார்... சேவாக்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aoxunsoftware.com/ta/products/microsoft-office-2013-retail-box/", "date_download": "2020-05-30T17:21:01Z", "digest": "sha1:DHWVRD5E3BIHPOOVPZYCP6HVZKSISH2F", "length": 6052, "nlines": 171, "source_domain": "www.aoxunsoftware.com", "title": "மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 சில்லறை பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2013 சில்லறை பெட்டி தொழிற்சாலை", "raw_content": "\nவிண்டோஸ் 10 தயாரிப்பு சாவி\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 சில்லறை பெட்டி\nவிண்டோஸ் 10 புரோ பேக்\nவிண்டோஸ் 10 புரோ ஓ.ஈ.எம்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 சில்லறை பெட்டி\nவிண்டோஸ் 8.1 புரோ பேக்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் தயாரிப்பு சாவி\nவிண்டோஸ் 7 ப்ரோ பேக்\nமைக்ரோசாப்ட் அலுவலகம் 2016 சார்பு\nவிண்டோஸ் சர்வர் 2016 ஸ்டாண்டர்ட்\nவிண்டோஸ் சர்வர் 2012 ஸ்டாண்டர்ட்\nஅடோப் வரைகலை வடிவமைப்பு மென்பொருள்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 சில்லறை பெட்டி\nவிண்டோஸ் 10 புரோ பேக்\nவிண்டோஸ் 8.1 புரோ பேக்\nவிண்டோஸ் 7 ப்ரோ பேக்\nவிண்டோஸ் 10 தயாரிப்பு சாவி\nவிண்டோஸ் 10 புரோ ஓ.ஈ.எம்\nமைக்ரோசாப்ட் அலுவலகம் 2016 சார்பு\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 சில்லறை பெட்டி\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 சில்லறை பெட்டி\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் தயாரிப்பு சாவி\nவிண்டோஸ் சர்வர் 2016 ஸ்டாண்டர்ட்\nவிண்டோஸ் சர்வர் 2012 ஸ்டாண்டர்ட்\nஅடோப் வரைகலை வடிவமைப்பு மென்பொருள்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 ப்ரோ, ப்ளஸ் டிவிடி + விசை அட்டை ஒரு ...\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 ப்ரோ, ப்ளஸ்\nஐந்து Aoxun குழு மிகவும் ஆர்வமாக, எங்களுக்கு ஒரு செய்தியை கொடுக்க வருக\nவிண்டோஸ் 10 தயாரிப்பு சாவி\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 சில்லறை பெட்டி\nவிண்டோஸ் 10 புரோ பேக்\nவிண்டோஸ் 10 புரோ ஓ.ஈ.எம்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2013 சில்லறை பெட்டி\nவிண்டோஸ் 8.1 புரோ பேக்\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் தயாரிப்பு சாவி\nவிண்டோஸ் 7 ப்ரோ பேக்\nமைக்ரோசாப்ட் அலுவலகம் 2016 சார்பு\nவிண்டோஸ் சர்வர் 2016 ஸ்டாண்டர்ட்\nவிண்டோஸ் சர்வர் 2012 ஸ்டாண்டர்ட்\nஅடோப் வரைகலை வடிவமைப்பு மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-2.html", "date_download": "2020-05-30T18:05:59Z", "digest": "sha1:FR4MRXHPL67YPYYB5UOWS2NEN7STPGOR", "length": 54547, "nlines": 441, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற���றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nசிவந்த வாயும், வெள்ளிய நகையும், பிறழும் கண்களும், சுருண்ட கூந்தலும், துவண்ட நடையுமாக முத்துச் சலாபத்து அருகிலிருந்த கடல் துறையில் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வேறு சில சிறுமிகள் கடற்கரை ஈரமணலில் வீடுகட்டி விளையாடினர். அவர்களுடைய மணல் வீட்டைக் கடல் அலை அழித்தது. அதைக் கண்ட நினைவு மலராப் பருவத்தையுடைய அந்தச் சிறுமிகளுக்குக் கடலின் மேல் சினம் மூண்டது. \"ஏ, கடலே இரு, இரு என் அம்மாவிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்கிறேன்\" என்று கடலைப் பயமுறுத்தி விட்டு ஆத்திரமும் அழுகையுமாக வெறுப்போடு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அறுத்துச் சிதறி அடம் பிடித்தாள் ஒரு சிறுமி. கடற்கரையோரத்துப் புன்னை மரத்திலிருந்து உதிர்ந்த அரும்புகளுக்கும் இப்படிச் சிதறப்பட்ட முத்துக்களுக்கும் வேறுபாடு தெரிய���மல் அந்தப் பக்கம் நடந்து வருவோர் திகைத்தனர்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nகொற்கைக் கடலில் இளம் பெண்கள் நீராடி மகிழ்வதே ஒரு தனி அழகு. இளம்பெண் ஒருத்தி தன் தோழியின் தோள் மேல் வாரி இறைப்பதற்காக இரண்டு உள்ளங் கைகளிலும் நீரை அள்ளினாள். அதில் அவள் கண்கள் தெரிந்தன. 'ஐயோ மீன்' என்று தண்ணீரை விட்டுக் கரையேறிப் பயந்து போய் மணலில் உட்கார்ந்து விட்டாள் அந்தப் பெண்.\n\"தொக்குத் துறைபடியும் தொண்டை அம்\nசெவ்வாய் மகளிர் தோள்மேற் பெய்வான்\nமெய்க் கென்றும் பெய்கல்லார் மீண்டு\nகரைக்கே சொரிந்து மீள்வார் காணார்\nஎன்று இப்படியெல்லாம் முத்து விளையும் கொற்கைத் துறையைப் பற்றி முத்து முத்தான தமிழ்ப் பாடல்களைப் பழம் புலவர்கள் பாடியிருந்தார்கள். பல்லாயிரங் காலத்துப் பயிர் அந்தப் பெருமை. மானமும், வீரமும், புகழும், மாண்பும், பாண்டிய மரபுக்குக் கொடுத்த பெருமை அது பாண்டிய நாட்டு மண்ணைத்தான் தங்கள் மறத்தினாற் காத்தனர் பாண்டியர். ஆனால் முத்து விளையும் கொற்கைக் கடலை அறத்தினாற் காத்தார்கள்.\n\"மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்\nஎன்று எவ்வளவு நன்றாகச் சங்கநூற் கவிஞர் அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டியிருக்கிறார்\nஇப்போதுள்ள சூழ்நிலையில் இந்தப் பாராட்டெல்லாம் வெறும் பழம் பெருமையாகி விட்டனவே. அறத்தினால் காத்த கொற்கையை மறத்தினாற் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பகைமையும் பூசலும் வளரும் போது உலகத்தில் எந்தப் பொருளையுமே அறத்தினால் காக்க முடிவதில்லை. தங்க நகையை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது போல் மெய்யைக் கூட பொய்யால் தான் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. வலிமையுள்ளவனுக்கு ஆசைகள் வளரும் போது வலிமை அற்றவன் தன் பொருள்களை அறத்தினால் எப்படிக் காக்க முடியும்\n முடியவும் இல்லை. முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் கொற்கையில் நடந்த குழப்பங்கள் இந்த உண்மையை விளக்கிவிட்டன. கரவந்தபுரத்து அரசனும், அரசியும், பரிவாரங்களும் விழாவன்றைக்கு மாலையிலேயே பொருநைப் புனலாட்டு விழாவுக்காகத் திரும்பிச் சென்று விட்டனர். முத்துச் சலாபத்தில் நடைபெற வேண்டி�� வாணிபத்தை மேற்பார்வை செய்வதற்குக் கரவந்தபுரத்து அரசாங்கப் பிரதிநிதிகளாகக் 'காவிதி'ப் பட்டம் பெற்ற அதிகாரி ஒருவரும், 'ஏனாதி'ப் பட்டம் பெற்ற கருமத்தலைவர் ஒருவரும், 'எட்டி'ப் பட்டம் பெற்ற வணிகர் ஒருவரும் கொற்கையில் தங்கியிருந்தார்கள். பாண்டிய மன்னர்கள் இளவரசர்களாக இருக்கும் காலத்தில் வந்து தங்கியிருப்பதற்காகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரசு மாளிகை ஒன்று கொற்கையில் உண்டு. அது கடல் துறையிலிருந்து சிறிது தொலைவு தள்ளி இருந்தது.\nமுத்துச் சலாபத்தை மேற்பார்வையிடக் கொற்கையில் இருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் அந்த அரச மாளிகையில் தான் தங்கியிருந்தனர்.\nகாலையில் விழாவுக்காக வந்து கூடியிருந்த கூட்டம் இப்போது இல்லை. அரசன் புனலாட்டு விழாவுக்காகப் பொதிய மலைச் சாரலுக்குத் திரும்பியதும் கூட்டமும் கலைந்திருந்தது. ஆனாலும் அதனாற் கொற்கைத் துறையின் கலகலப்புக் குறைந்து விடவில்லை. ஈழம், கடாரம், புட்பகம், சாவகம், சீனம், யவனம் முதலிய பலநாட்டு வாணிகர்களும், கப்பல்களும் நிறைந்திருக்கும் போது கொற்கைத் துறையின் ஆரவாரத்துக்கு எப்படிக் குறைவு வரும்\nபேரரசன் மறைந்த பின், குறும்பு செய்யத் தலையெடுக்கும் சிறு பகைவர்களைப் போல் கதிரவன் ஒளியிழந்த வானில் விண்மீன்கள் மினுக்கின. சுற்றுப்புறம் இருண்டது. மணற்பரப்பில் தெரிந்த வெண்மையான கூடாரங்களின் தீபங்கள் ஒளிபரப்பத் தொடங்கும் நேரம். கப்பல்களைக் கரையோரமாக இழுத்து நங்கூரம் பாய்ச்சுவோர் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக ஒருவகைப் பாட்டுப் பாடுவார்கள். துறைமுகப் பகுதியில் அந்தப் பாட்டொலி எப்போதும் ஒலித்த வண்ணம் இருக்கும். அது கூட அடங்கிவிட்டது. துறைப் பக்கமாகச் சிறு கோபுரம் போல் உயர்ந்திருந்த கலங்கரை உச்சியில் தீ கொழுந்து விட்டுக் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. வரிசையாக நின்ற பாய்மரக் கப்பல்களில் காற்று உரசும் போது ஒருவகை அழுத்தமான ஓசை உண்டாயிற்று. மற்றபடித் துறையின் ஆரவாரத்தை இரவின் அமைதி குறைத்து விட்டிருந்தது\nஆனால் வணிகர்களின் கூடாரங்கள் இருந்த பகுதிகளில் இதற்கு நேர்மாறாகப் பாட்டும், கூத்துமாய் ஆரவாரம் அதிகரித்திருந்தது. நீண்ட தொலைவு பயணம் செய்து வியாபாரத்துக்காக வந்து தங்கியுள்ள இடத்திலும் தங்கள் இன்பப் பொழுதுபோக்குகளை, அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. அவர்களுடைய கூடாரங்களிலெல்லாம் விளக்கொளி இரவைப் பகலாக்கியது. பூக்களின் நறுமணமும் அகிற்புகையின் வாசனையும், யாழிசையும், நாட்டியக் கணிகையரின் பாதச் சிலம்பொலியும், மனத்தை முறுக்கேற்றித் துள்ள வைக்கும் பாடல்களும் காற்று வழியாகக் கலந்து வந்து கொண்டிருந்தது. எங்கும் எதற்காகவும் தங்கள் சுகபோகங்களைக் குறைத்துக் கொள்ளாத அளவுக்கு வளமும் வசதியுமுள்ள துறையில் பணிபுரிவோர் வசிக்கும் மற்றோர் பகுதி இருளில் மூழ்கியிருந்தது. இவை தவிர முத்துக்குளி விழாவைக் காணவந்து, மறுநாள் காலை ஊருக்குத் திரும்பிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்ட மக்களும் இருந்தனர். அவர்களும் கூடாரங்கள் அமைத்தே தங்கியிருந்தனர்.\nஅந்த மாதிரிச் சாதாரண மனிதர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து நமக்கு முன்பே பழக்கமானவர்களின் பேச்சுக் கேட்கிறது. ஒன்று, அடங்கிய ஆண் குரல்; மற்றொன்று துடுக்குத்தனம் நிறைந்த பெண் குரல். 'யார் இவர்கள்' என்று அருகில் நெருங்கிப் பார்த்ததும் வியப்படைகிறோம்.\nஅந்த ஆடம்பரமற்ற எளிமையான சிறிய கூடாரத்தின் உட்புறம் அகல் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நமக்கு முன்பே பழக்கமான முன்சிறை அறக்கோட்டத்து மணியக்காரன் அண்டராதித்த வைணவனையும், அவன் மனைவி கோதையையும் காண்கின்றோம். அந்த வேடிக்கைத் தம்பதிகள் வழக்கம் போல் உலகத்தையே மறந்து நகைச்சுவை உரையாடலில் மூழ்கியிருக்கின்றனர்.\n முத்துக்குளி விழாப் பார்க்க வேண்டுமென்று மூன்று ஆண்டுகளாக உயிரை வாங்கிக் கொண்டிருந்தாய். கொண்டு வந்து காண்பித்தாகி விட்டது; இனி நான் நிம்மதியாயிருக்கலாம்.\"\n\"அதுதான் இல்லை; நாளைக் காலையில் நாம் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீங்கள் எனக்கு ஒரு முத்து மாலையை வாங்கித் தர வேண்டும். இவ்வளவு பிரமாதமான முத்துக்களெல்லாம் விளைகின்ற கொற்கைக்கு வந்து விட்டு வெறுங் கையோடு போவது நன்றாயிருக்காது\" கோதை இதைக் கூறிவிட்டு மெதுவாக நகைத்தாள்.\n\"அதெல்லாம் மூச்சு விடக்கூடாது. பொழுது விடிந்ததும் ஊருக்குக் கிளம்பி விட வேண்டும். இரண்டு பேருமே இங்கு வந்துவிட்டோம். அறக்கோட்டத்தில் ஆள் இல்லை. நாட்டு நிலைமையும் பலவிதமாகக் கலவரமுற்றிருக்கிறது.\"\n\"முத்து மாலை வாங்கி��் கொள்ளாமல் ஓர் அடி கூட இங்கிருந்து நான் நகர மாட்டேன். முத்து விளையும் கொற்கைக்கு வந்து விட்டு முத்து வாங்காமற் போனால் மிகவும் பாவமாம்\n அப்படிக்கூட ஒரு சாஸ்திரம் இருக்கிறதா எனக்கு இதுவரையில் தெரியாதே\nகோதை அண்டராதித்தனுக்கு முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டிவிட்டுச் சிரித்தாள்.\n நீ சிரிக்கிறாய், அழகு காட்டுகிறாய்; முத்து மாலை வாங்கிக் கொடு, வைரமாலை வாங்கிக் கொடு என்று பிடிவாதம் செய்கிறாய்; நான் ஓர் ஏழை மணியக்காரன் என்பதை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறது.\"\n இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. உங்கள் உடன் பிறந்த தம்பி இந்த நாட்டு மகாமண்டலேசுவரருக்கு வலது கை போன்றவர். அவர் மனம் வைத்தால் எதை எதையோ செய்ய முடிகிறது. உங்களை இந்த அறக்கோட்டத்து மணியக்காரர் பதவியிலிருந்து வேறு பதவிக்கு உயர்த்த மட்டும் அவருக்கு மனம் வரவில்லை.\"\n அவனுக்கு எத்தனையோ அரசாங்கக் கவலைகள். அவனுக்கு இருக்கிற நேரத்தில் அவன் மகாமண்டலேசுவரருக்கு நல்ல பிள்ளையானால் போதும்.\"\n\"விநாடிக்கு ஒரு தரம் தம்பியின் பெயரைச் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்வதில் ஒன்றும் குறைவில்லை.\"\n\"இதற்காக அதை நான் விட்டு விட முடியுமோ, கோதை\" அவள் கையைப் பற்றிக் கெஞ்சும் பாவனையில் சமாதானத்துக்குக் கொண்டு வர முயன்றான் அண்டராதித்த வைணவன்.\nஅதே சமயம் முத்துச் சலாபம் இருந்தப் பகுதியிலிருந்து பெருங் கூப்பாடு எழுந்தது. கோதையும், வைணவனும், பதற்றமடைந்து என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்தார்கள். சலாபத்தைச் சுற்றிலும் இருந்த கூடாரங்கள் தீப்பற்றிப் பெரிதாக எரிந்து கொண்டிருந்தன. மணற்பரப்பில் குதிரைகள் பாய்ந்து வரும் ஓசையும், வாளோடு வாள் மோதும் ஒலிகளும், ஓலங்களும், கடல் அலைகளின் ஓசையும் உடன் சேர்ந்து கொண்டதனால் ஒன்றும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. யார் யாரோ திடுதிடுவென்று இருளில் ஓடினார்கள், போனார்கள், வந்தார்கள்.\n\"ஏதோ பெரிய கலவரம் நடக்கிறாற் போலிருக்கிறது\" என்றான் வைணவன்.\n\"கூடாரத்துக்குள் வாருங்கள், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளலாம்\" என்றாள் கோதை.\nஅவர்கள் கூடாரத்துக்குள் திரும்ப இருந்த போது அந்தப் பக்கமாக யாரோ ஓர் ஆள் தீப்பந்தத்தோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. பின்னால் கூட்டமாகச் சிலர் அப்படி ஓடி வந்த ஆளைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஓடி வந்தவன் எப்படியாவது தப்பினால் போதுமென்ற எண்ணத்துடன் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கோதையும், வைணவனும் நின்று கொண்டிருந்த பக்கமாக வந்த போது அவ்விருவரும் அவனுடைய முகத்தைத் தீவட்டி வெளிச்சத்தில் ஒரு கணம் நன்றாகப் பார்க்க முடிந்தது.\n\" என்ற வார்த்தைகள் கோதையின் வாயிலிருந்து மெதுவாக ஒலித்தன. வைணவனுக்கும் அவன் இன்னாரென்று புரிந்து விட்டது. உடல் ஒரு விநாடி மெதுவாக நடுங்கியது. புல்லரித்து ஓய்ந்தது. \"கோதை உள்ளே வந்துவிடு. துரத்திக் கொண்டு வருகிறவர்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு எதையாவது விசாரித்துத் தொந்தரவு செய்யப் போகிறார்கள்\" என்று அவள் கையைப் பற்றி பரபரவென்று இழுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டான். உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கையும் அணைத்து விட்டான். ஓடிவந்தவன் வேறு யாரும் இல்லை. முன்பொரு நாள் முன்சிறை அறக்கோட்டத்தில் நடு இரவில் வந்து தங்க இடம் கேட்டு வம்பு செய்த மூன்று முரட்டு ஆட்களில் ஒருவன் தான் அவன்.\n அவனை ஏன் துரத்திக் கொண்டு வருகிறார்கள் சலாபத்துக்கு அருகில் கூடாரங்கள் ஏன் தீப்பற்றி எரிகின்றன சலாபத்துக்கு அருகில் கூடாரங்கள் ஏன் தீப்பற்றி எரிகின்றன - இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையுமாகக் குழம்பிக் கலவரமுற்ற மனநிலையோடு விடிகிற வரை அந்தக் கூடாரத்து இருளிலேயே அடைபட்டுக் கிடந்தனர் அவர்கள் இருவரும்.\nஇரவின் நீண்ட யாமங்கள் எப்படித்தான் ஒவ்வொன்றாக விரைவில் கழிந்தனவோ பொழுது விடிந்த போது போர் நடந்து முடிந்த களம் போல் எல்லா ஒலிகளையும் விழுங்கித் தனதாக்கிக் கொள்ளும் ஒரு நீண்ட மௌனம் அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்தது.\nஅண்டராதித்தனும் கோதையும் எழுந்திருந்து ஊருக்குப் புறப்படத் தயாரானார்கள். புறப்படுவதற்கு முன் முத்துச் சலாபமும், துறையின் பிரதான வீதிகளும், சிப்பிகளைக் குவித்து வீரர்கள் காத்து நிற்கும் சிப்பிக் கிடங்குகளும் இருந்த பகுதியில் போய்ப் பார்த்தனர்.\nஅந்தப் பகுதியில் கூடாரங்கள் எரிந்து சின்னாபின்னமாகிக் கிடந்தன. ஆள் நடமாட்டம் இல்லாமல் களையின்றி ஒளியின்றி இருந்தது அப்பகுத��. கடைகளெல்லாம் மூடி அடைக்கப் பெற்றிருந்தன. கிடங்குகளில் பத்திரமாகக் குவிக்கப்பட்டிருந்த சிப்பிகள் மணற்பரப்பில் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. சில குவியல்களைக் காணவே இல்லை. நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் பயத்துடனும், பதற்றத்துடனும் அவசர அவசரமாகக் கப்பலேறிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவில் பாட்டும் கூத்துமாக அவர்கள் கூடாரங்கள் இருந்த இடத்தில் இப்போது வெறும் மணற்பரப்புத்தான் இருந்தது. கரவந்தபுரத்து வீரர்கள் சிலரும் முத்துக்குளிப்பைத் தொடர்ந்து மேற்பார்வை செய்து நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் சலாபத்துக்கருகே அழிவு நடந்த இடங்களையும் சிப்பிக் கிடங்குகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் கவலை தேங்கியிருந்தது. அங்கே யாரிடமாவது இரவு நிகழ்ந்த குழப்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்று கோதைக்கும் அண்டராதித்தனுக்கும் ஆசை துறுதுறுத்தது.\n இதைக் காணும் போது அந்த முரடனும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த வேலைதானென்றும் தோன்றுகிறது\" என்றாள் கோதை.\n நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம் நிலைமை சரியில்லை, ஊருக்குப் போய்ச் சேருவோம்\" என்று அவள் வாயை அடக்கி அழைத்துக் கொண்டு புறப்பட்டான் அண்டராதித்தன். சுகமாக முன்சிறைக்குப் போய்ச் சேருவதற்குள் இடைவழியில் கலவரங்கள், பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேரவேண்டுமே என்று நினைத்துப் பயப்படுகிற அளவுக்கு குழம்பியிருந்தன, புறப்படும் போது அவர்கள் மனங்கள்.\nமறப்போர் பாண்டியர் அறத்தினால் காத்து வந்த கொற்கைப் பெருந்துறையில் மறம் நிகழ்ந்து விட்டது. அலைகள் சங்குகளை ஒதுக்கிக் கரை சேர்த்து விளையாடும் துறையில் அநியாயம் நடந்து விட்டது. கடல் ஓலமிடுதல் தவிர மனிதர் ஓலமிட்டறியாத கொற்கையில் மனிதர் ஓலமிடும் கலவரமும் நடந்து விட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/08/23/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-05-30T18:12:42Z", "digest": "sha1:6SDRK5UPLUEBDFDYF3IE7HQZLEXC4XFO", "length": 7770, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தெல்லிப்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - Newsfirst", "raw_content": "\nதெல்லிப்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nதெல்லிப்பளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nமழை பெய்துகொண்டிருந்த வேளையில் மின்சாரம் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் இளவாலை – சித்திரமேளி சந்தியில் நேற்றிரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇலங்கை மின்சார சபையின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மட்டுவில் பகுதியைச் சேர்நத 26 வயதான ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.\nஆபத்தான நிலையில் தெல்லிப்பளையில் அனுமதிக்கப்பட்ட ஏனைய இரண்டு பேரும், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nதேர்தல் வேண்டாம் என்கின்றனர்; காரணத்தை மக்கள் புரிந்துகொள்ளட்டும் என்கிறார் பிரதமர்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி: நாளை இறுதிக்கிரியைகள்\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nமொரட்டுவை உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மூவர் இடைநிறுத்தம்\nநாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு சட்டம்\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nநாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்கு சட்டம்\nகருஞ்சிறுத்தையின் மரணத்திற்கான காரணம் என்ன\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி\nத.தே.கூ பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்காவின் 22 பிராந்தியங்களில் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெ���் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/76", "date_download": "2020-05-30T19:05:41Z", "digest": "sha1:FOD6PNJ4AXPMGAJYSMXZENBLELN6DZYN", "length": 26211, "nlines": 83, "source_domain": "www.writerpara.com", "title": "கிழக்கு ப்ளஸ் – 6 – Pa Raghavan", "raw_content": "\nகிழக்கு ப்ளஸ் – 6\nIn குறுந்தொடர், பதிப்புத் தொழில்\nமுதல் வருடம் ஐம்பது புத்தகங்கள். இரண்டாம் வருடம் இன்னொரு ஐம்பது. இடைப்பட்ட எழுநூறு தினங்களில் சுமார் ஐந்தாறு புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று வந்தோம். அனுபவம்.\nநானும் பத்ரியும் பொதுவாக புத்தகக் கண்காட்சியில் அப்போதெல்லாம் உட்காருகிற வழக்கம் இல்லை. எங்கள் ஸ்டாலில் அநேகமாக இருக்கவே மாட்டோம். ஆளுக்கொரு திசை பிரித்துக்கொண்டு மற்றக் கடைகளில்தான் சுற்றிக்கொண்டிருப்போம். மிகப்பெரிய பதிப்பாளர்கள் முதல் சிறு வெளியீட்டாளர்கள் வரை அனைவருடைய புத்தகங்களையும் கவனிப்போம். ஒவ்வொரு டைட்டிலையும் குறித்துக்கொள்வோம். கவுண்ட்டர் அருகே கால் கடுக்க நின்று, எந்த டைட்டில் எத்தனை பேரால் அதிகம் விரும்பப்படுகிறது என்று பார்ப்போம். சம்பந்தப்பட்ட புத்தகத்தை நின்றவாக்கிலேயே முழுதும் புரட்டுவேன்.\nஎந்த அம்சம் மக்களைக் கவருகிறது என்பதை அறிவதற்கு அது அவசியமாக இருந்தது. பிரபல ஆசிரியர், கவர்ச்சிகரமான தலைப்பு, நூல் அடக்கத்தின் அவசியம் அல்லது தேவை, மக்களின் ஆர்வம் போகிற டிரெண்ட் என்று ஒவ்வொரு அம்சமாகப் பொருத்திப் பார்ப்பது வழக்கம். கொள்கையளவில் ஜோதிடம், வாஸ்து, எண் கணிதம் போன்ற துறைகள் சார்ந்து நாங்கள் பிரசுரிப்பதில்லை என்று நிறுவனம் தொடங்குவதற்கு முன்னமே முடிவு செய்திருந்தபடியால் அவற்றை ஒதுக்கிவிடுவோம். [சமையல் புத்தகங்களில் விருப்பம் இருக்கிறது. ஆனால் இங்கே த��ாரிக்கப்படும் இத்தகைய புத்தகங்களைப் போல் நம்முடையதும் இருந்தால் உணவின்மீதான விருப்பமே போய்விடும் என்கிற அச்சமும் இருக்கிறது. மனத்தில் இருக்கும் உருவம் இன்னும் எங்களுக்குச் செயலில் பிடிபடவில்லை.]\nஅப்படி கவனித்துக்கொண்டிருந்தபோதுதான் பக்தி மற்றும் மருத்துவத் துறைகள் சார்ந்து புத்தகங்கள் கொண்டுவரும் எண்ணம் உறுதிப்பட்டது.\nஅநேகமாகத் தொண்ணூறு சதவீத தமிழ் பதிப்பாளர்கள் ஆன்மிகப் புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் அவர்களது எண்ணிக்கையைக் காட்டிலும் சொற்பமாக மருத்துவ நூல்கள் இருக்கின்றன. ஆனால் இந்த இரு துறைகள் சார்ந்தும் தேவை மிக அதிகம். இரு துறைகளிலுமே இருக்கிற புத்தகங்களின் தரம் வெகு சாதாரணம்.\nஆகவே நாங்கள் வரம் மற்றும் நலம் வெளியீடுகளைத் தொடங்கினோம். குமுதத்திலிருந்து விலகி, குங்குமத்தில் பணியாற்றுவதற்காகச் சென்றுகொண்டிருந்த வாசுதேவைத் தற்செயலாக ஒரு தொலைபேசி அழைப்பில் பிடித்தேன்.\n‘இன்னிக்கி குங்குமம் போறேன் தலைவா. ராவ் வரசொல்லியிருக்கார். நாளைலேருந்து ஜாயின் பண்ணிடுவேன்னு நினைக்கறேன். குங்குமம் ஆபீஸ் வாசல்லேருந்துதான் பேசறேன்.’\nஅதுதான் நேரம். வாசுதேவ் என்கிற சிவகுமாரின் ஒரு பரிமாணம் மட்டுமே பத்திரிகைத் துறைக்குத் தெரியும். நகைச்சுவை எழுதுவான். அபாரமாக எழுதுவான். அவனளவுக்கு நகைச்சுவையாக சிந்திக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் தமிழகத்தில் அநேகமாகக் கிடையாது. இதனை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பத்திரிகை உலகில் அநேகமாக யாருக்குமே கைவராத ஜோக் எடிட்டிங் என்னும் துறையில் அவன் ஒரு மாஸ்டர். படு திராபை ஜோக்குகளையும் விழுந்து விழுந்து சிரிக்கத்தக்க விதத்தில் மாற்றக்கூடியவன்.\nஇன்னொரு பரிமாணமும் உண்டு அவனுக்கு. ஆன்மிகம். படித்தவன். வேதங்களிலிருந்து பக்தி இலக்கியம் வரை சகலமும் தெரிந்தவன். ஆகமம் படித்தவன். பத்திரிகைக் காட்டுக்கு வருவதற்கு முன்னால் சில கோயில் கும்பாபிஷேகங்கள் வரை நடத்தியவன். அப்பழுக்கில்லாத ஆன்மிகவாதி.\n‘அட்ரஸ் சொல்றேன். நோட் பண்ணிக்கோ. 16. கற்பகாம்பாள் நகர். மயிலாப்பூர். ராவ பாக்கறதுக்கு முன்ன அப்படியே இங்க ஒருநடை வந்துட்டுப் போ. நீ இப்ப நிக்கற கச்சேரி ரோடுலேருந்து பக்கம்தான்’\nஅன்றைக்கே வ���சுதேவ் NHMல் சேருவது உறுதியானது. எனவே மாலை அவனோடு நானும் புறப்பட்டு குங்குமம் சென்று ராவைச் சந்தித்து விஷயத்தைச் சொல்லி, இவனை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.\nவாசுதேவ் விகடன் மாணவன். பல்லாண்டுகாலம் அங்கே ராவிடமும் மதனிடமும் பயின்றவன். ஒரு ஜோக் எழுதுவதைக் கூட கும்பாபிஷேகம் செய்யும் அக்கறையுடன் செய்யக்கூடியவன். குமுதத்தில் நான் பணியாற்றியபோது அங்கே நட்பானவன். நாங்கள் தொடங்க நினைத்த ஆன்மிகப் பதிப்புக்கு அவனை ஆசிரியராக நியமித்தோம். அரை நிஜாரைத் தவிர பிறிதொன்றைக் கனவிலும் நினைத்தறியாத ஜென்மங்கள் நிறைந்த எங்கள் அலுவலகத்தில் முதல்முதலாகத் தழையத் தழைய வேட்டி கட்டிய பஞ்சகச்ச பாகவதர்களும் வெற்றிலை சீவல் வித்தகர்களும் சமஸ்கிருதப் பண்டிதர்களும் வரத் தொடங்கினார்கள்.\nஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தோம். ஆன்மிகப் புத்தகம்தான் என்றாலும் அழகுத் தமிழுக்கும் பழகு தமிழுக்கும் பழுது நேரக்கூடாது. கனமான விஷயங்களை நயமான மொழியில் மட்டுமே தருவது. எளிமை. இனிமை. பல்லை உடைக்கும் பாஷை கிடையாது. சமஸ்கிருத பயமுறுத்தல்கள் வேண்டாம்.\nவாசுதேவின் பணி சவால் மிக்கதாக இருந்தது. ஆன்மிகம் எழுதத் தெரிந்த அத்தனை பேருடைய மொழியும் நாங்கள் நிராகரிக்கக்கூடியதாக மட்டுமே இருந்தது. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அவன் ‘மொழிபெயர்க்க’வேண்டியதாகவே அமைந்தது. இதுபற்றிய விமரிசனங்கள் எழுந்தபோது அவன் கூப்பிட்டு உட்காரவைத்து வக்கணையாகப் பேசுவான். வாசுதேவிடம் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தால் பிறகு அவனைத் திட்டத் தோன்றாது. அவன் சொல்வதெல்லாம் சரி, அவன் சொல்வதுதான் சரி என்று தீர்மானமாகத் தோன்றும். நாவில் சரஸ்வதியை குத்தகைக்குக் குடியமர்த்தியிருப்பவன் அவன்.\nஎங்கள் நிறுவனம் ஆரம்பித்ததன் காரணம், வகுத்துக்கொண்டிருந்த கொள்கைகள், செல்கிற பாதை, அடைய நினைக்கும் தொலைவு அனைத்தைக் குறித்தும் அவனுடன் ஆரம்பத்திலேயே நான் விரிவாகப் பேசியபடியால் எளிதில் அவனால் ஒன்றிவிட முடிந்தது.\nபார்க்கத் தரமில்லாத பக்திப் புத்தகங்கள் குவிந்திருக்கும் களத்தில் இன்றைக்குக் கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய விதத்தில் எங்களுடைய வரம் பிரிவு, நூல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உமா சம்பத் என்றொரு துணை ஆசிரியர். பத்திரிகைத் துறையில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவர். எழுதத் தெரியும். எடிட் செய்யத் தெரியும். லே அவுட் தெரியும். லெட்டரிங் ஆர்ட்டும் அறிந்தவர். குமுதத்திலிருந்து வந்து சேர்ந்த அவரிடம் மூன்று முக்கியப் பொறுப்புகளை அளித்தோம்.\n‘பண்டிதர்கள் வேண்டாம். பண்டித மொழி வேண்டாம். ஆனால் ராமாயணமும் மகாபாரதமும் பாகவதமும் வேண்டும். விறுவிறுவிறுவென்று ஒரு நாவல் படிக்கிற சுவாரசியம் கூடிவரவேண்டும். காவியச் சுவையும் சேரவேண்டும். பக்தி உணர்வில் பழுது இருக்கக்கூடாது. புழக்கத்தில் இருக்கும் ராமாயண, பாரத, பாகவத நூல்களின் அத்தியாய வரிசைகளையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் இஷ்டத்துக்குக் காலத்தைப் புரட்டிப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் வாசித்து முடிக்கும்போது பரிபூரண முழுமையின் லயம் கூடவேண்டும்.’\nதயவுசெய்து மிகை என்று நினைக்காதீர்கள். இன்றைக்கு வாசிக்கக் கிடைக்கும் எந்த ஒரு இதிகாசத் தமிழ் வடிவங்களைக் காட்டிலும் சம்பத்தின் புத்தகங்கள் சிறப்பானவை. படித்துப் பார்த்தால் அதன் அருமை விளங்கும்.\nவரம் செயல்படத் தொடங்கிய நாளாக இன்றுவரை அதற்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. விற்பனையின் வேறொரு புதிய சாளரத்தை எங்களுக்குத் திறந்து அறிமுகப்படுத்திய இம்ப்ரிண்ட் அது. தனி நபர்கள் கடைகளில் புத்தகம் வாங்குவதல்ல; அப்படி வாங்கிச் சென்று படித்து ரசித்த ‘வரம்’ வெளியீடுகளை மொத்தமாக வாங்கி, திருமணம் போன்ற விசேஷங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி அன்பளிப்பாகக் கிடைத்து, படித்ததை ரசிப்பவர்கள் அட்ரஸ் தேடி நேரில் வந்து வேறென்ன இருக்கிறது என்று தவறாமல் கேட்கிறார்கள்.\nஇந்த வெற்றி அளித்த உத்வேகம், ‘நலம்’ தொடங்கியபோது இன்னும் ஆர்வம் தந்தது. ஆரம்பத்திலேயே நலம் வெளியீடுகளின் ஆசிரியர்கள், மருத்துவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். நூற்றுக்கணக்கான டாக்டர்களைச் சந்தித்து அவரவர் துறை சார்ந்து புத்தகம் எழுதக் கேட்டுக்கொண்டோம்.\nஇரண்டு பிரச்னைகள் இருந்தன. மருத்துவர்களுக்கு எழுதுவது கஷ்டம். மருத்துவர்களுக்கு நேரம் ஒரு பெரிய பிரச்னை.\nஇரண்டையும் பார்த்தசாரதி சமாளிக்கவேண்டியிருந்தது. அவர்கள் கூப்பிடும் சமயத்திலெல்லாம் போய் ��ட்கார்ந்து பேச வைத்துப் பதிவு செய்து, எழுத்தில் மாற்றி, மறுபடியும் எடுத்துச் சென்று காட்டி திருத்தங்கள் செய்து, வடிவம் கொடுத்து, ஆதாரங்களைச் சரிபார்த்து, உரிய படங்கள் சேர்த்து, அச்சுக்குப் போகுமுன் மீண்டும் ஒருமுறை டாக்டருடன் உட்கார்ந்து பேசி இறுதி செய்து – அது ஒரு வேள்வி.\nபார்த்தசாரதியைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது தலைமையில் இயங்கும் நலம் பிரிவு இன்றைக்குத் தமிழில் தரமான மருத்துவ நூல்களை வெளியிடும் ஒரே பதிப்பு அமைப்பு. அங்கிருந்து வெளிவரும் எந்தப் புத்தகத்தையும் – எடுத்துப் பார்க்கும் மக்கள் வைத்துவிட்டுப் போவதில்லை.\nஇந்த வெற்றிகள் சந்தோஷமளித்தாலும் எங்களுக்குத் தொடக்ககாலத்திலிருந்தே உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஓர் எண்ணம் இன்னும் செயல்பட ஆரம்பிக்காமல் உள்ளதே என்கிற உறுத்தல் இருந்தது. குழந்தைகளுக்கான ஒரு பிரத்தியேகப் பதிப்பு.\n விற்கவே விற்காது என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள். தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே வாங்கித் தருவது வழக்கம் என்று சொன்னார்கள். குழந்தைகள் பத்திரிகைகளே மிகக் குறைவாகத்தான் விற்கின்றன என்று கணக்கு காட்டப்பட்டது.\nஎங்களுக்கு மொழி ஒரு பிரச்னையே இல்லை. தொடக்கத்திலிருந்தே ஆங்கிலம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் நாம் புத்தகங்கள் வெளியிடவேண்டும் என்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் குழந்தைகளுக்கான ஒரு பதிப்பைத் தொடங்கும்போது, வியாபாரக் காரணங்களுக்காகத் தமிழை நீக்கிவிட்டு ஆங்கிலத்தில் அதனைத் தொடங்க மனம் ஒப்புக்கொள்ளவில்லை.\nஎன்ன ஆனாலும் பிரச்னையில்லை என்று முடிவு செய்துதான் Prodigyயைத் தொடங்கினோம்.\nகணிப்புகள் பொய்த்தன. சொல்லப்போனால் சந்தையின் தேவைக்கு ஏற்ப எங்களால் சப்ளை செய்ய முடியாமல் போய்விடுமோ என்கிற அளவுக்கு மலைப்பேற்படுத்தியது அதன் விற்பனை வேகம்.\nமுந்தைய அத்தியாயங்களை வாசிக்க இங்கு செல்லவும்.\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 23\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 22\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/marina-puratchi-movie-news/", "date_download": "2020-05-30T17:06:34Z", "digest": "sha1:LDJNIEXJ3AVZVU7BXPA2WWQORXOP7RR4", "length": 16913, "nlines": 115, "source_domain": "kollywoodvoice.com", "title": "தடையை உடைத்து வெளியாகும் ‘மெரினா புரட்சி’ – Kollywood Voice", "raw_content": "\nதடையை உடைத்து வெளியாகும் ‘மெரினா புரட்சி’\nகடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார்.\nயூ-டியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார்.\nதணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்ட இந்தப்படம், பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் ‘யு’ சான்றிதழ் பெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.\nஇந்த வலி மிகுந்த பயணம் குறித்து இயக்குனர் எம்.எஸ்.ராஜ் நம்மோடு பேசியதாவது,\n“2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள் தான். மற்றபடி நடிகர்களோ எந்த இயக்கத்தை, அமைப்பை சேர்ந்தவர்களோ அல்ல.. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம்.\nஇந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியாக எப்படி முறியடித்தார்கள், கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.\nஇந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது.. அந்த பணத்தை கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர் நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன் மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப் படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்.\nஇதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம். அவரைப்பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம் ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை.\nகுறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள் தான். அவர்கள் யாரென்பதை அதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம். இதனாலேயே இந்தப்படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தரவே மறுத்தார்கள்.\nமறு சீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதே போன்று சில காரணங்களை சொல்லி கையை விரித்து விட்டார். வேறு வழியின்றி நீதிமன்றத்தின் கதவை தட்டினோம். இந்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.\nஆனால் ஜன-17ஆம் தேதி இரண்டாவது மறு சீராய்வு குழு நடிகை ஜீவிதா தலைமையில் படத்தை பார்த்துவிட்டு சில இடங்களில் காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள் ..ஆனால் இந்தப்படத்தில் உண்மை அப்படியே இருக்கட்டும்.. பொய் என எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டும் நீக்கி விடுங்கள் என உறுதியாக கூறினோம்.\nஇந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் ‘மத்திய அரசு’ என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் மியூட் செய்ய கூறிவிட்டனர். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் மியூட் செய்துள்ளோம். ஆனால் அதன்பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம�� தாழ்த்தி இதோ இப்போது மே மாதம் தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nஎந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசையும் பீட்டாவையும் விமர்சிக்கும் இந்தப்படத்தை வெளியாகவிடாமல் தணிக்கையின்போதே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றுதான் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதால் இனி படத்தை வெளியிடுவதை தடை செய்யமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது.\nஇதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தமிழனரான ஜேசு சுந்தர மாறன் என்பவர் இந்தப்படத்தை வெளியிடுவதற்காகவே ஜெ ஸ்டியோஸ் எனும் நிறுவனம் துவங்கி அதன் மூலமாக கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட 11 நாடுகளில் சிறப்புக்காட்சியாக இந்தப்படத்தை திரையிட்டார்.. அனைத்து இடங்களிலும் படம் பார்த்தவர்கள் எங்களுக்கு ஆதரவான குரலையே எழுப்பினார்கள். இங்கிலாந்தில் இந்தப்படத்தை திரையிடுவதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவிததபோது, கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு என கூறி அதை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்து விட்டது.\nஅதேபோல சிங்கப்பூரில் இந்தப்படத்தை இந்தவருடம் மாட்டுப்பொங்கலன்று வெளியிட்டு விடவேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம்.. ஆனால் இங்குள்ளா அதிகார வர்க்கத்தினர் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்று கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி திரையிட விடாமல் செய்தனர்.. அப்படியும் போராடி அன்றைய தினம் ஒரு காட்சியை திரையிட்டோம்.\nஎங்களுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்து நினைவலைகளை அடுத்து வரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு வரலாற்று பதிவாக இந்தப்படம் இருக்கும்” என்றார்.\nசாந்தனுவின் ”இராவண கோட்டத்தில்” ஆனந்தி\n“பொன்மகள் வந்தாள்” மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\nபொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் சாதனை\n“பொன்மகள் வந்தாள்” மன்னிப்பு கேட்ட இயக்குநர்\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\nபொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் சாதனை\nபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthisali.com/mulla-nasruddin-what-do-you-know/", "date_download": "2020-05-30T17:17:27Z", "digest": "sha1:YDTA52W7IEQG2L4NXTFK2YXJBSQVCCW2", "length": 12235, "nlines": 205, "source_domain": "puthisali.com", "title": "Mulla Nasruddin :-What do You Know? – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nத��வு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/tamil-poetry/vairamuthu/", "date_download": "2020-05-30T17:53:17Z", "digest": "sha1:2PAB3UJXAH5VLVHTGKWOQQPASXWFIMIO", "length": 6498, "nlines": 136, "source_domain": "tamilan.club", "title": "வைரமுத்து Archives > TAMILAN CLUB", "raw_content": "\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nAugust 17, 2018 | 0 | தமிழன் | தமிழ் கவிதைகள்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள் தொகுப்பு - Best collection of vairamuthu tamil kavithaigal. சிந்தனையை தூண்டும், சித்திரமானஅருமையான கவிதைகள்.\nவைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்\nMay 2, 2017 | 0 | தமிழன் | தமிழ் கவிதைகள்\nசத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன் ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன் ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன் சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன் சுடர்விட்...\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\nபரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nஅமைதியாக இருந்த அரபிகளையே அப்சட் ஆக்கிய சங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_181577/20190809170925.html", "date_download": "2020-05-30T19:07:08Z", "digest": "sha1:665XRJP6O64235WVO4MPVZLDZDBMKOEA", "length": 9719, "nlines": 96, "source_domain": "tutyonline.net", "title": "66-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு ஏமாற்றம்!", "raw_content": "66-��து தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு ஏமாற்றம்\nஞாயிறு 31, மே 2020\n» சினிமா » செய்திகள்\n66-வது தேசிய விருதுகள் அறிவிப்பு: தமிழுக்கு ஏமாற்றம்\n66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழுக்கு ஒரே ஒரு (பிராந்திய) விருது மட்டுமே கிடைத்துள்ளது.\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை அறிவித்தார் நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த ஹிந்திப் படமாக அந்தாதுன் தேர்வாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி படம் சிறந்த தெலுங்குப் படம் என்கிற தேசிய விருதைப் பெற்றுள்ளது. மேலும் அதே படத்துக்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.\nசிறந்த படம் - எல்லாரு (குஜராதி)\nசிறந்த இயக்குநர் - ஆதித்யா தர் (உரி)\nசிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (மகாநடி)\nசிறந்த நடிகர் - ஆயுஷ்மா குரானா (அந்தாதுன்), விக்கி கெளசல் (உரி)\nசிறந்த அறிமுக இயக்குநர் - சுதாகர் ரெட்டி (நாள்)\nநர்கீஸ் தத் விருது - ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)\nசிறந்த பொழுதுபோக்குப் படம் - பதாய் ஹோ\nசமூக நலனுக்கான சிறந்த படம் - பேட்மேன் (ஹிந்தி)\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - பானி (மராத்தி)\nசிறந்த துணை நடிகர் - ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்)\nசிறந்த துணை நடிகை - சுரேகா சிக்ரி (பதாய் ஹோ)\nசிறந்த குழந்தை நட்சத்திரம் - பிவி ரோஹித், சஹிப் சிங், தல்ஹா அர்ஷத் ரேஷி, ஸ்ரீனிவாஸ் போக்லே\nசிறந்த பாடகர் - அர்ஜித் சிங் (பத்மாவத்)\nசிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி)\nசிறந்த வசனம் - தரிக் (வங்காளம்)\nசிறந்த திரைக்கதை (தழுவல்) - அந்தாதுன்\nசிறந்த அசல் திரைக்கதை - சி லா சோ\nசிறந்த சவுண்ட் என்ஜினியர் - உரி\nசிறந்த படத்தொகுப்பு - நதிசரமி (கன்னடம்)\nசிறந்த கலை இயக்கம் - கம்மர சம்பவம் (மலையாளம்)\nசிறந்த ஒப்பனை - மகாநடி (தெலுங்கு)\nசிறந்த இசையமைப்பாளர் - சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)\nசிறந்த பாடல் - நதிசரமி (கன்னடம்)\nசிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)\nசிறந்த நடனம் - க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி பாடம் - கூமார்)\nசிறந்த த��ிழ்ப்படம் - பாரம்\nசிறந்த தெலுங்குப் படம் - மகாநடி\nசிறந்த ஹிந்திப் படம் - அந்தாதுன்\nதிரையுலகுக்கு ஏற்ற மாநிலம் - உத்தராகண்ட்\nசிறப்பு விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், சந்திரசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/13?page=8", "date_download": "2020-05-30T17:50:40Z", "digest": "sha1:MR7N3NLOMICDAWZAIC3JKU7ZUB7WIMNS", "length": 16364, "nlines": 141, "source_domain": "www.teachersofindia.org", "title": "சமூகப் பாடங்கள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nRead more about சமூக அறிவியல் பயிற்சித்தாள்\nபள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மதிப்பிடல் – எங்களது அனுபவங்கள், பரிசோதனைகள் மற்றும் கற்றல்கள்\n‘ ஏகலைவா ’ என்ற அரசு சேரா நிருவனம், 1986 வருடத்திலிருந்து 2002 வருடம் வரையில் நடுநிலைப்பள்ளிகளில் சமூக அறிவியல் கல்வி கற்பிப்பதைச் சிறப்பிக்க புதிய சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்கள். மாநில கல்விப் பாடத்திட்டத்தைத்தினை மனத்தில் கொண்டு, புத���ய பாடப்புத்தகங்களை உருவாக்கி, அவைகளை மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் எட்டு நடுநிலைப்பள்ளிகளில் இந்த புது மாதிரியான மாற்றி அமைக்கப்பட்ட பாடங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்ட அரசாங்க ஆசிரியர்களின் உதவியால், பரிட்சார்த்தமாக செயல்படுத்தப் பட்டன.\nRead more about பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மதிப்பிடல் – எங்களது அனுபவங்கள், பரிசோதனைகள் மற்றும் கற்றல்கள்\nஉலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்\nஅடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒன்பது பில்லியனைத் தொடக்கூடும். இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஏழ்மையில் உள்ளவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும். இந்த முரணான விடையத்தை ஹான்ஸ் ரோஸ்லிங் கேனில் நடைபெற்ற TED கூட்டத்தில புள்ளியியலை விவரிக்கும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விளக்கினார்.\nRead more about உலக மக்கள் தொகை வளர்ச்சி பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்\nசஞ்சையரும் சரஸ்வதி நதியும் - ஆக்கம் - அருண் நிகுக்கர்\nநவீன காலத்தில் நிகழும் அற்புதங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்தச் சிறிய கதை நமக்கு உதவியாக இருக்கும்.\nRead more about சஞ்சையரும் சரஸ்வதி நதியும் - ஆக்கம் - அருண் நிகுக்கர்\nநீர் உருமாற்றச் சுழற்சி அல்லது நீர் சுழற்சி என்றால் பூமியில் உள்ள நீர் இடைவிடாத சுழற்சியினால் மீண்டும் நீராக மாறுவதைக் குறிப்பதாகும். பூமியில் இருக்கும் நீரானது மூன்று நிலைகளில் இருக்கிறது. சுழற்சி வழி மூலமாக நீரானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உருமாறுகிறது. இந்த மாற்றத்தை நிகழச் செய்வதற்கு வேண்டிய முழுச் சக்தியும் சூரியனிடமிருந்து வருகிறது. நீர் உருமாற்ற சுழற்சியின் முக்கிய அம்சம் - ஆவியாதல், குளிர்தல், கசிதல், உறைதல் ஆகும். கீழ்க்கண்ட செய்முறைப் பயிற்சியின் மூலம் நீர் சுழற்சியின் சில அம்சங்களை நேரடியாக மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.\nRead more about சிறிய நீர் சுழற்சி\nகதை சொல்வது என்பது ஒரு திறமை. இதை ஒவ்வொரு ஆசிரியரும் வளர்த்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளுக்குக் கதைகளின் மூலம் கற்பிப்பதைத் தவிர சிறந்த வழி வேறெதுவும் இல்லை. கற்பனை கதைகள் மூலம் தகவல் மற்றும் உண்மை நிகழ்வுகள் போன்ற கதவுகள் குழந்தைகளுக்குத் திறக்கப்படுகின்றன. மக்கள் அவர்கள் வாழும் இடங்கள் மற்றும் புதிய பண்பாடுகள் இவற்றைக் கதைகளின் மூலம் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். புதிய எண்ணங்கள் மற்றும் விஷயங்களை அவர்கள் பரிசோதித்துப் பார்க்க இது உதவுகிறது. இந்தக் கதைகளின் மூலம் நதிகள் பற்றிய சுவராசியமான கல்வியைப் பெறுவதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம்.\nசுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பயிற்சித் தாள்கள்\nசமூகப் பாடங்களின் பல தலைப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள கருத்துப் படிமங்கள் அகில இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் அனைத்துவிதமான கல்வித் திட்டங்களுக்கும் பொருந்தும்.\nசுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பயிற்சித் தாள்களில் பட்டியல்\nRead more about சுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பயிற்சித் தாள்கள்\n - ஆக்கம் - சு. சிவக்குமார், சுற்றுச் சூழல் அதிகாரி, பாம்புப் பண்ணை, சென்னை.\nஆக்கம் - சு. சிவக்குமார், சுற்றுச் சூழல் அதிகாரி, பாம்புப் பண்ணை, சென்னை.\nதமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ஆகஸ்ட் 2011 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இது.\nபாம்புகளைக் கண்டு பயப்படுவது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும், அது தவறான மூட நம்பிக்கையாகும் என்றும் இந்த விழிப்புணர்வை சென்னை பாம்புப் பண்ணையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் நடத்தப்படுவதையும் விளக்கி இதில் எழுதப்பட்டுள்ளது.\nRead more about பாம்புஎன்றால் நடுங்க வேண்டுமா - ஆக்கம் - சு. சிவக்குமார், சுற்றுச் சூழல் அதிகாரி, பாம்புப் பண்ணை, சென்னை.\nகோள்களின் நிலைகள் - ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை - ஆசிரியர் - சே. பார்த்தசாரதி.\nகோள்களின் நிலைகள் - ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை\nஆசிரியர் - சே. பார்த்தசாரதி.\nதமிழ் நாடு அறிவியல் அமைப்பின் வெளியீடான ”துளிர் “இதழில் வெளியிடப்பட்ட சமூக அறிவியல் கட்டுரை இது.\nஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரையில் வானத்தில் தோன்றும் பல கோள்களின் நிலைகளை படத்துடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nமுழு விவரங்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அறியவும்.\nRead more about கோள்களின் நிலைகள் - ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை - ஆசிரியர் - சே. பார்த்தசாரதி.\nகதை சொல்லுதல் என்பது ஒரு கலை. அந்தக் கலையை ஒவ்வொரு ஆசிரியரும் அதில் கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும். ஏனென்றால், கதைகள் சொல்லிப் பாடம் நடத்துவதைக் காட்டிலும் வேறு சிறந்த வழி இல்லை. கற்பனைக் கதவுகவுகளைத் திறப்பதற்கும், தகவல்கள் – உண்மைகள் ஆகியவைகளைக் குழந்தைகள் அறிந்து கொள்வதற்கும், கதைகள் தான் உதவுகின்றன.\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd2-16.html", "date_download": "2020-05-30T18:23:02Z", "digest": "sha1:O6D7XPJZRY6KBBNZHW7K2OBK3SGCHLDC", "length": 60453, "nlines": 435, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறி���்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஏதோ பெரிய காரியத்தைச் சொல்லப் போகிறவர் போல் தன்னைக் கூப்பிட்டனுப்பித் தன் உள்ளங்கையில் கருவேல முள்ளைக் குத்திய மகாமண்டலேசுவரரின் செயலைக் கண்டு வெளியே பொறுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குளே அடக்கமுடியாத வெகுளி உண்டாயிற்று சீவல்லபமாறனுக்கு. அவன் மனம் உணர்ச்சி வசப்பட்டுக் கொதித்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nC.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\n பொம்மை செய்வதற்காகக் களிமண்ணைப் பிசைந்து வைத்த குயவன் தன் நிலை சோர்ந்து அதே களி மண்ணில் தலைகுப்புற வழுக்கி விழுவது போல் அறிவின் ஆற்றலால் எட்டுத் திக்கும் விட்டெறிந்து ஆள்வதாக எண்ணிக் கொண்டு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு விடுகிறார்கள் சிலர். அரிய பெரிய அறிவாளியின் மனமும் கைகளும், சில சமயங்களில் எளிய சிறிய காரியங்களை நினைத்தும் செயல்பட்டும் தடுமாறி விடுகின்றன. அறிவில்லாதவனிடத்தில் இருக்க முடியாத அவ்வளவு பலவீனங்களும் அறிவுள்ளவனிடத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. தேனைக் குடிப்பதற்குப் போன ஈ தேனுக்குள்ளே விழுந்து முழுகி விடுவது போல், நீர் அருந்தப் போய் தண்ணீரில் விழ நேர்வது போல் காமம், குரோதம், பொறாமை, சுயநலம் இவையெல்லாம் கூடாதென்று சொல்லிக் கொண்டே இவைகளைத் தவிர வேறு பண்பையே கடைப்பிடிக்காத அறிவாளிகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் உலகில் இந்த உலகத்தில் சாதாரண மனிதன் கவலையில்லாமல் வயிற்றுக்குச் சோறும், உடலுக்குத் துணியும் பெற்று ஊருக்குக் கெடுதல் செய்யாத சாதாரண அறிவுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் முதல் காரியமாக அறத்தையும் கருணையையும் மறந்து மனம் மரத்துப் போன அறிவாளிகள் அத்தனை பேரையும் கழுவில் ஏற்றிக் கொன்று விட வேண்டும். உலகத்துக்கு அத்தனை கெடுதல்களையும் நினைவுபடுத்திச் சொல்லிக் கொடுப்பவர்கள் இவர்கள்.'\nஉள்ளங்கையில் குமிழியிட்டு உருண்டு நின்ற ஒரு துளி இரத்தத்தைப் பார்த்துக் கொண்டே இவ்வளவு ஆவேசமான நினவுகளை���ும் நினைத்துப் பார்த்துவிட்டான் சீவல்லபன். கையைப் போலவே அவன் முகமும் கோபத்தால் சிவப்பேறிவிட்டது. பேசத் துடிக்கும் வாயோடும் பேசுவதற்குப் பயந்த மனத்தோடும் மகாமண்டலேசுவரருக்கு முன்பு நின்று கொண்டிருந்தான் அவன். அம்புகள் பாய்வது போல் ஊடுருவிப் பார்க்கும் அவருடைய இணைவிழிகள் பார்வை அவனைக் கட்டுப்படுத்தி நிறுத்தியிருந்தது.\nஅமைதியாக அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்ற மகாமண்டலேசுவரர் மெல்ல நகை புரிந்தார்.\n நீ நினைத்தது சரிதான். வரம்புக்குட்படாத அறிவின் கனம் உள்ளவர்களால் உலகத்தில் மற்றவர்களுக்கு எப்போதுமே வேதனைதான். உங்களைப் போல் உடல் வன்மையையும், உடல் உழைப்பையும் நம்பி வாழும் வீரர்கள் வாழ்க்கை வேகமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். என்னைப் போல் மனத்திண்மையும், மன உழைப்பையும் நம்பி வாழ்பவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நின்று நிதானித்துச் சிந்தனையோடு தேங்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அறிவுக்கும், ஆண்மைக்கும் அவையிரண்டும் தோன்றிய நாளிலிருந்து நடந்து வரும் போராட்டம் தான் இது.\"\nஅவருடைய சொற்களைக் கேட்டதும் சீவல்லபமாறன் திடுக்கிட்டான். 'ஏ அப்பா இவருடைய இவருடைய கண்களுக்கு முன்னால் நிற்கிறவன் மனத்தில் கூட ஒன்றும் நினைக்க முடியாது போலிருக்கிறதே என் எண்ணங்களை எனது முகத்திலிருந்தே எப்படித் தெரிந்து கொண்டார் இவர் என் எண்ணங்களை எனது முகத்திலிருந்தே எப்படித் தெரிந்து கொண்டார் இவர்' என்று மலைத்தான் அவன்.\nசிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து அவன் அருகே வந்து சுதந்திரமான உரிமையோடு அவனை முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர்.\n நீ கவலைப்படாதே. என்னுடைய அறிவின் கனம் உனக்கு எந்தவிதமான கெடுதலையும் எப்போதும் உண்டு பண்ணாது. அதை எண்ணி நீ அஞ்ச வேண்டியதே இல்லை. 'ஆயிரம் வேல்களாலும், வாள்களாலும் நாம் சாதிக்க முடியாத காரியத்தை ஒரு சொல்லால், ஓர் எழுத்தால் அறிவாளி சாதித்து விடுகிறானே' என்ற பொறாமை படை வீரனுக்கு ஏற்படுமானால் அதன்பின் உலகில் அரசர்கள் இருக்கமாட்டார்கள். அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். என்னைப் போல் மகாமண்டலேசுவரர்கள் இருக்க மாட்டார்கள். தளபதி வல்லாளதேவனையும், உன்னையும் போல் ஆள்கட்டுள்ள படைத்தலைவர்கள் மக்களையு���், அறிவாளிகளையும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களைத் தாங்களே அரசர்களாக்கிக் கொண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் பல நூறு தலைமுறைகளுக்குப் பின் இப்படிப்பட்ட படைவீரர் ஆட்சி உலகெங்கும் ஏற்பட்டாலும் ஏற்படும். ஆனால், இந்தத் தலைமுறையில் மகாராணி வானவன்மாதேவியும், என் போன்றோரும் உயிரோடு இருக்கிறவரை இந்த நிலை வரவேண்டாம். வரக்கூடாது. வரவிடவும் மாட்டேன்.\" இந்தச் சொற்களைக் கூறும் போது மகாமண்டலேசுவரருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே என்ன ஒளி\nஏனடா இந்த மனிதரிடம் அகப்பட்டுக் கொண்டோமென்று எண்ணி வெலவெலத்து நடுங்கிப் போனான் மெய்க்காவற் படைத்தலைவன். மகாமண்டலேசுவரருடைய மனத்தில் ஒரு விஷயம் தைத்து அதைப்பற்றி அவர் பேசத் தொடங்கி விட்டாரென்றால் பின்பு அதை எதிர்த்துப் பேசி வாதாடுவதற்கு இன்னொரு மகாமண்டலேசுவரர் பிறந்து வந்தால் தான் உண்டு.\n'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nஎன்று சொல்வன்மையைப் பற்றிக் கூறியது அவருக்கே பொருந்தும். இடையாற்றுமங்கலம் நம்பி கூறுகிற ஒரு வார்த்தையை வெற்றி கொள்ளும் மற்றோர் வார்த்தையை மற்றொரு மனிதர் கண்டுபிடித்துப் பேசுவதற்கும் இல்லை. தம் சொல்லை வெல்லும் மற்றொரு சொல்லை அவரே கண்டுபிடித்துச் சொன்னால் தான் உண்டு. நினைப்பில், பேச்சில், செயலில் அப்படி ஓர் ஈடு இணையற்ற சாமர்த்தியம் அமைவது மிகவும் அபூர்வம்.\nமுதல் முதலாகக் கடலைப் பார்க்கும் சிறுபிள்ளையின் பிரமிப்போடு மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்று கொண்டிருந்தான் அவன்.\n நீ பச்சைக் குழந்தையில்லை. உன்னைக் கூப்பிட்டு உன் கையில் ஒரு முள்ளைக் குத்தி அதை இன்னொரு முள்ளால் எடுத்துக் காட்டி இவ்வளவு செய்த பின்புதான் உனக்கு உண்மையை விளக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாயாற் சொல்லி விளக்கியிருந்தாலே உனக்குப் புரிந்திருக்கும். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன் தெரியுமா ஒரு கருத்தை மனத்தில் பதிக்க வேண்டுமானால் அந்தக் கருத்தின் நினைவு பசுமையாக இருக்கும்படி எதையாவது செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. குழந்தைத்தனமான காரியங்களானாலும் அவற்றைச் செய்துதான் சில மெய்களைப் புரியவைக்க முடிகிறது. இந்த மாதிரிக் குழந்தைத்தனம் இருப்பதால் தானே சத்தியத்தையும் தருமத்தையும் காப்பாற்றுவதற்காகச் ச��ல அறிவாளிகள் கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது ஒரு கருத்தை மனத்தில் பதிக்க வேண்டுமானால் அந்தக் கருத்தின் நினைவு பசுமையாக இருக்கும்படி எதையாவது செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. குழந்தைத்தனமான காரியங்களானாலும் அவற்றைச் செய்துதான் சில மெய்களைப் புரியவைக்க முடிகிறது. இந்த மாதிரிக் குழந்தைத்தனம் இருப்பதால் தானே சத்தியத்தையும் தருமத்தையும் காப்பாற்றுவதற்காகச் சில அறிவாளிகள் கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது உன் கையில் முள் குத்தி விட்டதாக நீ என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே. வா, போகலாம். நான் கூறியபடி நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் ஐம்பது பேர்களையும் போய்க் காண்போம். அவர்கள் காவற்படை மாளிகையில் தானே தங்கியிருக்கிறார்கள் உன் கையில் முள் குத்தி விட்டதாக நீ என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே. வா, போகலாம். நான் கூறியபடி நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் ஐம்பது பேர்களையும் போய்க் காண்போம். அவர்கள் காவற்படை மாளிகையில் தானே தங்கியிருக்கிறார்கள்\" என்று அவனை உடன் அழைத்துக் கொண்டு அரண்மனைக் காவற்படை மாளிகைக்கு விரைந்தார் மகாமண்டலேசுவரர்.\n வடக்கு எல்லையில் கரவந்தபுரம், கொற்கைப் பகுதிகளில் நம் பகைவர்கள் உண்டாக்கும் கலவரங்களையும், குழப்பங்களையும் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாம் அவர்களை எண்ணிப் பயமும், பதற்றமும் அடைவதற்காக உடனடியாகப் படையெடுப்பு நடக்க இருப்பது போல் ஒரு மிரட்டலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கன்னம் வைத்துத் திருடப் போகிற திருடன் தந்திரசாலியாக இருந்தால் கன்னத் துவாரத்துக்குள் முதலில் தன் தலையை நீட்டமாட்டான். உள்ளே சொத்துக்கு உரியவர் விழித்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்று சோதிப்பதற்காக ஒரு குச்சியில் பழைய மண் சட்டியை மாட்டித் துவாரத்தின் வழியே நீட்டுவான். ஆள் விழித்திருந்தால் அவன் நீட்டிய சட்டியைத் திருடனின் தலையாக எண்ணி உள்ளிருப்பவர் ஓங்கிப் புடைப்பார். சட்டி உடைகிற சத்தம் கேட்டுத் திருடன் ஓடித் தப்பித்துக் கொள்ளுவான். இது போன்ற வேலையைத்தான் வடதிசை அரசர்கள் இப்போது நம்மிடத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றுமே அறியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோமென்பது அவர்கள் நி���ைப்பு. வைரத்தை வைரத்தால் அறுக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லப் போகிறேன். அவர்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவர்களுக்கே திரும்பக் கற்பிக்கப் போகிறேன். சிந்திக்கவும், சூழ்ச்சி செய்யவும், திட்டமிடவும் அறிவுள்ளவர்கள் தென்பாண்டி நாட்டில் கிடையாதென்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. சோழ நாட்டில் சோறு இருக்கிறது. சேர நாட்டில் யானைகள் இருக்கின்றன. பாண்டி நாட்டில் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாவலந் தீவிலேயே சிறிந்த அறிவாளிகள் தொண்டை நாட்டிலும், தென்பாண்டி நாட்டிலும் இருக்கிறார்கள். தொண்டை நாட்டு அறிவாளிகள் எதையும் மன்னித்துவிடும் இயல்புள்ள சான்றோர்கள். ஆனால், பாண்டி நாட்டான் பாதகத்தை மன்னிக்க மாட்டான். தென் திசை எல்லாத் தீமைகளையும் அழித்தொழிக்கும் காலனுக்குச் சொந்தமென்பார்கள். அதே தென் திசையில்தான் இப்போது நாமும் இருக்கிறோம்.\" - காரியங்களைக் கண் பார்வையிலேயே சாதித்துக் கொண்டு போகிற மகாமண்டலேசுவரர் அன்று மெய்க்காவற் படைத் தலைவனிடம் சற்று அதிகமாகவே பேசினார்.\nநாட்டின் உயிர் நாடியான படைகளை ஆளும் பொறுப்புள்ளவர்கள் தம் மேற் சந்தேகப்படும்படியாகத் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மகாமண்டலேசுவரருக்கு ஒரு பயம் உண்டாகி விட்டிருந்தது. தளபதி வல்லாளதேவன் மனத்தில் தம்மைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லையென்று அவரே அறிந்திருந்தார். ஆபத்துதவிகள் படைத்தலைவன் மகர நெடுங்குழைக்காதனுக்கும் அவர் மேல் ஓரளவு பகை இருந்தது. சீவல்லபமாறனையும் அப்படிப் பகைத்துக் கொண்டால் இந்த மூவருமே தமக்கு எதிராக ஒன்று கூடி மாறுபடுவார்களோ என்ற உள்பயம் அவருக்கு ஏற்பட்டது. தொடக்கத்தில் சீவல்லபனும் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளவே அவனும் ஆகாதவனாகி விடுவானோ என்ற அச்சம் அந்தக் கணமே சூழ்ந்து கொண்டது அவரை.\nஅந்தக் கணத்திலிருந்தே அவனைத் தட்டிக் கொடுத்து அவனோடு அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டார் அவர். துணிவு வந்துவிட்டால் அறிவுள்ளவனுக்கு ஆயிரம் யானைப் பலம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால் அவனை விடக் கோழை உலகத்தில் வேறு எவனும் இருக்கமுடியாது. மகாமண்டலேசுவரர் அன்று நடந்து கொண்ட விதம் இந்த உண்மை��்குப் பொருத்தமாக இருந்தது.\nசீவல்லபமாறனோ உண்மையில் அவருடைய கண் பார்வைக்கே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். தளபதி, ஆபத்துதவிகள் தலைவன், எல்லோருக்குமே அவர் மேல் பிணக்கு இருந்தாலும் அந்தப் பேரறிவுக்கு முன்னால் தலைவணங்கி விடுகிற நடுக்கம் நிச்சயமாக உண்டு. ஆனால் அப்படியிருந்தும் அவர் அவர்களை எண்ணிப் பயந்து கொண்டு தான் இருந்தார். யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா சங்க காலத்தில் கிள்ளி வளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண்பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் இருந்ததை,\n\"நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ\nநீ நயந்து நோக்குவாய் பொன்பூப்ப\nஎன்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் மிகையாகப் புகழ்ந்து பாடியிருந்தார். அப்படிப்பட்ட வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் நம் கண்களுக்கு இருந்தும் மனத்தின் ஒரு மூலையில் வேண்டாத வீண் பயத்தை எண்ணிப் பயப்படும் அறிவுள்ளவனுக்கே சொந்தமான தாழ்வு மனப்பான்மையும் வெளிக்குத் தெரியாமல் மகாமண்டலேசுவரரிடம் ஒளிந்து கொண்டிருந்தது.\nபேசிக் கொண்டே சென்று அவரும் சீவல்லபமாறனும் அரண்மனைக் காவற்படை மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகை முன்றிலில் சீவல்லபன் தேர்ந்தெடுத்து நிறுத்திவிட்டு வந்திருந்த வீரர்கள் ஐம்பதின்மரும் அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர்.\n\"இதோ இவர்கள் தான், தாங்கள் கூறிய செயலுக்காகத் தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்கள்\" - சீவல்லபன் அவர்களைச் சுட்டிக் காட்டினான். மகாமண்டலேசுவரர் அந்த வீரர்களுக்கு முன்னால் ஒரு சொற்பொழிவே செய்து விட்டார்.\n\"அன்பார்ந்த மெய்க்காவற் படை வீரர்களே நீங்கள் சூழ்ச்சியும், சாதுரியமும் மிக்க பெரிய காரியத்தைச் செய்யப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறீர்கள். உயிரின் மேலும் உடலின் மேலும் பற்றுள்ளவராக இருந்தாலும் துணிவோடு செல்லுங்கள். முன்பு பாண்டி நாடாக இருந்து இப்போது வடதிசையரசர்களினால் கைப்பற்றி ஆளப்படும் பகுதிகளிலும், கோனாட்டுக் கொடும்பாளூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கூட்டமாகவோ, தனித் தனியாகவோ சென்று மறைந்திருந்து உங்களால் இயன்ற குழப்பங்களையும் கலவரங்களையும் செய்யுங்கள். நாம் அவர்கள் மேல் படையெடுக்கப் போவதாகவும், பிறகு ஈழத்திலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், நமக்குப் பெரும் படையு���வி கிடைக்கப் போவதாகவும் செய்திகளைப் பரப்பி அவர்களை நம்பவையுங்கள். நீங்கள் ஒருவர் கூட முடிந்தவரை, எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு விடாமல், இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். தப்பித் தவறி யாராவது அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக் கூடாது. நம் நாட்டு வடக்கு எல்லையில் கொற்கையிலும், கரவந்தபுரத்திலும், அவர்கள் செய்கின்ற குழப்பங்களைப் போல் நீங்கள் அங்கே போய்ச் செய்ய வேண்டும். அவ்வப்போது அங்கே உங்களுக்குக் கிடைக்கும் உளவுச் செய்திகளை இங்கே எனக்குத் தெரியுமாறு அனுப்ப வேண்டும். இந்தக் காரியங்களையெல்லாம் நன்றாகச் செய்து உயிர் தப்புவதற்கு உங்களுக்கு என்னென்ன திறமைகள் வேண்டுமென்று தெரியுமா நீங்கள் சூழ்ச்சியும், சாதுரியமும் மிக்க பெரிய காரியத்தைச் செய்யப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறீர்கள். உயிரின் மேலும் உடலின் மேலும் பற்றுள்ளவராக இருந்தாலும் துணிவோடு செல்லுங்கள். முன்பு பாண்டி நாடாக இருந்து இப்போது வடதிசையரசர்களினால் கைப்பற்றி ஆளப்படும் பகுதிகளிலும், கோனாட்டுக் கொடும்பாளூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கூட்டமாகவோ, தனித் தனியாகவோ சென்று மறைந்திருந்து உங்களால் இயன்ற குழப்பங்களையும் கலவரங்களையும் செய்யுங்கள். நாம் அவர்கள் மேல் படையெடுக்கப் போவதாகவும், பிறகு ஈழத்திலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், நமக்குப் பெரும் படையுதவி கிடைக்கப் போவதாகவும் செய்திகளைப் பரப்பி அவர்களை நம்பவையுங்கள். நீங்கள் ஒருவர் கூட முடிந்தவரை, எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு விடாமல், இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். தப்பித் தவறி யாராவது அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக் கூடாது. நம் நாட்டு வடக்கு எல்லையில் கொற்கையிலும், கரவந்தபுரத்திலும், அவர்கள் செய்கின்ற குழப்பங்களைப் போல் நீங்கள் அங்கே போய்ச் செய்ய வேண்டும். அவ்வப்போது அங்கே உங்களுக்குக் கிடைக்கும் உளவுச் செய்திகளை இங்கே எனக்குத் தெரியுமாறு அனுப்ப வேண்டும். இந்தக் காரியங்களையெல்லாம் நன்றாகச் செய்து உயிர் தப்புவதற்கு உங்களுக்கு என்னென்ன திறமைகள் ��ேண்டுமென்று தெரியுமா முதலாவதாகப் பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சமயத்துக்கு ஏற்றாற் போல் வேடமிட்டு நடிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமான மூன்றாவது திறமை, உயிர், உடல், பொருள் எதையும் எந்த விநாடியும் இழக்கத் தயாராகயிருக்க வேண்டும். அவ்வளவு தான் முதலாவதாகப் பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சமயத்துக்கு ஏற்றாற் போல் வேடமிட்டு நடிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமான மூன்றாவது திறமை, உயிர், உடல், பொருள் எதையும் எந்த விநாடியும் இழக்கத் தயாராகயிருக்க வேண்டும். அவ்வளவு தான் இறுதியாக உங்களுக்கு நான் கூறும் எச்சரிக்கை ஒன்று உண்டு. இங்கிருந்து இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது கூடியவரையில் பரம இரகசியமாகவே இருக்க வேண்டும்... நீங்கள் எல்லோரும் புறப்பட்டுச் செல்வதற்கு முன் கடைசியாக மிக வேடிக்கையான முறையில் உங்கள் திறமையைப் பரீட்சை செய்து பார்க்கப் போகிறேன்\" என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தார்.\n\" சீவல்லபமாறன் விநயமாகக் கேட்டான்.\n\"உங்களில் யாருக்கு அதிகப் பொய் கூறும் திறமை இருக்கிறதென்று பரீட்சை செய்யப் போகிறேன்.\"\nஅவருடைய இந்தச் சொற்களைக் கேட்டு எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.\n மெய்க்காவற் படை வீரர்களிடம் பொய் சொல்லும் திறமையை எதிர்பார்த்தால் தங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிட்டும்\n உலகத்தில் பொய் சொல்லத் தெரியாத ஆட்களே கிடையாது. நன்றாகப் பொய் கூறத் தெரிந்த கூட்டத்தில் இருந்து தான் கவிகள், கதாசிரியர்கள், பௌராணிகர்களெல்லாம் உருவாகிறார்கள். எங்கே, பார்க்கலாம் முதலில் உன் திறமையைக் காண்கிறேன். அழகாக ஒரு பொய் சொல்.\"\nசீவல்லபன் நாணித் தலை குனிந்தான். அவனால் முடியவில்லை.\n\"நீ தோற்றாய்\" என்று சொல்லிவிட்டு அடுத்த வீரனைக் கேட்டார் அவர். அவன் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் ஏதோ உளறினான்.\n உங்களில் ஒருவருக்குக் கூட அழகாகப் பொய் சொல்லத் தெரியவில்லையே\" என்று உதட்டைப் பிதுக்கினார் மகாமண்டலேசுவரர். அப்போது அந்த வீரர்களில் கோமாளி போன்ற முக அமைப்பும் கோணிய வாயும் நீளமான மூக்குமுள்ள ஒரு வீரன் முன் வந்தான்.\n\"நான் சொல்லுகிறேன் ஒரு பொய்\nஅவன் சிரி��்து விடாமல் சொன்னான்: \"என்னைப் பெற்ற அப்பாவுக்கும் அம்மாவுக்கு கல்யாணமாகும் போது நான் சிறு பையனாயிருந்தேன். அப்பா அம்மாவுக்குத் தாலி கட்டுகிற போது நான் அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு பக்கத்தில் வைத்திருந்த உலக்கையின் கொழுந்தை கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஊர்வலத்துக்குக் கொம்புள்ள குதிரை ஒன்றாவது கிடைக்கவில்லையே என்று எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உடனே ஓடிப் போய்த் தெருக்கோடியிலிருந்த மலடியின் எட்டாவது மகனிடம் சொல்லிக் கொம்புள்ள குதிரைக்கு ஏற்பாடு செய்தேன்...\"\n இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இதே திறமையோடு இந்த தமிழ்நாட்டில் நீ பிறந்தால் அந்தக் காலத்துக்கே நீதான் மகாகவியாக இலங்குவாய். என்ன அருமையான பொய்\" - மகாமண்டலேசுவரர் கூறினார். அவரும் மற்றவர்களும் நெடுநேரம் அடக்க முடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும் மகாமண்டலேசுவரரின் கண் பார்வை சீவல்லபமாறனுக்குக் கட்டளையிட்டது. அவன் அந்த வீரர்களை அவர்களிடம் ஒப்படைத்த காரியத்தைச் செய்யப் புறப்படுமாறு ஆணையிட்டான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்���ந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-05-30T19:48:12Z", "digest": "sha1:S3GPQERJZW2R5HHUVVYD7FLKJHICOJCG", "length": 14225, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "துபை அப்பா பள்ளியில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்துபை அப்பா பள்ளியில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்\nதுபை அப்பா பள்ளியில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள்\nக���ல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அணைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல கிளையாக செயல்படும் ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரமளான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தொடராக கடந்த 28.08.2009 வெள்ளிக்கிழமை இரவு 10மணி முதல் 11 மணி வரை துபை ஃபிரிஜ்முரார் அப்பாப்பள்ளியில் இன்றைய உலக பிரச்னைகளுக்கு இஸ்லாமே தீர்வு என்ற தலைப்பில் (மாநில தனிக்கை குழு உறுப்பினர்) சகோ. சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். மேலும் கடந்த 4-9-2009 அன்று மௌலவி அப்துல் கரீம் அவர்கள் மறுமையில் ஒரு திகில் பயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களின் செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக\nகத்தரில் நடைபெற்ற சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nதுபையில் நடைபெற்ற ரமளான் சிறப்பு நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தழுவிய காளிதாஸ்\nதுபை – மார்க்க சொற்பொழிவு\nஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-05-30T18:02:06Z", "digest": "sha1:MANONOFD3SDJOKWGDQWFUVP2V3DFLNAY", "length": 7512, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஓட்டலில் க்ளீனர்...இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்! - TopTamilNews", "raw_content": "\nHome ஓட்டலில் க்ளீனர்...இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்\nஓட்டலில் க்ளீனர்…இரவுகளில் பானி பூரி விற்பனை.. கிரிக்கெட்டில் புது சாதனைப் படைத்த சிறுவன்\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு வேண்டுமானால் ஹாக்கி விளையாட்டாக இருக்கலாம். ஆனால், கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற தினத்தில் இருந்து இந்திய இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டாக கிரிக்கெட் உருவானது. சச்சினை கிரிக்க���ட் விளையாட்டின் பிதாமகனா பார்த்து வந்த ரசிகர்கள், தோனியைத் தங்களது தலைவனாகவே எண்ண துவங்கினார்கள்.\nஇந்தியாவின் தேசிய விளையாட்டு வேண்டுமானால் ஹாக்கி விளையாட்டாக இருக்கலாம். ஆனால், கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற தினத்தில் இருந்து இந்திய இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டாக கிரிக்கெட் உருவானது. சச்சினை கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகனா பார்த்து வந்த ரசிகர்கள், தோனியைத் தங்களது தலைவனாகவே எண்ண துவங்கினார்கள். இந்நிலையில், உத்தரபிரதேசல் கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் யாஷவி, வறுமையில் சுழற்றிப் போட்டதில் பள்ளிப்படிப்பை எல்லாம் பாதியிலேயே தூக்கியெறிந்து விட்டு, மும்பையில் ஹோட்டல் ஒன்றில் க்ளீனராகவும், எடுபிடி வேலைகளையும் செய்து வந்தான். இரவு நேரங்களில் பானி பூரிகளை விற்று வந்த சிறுவனுக்கு படுக்க இடம் கிடைக்கவில்லை. அதன் பிறகு உறவினரின் உதவியால் அங்குள்ள முஸ்லீம் யுனைட்டட் கிளப் மைதான கட்டிடத்தில் தங்க அனுமதி கிடைத்தது. இரவு நேரங்களில் அந்த மைதானத்தில் பயிற்சிக்காக சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது யாஷவியும் பந்தைப் பொறுக்கிப் போடுவது, அவ்வப்போது அவர்களுடன் விளையாடுவது என்று நாட்கள் நகர்ந்தது.\nஒரு நாள் யாஷவி, இடது கையில் பேட் பிடித்து பந்தை அசால்டாக விளாசுவதைப் பார்த்த பயிற்சியாளர் ஜ்வாலா சிங், யாஷவிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து, பயிற்சியும் கொடுத்திருக்கிறார். இப்போது ஏ-டிவிஷன் போட்டிகளில் சீனியர் வீரர்களின் பந்துகளை அசாத்தியமாக விளாசுகிறான் 17 வயதான யாஷவி.\nவாழ்க்கை யாஷவிக்கு வேறு ஒரு கணக்கு எழுதியிருக்கிது. விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்களை விளாசி, மிகக் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பிரம்மிக்கத்தக்க சாதனையை படைத்துள்ளார் யாஷவி. விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleலண்டனில் மீண்டும் இணைந்த பாகுபலி டீம் \nNext article‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ ஆரம்பமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-05-30T18:46:28Z", "digest": "sha1:XPFMSQ2JSBBDZFSJ7GAQM5PNSUJKMVTF", "length": 10487, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "நாகர்கோவிலில் இன்று காய்கறி விலை குறைந்ததுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் இன்று காய்கறி விலை குறைந்தது\nநாகர்கோவிலில் இன்று காய்கறி விலை குறைந்தது\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.\nவழக்கமாக செப்டம்பர் மாதம் தொடங்கியதும் காய்கறிகளின் விலை உயர்வது வழக்கம். இந்த கால கட்டத்தில் சுபமுகூர்த்தம், கோவில் விழாக்கள் காரணமாக காய்கறிகளின் விலை உயரும்.\nமேலும் கேரளாவில் ஓணப்பண்டிகை தொடங்குவதாலும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லையில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதால் இங்கு காய்கறிகளின் விலை சற்று உயரும்.\nஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட காய்கறிகளின் விலை குறைந்தே காணப்பட்டது. கடந்த வாரம் சற்று உயர்ந்திருந்த காய்கறிகளின் விலை இந்த வாரம் தொடங்கியது முதல் குறைய தொடங்கியது.\nநாட்டு தக்காளி கடந்த வாரம் வரை கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை ஆனது. இதுபோல ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை அனது.\nஇன்று நாட்டு தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.10 ஆக குறைந்தது. இது எதிர்பாராத வீழ்ச்சி என்று கூறப்பட்டது. இதுபோல ஆப்பிள் தக்காளியின் விலையும் கிலோவுக்கு ரூ.15 ஆக குறைந்தது. தக்காளியை போல மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.2 வரை குறைந்தது. இதற்கு சமீபத்தில் பெய்த மழையே காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.\nநாகர்கோவில் வடசேரி மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை விபரம் வருமாறு:-\nகத்தரிக்காய்- கிலோ ரூ.43, நாட்டு கத்தரிக்காய்- ரூ. 60, முட்டைகோஸ்- ரூ.80, பீட்ரூட்- ரூ.25, கேர��்- ரூ. 60, பீன்ஸ் – ரூ.90, வெண்டைக்காய்- ரூ.35, உருளைக்கிழங்கு -ரூ.26, பல்லாரி – ரூ.35, இஞ்சி புதிது – ரூ.100, இஞ்சி பழையது – ரூ.200, சீனியவரைக்காய் – ரூ. 28, கோழி அவரைக்காய்- ரூ.35, பாகற்காய்- ரூ.35, கோவக்காய்- ரூ. 35, புடலைங்காய் – ரூ.30, பூசணி – ரூ.12, முருங்கைக்காய்- ரூ.40, மாங்காய் – ரூ.70, தடியங்காய்- ரூ.25.\nகுமரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை குறைந்திருப்பது பற்றி வியாபாரிகள் கூறியதாவது:-\nநாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் தற்போது காய்கறிகளின் விலை சற்று குறைந்து உள்ளது. இந்த விலையே அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்.\nஓணப்பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. என்றாலும் இனி காய்கறிகளின் விலை உயர வாய்ப்பில்லை.\nPrevious: தென்தாமரைகுளம் அருகே மனைவியுடன் தகராறு- வாலிபர் தற்கொலை\nNext: பேஸ்புக் காதல் – பள்ளிக்குள் புகுந்து கத்தியை வைத்து மிரட்டி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது\nவெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/telangana-cabinet-decision-against-caa-review-of-puse-goel/", "date_download": "2020-05-30T19:05:56Z", "digest": "sha1:WWL6DLJQ3GJK3JPCGUNIJXS2NYPBAUIT", "length": 8747, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "சிஏஏவுக்கு எதிராக ��ீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு ; பியூஸ் கோயல் விமர்சனம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு\nஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,647 ஆக உயர்வு\nHome » இந்தியா செய்திகள் » சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு ; பியூஸ் கோயல் விமர்சனம்\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு ; பியூஸ் கோயல் விமர்சனம்\nமத்திய அரசின் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nசிஏஏவுக்கு எதிராக கேரளா,உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், தெலங்கானா சட்டப்பேரவையில் சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற, சமீபத்தில் நடைபெற்ற அந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.\nசிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள தெலுங்கானா அரசின் முடிவை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பியூஸ் கோயல் கூறும் போது, “கூட்டாட்சி அமைப்பில், தேசியச் சட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.\nசிஏஏ சட்டத்தை மலிவான அரசியல் அல்லது ஒரு சாராரை மட்டும் திருப்திப்படுத்துவதன் அடிப்படையில் அரசியலாக்க வேண்டாம். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தை மலிவான அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது. சிஏஏ-வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றும் முடிவை தெலங்கானா அரசு திரும்பப்பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nPrevious: மார்த்தாண்டம் பகுதியில் கடைகளில் கைவரிசை: பிரபல கொள்ளையன் கைது; 2½ கிலோ நகைகள் மீட்பு\nNext: காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரு யுவகேந்திரா இளைஞர்கள் வர��கை கலெக்டருடன் கலந்துரையாடினர்\nவெளியூர்காரர்கள் மாற்றுப்பாதையில் குமரிக்குள் நுழைவதை தடுப்பது எப்படி\nசென்னையில் இருந்து குமரிக்குள் நுழைந்தனர்:கொரோனா பாதித்த 3 பேர் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றதால் பரபரப்பு\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்த 29 சிறப்பு பஸ்கள் இயக்கம்1,276 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்\nவெளியூர்களில் இருந்து வந்தவர்களால்குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா\nகன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்\nகொட்டாரத்தில் தந்தை- மகளுக்கு கொரோனாதடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்\nகொரோனா பரிசோதனைக்காக 4 மணி நேரம் காத்திருந்த மணமகன்\nகுமரியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது1,250 ஆசிரியர்கள் இன்று முதல் பங்கேற்பு\nகொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 173,763 ஆக உயர்வு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-30T18:20:04Z", "digest": "sha1:BD5HH4SZQDU2JT2XHSHC3IY4YAQKNVDW", "length": 8777, "nlines": 147, "source_domain": "tamilan.club", "title": "அனுபவம் Archives > TAMILAN CLUB", "raw_content": "\nஅகழ்வாராய்ச்சி உலகின் ஆதவன் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா | Archaeologist Amarnath Ramakrishna சமூக ஊடச் செயல்பாட்டாளர்கள் குழு ஏற்பாடு செய்த கருத்தரங்கில், கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று சிறப்பாகச்...\nநாம் கடைபிடிக்கும் பல வாழ்வியல் பாதுகாப்பு முறைகளில், குறிப்பிடத்தக்க ... மற்றும் பரவலான பழக்க வழக்கங்கள் கெடாமல் பாதுகாக்க உதவுகிறது. .... இந்த முறையில் பாதுகாக்கப் பட வேண்டியவைகளில் சில இதோ.....\nநம்மாழ்வார்: கஜ புயலுக்கு அப்போதே தீர்வு சொன்ன பெருங்கிழவன்\nமலரும்நினைவுகள் ஆம் இன்று அரை நூற்றாண்டை கடந்தவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல் பதித்திருக்கும் சிறுவயது அனுபவங்கள். டிவி இல்லாத செல்போன் இல்லாத ஏன் ரேடியோ கூட இல்லாத காலங்களில் பயன்படுத்தியவைகளில் இ...\nமுந்நீர் விழவு- தண்ணீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் . இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உரை. தேதி: 26.2013, இடம்: லயோலா கல்லூரி சென்னை.\nஅத்தையும் நானும், சொல்ல மறந்த கதை\nஎன் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்...\nவகையினம் Select Category அனுபவம் அரசியல் அறிவியல் இடங்கள் இணையம் இந்தியா உடல்நலம் கட்டிடம் கட்டுரை கதைகள் கல்வி குழந்தை வளர்ப்பு சிந்தனைகளம் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழ் கவிதைகள் பாரதி பாரதிதாசன் மற்றவர்கள் வைரமுத்து தமிழ்நாடு தலைவர்கள் தொலைக்காட்சி செய்திகள் DD பொதிகை சன் நியூஸ் தந்தி டிவி செய்திகள் நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ்7 டிவி பாலிமர் நியூஸ் பிபிசி தமிழ் நாடு படித்ததில் பிடித்தது பழமொழி புகைப்பட தொகுப்பு புத்தகம் பொருளாதாரம் மனிதர்கள் மருத்துவம் மற்றவைகள் வரலாறு வாழ்வியல் விமர்சனம் வீடியோ\nதொடரும் குற்றங்களைத் தடுக்கச் சிறப்பு நடவடிக்கைகள் தேவை\nஇந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் மதத்தீவிரவாதம்\nமாநிலங்களின் நிதி நெருக்கடி: சிறப்பு நிதி தேவை\nபரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் ஏன் இவ்வளவு பொறுப்பின்மை\nஅமைதியாக இருந்த அரபிகளையே அப்சட் ஆக்கிய சங்கிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=95334", "date_download": "2020-05-30T19:26:09Z", "digest": "sha1:B77PNKLLL3IWW2R3N3NVHR7DVR5W3BDH", "length": 11053, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News500-வது டெஸ்ட்: 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி - Tamils Now", "raw_content": "\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் அனுமதியை பதஞ்சலி நிறுவனத்திற்கு பாஜக அரசு கொடுத்ததா - ஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள் - ஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு - தமிழகம்-கிருஷ்ணகிரிக்கு வந்தவை சாதாரண ‘சிறு கொம்பு வெட்டுக்கிளிதான்’ - நிபுணர்கள் தகவல் - நாடு தழுவிய 5ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு;மத்திய அரசு - தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்க தொடங்குகிறது\n500-வது டெஸ்ட்: 197 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nஇந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதே�� மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 318 ரன்களும், நியூசிலாந்து 262 ரன்களும் எடுத்தன. 56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.\nஇதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 434 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 93 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்தது. லுக் ரோஞ்ச் 38 ரன்களுடனும், விக்கெட் தடுப்பாளர் சான்ட்னெர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டி சாண்ட்னெர் -லூக் ரோஞ்ச் ஜோடி தோல்வியை தவிர்க்க போராடியது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். ரோஞ்ச் 80 ரன்களில் அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் ஆட்டமிழந்ததும் நியூசிலாந்து அணி ஆட்டம் காண ஆரம்பித்தது. சீரான இடைவெளியில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது.\nஇறுதியில் 87.3 ஓவர்கள் விளையாடிய நீயூசிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணியை இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது 500 வது டெஸ்டில் வென்று வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபெரும் சரிவானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி\nஉலகின் டாப்-10 கொரோனா பட்டியலில் இந்தியா\n200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது\nகொரோனா பாதிப்பு இந்தியாவில் ஜூலையில் உச்சத்துக்கு வரும் உலக சுகாதார அமைப்பு தகவல்\n இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு 25% விகிதம் அதிகரிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nநாடு தழுவிய 5ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு;மத்திய அரசு\n4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு\nதமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயங்க தொடங்குகிறது\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டிரம்ப்\nஊரடங்கு 5.0-ல் நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்முழு விவரம்;மத்திய அரசு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-05-30T17:14:02Z", "digest": "sha1:63TTJHPWDF6Y3FO476PB5L5RO5OMXQPN", "length": 5863, "nlines": 96, "source_domain": "www.thamilan.lk", "title": "சிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர்\nநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரர் சற்று முன்னர் வெலிக்கடை சிறையில் இருந்து வெளியேறினார்\nஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் அவர் நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டாலும் ஆவணங்கள் சரிப்படுத்தப்பட்ட பின்னர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார்\nஅவரை வரவேற்க வெலிக்கடை சிறைச்சாலை முன் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.பிக்குமாரும் வந்திருந்தனர்.\nமுஸ்லிம்கள் இல்லாத புதிய அமைச்சரவை தமிழருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி -கருணா அம்மான் தெரிவிப்பு \nமுஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத புதிய அமைச்சரவை உருவாக்கமானது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை சிங்கள மக்கள் காப்பாற்றிவிட்டனர் என...\nவேட்பாளரை தேட முன்னர் எங்களுக்கு தீர்வை தாருங்கள் : போராட்டக்காரர்கள் ரணிலிடம் வேண்டுகோள்\nஅம்பாறை, தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் போராட்டம் 14வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nமாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம் \nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1561 ஆக அதிகரிப்பு\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது\nதிடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம் – மரண வீட்டிற்கு சென்ற பலர் திருப்பியனுப்பப்பட்டனர் \nஜனாதிபதியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்\nதொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை பூர்வீக இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1302&cat=10&q=General", "date_download": "2020-05-30T18:43:03Z", "digest": "sha1:BJYKQXUOAQOZCKKPC2SIONYZO7TSM7SS", "length": 8082, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஆன்லைன் வழியாக வகுப்புகள் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்\nரயில்வே இன்ஸ்டிடியூட் நடத்தும் ரயில் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட் படித்தால் ரயில்வே வேலை கிடைக்குமா\nபி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nமதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Muttiyapuram", "date_download": "2020-05-30T17:04:30Z", "digest": "sha1:336UTIC4RFS4UFTOQY34P4IHUXCGP6PD", "length": 1664, "nlines": 19, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Muttiyapuram | Dinakaran\"", "raw_content": "\nமுத்தையாபுரத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம்\nமுத்தையாபுரத்தில் பைக் திருடியவர் கைது\nமுத்தையாபுரம் பகுதி ஓட்டல், கடைகளில் திருடிய வாலிபர் கைது\nமுத்தையாபுரத்தில் கோயில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது\nமுத்தையாபுரம் கீதா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nமுத்தையாபுரம் அருகே உணவின்றி தவித்த முதியவருக்கு உதவி செய்த காவலர்கள்: சமூக வலைதளங்களில் பாராட்டு\nமுத்தையாபுரம் பகுதியில் பணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்\nமுத்தையாபுரம் அரிமா சங்கத்தினர் புயல் நிவாரண பொருட்கள் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/ariviyalil-pengal.html", "date_download": "2020-05-30T18:29:49Z", "digest": "sha1:2STIHUTRRNEPTBXCNMWGHUEUZMO4SWVF", "length": 5597, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Ariviyalil Pengal", "raw_content": "\nAuthor: கு. வி. கிருஷ்ணமூர்த்தி\nஉலக மக்கள்தொகையில் பாதிப் பேர் பெண்களாக இருக்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தை மட்டுமே பராமரிப்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனால் சமூகப் படிநிலை வளர்ச்சியில் பெண்களின் பங்கு ஆண்களுக்கு நிகரானது. இந்த நூல் வரலாற்றினூடே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பாதித்த காரணிகளை விளக்கி, அவை பாலினப் பாகுபாட்டில் எந்த அளவிற்கு முக்கிய விசையாக செயல்படுகின்றன என்பதை விவரிக்கிறது. இதன்மூலம் அறிவியலில் முகம் தெரியா பெண்கள், நன்கறியப்பட்ட பெண்கள், அறிவியலைப் பிரபலப்படுத்திய பெண்கள், ஆண்களுக்குத் துணையாக இருந்த பெண்கள் என முந்நூறுக்கும் மேற்பட்ட பெண் அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்கிறது. மேலும் பெண் அறிவியல் அறிஞர்களின் மன, உடல்திறன்கள், நடத்தை ஆகியவை எவ்வாறு அவர்களின் பணியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன, அவற்றை அவர்கள் கையாண்ட விதம், பெண்களின் சுமைகளைக் குறைக்க பெண்ணியவாதிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், வழிமுறைகள் போன்ற தகவல்களையும் வழங்குகிறது. இதனால் இந்நூல் தனது வகைமையில் முதலிடத்தைப் பெறுகிறது. அறிவியல் அறிஞர்களாக இருக்கும் பெண்களும், அவர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவோரும், சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சியை விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/moondravadhu-srishti-1110123", "date_download": "2020-05-30T17:27:20Z", "digest": "sha1:37GA2EGHTCBTG2L2Y6O3HRCONDHT7QTK", "length": 13341, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Srishti - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது.போர்ஹே வீசியெறிந்த நாணயம் அவனுக்குள் லேபிரிந்தாய் சுழன்று கொண்டேயிருந்தது.அந்த நாணயத்தை எடுத்து பின்னோக்கி வீசியெறிந்தேன். அது எல்லையற்ற பெருவெளியில் பட்டு எம்பி எம்பி எங்கோ போய் விழுந்தது. அது அவனது கைக்குப் போய்ச் சேர்ந்ததா அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா அல்லது போர்ஹேவின் கைக்கே போய்ச் சேர்ந்ததா அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா அல்லது இரட்டை (Doppelgänger) என்னும் உருவகத்தைக் கலையாக மாற்றிய தாஸ்தாவ்ஸ்கியிடமா இரண்டாயிரமாண்டு தமிழ்மரபில் காலூன்றி ஆவேசமாய் எழுந்து நிற்கும் அடுத்த தலைமுறைப் படைப்பாளியிடமா\n“பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது க..\nஇந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவத..\nநாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும்,அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமாஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில்மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்டமிக சமீபத்திய, சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடிக்கண்டடைந்து கொள்ளும் திற..\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\nபுத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்��ளின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது...\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் து..\nபேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழு..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சு..\nபூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் கு..\nமுன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/nirambi-thathumbum-mounam-10003613", "date_download": "2020-05-30T19:30:08Z", "digest": "sha1:MIE7C746SYMPB6VXOJ7KU7EQAGURHB43", "length": 6968, "nlines": 153, "source_domain": "www.panuval.com", "title": "நிரம்பித் ததும்பும் மெளனம் - Nirambi Thathumbum Mounam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுக���ைகள் / குறுங்கதைகள்\nPublisher: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nஎண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.வாழ்வுக்கும் புனைவுக்க..\nவிளிம்பில் உலாவுதல்சொந்த மண்மீது மாளாத காதல் கொண்டவர் சாந்தன். எக்கணமும் அதைப் பிரிந்து புகலிடம் என்று வேறெங்கும் ஒதுங்க முன்வராதவர். 1966-1980 காலகட்..\nபாளையங்கோட்டைமிக அமைதியும் நிதானமுமான பாளை கோ.மாணிக்கத்தின் கதைகள் தண்டவாளத்தில் அதிராமல் போகிற அகல ரயில் என எப்போதும் உணர்வதுண்டு. என் கதைகளை உணர்வு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190219085833", "date_download": "2020-05-30T17:45:50Z", "digest": "sha1:ROQRPZIYY4FJWMVADGIMTRSZDQE3V36A", "length": 13901, "nlines": 60, "source_domain": "www.sodukki.com", "title": "காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள்! இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா.", "raw_content": "\nகாமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள் இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா. Description: காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள் இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா. Description: காமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள் இறந்த ராண��வவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா. சொடுக்கி\nகாமெடியர்கள் அல்ல, இவர்கள் தான் நிஜ ஹிரோக்கள் இறந்த ராணுவவீரர் குடும்பத்துக்காக உருகிய அறந்தாங்கி நிஷா.\nசொடுக்கி 19-02-2019 தமிழகம் 1889\nதீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ராணுவ வீரர்களும் உயிர் இழந்தனர். இவர்களின் வீட்டுப் பக்கம் பிரதான நாயகர்களே எட்டிப் பார்க்கவில்லை.\nஇந்நிலையில் இரு ராணுவ வீரர்களின் இல்லங்களுக்கும் போய் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கி ஆறுதல் சொல்லி வந்தார். இப்போது அறந்தாங்கி நிஷா செய்த செயல் இவர்கள் எல்லாம் காமெடியர்கள் அல்ல, நிஜ ஹீரோக்கள் என சொல்ல வைத்துள்ளது.\nஅறந்தாங்கி நிஷா அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா இறந்து போன சிவச்சந்திரன் வீட்டுக்குப் போன அறந்தாங்கி நிஷா அவர்களில் ஒருவராகவே மாறிப் போனார். சிவச்சந்திரனின் குழந்தைகளை அள்ளி எடுத்து கொஞ்சினார். அவரால் சிவச்சந்திரனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை, இதை அவரே உடைந்து உருகி பேசும் வீடீயோவையும் வெளியிட்டுள்ளார்.\nஅதில் அவர் பேசியது தான் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n‘’பிப்ரவரி 14யை காதலர்தினம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டையே காதலிச்ச ராணுவவீரர்கள் நம்மை விட்டு பிரிஞ்ச தினமாத்தான் நான் பார்க்குறேன். இன்னிக்கு அரியலூர் பகுதியை சேர்ந்த ராணுவவீரர் சிவச்சந்திரன் வீட்டுக்குத்தான் நான் போயிட்டு வாரேன். அங்க நடந்த சில சம்பவங்களைத்தான் நான் பதிவு செய்ய விரும்புறேன்.\nகாரணம் அதை பார்க்கும் சக்தி நமக்கு கிடையாது. இரண்டு வயசு குழந்தையை கையில் வைச்சுட்டு, ஒரு வார குழந்தையை வயிற்றில் சுமந்துட்டு ரொம்ப பெருமையாக சொல்லுறாங்க. ஒரு ராணுவ வீரரின் மனைவியா பெருமைப்படுறாங்க. அதே நேரம் குழந்தையின் தாயா வருத்தப்படுறாங்க. ஏன்னா அந்த குழந்தை வெளியில் வந்து அப்பா எங்கன்னு கேட்டா என்ன சொல்லுவாங்க அந்த இரண்டு வயசு குழந்தை வளர்ந்து கேட்டா என்ன சொல்லுவாங்க\nஅந்த போட்டோ கிட்ட நான் நின்னப்போ, அத்தைகிட்டே வாடான்னு சொன்னேன். அவன் ப்பா...ப்பான்னு அப்பாவைச் சொன்னான். என்ன வாழ்க்கை இது பாகிஸ்தானிய நாய்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நம்மகிட்ட இருக்கு. ஆனா அதையும் தாண்டி சில விசயங்கள�� மட்டும் நான் பதிவு செய்றேன்.\nஇந்த வீடியோ எதுக்குன்னா, நம்மளோட வீரன், சிவச்சந்திரன் அண்ணாவோட மனைவி நர்சிங் முடிச்சுருக்காங்க. அவுங்க இருக்குற வீடு பெரிய மாமனார் வீடு. போன்னு சொன்னாக்கூட எங்களுக்கு போறதுக்கு வழி இல்லன்னு சொல்லுங்க. நாமெல்லாம் இன்னிக்கு உயிரோட இருக்கதுக்கு காரணமான ராணுவ வீரரின் மனைவி போறதுக்கு வழியில்லன்னு சொல்லுவதை கேட்கவா நம்ம இருக்கோம் சிவச்சந்திரன் அண்ணனோட ஆசை, அவரு பையனை ஐ,பி.எஸ் படிக்க வைக்கணும். அதனால தான் போன வருசம் லீவுல வந்தப்போ, ராணுவ டிரஸ்ஸை அவனுக்கு தைச்சுப் போட்டு சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்தி தெருவுல உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் சாக்லேட் கொடுத்தாராம்.\nதிருச்சியில் மூட்டை தூக்கித்தான் அவரு படிச்சாராம். போனவருசம் அவரோட அண்ணா ஒரு ஆக்ஸிடண்ட்ல சாக்கடிச்சு இறந்துருக்காங்க. இப்போ அந்த குடும்பத்துக்கு ஆண் துணை இல்ல. அவுங்க மாமனார் மட்டும் தான் வயசானவங்களா இருந்தாங்க. தயவு செஞ்சு அரசாங்கம் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவை முழுமையா ஏத்துக்கணும். அந்த பெண்ணுக்கு அரசுப்பணி கொடுக்கணும். அவுங்களுக்கு அரசு சொந்தவீடு கொடுக்கணும். மற்ற உதவிகள் மக்களால் செய்ய முடியும். ஆனால் இந்த உதவிகளை அரசு தான் செய்ய முடியும்.\nகாரில் ஏறும் போது அந்த பையன் அத்தை..அத்தைன்னு சொன்னான். காரில் கொஞ்சம் தூக்கி வைச்சுட்டு கொஞ்ச நேரம் கொஞ்சுனேன். ஈஸியா பழகுறவங்ககிட்ட கூப்பிட்டு கூப்பிட்டு அப்பாவை காமிக்குறான். அவனுக்கு போன் சத்தம் கேட்டாலே அப்பா கூப்பிடுறாங்கன்னு சொல்லுறான். இதெல்லாம் தாங்க உண்மையிலேயே முடியல. இன்னொரு குடும்பம் சுப்பிரமணியன் அண்ணன் குடும்பத்துக்கும் உதவணும். இந்திய ராணுவத்தில் இருக்கும் அனைவருக்கும் சல்யூட் பண்ணிக்குறோம். ராணுவ வீரர்களுக்கு எங்களது பிரேயர்ஸ் இருக்கும். இறந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.”என அந்த உருக்கமான வீடீயோவில் பதிவு செய்துள்ளார் அறந்தாங்கி நிஷா.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nகரோனா வார்டில் மலர்ந்த காதல்... சிகிட்சையளித்த மருத்துவரை காதலித்து கைபிடித்த ஆச்சர்யம்.. எங்கு தெரியுமா..\nஆத்தி திமிருபட வில்லியா இது 8 வருடத்திற்கு பிறகு மர்டர்ன் உடையில் செம அழகாக மாறிய திமிருபட வில்லி..\nஆங்கிலத்தில் பேசி வெளுத்து வாங்கிய பாட்டி.. விழிபிதுங்கி நின்ற தமிழ் இளைஞர்.. மில்லியன் பேர் பகிர்ந்த காட்சி..\nஉருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...\nஎலும்புக்கூடாக கண்டெடுக்கபட்ட தங்கை… அழகான தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணன்.. அதிரவைக்கும் காரணம்..\nமகளிர் தினத்தை முன்னிட்டு பிறந்தமகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா.. ப்பா.. என்ன ஒரு அழகுன்னு பாருங்க..\nஇதுக்கெல்லாம் தயங்கினா எப்படி.. பலபேர் முன்னிலையில் நடிகை ரோஜா செய்த அந்த ஒரு செயல்.. ஆந்திராவில் வைரலாகும் சம்பவம்..\nஅவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்_மீனாவின் மகளாக நடித்த குழந்தையா இது... படும் மாடனாக இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/mayiladuthurai-local-body-election-report", "date_download": "2020-05-30T18:16:22Z", "digest": "sha1:XVAQJK6QU7NSNVBR5XN5RHCCMFOMXIJ6", "length": 10923, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`போட்டிக்கு வந்த சொந்தக் கட்சிக்காரர்; கைகொடுத்த அ.தி.மு.க!'- மயிலாடுதுறையில் தி.மு.க த்ரில் வெற்றி | mayiladuthurai local body election report", "raw_content": "\n`போட்டிக்கு வந்த சொந்தக் கட்சிக்காரர்; கைகொடுத்த அ.தி.மு.க'- மயிலாடுதுறையில் தி.மு.க த்ரில் வெற்றி\nமயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வினரிடையே நடைபெற்ற மோதலில் தி.மு.க த்ரில் வெற்றி.\nமயிலாடுதுறை ஒன்றியக்குழுவிற்கான தேர்தலில் மொத்தமுள்ள 27 இடங்களில் 17 தி.மு.க .கைப்பற்றி பெரும்பான்மையாக இருந்தது, அ.தி.மு.க. 5 சுயேட்சைகள் 3, பா.ம.க. 1, காங்கிரஸ் 1 என வெற்றி பெற்றிருந்தனர். மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் தொகுதி பொதுவானதாக இருந்ததால் தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி மனைவி காமாட்சி மூர்த்தி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருந்தது. இதற்கிடையே தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் மனைவி ஸ்ரீமதியை நிறுத்த ஒரு குழுவினர் வேலை செய்தனர். அதற்காக ஆள்தூக்கும் படலம் நடைபெற்றது.\nபொது தொகுதியில் ஆதிதிராவிடர் அல்லாதவரை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நேரத்தில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்���ாளர் நிவேதாமுருகன், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஸ்ரீமதி இளையபெருமாளை தி.மு.க.உறுப்பினர்கள் ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் தி.மு.க-விற்குள்ளேயே இரண்டு பிரிவாகி மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. நேற்று மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த காமாட்சி மூர்த்தியும் ஸ்ரீமதி இளையபெருமாளும் வேட்பாளராகப் போட்டியிட்டனர்.\nஅ.தி.மு.க.வைச் சேர்ந்த மகேஸ்வரி முருகவேல் என்பவரும் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் தலா 12 வாக்குகளைப் பெற்று சம நிலையில் இருந்தனர். அ.தி.மு.க.விற்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மறு வாக்குப் பதிவின்போது அ.தி.மு.க தேர்தலில் நிற்கமுடியாது என்பதால் அ.தி.மு.க ஒன்றியகழக செயலாளரும் ஒன்றியகுழு உறுப்பினருமான சந்தோஷ்குமார் வாக்குப் பதிவில் கலந்துகொள்ளவில்லை. மீண்டும் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் காமாட்சி மூர்த்திக்கு வாக்களித்ததால் 14 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். ஸ்ரீமதி இளையபெருமாள் அதே 12 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.\nஅதன்பிறகு நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில் காமாட்சி மூர்த்தி வெற்றிபெறுவதற்கு வாக்களித்த மகேஸ்வரி முருகவேல் (அதிமுக) வெற்றிபெற்றார். தலைவர் பதவியை தி.மு.கவும் துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க-வும் பெற்றுள்ளனர். ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தி.மு.க. தலைவர் தளபதி வழிகாட்டுதல்படி நான் செயலாற்றுவேன். மயிலாதுறை ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் வேளையில் ஒன்றியக்குழு தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர் என்று கம்பீரமாக சொல்ல முடியாமல் நின்று பெற்ற வெற்றி இது\" என்றார்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.���ட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-78-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-05-30T17:53:02Z", "digest": "sha1:LXRUGRNWXPHGATHQOLA776LSZCXKOJGV", "length": 11680, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nUPDATE நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6 இலட்சத்து 39 ஆயிரத்து 515 பேர் தகுதி பெற்றுள்ளனர்.\nஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தில் சேவையாற்றுவோர் எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட செயலகங்கள், தேர்தல் செயலகங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றுவோர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வ���ும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை அண்மிக\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nவவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை பொலிஸார் இன்று (சனிக்கிழம\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன் எ\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nகொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்\nUPDATE நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nUPDATE 03 நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த ந\nபிரித்தானியாவில் முடக்கநிலையை விரைவாக தளர்த்துவது அதிக ஆபத்துக்களை விளைவிக்கும்\nஅரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் இரண்டு அறிவியல் ஆலோசகர்கள் பிரித்தானியாவில் முடக்கநிலையை விரைவாக தளர\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் பங்கேற்க மாட்டார் என ஜ\nநாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – முன்னாள் ஜனாதிபதி\nநாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில்\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் இன்று (சனிக்கிழமை) மக்களுக்கு வழங்க\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்\nசர்வதேச விண்வெளி நில��யத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணி\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nபிரித்தானியாவில் முடக்கநிலையை விரைவாக தளர்த்துவது அதிக ஆபத்துக்களை விளைவிக்கும்\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-30T17:19:06Z", "digest": "sha1:7YK6U47ZA3O7WM7O4KFC5ZREOGU27NX7", "length": 19256, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "ஊடகவியலாளர் | Athavan News", "raw_content": "\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் 4 இலட்சத்தை எட்டும் மொத்த பாதிப்பு\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nUPDATE நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nநல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்- மஹிந்த\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்��ிருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\n‘இது சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி’: ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய ட்ரம்ப்\nஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியினால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய சம்பவம் பல ஊடகங்களிலும் தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது. வொஷிங்டன் நகரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்ப... More\nஇயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும்: ட்ரூடோ கருத்து\nஎல்லா கனேடியர்களுக்கும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலமாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரைடோ காட்டேஜின் முன்புறம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இ... More\nஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு\nஊடகவியலாளர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ... More\nபுதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை குறைக்க தீர்மானம்\nபுதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை 2,500 ரூபாய் வரை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் நீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக 8,000 ரூபாய் அறவிடப்பட்டது. நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை ... More\nஊடக சுதந்திரத்துக்காக உயிரைத் தியாகம் செய்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் கறுப்பு ஜனவரி நிகழ்வு கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது. கொழும்பிலுள்ள லிப்டன் சர்க்கஸில் குறித்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நட��பெற்றது. மேலும் நிகழ்வில் கலந்துகொண்டோ... More\nஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை\nமட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது அண்மையில் மட்டக்களப்பு ஊடக மையத்தில் சில ஊடகவியலாளர்களுக்கு... More\nயாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ச... More\nஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமட்டக்களப்பில் அரச அதிகாரிகள், போலியான அரச ஆவணங்களை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பூரண விசாரணை நடத்தி நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் க... More\nபல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு\nபல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் துன்புறுத்துல்களுக்கு உள்ளானவர்களுக்கே இவ்வாறு நட்டஈடு வழங்கப்படவுள... More\nஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவுதினம் யாழில் அனுஷ்டிப்பு\nசுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 19ஆவது நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, நினை... More\nதமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்\nபுலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன\nபங்காளி கட்சிகள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவட- கிழக்கு இணைப்புக்கு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணி- சிவசக்தி\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nவவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு\nரி-20 உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்\nநெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்\nபிரித்தானியாவில் முடக்கநிலையை விரைவாக தளர்த்துவது அதிக ஆபத்துக்களை விளைவிக்கும்\nஅமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டில் ஜேர்மனி அதிபர் பங்கேற்கமாட்டார்\nஇலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7070/", "date_download": "2020-05-30T17:55:10Z", "digest": "sha1:RTMG2B4A5EU44TU2LTVH66NHJEZN3XFE", "length": 13006, "nlines": 81, "source_domain": "srilankamuslims.lk", "title": "பொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது » Sri Lanka Muslim", "raw_content": "\nபொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது\nபொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது.\nஎம் ரீ ஹசன் அலி\nகண்டியில் பொதுபல சேனாயினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருந்த தீர்மானங்களில் சில முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யப்பட்டதற்கு சமமானதாகும்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசார தேரர் அதிமேதகு ஜனாதிபதியின் விஷேட அனுமதியுடன் விடுதலை அடைந்து வந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான தனது வழக்கமான எதிர்ப்பு நடவடிக்கைகளை எவ்வித இடைஞ்சலும் இன்றி புதிய மெருகுடன் தொடர்ந்து வருகின்றார்.\nநாட்டில் அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் போது மாநாடொன்றைக் கூட்டுவதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டின் கருப்பொருள் என்ன என்பது வெளிப்படையாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட பின்னணியில் எவ்வித தடையுமின்றி இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு நிழல�� சக்திகளின் அனுசரணையுடனும் ஆசிர்வாதத்துடனும் வழிகாட்டலுடனும் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சவால் விடுக்கப்பட்ட பின்வரும் விடயங்கள் பற்றி ஜனாதிபதி, பாராளுமன்றம், அரச நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சியினர், தமிழ் கட்சிகள் ஆகியோர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என நாம் வேண்டுகின்றோம்.\n1. உலமா சபையுடன் அரசாங்கமும், அரச அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.\n2. இஸ்லாமிய பெயர் தாங்கிக்கொண்டு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்படும் பயங்கரவாதிகளுக்கு நாமும் எதிர்ப்புத்தான். அதனை பல வழிகளிலும் முஸ்லிம்கள் வெளிப்படுத்தியுமுள்ளார்கள். ஆனாலும் அவர்களைக் கண்ட இடத்தில் நசுக்கி அழித்து விடுங்கள் என கட்டளையிடும் அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இஸ்லாம் என்பது என்ன, அடிப்படை வாதம் என்பது எது, என்பன பற்றி பகுத்தாய்ந்து தண்டனை வழங்கும் அதிகாரமும் அதன்பின், அவர்களை கூறுபடுத்தி அழித்து விடுவது என்பதும், நமது நாட்டின் சட்டத்தை மீறும் செயல்களாக கொள்ள முடியாதவையா\n3. 1950 ல் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆனை மட்டும்தான் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என இவர்கள் கட்டளையிடுவது முறையான செயலா இன்னொரு மதத்தின் யாப்பு ரீதியான அங்கீகரிக்கப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதற்க்கு அரசாங்கம் அனுமதிக்கின்றதா\n4. உலமா சபை அடிப்படை வாதத்தை விதைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விடுக்கப்படும் எச்சரிக்கையை அரசாங்கம் எவ்வாறு நோக்குகின்றது.\nமேற்கூறிய விடயங்கள் எமது சமூகத்தின் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும், வேதனைகளையும் தோற்றுவித்துள்ளன.\nஈமானில் (நம்பிக்கையில்) பாதி நாட்டுப்பற்றாகும் என எமக்குப் போதிக்கப்பட்டுள்ளது. எமது பிறப்பும் வாழ்வும் இறப்பும் இந்நாட்டில்தான். எனவே நாம் எதற்கும் அச்சப்படப் போவதில்லை.\nஸஹ்ரான் எனும் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கைக்காக ஒரு சமூகத்தையே அடி பணிய வைத்து அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்குவதை அனுமதிக்க முடியாது. ஸஹ்ரானுடன் முஸ்லிம் சமூகம் உடன்பாடு இல்லை என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட்டு கற்றோராலும், மிதவாதப் போக்குள்ள பெரும்பான்மையினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகலரும் அறிந்த விடயமாகும்.\nஆனாலும் ஒரு சில சிறுபான்மையான கடும் போக்கு இனவாதக் கும்பல் “இல்லை நீங்களும் ஸஹ்ரான் வாதிகள்தான். உங்கள் மீது நாம் திணிக்கவுள்ள எல்லா நிகழ்ச்சிகளையும் நிறைவேற்றி முடிக்கும் வரை உங்களை சஹரானுடன் இணைத்துத்தான் பார்ப்போம்” எனக் கூறிக்கொண்டு எம் மீது தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது.\nஅமைச்சுப் பதவிகளை மீளப் பெறுவது பற்றி ஆலோசனை நடத்துவதற்கு தயாராகும் முன்னாள் அமைச்சர்கள் மேல் குறிப்பிட்ட விடயங்களுக்கு தெளிவான பதிலை உரியவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களை பதவிகளில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு பிரயோகித்த அழுத்தங்களை விட பலமடங்கு அழுத்தத்துடன் இந்நாட்டில் இனவாதம் வளர்ச்சியடைந்து வருகின்றது.\nஅதற்கு காரணம் பெரும்பான்மையாக உள்ள நல்ல மிதவாதப் போக்குள்ள நல்ல உள்ளங்கள் கூட பலம் குன்றிப்போயுள்ள நிலைமைதான்.\nஜனாதிபதி, அரசாங்கம், ஆயுதப்படை, அரச அதிகாரிகள் எல்லோரும் அடங்கிப் போயுள்ள ஒரு அமானுஷ்யமான ஆபத்தான அமைதி குடி கொண்டுள்ள இந்த நிலைமையில் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். வீண் வம்புகளை விலக்கி தியானத்தில் ஈடுபட வேண்டும். அரசியல் தலைவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஓன்று திரண்டு எமது அமைதியான செய்தியை சொல்வதற்கு விரைவில் ஒரு மாபெரும் மாநாட்டை கிழக்கில் திரட்ட முன் வருவார்களா\nமுஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கக் கூடாது – பிரதமருடனான கூட்டத்தில் அதாவுல்லாஹ் வாக்குவாதம்\nஉணவின்றி தவிப்பவர்களுக்கு மரக்கரி மூடைகளை அள்ளிக்கொடுத்த வியாபாரி\n33 இலங்கையர் உட்பட 960 தப்லீக் ஜமாஅத்தினரின் விசாக்கள் ரத்து\nமுஸ்லிம் நபரின் ஜனாஸா தகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/audiobook/tamil/bhagavath-geethai-audio", "date_download": "2020-05-30T17:02:34Z", "digest": "sha1:P5AEQEJU5YWJLILCLACM2ZL23UVF6AKI", "length": 2821, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Bhagavath Geethai - Audio Book | Tamil | Bombay Kannan | Pustaka", "raw_content": "\nஅர்ஜுன விஷாத யோகம் 11:05\nஞான கர்ம சந்யாச யோகம் 11:33\nஞான விஞ்ஞான யோகம் 08:52\nஅக்ஷர பிரம்ம யோகம் 08:01\nராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் 10:09\nவிசுவரூப தரிசன யோகம் 16:33\nக்ஷேத்ர - க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் 09:57\nகுணத்ரய விபாக யோகம் 08:14\nதெய்வாசுர சம்பத் விபாக யோகம் 07:39\nசிரத்தாத்ரய விபாக யோகம் 08:47\nமோஷ சந்நியாச யோகம் 20:37\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://apps.news4tamil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-05-30T18:03:48Z", "digest": "sha1:U6DIH6LOJQQENQ7UGQTTNYAPEXAW5TOU", "length": 2119, "nlines": 48, "source_domain": "apps.news4tamil.com", "title": "கருப்பு நிற பிகினி உடையில் கோமாளி பட நடிகை வெளியிட்ட ஹாட்டான படங்கள் Archives - Android Apps", "raw_content": "\nகருப்பு நிற பிகினி உடையில் கோமாளி பட நடிகை வெளியிட்ட ஹாட்டான படங்கள்\nகருப்பு நிற பிகினி உடையில் கோமாளி பட நடிகை வெளியிட்ட ஹாட்டான படங்கள்\nகருப்பு நிற பிகினி உடையில் கோமாளி பட நடிகை வெளியிட்ட ஹாட்டான படங்கள்\nகடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil/986-irulthinithanna-eernthan-kozhunizhal", "date_download": "2020-05-30T18:47:14Z", "digest": "sha1:FQERME6QZNNFS6CUFLQBE4HBVCV3JP67", "length": 3574, "nlines": 49, "source_domain": "kavithai.com", "title": "இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்", "raw_content": "\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 12 மே 2012 19:00\nநெய்தல் - தோழி கூற்று\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nநிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்\nகருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப\nபன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/222010?ref=category-feed", "date_download": "2020-05-30T17:59:19Z", "digest": "sha1:237WSMAHZZAPRVJCVSTFPQ3AD2IQYQYW", "length": 42953, "nlines": 226, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த வார ராசிப்பலன்( மார்ச் 09 முதல் மார்ச் 15 வரை) : இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லதாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த வார ராசிப்பலன்( மார்ச் 09 முதல் மார்ச் 15 வரை) : இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லதாம்\nமார்ச் 09 முதல் மார்ச் 08 வரை மேஷம் முதல் மீனம் வரை 15 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\nஉள்ளதை உள்ளபடி கூறும் மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும்.\nபணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.\nஉறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம்.\nஎச்சரிக்கை அவசியம். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.\nபரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nமனதை ஒருநிலைப்படுத்த பாடுபடும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் காரிய தாமதம் உண்டாகும். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.\nவேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட் களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஅலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.\nஎதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி\nபெரியோர் சொல்படி நடக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும்.\nநண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும் குடும்பத்தில் அமைதி எற்படும். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.. உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும்.\nசாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்\nகடல்பிரயாணத்தில் பிரியம் கொண்ட கடக ரா��ி அன்பர்களே இந்த வாரம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மற்றவர்களுடன் வீண்பகை உண்டாகலாம்.\nஎனவே கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை.\nபணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.\nகுடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும்.\nவாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்\nபரிகாரம்: பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்\nஉறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.\nஅடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.\nமனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்���ள்.\nநட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.\nபரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்சனைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.\nஅடுத்தவர் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம். ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும்.\nகொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர் பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.\nகுடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது.\nவிருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள். பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nகடமையே கண்ணாக கருதும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.\nமற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் வியாபார சிக்கல்கள் நீ���்கி நன்கு நடைபெறும்.\nகூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.\nஉறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது.\nமகிழ்ச்சி உண்டாகும். பெண்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nபரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்\nசிறப்பான செயல் உடைய விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.\nவேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.\nசரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.\nமேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம்.\nஎதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.\nஅவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.\nபரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nசெயல்திறனால மற்றவர்கள் பாராட்டைப் பெறும் தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் தெளிவு உண்டாகும்.\nதேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும் தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது.\nகடன் விஷயங்களில் கவனம் தேவை.பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம் குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம்.\nஎனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.\nபெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nஎண்ணிய எண்ணத்தை ஈடேற்றும் மகர ராசி அன்பர்களே இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள்.\nஎந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.\nஉத்தியோ���த்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். மாணவர்கள் எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.\nஇறைசிந்தனையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.\nவியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும்.\nஅக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.\nமாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி\nநியாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் மீன ராசி அன்பர்களே இந்த வாரம் காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சனைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும��.\nஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும்.\nவியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nபெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.\nகல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-30T19:33:39Z", "digest": "sha1:RFCGWG5VJKJ6VSTBJT6I5MSJUQQ5GTKX", "length": 5323, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பதிலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரீன்டையில் குழுக்கள்‎ (2 பக்.)\n► அரைல் தொகுதிகள்‎ (3 பக்.)\n► ஆல்க்கைனைல் தொகுதிகள்‎ (1 பக்.)\n► ஆல்கைல் குழுக்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► ஆலோ ஆல்க்கைல் குழுக்கள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கா��� பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2017, 01:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-kristu-en-jeevan-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80/", "date_download": "2020-05-30T18:42:41Z", "digest": "sha1:HVACWIR5ETWYUSVMFFDABAHOQNOXDNBH", "length": 4844, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Kristu En Jeevan – இயேசுகிறிஸ்து என் ஜீவன் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nYesu Kristu En Jeevan – இயேசுகிறிஸ்து என் ஜீவன்\nஇயேசு கிறிஸ்து என் ஜீவன்\nவாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்\n1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்\nஅவர்மேல் எழும்பும் கட்டடம் நான்\n2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்\nஅறிவைக் கடந்த தெய்வீக அமைதி\n3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே\nஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்\nஅவரை அறியும் அறிவிலே வளர்வேன்\nஅவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்\nAnaithaiyum Seithu – அனைத்தையும் செய்து\nUgantha Kaanikkayai – உகந்த காணிக்கையாய்\nAndavar Enakai – ஆண்டவர் எனக்காய்\nOppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே\nKatti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன்\nNesikkiren Ummai Thaane – நேசிக்கிறேன் உம்மைத்தானே\nRaja Um Prasannam – ராஜா உம் பிரசன்னம்\nYesu Pothume – இயேசு போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-01-october-2019/", "date_download": "2020-05-30T17:16:43Z", "digest": "sha1:YUALYYK7ODUXZQ4TMB3QSBA7O3LGHXOM", "length": 9621, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 01 October 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) மின்னணு துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எஸ்.ராகவன். அவரது சாதனைகளைக் கருத்தில்கொண்டு, தில்லியில் உள்ள மின்னியல் மற்றும் தொலைத் தொடர்பியல் கழகத்தால் (ஐஇடிஇ) அவருக்கு ரஞ்சனா பால் நினைவு விருது மற்றும் சான்றிதழ் விருது வழங்கப்பட்டுள்ளது.\n2.தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் விளக்கத்தை கூற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் வழக்குரைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\n1.நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017 -ஆம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக் கல்வித் தரவரிசைப் ���ட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.அதேவேளையில் உத்தரப்பிரதேசம், பிகாா், ஜாா்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன..\n2.எலக்ட்ரானிக் சிகரெட் (இ-சிகரெட்) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய வா்த்தக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.\n3.தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸாவின் பாலாசோா் மாவட்டம் சந்திப்பூா் கடல் பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றது.நிலத்தில் இருந்தும் கப்பலில் இருந்தும் இந்த ஏவுகணையைச் செலுத்த முடியும். 290 கி.மீ. தொலைவு வரையுள்ள இலக்குகளை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.\n1.பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) வாடிக்கையாளா் சந்திப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.\n2.நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, சிறியரக எஸ்-பிரெஸ்ஸோ சொகுசு காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.\n1.உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிா் ஈட்டி எறிதில் அன்னு ராணி 62.43 மீ தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையுடன் 5-ஆம் இடத்தைப் பிடித்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா்.\n2.கத்தாரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக ஜமைக்கா வீரா் உசேன் போல்டின் 11 தங்கப் பதக்க சாதனையை முறியடித்தாா் அமெரிக்காவின் ஓட்டப்பந்தய வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ்.\n3.ஆா்ஜென்டீனாவின் பியுனோஸ் அயா்ஸ் நகரில் நடைபெற்ற பியுனோஸ் அயா்ஸ் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றாா் இந்திய நட்சத்திர வீரா் சுமித் நாகல்.\nமருத்துவ வசதி மற்றும் கல்வி அறிவால் மனிதனின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உலகளவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. முதியோர்களின் அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு பல திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. முதியோர்களின்மீது கவனம் செலுத்த உலக முதியோர் தினம் 1991ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.\nதாவரங்களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை சைவ உணவு என்கிறோம். வட அமெரிக்கன் சைவக் கழகம் 1977ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது. இதனை 1978ஆம் ஆண்டில் சர்வதேச சைவ ஒன்றியம் அங்கீகரித்தது. மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\nGood Food Network – விற்பனை பிரதிநிதி பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/ops-along-admk-party-11-mlas-notices-issued-speaker", "date_download": "2020-05-30T18:08:15Z", "digest": "sha1:LA4BZV2GHJK2QXPR72SPZ4FDNBYDLGMA", "length": 10112, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! | ops along with admk party 11 mlas notices issued speaker | nakkheeran", "raw_content": "\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்\nமுதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தது பற்றி விளக்கம் தருமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இது தொடர்பாக சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூட உள்ள நிலையில் சபாநாயகர் 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கக் கூடாது- விளக்கமளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவு\nஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nபோஸ் கொடுக்க வந்த எம்.எல்.ஏ.க்கள்... சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையே...\n\"கரோனாவுக்கு சிகிச்சை தருவோருக்கு சிறப்பு ஊதியம்\"- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஈரோட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா... காரணம் என்ன\nமூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி...\nசி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி\nகுடிசை மாற்று வாரிய கட்டிடத்தை கரோனா மருத்துவமனையாக மாற்றும் பணி தீவிரம் (படங்கள்)\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்���கள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6910", "date_download": "2020-05-30T18:46:49Z", "digest": "sha1:IERB4EUDE3OSA7LG3IUKK4QEOITWVSN6", "length": 4869, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | short film", "raw_content": "\nகரோனா குறும்பட போட்டி... பரிசு வென்ற பள்ளி மாணவர்கள்\n\"வாய்க்கு போடுங்க பூட்டு\"- குறும்படம் வெளியீடு\nஒரு உடைந்த ஃபோனை வைத்து உலக அளவில் பிரபலமான இளைஞர்கள்...\nகாவி உடை அணிந்த ஒருவர் எச்சில் துப்புகிறார், அந்த எச்சில் தமிழன்டா... -திருமுருகன்காந்தி\nபப்லிசிட்டிக்காகத்தான் அந்தப் பையன் இப்படி செய்கிறான் - குறும்பட விழா சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டவர் விளக்கம்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347410284.51/wet/CC-MAIN-20200530165307-20200530195307-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}