diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0273.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0273.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0273.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-27T05:31:45Z", "digest": "sha1:QEAJELAU4A7FCZE2HWQGY6XZ3EBLZ2EC", "length": 9702, "nlines": 72, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமியாமி ஓபன் Archives - Tamils Now", "raw_content": "\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை திருமழிசை மார்க்கெட்டில் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\nTag Archives: மியாமி ஓபன்\nமியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்; ஜோகோவிச், அஸரென்கா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஉலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மியாமி ஓபன் தொடரில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குல்னெட்சொவாவுடன் செரீனா வில்லியம்ஸ் மோதினார். இந்த போட்டியில் 6-7, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ...\nமியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nமியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர்.1 வீரரான ஜோகோவிச் பட்டம் வென்றார். 2 மணி நேரம் 46 நிமிடம் நடைபெற்ற கடுமையான இப்போட்டியில், தரவரிசை பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான முர்ரேவுடன், ஜோகோவிச் மோதினார். முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான சவாலை ...\nமியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் செரினா வில்லியம்ஸ்\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சீனாவின் லீ நா-வைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா-வை எதிர்கொண்டார். லீ நா முதல் செட்டில் செரினாவுக்கு கடும் ...\nமியாமி ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா – காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றிற்கு தகுதி\nமியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் 5ம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா(இந்தியா)-காரா பிளாக்(ஜிம்பாப்வே) ஜோடி, தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் சீன தைபேயின் சிங் சான்-யங்ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது. முதல்செட்டை எளிதாக வென்ற சானியா ஜோடி, ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nசென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\n மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19772", "date_download": "2020-05-27T06:50:07Z", "digest": "sha1:DISYHTSBL7KOSW7MPRSMCFY6ESNVLJT3", "length": 26891, "nlines": 540, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைக்காய் பொடிமாஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதேங்காய் துருவல் - கால் கப்\nபெரிய வெங்காயம் - 1\nஇஞ்சி - சிறுத் துண்டு\nசோம்புத் தூள் - அரை தேக்கரண்டி\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nமுதலில் வாழைக்காயை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதமாக வேக வைக்கவும்.\nவாழைக்காய் வெந்ததும் தோலை உரித்து விட்டு கேரட் துருவியில் துருவவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வரமிளகாயை கிள்ளி போட்டு கடுகு, உளுந்து தாளிக்கவும்.\nவெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nஅதில் தேங்காய்துருவல் சேர்த்து வதக்கவும்.\nதுருவிய வாழைக்காய், சோம்புதூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nசுவையான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.\nவாழைக்காய் வெங்காய பொரியல் (குழந்தைகளுக்கு)\nசுவையான பொடிமாஸ். வாழ்த்துக்கள் :)\nநல்ல குறிப்பு செய்துட்டு வரேன் :-)\nசூப்பரா இருக்கு இந்த வாரம் செய்து பார்கிறேன் by Elaya.G\nஅம்மா கைமணத்தில் மிகவும் பிடித்த டிஷ். அம்மா வெங்காயம் சேர்க்க மாட்டாங்க. வாழைக்காய் ரெண்டாக கீரி வேகவைத்தால் சீக்கிரம் வெந்திடும்’னு அப்படி செய்வாங்க. மத்தபடி அதே முறை தான். எனக்கு பிடித்த டிஷ் செய்ததற்கு இந்தாங்க ஆப்பிள் அல்வா:)\nவாழைக்காய் நேத்து தான் வாங்கினேன்.. இப்பவே மதியத்துக்கு செய்து பாத்துட்டு பதிவு போடறேன் இருங்க.. ;)\nவாழைக்காய் இந்த முறையில் செய்ததில்லை.கண்டிப்பா செய்துபார்க்கிறேன்.வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள் ஸ்வர்ணா.\nஹாய் ஸ்வர், பார்தயுடனே நெனச்சேன் இது ஸ்வர் குறிப்பாதான் இருக்கனும்னு அதே போல் நீங்கதான் :) வாழைக்காய் பொடிமாஸ் சூப்பர்.. வாழ்த்துக்கள் ஸ்வர்;)\nஉன்னை போல பிறரையும் நேசி.\nஸ்வர்ணா, கலக்குறீங்க. ஈசியான் ரெசிபி, கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.\nசோம்பு சேர்த்து செய்ததில்லை நானும் இப்படித்தான் செய்வேன் வாழ்த்துக்கள்\nசுவா, வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை வித்தியாசமாக இருக்குது சுவா. இந்த முறையில் செய்தா டேஸ்டா இருக்கும் போல. ஊருக்கு வந்ததும் உங்க கையால செய்ததையே சாப்ட்டு பார்த்துடறேன் ;)) அம்மா, வாழைக்காயை முன்னாடி வேக வைக்க மாட்டாங்க பா. பொடி பொடியா அரிஞ்சு போட்டு, வெங்காயத்தோடயே சேர்த்து கடாயில் வதக்கி செய்வாங்க. அதில தேங்காய் சேர்ப்பாங்க. காரகுழம்புக்கு சரியான காம்பினேஷன். நல்ல குறிப்பு தந்தீங்க சுவா. இங்கே இது போல வாழைக்காயை பார்ப்பதே அரிது. உங்க மூலமா படத்துலயாவது பார்த்து ஆசைய தீர்த்துக்கலாம். வாழ்த்துக்கள் சுவா :)\nஎன் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவினற்க்கு நன்றி...\nவனி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nநன்றி நாகா செய்துட்டு சொல்லுங்க.\nபவி மிக்க நன்றிப்பா.ஆப்பிள் அல்வா சூப்பர் :-)\nஅன்பு மிக்க நன்றி செய்துட்டு சொல்லுங்க.\nவாழைக்காய் பொடிமாஸ் சூப்பர்...நானும் இப்படிதான் செய்வேன்,ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டு,உங்க பொடிமாஸை அப்படியே கொஞ்சம் பார்சல் அனுப்புங்கப்பா..எங்க ஆளையே காணும்..gtalkல வரகூடாதுன்னு ஏதாவது வேண்டுதலா\nநன்றி கோமதி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.\nநன்றி ரம்யா செய்து பாருங்க :)\nவாழ்த்துக்கு மிக்க நன்றி தேவி...:)\nநன்றி கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.\nபாத்திமா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nகல்ப்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.இங்க வாங்க செய்து தரேன் :)\nநீங்களும் இப்படித்தான் செய்வீங்களா :) பார்சல்தானே அனுப்பிட்டா போகுது:)\nரம்ஸ் மிக்க நன்றிப்பா செய்து பாத்துட்டீங்களா :)\nஸ்வர்ணா பாக்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்\nஹாய் ஸ்வர்,வழக்கம் போலவே அசத்தலான குறிப்பு ஸ்வர்.\nவாழைக்காய் பொடிமாஸ் சூப்பராயிருக்கு ஸ்வர்,அழகு மிளிரும்\nகுமாரி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.\nநித்தி வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றிப்பா...\nவழக்கம் போல் அசத்தல் குறிப்பு. வாழ்த்துகள்.\nநேற்று இந்த பொடிமாஸ் ட்ரை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபமாக இருந்தது :)\nமுற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:12:25Z", "digest": "sha1:R2PBZHKTPXK4H3HF3FBKDXEFPAYOENG7", "length": 17182, "nlines": 126, "source_domain": "www.tamilgod.org", "title": " Terms and Conditions | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் கவனத்திற்கு: இந்த தளத்தினைப் பயன்படுத்த‌, கீழ்காணும் நபர் ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் இணங்கியதாக‌ உங்கள் ஒப்பந்தம் அமையும். இந்த நபர் ஒப்பந்தத்தின் விதிமுறைக‌ள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள வில்லை என்றால், நீங்கள் இந்த இணைய தளத்தை பயன்படுத்த முடியாது.\n1.1 எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் இந்த இணையத்தளத்தை பயன்படுத்த மாட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். இழிச்செயல் ‍: சூதாட்டம், பாலியல், சாதி, இனம் பற்றி மேன்மை,தாழ்ச்சி பொருந்திய‌ சொற்களையோ, வார்த்தைகளையோ உபயோகிக்க‌ மாட்டேன் என்றும், அவ‌ற்றை இந்த தளத்தின் மூலம் விளம்பரப்படுத்த‌ மாட்டேன் என்றும் உறுதியளித்து ஒப்புக்கொள்கின்றேன்.\n1.2இந்த இணையத்தளம் பயன்படுத்த உரிமை\nதமிழ்காட்.ஆர்கு, இவ்விணையம் மூலம் பெறப்படும் பொழுதுபோக்கு, தகவல், கல்வி, மற்றும் தொடர்பு போன்றவற்றிற்கு இந்த பயனர் ஒப்பந்த விதிமுறைளின் மீது, ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லையற்ற, மாறுதற்குட்பட்ட‌ உரிமத்தினை வழங்குகிறது. இந்த வலைத்தளம் தமிழ் மற்றும் அதன் இலக்கிய வளர்ச்சி தொடர்பான பொருட்கள், மற்றும் பிற மூன்றாம் (மொத்தமாக, \"உள்ளடக்கம்\") வலைத்தளத்திலிருந்து பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் உள்ளடக்கம் தகவல் வடிவத்தில் இருக்கலாம், உரை, தரவு, படங்கள், கிராபிக்ஸ், பொத்தானை சின்னங்கள், பதிவு மற்றும் பதிவு செய்யாத முத்திரைகள், வரைபடங்கள், புகைப்படங்கள், ஆடியோ கிளிப்புகள், இசை, ஒலி, படங்கள், வீடியோக்கள், மென்பொருள், அல்லது மற்ற படிவங்கள் மற்றும் வடிவங்கள், அல்லது அறியப்படாத‌, கண்டுபிடிக்கப்படா த‌ படிவங்கள் மற்றும் வடிவங்கள் ஆகவும் இருக்கும்.\nஇந்த வலைத்தளத்தினை பயன்படுத்த‌, நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள‌,தமிழ்காட்.ஆர்கு மற்றும் பிற வலைத்தளங்களின் அறிவுசார் சொத்து உரிமைகளை மதிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத பயன்பாடு அல்லது மற்ற‌ வலைத்தளத்தின் அல்லது தனிநபரின் காப்புரிமம், டிரேட்மார்க் பெறப்பட்ட‌ ஆவணங்களை உபயோகித்தலை நிராகரிக்க‌ வேண்டும். அவ்வாறு செய்வது (மற்ற‌ வலைத்தளம் அல்லது தனிநபரின்), காப்புரிமை, டிரேட்மார்க், தனியுரிமை, விளம்பரம், தகவல் தொடர்பு, மற்றும் இதர சட்டங்களை மீறுவதாகும், மேலும் அப்படி பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும் குற்றங்கள் உங்கள் தனிப்பட்ட பொறுப்பாகும். தமிழ்காட்.ஆர்கு பொறுப்பினை ஏற்காது.\n2. பொறுப்பு மற்றும் வரம்புகள்\nஇந்த வலைத்தளம் தொழில்நுட்ப துல்லியம் அல்லது பிழைகள் நிறைந்த‌, சரியில்லாத‌, தவறான‌, தகவலை கொண்டும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இந்த இணையத்தளத்தை நீங்கள் பயன்படுத்துவது ஆபத்து உடையதாகவும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆபத்துடைய இவ்வலைத்தளத்தினை பயன்படுத்துவது முழுக்க‌ முழுக்க‌ உங்கள் பொறுப்பே. இந்த வலைத்தளம் எந்தவித கட்டுப்பாடுமின்றி, எவ்வகையான உத்தரவாதமும் இல்லாதது,TAMILGOD.ORG தளம் உங்கள் தேவைகளை பூர்த்திசெய்ய‌, சந்திக்க அல்லது ஒரு குறிப்பிட்ட முடிவு, விடை அளிக்க‌ எந்த‌ காப்புறுதியும் அளிக்கவில்லை. அல்லது இந்த தளத்தினை பயன்படுத்துது தடங்கல் இல்லாத‌து அல்லது பிழையற்றது, அல்லது வைரஸ்கள் பிற தீங்கிழைக்கக்கூடிய கூறுகள் அற்றவை என‌ கருதினால், இந்த வலைத்தளம் அல்லது உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களுடைய‌ எந்தவிதமான‌ சொத்து, மூலதனம், உபகரணங்கள், தகவல்கள் போன்றவற்றிக்கு கேடு விளைவிக்கப்பட்டால், TAMILGOD.ORG பொறுப்பு அல்ல‌ / அந்த செலவுகளை ஏற்கவும் முடியாது. எனவே மேற்கூறிய‌ காரணங்களை அலசல் செய்த‌ பின்பு இந்த இணையத்தளத்தை பயன்படுத்துங்கள்; இல்லாவிடின் தயவு செய்து இந்த வலைத்தளத்தினை பயன்படுத்தாதீர். இந்த பத்தியில் உள்ள பொறுப்புகள் மற்றும் வரம்புகளானது இந்த வலைத்தளத்தின் மூலம் வழங்கும் ஒப்பந்த பொருளின் ஒரு பகுதியாகும்.\n3. நிபந்தனை மற்றும் பொறுப்பாகாமை அறிக்கை\nஇத்தளத்தில் ஆர்எஸ்எஸ் ஊட்டங்கள் மூலம் ஃகூகிள் இணையதளத்திலிருந்து செய்திகள் பெறப்படுகின்றது. தமிழ்காட்.ஆர்கு எச்செய்தியும் தானாக‌ வெளியிடுவதில்லை. மேலும் செய்திகளை ஊட்டமளிக்கப்பட்ட‌ இணையதளத்திற்கு சென்று தான் வாசித்து பயன்பெற‌ முடியும்.\nஇத்தளத்தில் ஃகூகிள் மற்றும் பிற‌ இணையதளத்திலிருந்து விளம்பரம் செய்திகள் பெறப்படுகின்றது. எனவே அத்தளத்தினை பயன்படுத்தும் போது எழும் பிரச்சினைகளுக்கு தமிழ்காட்.ஆர்கு பொறுப்பில்லை. மேலும் விபரத்தினை அறிய‌ நிபந்தனை (2) ஐ படிக்கவும்.\n5. குறியீடுகள் மற்றும் வர்த்தக முத்திரைகள்\nஇத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள‌ குறியீடுகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் அந்தந்த‌ நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இவற்றினை தமிழ்காட்.ஆர்கு தளமானது அந்நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் வியாபாரப் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கோடு சம்பந்தப்படுத்தப்பட்ட‌ உள்ளடக்கங்களில் மெற்கோள்காட்டி சேர்த்துள்ளது. (Microsoft, Linux, Apple, Android, Google, iPhone, iPad, HTC, Samsung, LG, Blackberry, Symbian, Micromax, Xolo, Karbon, Hitachi, Opensource, Apache, HTML, CSS, W3C, Photoshop, Adobe and more .. are the registered trademarks of respective owners.)\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/16283-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?s=6a6bf25d13f4c7ee7d286f3d444740de", "date_download": "2020-05-27T05:28:28Z", "digest": "sha1:4Z23FLUZZTWSOCBAT4OP73UFMG5DYS2T", "length": 15369, "nlines": 321, "source_domain": "www.tamilmantram.com", "title": "வற்றாத வட்டமேஜை மாநாடு", "raw_content": "\nThread: வற்றாத வட்டமேஜை மாநாடு\nநேத்து கொஞ்சம் தண்ணி ஓவரோ\nஎதுவா இருந்தாலும போன் பண்ணு மச்சி\nசற்று ஓவராக பீட்டர் விடும்\nஇது போன்ற தேசபக்தியை மிஞ்சும்\nநாங்களெல்லாம் அந்த காலத்துல என்று\nபக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.\nதலைப்பால் பலவீனமான கவிதை, தலைப்பு மாறி புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி அந்த தவறு நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நல்ல படைப்பாளியான உங்களின் கடமை.\nஇளைஞர்களின் பலம், பலவீனங்களை அலசும் அர்த்தமுள்ள ஒரு கவிதையை படைத்திருக்கிறீர்கள். கருத்தாழம் மிகுந்த கவிதையில் தடைக்கற்களாய் சில எழுத்துப்பிழைகள். எழுத்தாளன் எழுத்துப்பிழைகளில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் அவன் பிரசவித்த குழந்தையை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.. நீங்கள் எழுத்துப்பிழைகளில் பலவீனம் என்றால் கவலையே வேண்டாம். தவறாது மன்றம் வந்து படைப்புக்களை படைத்தால், படித்தால் கொஞ்சம், கொஞ்சமாக உங்கள் பலவீனம் காணாமல் போகும். கவிதைக்கு பாராட்டுக்கள்..\nஎனக்கு தெரிந்து, திருத்திய பிழைகள்:\nசில பல கெட்ட வார்த்தைகளுடன்\nஇது போன்ற தேச பக்தியை மிஞ்சும்\nபாராட்டுக்கும் குட்டுக்கும் நன்றி இதயம் அவர்களே. இது எனது இரண்டு வருடங்களுக்கு முந்தைய கவிதை. தூசி படர்ந்து செல்லரிக்க இருந்ததை தேடிப்பிடித்து வெளியிட்டு இருக்கிறேன். எழுத்��ுப்பிழை என்பது தட்டச்சில் நேர்ந்திருக்கிறது. இனி அதில் கொஞ்சம் அதிக கவனமெடுக்கிறேன். நன்றி\nபக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.\nஅவர்கள் செய்த தவறை நீங்களாவது செய்யாமல் இருக்கக்கூடாதா என்று தான் குமைகிறார்கள்.\nகறுப்பு வெள்ளையில் வட்டமாய்ச் சுழலலாம்.\nஅப்போது பிள்ளைகளுக்குச் சொல்வோம் \"திருந்துடா\" னு.\nடாக்டர். அண்ணாதுரை யின் \"ஊனப் பூனைகள்\" கவிதையைப் படித்துப்பாருங்கள்.\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அனாதையாய்போன அக்கறை | ரோ(ல்)(தனை) மாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T06:12:19Z", "digest": "sha1:PF6CAEYKDNYR2NIM4DSVXYMXFL2N7HWE", "length": 6501, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nசிறந்த ஆட்சி நிர்வாகத்தால் மக்கள் மனங்களை கவர்ந்த மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். ...\nகாங்., அதிர்ச்சி மீண்டும் பா.ஜ., வெற்றி\nராய்ப்பூர், சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்., லோக்சபா தேர்தலில், 11 தொகுதிகளில், 9ல் ...\nஆமதாபாத்,பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான, குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளிலும், ...\n28 பெண் எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி\nபுதுடில்லி :தற்போது, எம்.பி.,யாக உள்ள, 41 பெண்களில், 28 பேர், மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சோனியா, ஹேமமாலினி ...\n28 பெண் எம்.பி.,க்கள் வெற்றி\nபுதுடில்லி: தற்போது, எம்.பி.,யாக உள்ள, 41 பெண்களில், 28 பேர், மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். சோனியா, ஹேமமாலினி ...\nவிட்டதை மீண்டும் பிடித்த பா.ஜ.,\nபுதுடில்லி: கடந்தாண்டு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்த 4 மாநிலங்களில், பா.ஜ., தற்போது மீண்டும் ...\nஇந்தியா மீண்டும் வென்றுள்ளது : மோடி\nபுதுடில்லி : இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி முகத்தில் இருப்பது ...\nஉ.பி.,யில் மீண்���ும் பா.ஜ., கொடி\nலக்னோ : இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.,யில், இரண்டு முக்கிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ...\nபுதுடில்லி: நாடு முழுவதும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525831", "date_download": "2020-05-27T06:54:41Z", "digest": "sha1:2VSAYIR4ZWF5FYI2LKBGE7GOFOICP5AL", "length": 10295, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Action should be taken to loosen the current stringent laws to address the fishermen's problem | தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\n* இலங்கை பிரதமரிடம் கனிமொழி எம்பி வலியுறுத்தல்\nசென்னை: தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்தார். திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர், இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். அப்போது கனிமொழி எம்பி, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.\nஇந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும். அதே நேரம், இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார்.\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தூர்வாரும் பணியை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nவாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி மத்திய அரசை கண்டித்��ு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது\nசிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்\n× RELATED முதல்வர் கான்வாயில் புகுந்த 2 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2019/10/28/kanidha-medhaikalin-facebook-ira-natarasan/", "date_download": "2020-05-27T05:16:22Z", "digest": "sha1:CDK2B4ZOUXKZALGPBJP5PBYYN3FM526X", "length": 3661, "nlines": 70, "source_domain": "oneminuteonebook.org", "title": "கணித மேதைகளின் பேஸ்புக்", "raw_content": "\nகிமு 624-இல் ஆரம்பித்து 20-ஆம் நூற்றாண்டு வரை கால வரிசைப்படி உலகின் சிறந்த 100 கணித மேதைகள் பிறந்த நாடு, அவர்களின் பிறப்பு-இறப்பு மற்றும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புடன் கணிதத்தில் அம்மேதைகளின் முக்கியக் கண்டுபிடிப்புகளையும் ரத்தினச்சுருக்கமாக விவரிப்பதே ஆயிஷா இரா.நடராசன் தொடங்கிய “கணித மேதைகளின் பேஸ்புக்”. இந்தப் புத்தகத்தில் கணித மேதைகளின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் கணிதத்திற்கு அவர்கள் ஆற்றிய மாபெரும் பங்களிப்பையும் தனித்து விளக்குவது இப்புத்தகத்தின் சிறப்பு.\n*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/0-05-eyelash-extension", "date_download": "2020-05-27T05:34:45Z", "digest": "sha1:MUQMYCQPHRQMC5YBS7GDU4PKOKQ6WBTU", "length": 34545, "nlines": 491, "source_domain": "ta.myeyelashstore.com", "title": ".05 மிமீ நீட்டிப்புகள்- மெய்லாஷ்ஸ்டோர்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வாட்ச் எக்ஸ்டாஷன்ஸ் சி கர்ல்\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வாட்ச் எக்ஸ்டாஷன்ஸ் சி கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் 1 பிசி ��ண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வால்ஹெச் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.05 மிமீ வால்ஹெச் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\n.05 நீட்டிப்புகள் 1 பிசி கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nமிஸ்லாமாட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nமிஸ்லாமாட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் 10 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ் லா மோட் 2D-9D தனிப்பட்ட தொகுதி கண்ணிமுடி நீட்டிப்பு. 0.05 மற்றும் 0.07 மி.மீ., இலக்கம் 8-15 மில்லாமல்.\n.05 நீட்டிப்புகள் 5 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nமிஸ் லா மோட் 2D-9D தனிப்பட்ட தொகுதி கண்ணிமுடி நீட்டிப்பு. 0.05 மற்றும் 0.07 மி.மீ., இலக்கம் 8-15 மில்லாமல்.\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\n.05 நீட்டிப்புகள் 10 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nமிஸ்லாமாட் 3 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\nமிஸ்லாமாட் 3 பிசிக்கள் 0.05mm ��ொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் டி சுருள்\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு தள்ளுபடி தயாரிப்புகள் கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\n.05 நீட்டிப்புகள் 5 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.05mm தொகுதி கண்ணிழி நீட்டிப்புகள் சி சுருள்\n.05 நீட்டிப்புகள் 3 பிசிக்கள் கண்ணிமுடி நீட்டிப்பு சிறந்த விற்பனை சீன கிடங்கு கண் சிமிட்டு நீட்டிப்பு புதிய விற்பனை\nமிஸ்லாமாட் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு C கர்ல்\nமிஸ்லாமாட் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு C கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாலோட் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாலோட் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாமாட் 0.05 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் B Curl\nமிஸ்லாமாட் 0.05 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் B Curl\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழு��தும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாமாட் 0.05 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் ஜே கர்ல்\nமிஸ்லாமாட் 0.05 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் ஜே கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 ந���ட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.05 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.05 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் 14 நாட்கள் பணத்தை திரும்பப் பெறுகிறது அல்லது உருப்படி பரிமாற்றம், வாங்குவோர் பரிமாற்றக் கப்பலை செலுத்துகிறார்கள். misslamode சிறந்த பொருள், சிறந்தது ...\n.05 நீட்டிப்புகள் சிறந்த விற்பனை சீன கிடங்கு புதிய விற்பனை\nசீனா போஸ்ட் மூலம் உலகம் முழுவதும் இலவச கப்பல் போக்குவரத்து. கட்டணம் பெறப்பட்ட 1 வணிக நாளுக்குள் டெலிவரி அனுப்பப்பட்டது. கொடுப்பனவு பேபால் ...\nகாட்டும்: 1 - 16 of 23 மொத்த\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-chief-state-administrator-removal-announced-pydrqp", "date_download": "2020-05-27T06:09:41Z", "digest": "sha1:44UHXXRMXKBPWIWK6P7B6AACLPQ2Z3RN", "length": 9944, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக முக்கிய மாநில நிர்வாகி அதி��டி நீக்கம்... அன்பழகன் அறிவிப்பு..!", "raw_content": "\nதிமுக முக்கிய மாநில நிர்வாகி அதிரடி நீக்கம்... அன்பழகன் அறிவிப்பு..\nமக்களவை தேர்தலின் போது குடியாத்தம் தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தரவில்லை என்கிற குற்ற்சாட்டு அவர் மீது எழுந்தது.\nதிமுக கழக கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.\nஇது குறித்து க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கழக கட்டுப்பாட்டையும் கழகத்திற்காக ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி உள்ளனர்’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவில் இருந்து கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலின் போது குடியாத்தம் தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தரவில்லை என்கிற குற்ற்சாட்டு அவர் மீது எழுந்தது. அதேபோல் அவர் கட்சிக்காரர்களை அனுசரித்துப்போகவில்லை. கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. நிர்வாகிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.\nஇதுகுறித்து தலைமை வரை அவருக்கு எதிராக புகார்கள் குவிந்ததால் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறுகின்றனர்.\nநோட்டீஸைக்கூட சரியாக அனுப்பத்தெரியாத கலைஞர் டி.வி... அட்ரஸை ஓபனாக வெளியிட்டு அரசியலில் பரபரப்பு..\nமாவட்ட வாரியாக ஆளுங்கட்சியின் ஊழலை பட்டியலிட குழு... 59 வழக்கறிஞர்கள் பெயரை அறிவித்து திமுக அதிரடி\nவாட்ஸ்அப் மூலமே எல்லாத்தையும் பார்க்கிறார்.. கள யதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியல.. மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்\nகாவிரியை தூரவார கற்பனை கணக்கை காட்ட முயற்சிக்காதீங்க.. எடப்பாடியாருக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\n'அம்பட்டையன் கடைனு’தப்பா பேசிட்டேன் மன்னிசிடுங்க... ஆர்.எஸ்.பாரதி கைதால் பீதியான பழனிவேல் தியாகராஜன் வருத்தம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\n30 காடுகளைத் தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு, 3 லட்சம் மரங்களை அழிக்க முடிவு..\nஎத்தனை வீடுகளில் அவனது வாரிசுகள் வளருது தெரியுமா.. காசியிடம் கற்பை இழந்த கன்னிகளை பற்றி திடுக் வாக்குமூலம்..\n... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/navya-nair-tried-kill-his-brother-179848.html", "date_download": "2020-05-27T05:30:24Z", "digest": "sha1:VOSYFLHSFZDOWW4CX6FIDRJ2U752C3R3", "length": 12944, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் தம்பியை கொலை செய்ய முயன்றேன்: நவ்யா நாயர் பகீர் தகவல் | Navya Nair tried to kill his brother - Tamil Filmibeat", "raw_content": "\n32 min ago டூப்பாலயே முடியல.. அந்த ஒரு காட்சிக்காக உயிரை பணயம் வைத்த விக்ரம்.. கோப்ரா இயக்குநர் சொன்ன சீக்ரெட்\n45 min ago கார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதலா கவுதம் மேனன் என்ன சொல்றாரு பாருங்க\n55 min ago இன்னும் 7ஆம் அறிவே முடியல.. அதுக்குள்ள காப்பானா.. இது 2020ஆ இல்ல 2012ஆ\n3 hrs ago நயன்தாரா கிட்ட இருக்க ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nAutomobiles புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது\nNews டிரம்ப் போட்ட இரண்டு டுவிட்டும் பொய்யானது.. ���ுதல் முறையாக அடையாளப்படுத்திய டுவிட்டர்\nTechnology 2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்\nFinance இதோ வந்தாச்சில்லா அம்பானியின் ஜியோமார்ட்.. 200 நகரங்களில் ஆரம்பம்.. உங்க ஊரில் இருக்கா.. \nLifestyle உங்க மேல வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா அப்ப இத யூஸ் பண்ணுங்க...\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் தம்பியை கொலை செய்ய முயன்றேன்: நவ்யா நாயர் பகீர் தகவல்\nசென்னை: சிறு வயதில் தனது தம்பியை கொலை செய்ய முயன்றதாக நடிகை நவ்யா நாயர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nராதா மோகனின் அழகிய தீயே படம் மூலம் கோலிவுட் வந்த கேரளத்து அழகி நவ்யா நாயர். அவர் மாயக் கண்ணாடி, ராமன் தேடி சீதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிடவிருக்கிறார்.\nநவ்யா ரசங்கள் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் அவர் அதிர்ச்சி அளிக்கும் ஒரு சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.\nசிறு வயதில் பெற்றோரின் அன்பை பெற பிள்ளைகள் போட்டி போடுவது சகஜம். அப்படி தான் நவ்யாயும் தனது பெற்றோரின் அன்பை பெற தன்னுடைய தம்பியுடன் போட்டி போட்டுள்ளார். அந்த போட்டியால் தம்பி மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கே இதுவரை தெரியாமல் இருந்ததாம்.\nஒரே செல்ஃபியில் இரண்டு சூப்பர் ஹீரோயின்கள்... வைரலாகும் நவ்யா நாயர், மஞ்சு வாரியர் மகிழ்ச்சி போட்டோ\nகல்யாணம் பண்ணியாச்சு... குழந்தை பெத்தாச்சு... மீண்டும் நடிப்பில் களமிறங்கிய முன்னாள் ஹீரோயின்\nஅம்மா வேஷம் தான்... ஆனா இளம் அம்மா என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டேன் - நவ்யா\nகணவர் விருப்பத்தை நிறைவேற்ற குழந்தையுடன் நடிக்க வந்த நவ்யா நாயர்\n'ஜட்ஜ்' ஆனார் நவ்யா நாயர்\nநவ்யா-சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது\n'சீக்கிரம் முடிச்சிங்குங்க...' - தயாரிப்பாளர்களுக்கு நவ்யா நிபந்தனை\nநவ்யா நாயருக்கு ஜனவரியில் கல்யாணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: navya nair book brother நவ்யா நாயர் புத்தகம் சகோதரர் கொலை முயற்சி\nகண்ணம்மா மட்டுமல்ல இன்னும் பல.. மறக்க முடியாத மனோரமாவின் அசத்தல் படங்கள்\nகோபிசாந்தா டு ஆச்சி மனோரமா.. 50 வருடங்கள்.. 5 முதல்வர்கள்.. ’கம்முனு கட’கண்ணம்மாவுக்கு பிறந்தநாள்\n'நீங்களும் நானும்.. வாழ்வின் அர்த்தம்' திருமண நாளை கவிதையாகக் கொண்டாடிய பிரபல வில்லனும் நடிகையும்\nSindhu Bairavi நடிகை Rashmi Desai நாகினி 4ல் நீக்கபட்டாரா\nபொன் மகள் வந்தாள் படத்தை பற்றி நடிகை ஜோதிகா சிறப்பு நேர்காணல்\nகார்த்திக் DIAL செய்த எண் இப்போ BUSY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/category/head-lines/page/2/", "date_download": "2020-05-27T06:06:25Z", "digest": "sha1:IJTIPYJB5O752QEFXJ5J2VA66KNTAATJ", "length": 19844, "nlines": 110, "source_domain": "tamil.tickticknews.com", "title": "தலைப்புச்செய்திகள் Archives - Page 2 of 2269 - TickTick News Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் விமான விபத்து: குவிந்திருக்கும் சடலங்கள், டி.என்.ஏ சோதனை, கைகடிகாரம் – என்ன நடக்கிறது அங்கே\nNo Comments on பாகிஸ்தான் விமான விபத்து: குவிந்திருக்கும் சடலங்கள், டி.என்.ஏ சோதனை, கைகடிகாரம் – என்ன நடக்கிறது அங்கே\nபாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் வெள்ளிக்கிழமையன்று கராச்சியில் விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களில் 66 பேரின் உடல் இப்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண கைரேகை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தன் உறவினரின் சடலத்தை அடையாளம் காண கராச்சி வந்த சையத் இம்ரான், “சில சடலங்கள் கோரமாக எரிந்திருப்பதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது” என பிபிசி செய்தியாளர் ரியாஸிடம் கூறியுள்ளார். அவருடைய உறவினரின் சடலத்தை கண்டறிய தன்னுடைய டிஎன் […]\nஅபுதாபியில் இந்திய ஆசிரியர் கொரோனாவுக்கு பலி\nNo Comments on அபுதாபியில் இந்திய ஆசிரியர் கொரோனாவுக்கு பலி\nஅபுதாபி: அபுதாபியில் உள்ள பள்ளியில் மூத்த ஹிந்தி ஆசிரியராக இருந்தவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.இந்தியாவை சேர்ந்த 50 வயதான ஹிந்தி ஆசிரியர், அபுதாபியில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் அவரது மனைவி, இவர்களது க��ழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர். […]\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்\nNo Comments on பிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்\nபுதுடில்லி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது மாத சம்பளத்தில் இருந்து, அடுத்த ஒராண்டிற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளார். இதற்காக பாதுகாப்புஅமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்படி ஒரு மாதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பலரும் நிதி அளித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் […]\nதமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா பாதிப்பு சென்னையில் 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு\nNo Comments on தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா பாதிப்பு சென்னையில் 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி,” தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 587 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 39 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், டெல்லி, கர்நாடகா, கேரளாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி 10,576 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் […]\nகொரோனா வைரசால் சூழப்பட்டது சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை 10000ஐ நெருங்கியது.\nNo Comments on கொரோனா வைரசால் சூழப்பட்டது சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை 10000ஐ நெருங்கியது.\nசென்னை: தமிழகத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலும் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னை முழுவதும் கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதற்கிடையில் கொரோனா பாதிப்பு இல்லாததால், 41 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்�� 20ந்தேதி புதிதாக 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 21ந்தேதி பாதிப்பு 567 ஆக உயர்ந்தது. […]\nகொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி\nNo Comments on கொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி\nதி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிஸ்ஸீஸ் (The Lancet Infectious Diseases) என்ற இதழில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, COVID-19 இறப்பு விகிதம் நிபுணர்கள் தெரிவித்த அளவுக்கு மோசமாக இல்லை. ஆனால் இந்த தொற்று 2009-ன் எச் 1 என் 1 காய்ச்சல் தொற்றுநோயை விட மிகவும் ஆபத்தானது, மேலும் வயதுக்கு ஏற்ப, ஆபத்தின் கடுமை உயர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த விகிதம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது. ஏனெனில், ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் தடுப்பு […]\n இப்படிப்பட்ட பயனார்களை நீக்க போகும் நெட்ஃப்ளிக்ஸ்\nNo Comments on காசு கொடுத்தும் பாக்கமாட்றாங்க. இப்படிப்பட்ட பயனார்களை நீக்க போகும் நெட்ஃப்ளிக்ஸ்\nஆன்லைன் OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் செயலியை உபயோகப்படுத்தாமல் இருந்தால் பயனார்களின் கணக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT ப்ளாட்பார்ம்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் app 190 மேற்பட்ட நாடுகளில் 183 மில்லியன் சப்ஃகிரைபர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களில் சிலர் ஒரு வருடம் மற்றும் அதற்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸ் செயலில் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள் […]\nபேஸ்புக் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட MARk zuckerberg\nNo Comments on பேஸ்புக் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட MARk zuckerberg\nபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இனி வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என அந்நிறுவனத்தின் C.E.O MARk zuckerberg அறிவித்துள்ளார். உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக எல்லா நிறுவங்களிலும் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே வேலை செய்து ���ருகிரார்கள். உலகின் மிகப் பெரிய […]\nதிருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு\nNo Comments on திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு\nதிருப்பதி: திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழு ஒன்றையும் […]\nதனிமை முகாம்களுக்கு செல்லாவிட்டால் சிறை ; மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை\nNo Comments on தனிமை முகாம்களுக்கு செல்லாவிட்டால் சிறை ; மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை\nஇம்பால் : கொரோனா பாதிப்பு காரணமாக மணிப்பூருக்கு திரும்பும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த தனிமை முகாம்களுக்கு செல்லாமல் விதி மீறலில் ஈடுபட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பணிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவ […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa4.html", "date_download": "2020-05-27T05:15:23Z", "digest": "sha1:Y4RWXP43SEDPTNXGUGQTNZZMZAJJA3S6", "length": 27615, "nlines": 100, "source_domain": "www.answeringislam.org", "title": "கேள்வி 4: கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nகேள்வி 4: கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா\nகேள்வி 4: நான் புதிதாக கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன். கிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் என்பவைகள் உண்டா நான் எவைகளை பின்பற்ற வேண்டும் நான் எவைகளை பின்பற்ற வேண்டும்\nஒரு முஸ்லிம் பின்னணியிலிருந்து இயேசுவை பின்பற்ற முடிவு செய்���வர்கள் கேட்கும் முதலாவது கேள்வி இதுவாகத் தான் இருக்கும். ஏனென்றால், ஹலால் ஹராம் என்கின்ற இவ்விருவார்த்தைகள் தான் முஸ்லிம்களை ஒவ்வொரு நாளும் நடத்துகின்றன. ஒரு முஸ்லிம் எதைச் செய்ய நினைத்தாலும், அது ஹலாலா ஹராமா\nசுன்னத் - ‘செய்தால்’ நன்மை கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமில்லை.\nஇதே மனநிலையோடு இருப்பதினால் தான் நீங்களும் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லப்போகிறேன், அது என்னவென்றால், ’நீங்கள் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தபடியினால்’, இனி நீங்கள் செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்காக:\nஅ) இமாம்களைத் தேடிச் செல்லவேண்டியதில்லை.\nஆ) அறியாமையினால் தவறாக ஒரு செயலைச் செய்துவிட்டால், அல்லாஹ் தண்டித்துவிடுவானோ\nஇ) எந்த இஸ்லாமிய அறிஞர் சொல்வதைக் கேட்பது ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய அறிஞரின் இயக்கத்துடன் இணைந்து வாழ்ந்தால், அவரை மற்ற இயக்கத்தினர் காஃபிர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களை அவர்கள் ‘காஃபிர்கள்’ என்கிறார்கள். எனவே எந்த அறிஞர் சொல்வது ’உண்மை இஸ்லாம்’ என்று புரியாமல் குழம்பத்தேவையில்லை.\nஈ) சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் முழுவதுமாக விடுதலை பெற்றுவிட்டீர்கள், அதாவது இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு இருந்தவரை நீங்கள் அடிமையாக இருந்தீர்கள் என்று அர்த்தம்.\nகிறிஸ்தவத்தில் ஹலால் ஹராம் இல்லையா\nநீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள் என்றுச் சொன்னால், ’இனி நீங்கள் உங்கள் விருப்பபடி எப்படியும் வாழலாம்’ என்று அர்த்தமில்லை. 1947ம் ஆண்டு நம் இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றது. இதன் அர்த்தம் என்ன இனி ஒவ்வொரு இந்தியனும் தனக்கென்று சட்டங்களை வகுத்துக்கொள்ளாமல், எல்லா வித சட்ட விரோத செயல்களையும் செய்யலாம் என்று அர்த்தமா இனி ஒவ்வொரு இந்தியனும் தனக்கென்று சட்டங்களை வகுத்துக்கொள்ளாமல், எல்லா வித சட்ட விரோத செயல்களையும் செய்யலாம் என்று அர்த்தமா இல்லை. சுதந்திர இந்தியாவில், 1947லிருந்து காவல்துறையும், நீதிமன்றமும், சிறைச்சாலைகளும் இருக்காது என்று அர்த்தமா இல்லை. சுதந்திர இந்தியாவில், 1947லிருந்து காவல்துறையும், நீதிமன்றமும், சிறைச்சாலைகளும் இருக்காது என்று அர்த்தமா\n’விடுதலை’ என்றால், நம்மை வெளிநாட்டவன் ஆளாமல், நம்மை நாமே ஆண்டுக்கொ���்வதாகும். ’விடுதலை’ என்றால் தவறான சட்டங்களை நீக்கிவிட்டு, சரியான சட்டங்களை நியமித்துக்கொண்டு வாழ்வதாகும். நமக்கென்று ஒரு அரசியல் சட்டத்தை எழுதிக்கொண்டு, நம்மை நாமே ஆண்டுக்கொண்டு இருக்கிறோம். எனவே, இஸ்லாமிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கும், கிறிஸ்தவம் எது ஹலால் எது ஹராம் என்று கற்றுக்கொடுக்கிறது. ஆனால், இஸ்லாமின் ஹலால் ஹராமுக்கும், கிறிஸ்தவத்தின் ஹலால் ஹராமுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவைகளை புரிந்துக்கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.\n1) கிறிஸ்தவர்களின் முதலாவது சட்டம்: பத்து கட்டளைகள்\nகிறிஸ்தவர்களுக்கும் ஹலால்/ஹராம் (அனுமதிக்கப்பட்டது, தடுக்கப்பட்டது) கட்டளைகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மோசேயின் மூலமாக, தேவன் கொடுத்த பத்து கட்டளைகளை கிறிஸ்தவர்கள் தவறாமல் பின்பற்றவேண்டும்.\nஅவைகளை சுருக்கமாக இங்கு தருகிறேன்:\n1. உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.\n2. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக;\n3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக\n4. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக\n8. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக\n9. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக\n10. பிறனுடைய யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.\n(யாத்திராகமம் 20:2-17 & உபாகமம் 5:6-21)\nஇந்த பத்து கட்டளைகளை நீங்கள் கடை பிடிக்கவேண்டும், ’செய்’ என்றுச் சொன்னதை செய்யவேண்டும் (ஹலால்), ’செய்யாதே’ என்றுச் சொன்னதை செய்யக்கூடாது (ஹராம்).\n பத்து கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதுமா ரொம்பவும் ஈஸியாக இருக்கின்றதே நான் முஸ்லிமாக இருக்கும் போது மூட்டை கணக்கில் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டு இருந்தேனே என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா இதனால் தான் நான் சொன்னேன் ‘நீங்கள் விடுதலையாகியுள்ளீர்கள்’ என்று.\nஇன்னொரு நற்செய்தியையும் உங்களுக்குச் சொல்லட்டுமா இந்த பத்து கட்டளைகளையும் மிக்ஸியில் போட்டு, இயேசு இரண்டே கட்டளைகளாக மாற்றிவிட்டார் இந்த பத்து கட்டளைகளையும் மிக்ஸியில் போட்டு, இயேசு இரண்டே கட்டளைகளாக மாற்றிவிட்டார் அடுத்த பாயிண்டை படியுங்கள், நீங்கள் துள்ளி குதிப்பீர்கள்\n2) கிறிஸ்தவர்களின் இரண்டாவது சட்டம்: இரண்டு கட்டளைகள்\nமேற்கண்ட 10 கட்டளைகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டிலுள்ள இதர கட்டளைகள் அனைத்தும் இரண்டே கட்டளைகளில் அடக்கிவிட்டார் இயேசு.\n• முதலாம் பிரதான கட்டளை: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.\n• இரண்டாம் பிரதான கட்டளை: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக (மத்தேயு 22:37-40)\nஇவ்வளவு தான் கிறிஸ்தவம். இக்கட்டளைகளுக்கு மேலேயும் ஒன்றுமில்லை, கீழேயும் ஒன்றுமில்லை.\nஒரு சந்தேகம்: இப்போது நான் எத்தனை கட்டளைகளை பின்பற்றவேண்டும்\nபழைய ஏற்பாடு 10 கட்டளைகள் என்றுச் சொல்கிறது, புதிய ஏற்பாடு 2 கட்டளைகள் என்கிறது, மொத்தம் 12 கட்டளைகள் ஆகிறதல்லவா எனவே, நான் 12 கட்டளைகளை பின்பற்றினால் போதுமா எனவே, நான் 12 கட்டளைகளை பின்பற்றினால் போதுமா\nஇயேசு அந்த இரண்டு கட்டளைகள் பற்றி சொல்லும் போது, என்ன கூறினார் என்பதை கவனிக்கவேண்டும்:\nஇவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்(மத்தேயு 22:40)\n(கவனிக்கவும்: நம் பைபிள் தமிழாக்கத்தில் ‘கட்டளை’ என்ற வார்த்தையை, ‘கற்பனை’ என்று (பிழையாக) மொழியாக்கம் செய்துள்ளார்கள். நாம் பொதுவாக பயன்படுத்தும் ‘கற்பனை (Imagination)’அல்ல இது என்பதை மனதில் வைக்கவேண்டும். இவ்வசனத்தில் கற்பனை என்றால் கட்டளை (commandment) என்று அர்த்தம்).\nஇவ்விரண்டு கட்டளைகளை மட்டும் பின்பற்றினால் போதும், இவைகளுக்குள் அனைத்து பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளும் அடங்கிவிடும் என்கிறார். ஆக, நாம் 2 கட்டளைகளை மட்டுமே பின்பற்றினால் போதும்.\nஎப்படி 2 கட்டளைகளை பின்பற்றினால், 10 கட்டளைகளை பின்பற்றுவது போல ஆகும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.\nகீழேயுள்ள படத்தைப் பார்க்கவும். பழைய ஏற்பாட்டின் 10 கட்டளைகளை இரண்டாக பிரிக்கலாம்.\nகட்டளைகள் 1 - 3: மனிதன் தேவனுக்காக செய்யவேண்டியவைகள்.\nகட்டளைகள் 4 - 10: மனிதன் இதர மனிதர்களுக்காக செய்யவேண்டியவைகள்.\nபடம் 1: 10 கட்டளைகள் & 2 கட்டளைகள்\nஇயேசுவின் வார்த்தைகளின் படி, ஒரு மனிதன், தேவனை தன் முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் அன்பு கூர்ந்தால், அவன், தேவனுக்கு துக்கம் உண்டாக்கும் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். இதன் அர்த்தமென்ன தேவன் சொன்ன ஆயிரம் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவதைக் காட்டிலும், அந்த தேவனை முழு மனதோடு அன்பு கூர்ந்துவிட்டால் போதும், அந்த ஆயிரம் கட்டளைகளை நாம் மகிழ்ச்சியாக பின்பற்றிவிடுவோம், அவைகளை பாரமாக நினைக்கமாட்டோம், அன்புக்கு அவ்வளவு வலிமையுள்ளது.\nஇதே போல, ஒரு மனிதன், தன்னை நேசிப்பதைப்போல, பிறனையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அவன் 10 கட்டளைகளில் உள்ள 7 கட்டளைகளை தானாகவே பின்பற்றிவிடுவான். தன் அயலகத்தார்களை நேசிப்பவன், அவர்களின் பொருட்களை திருடமாட்டான் (கட்டளை 7), அவர்களுக்கு விரோதமாக பொய் சொல்லமாட்டான் (கட்டளை 8), அவர்களின் மனைவியையோ, பொருட்களையோ இச்சித்து பாவம் செய்யமாட்டான் (கட்டளை 9 & 10). தன் பெற்றோர்களை தன்னைப்போலவே நேசிப்பவன், அவர்களை கனப்படுத்துவான் (கட்டளை 4). எனவே, ஆயிரம் கட்டளைகளை பின்பற்ற முயலுவதைக் காட்டிலும், ஒரே கட்டளையை முழு மனதோடு பின்பற்றிவிட்டால் (தன்னைப் போல அன்பு கூறிவிட்டால்) போதும், அனைத்து இதர கட்டளைகளும் நிறைவேற்றப்படும்.\nஒருவேளை பைபிளில் உள்ள அனைத்து கட்டளைகளையும் கூட்டும் போது, நமக்கு 1000 கட்டளைகள் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் (திருடாதே, கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய் சொல்லாதே, தீமை செய்யாதே, மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்காதே, உண்மை பேசு, நீதி செய், நன்மை செய், தேவனை மட்டுமே வணங்கு, வேதத்தை வாசி போன்றவை . . .) இவைகள் அனைத்தையும் வகைப்படுத்தினால், முதலாவதாக, தேவனுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும், இரண்டாவதாக, இதர மக்களுக்காக நாம் செய்யக்கூடிய கடமைகளாக (கட்டளைகளாக) இருக்கும். எனவே, தேவனை முழு மனதோடு நேசித்து நடந்துக்கொண்டால் போதும், அதே போல, மற்றவர்களின் மனது புண்படாமல் நடந்துக்கொண்டால் போதும். இவ்விரண்டையும் செய்ய ஒரே வழி, தேவன் மீதும், மனிதன் மீதும் முழு மனதோடு அன்பு செலுத்துவது.\nஆக, கிறிஸ்தவத்தில் ’ஹலால்’ ‘ஹராம்’ உண்டா என்று கேட்டால், ‘ஆமாம்’ உண்டு என்பது தான் பதில். ஆனால், ஹலாலைச் செய்து, ஹராமை எப்படி விட்டுவிடுவது என்று கேட்டால், ‘ஆமாம்’ உண்டு என்பது தான் பதில். ஆனால், ஹலாலைச் செய்து, ஹராமை எப்படி விட்டுவிடுவது இக்கேள்விக்கு பதில் ’அன்பு கூறுவது தான் சுலபமான மற்றும் சரியான வழி’.\nஇதனால் தான் நான் இந்த பதிலின் ஆரம்பத்தி��், ’நீங்கள் விடுதலை ஆகிவிட்டீர்கள்’ என்றுச் சொன்னேன்.\nகிறிஸ்தவத்தில் ஹலால், ஹராம் உள்ளதா என்று கேள்வி கேட்ட சகோதரருக்கு எழுதிக்கொள்வது. முதலாவது, நீங்கள் இஸ்லாமில் கற்றுக்கொண்டதை கைவிடவேண்டும், மனதளவில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். ’கிறிஸ்தவம்’ இஸ்லாம் போன்ற மார்க்கமல்ல, அது வித்தியாசமானது, சுலபமானது அதே நேரத்தில் இஸ்லாமை விட பரிசுத்தமானது, மற்றும் உண்மையானது.\nஇஸ்லாம் - கிரியை மார்க்கம்.\nகிறிஸ்தவம் - கிருபை மார்க்கம்.\nஇஸ்லாம் மனிதனைப் பார்த்து ’எத்தனை கட்டளைகளை பின்பற்றினாய்\nகிறிஸ்தவம் மனிதனைப் பார்த்து ’நீ எப்படி அன்பு கூறினாய் (எப்படி வாழ்ந்தாய்\nஇஸ்லாம் – உன் இரட்சிப்பை நீயே சம்பாதித்துக் கொள் என்கிறது.\nகிறிஸ்தவம் – ‘உன் இரட்சிப்பை நான் சம்பாதித்து வைத்துள்ளேன், அதனை முழுமனதுடன் பெற்றுக்கொள்வாயா\nஇஸ்லாம் – நீ சொர்க்கம் வர நீ என்ன செய்தாய் எனக்கு அவைகளைக் காட்டு, நான் பார்க்கட்டும் என்றுச் சொல்கிறது.\nகிறிஸ்தவம் – நீ சொர்க்கம் வர உனக்காக நான் என்ன செய்துள்ளேன் என்று நீ பார்த்து அறிந்துக்கொள் என்றுச் சொல்கிறது.\nஒருவன் இஸ்லாமை பின்பற்ற முடிவு செய்தவுடன், அவன் முதுகில் ஒரு டன் எடையுள்ள மூட்டையை எடுத்து வைத்து, இதனை உன் மரணம் வரை சுமந்துக்கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், கிறிஸ்துவோ, அந்த மூட்டையை என் காலடியில் வைத்துவிட்டு, விடுதலையோடு என்னோடு நடந்துச் செல் என்றுச் சொல்கிறார்.\n நீ விடுதலையாக்கப்பட்டுள்ளாய், இனி உன்னை யாரும் அடிமைப் படுத்த இடம் கொடுக்காதே\nஅடுத்த கேள்வி: ஹலால் ஹராம் என்பதை நற்செயல்களை சம்மந்தப்படுத்தி விளக்கினீர்கள், ஆனால், சாப்பிடுவதில், உடைகள் அணிவதில் மற்றும் இதர காரியங்களில் ஹலால் ஹராம் பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமுடியுமா\nநான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது\nநான் கிறிஸ்தவத்தை தழுவியுள்ளேன் - உணவு விஷயத்தில் ’ஹலால் ஹராம்’ பற்றி கிறிஸ்தவம் என்ன சொல்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/15000349/Indian2-shooting-next-month-is-set-for-Rs-2-crore.vpf", "date_download": "2020-05-27T06:14:43Z", "digest": "sha1:IYEUTQ7LYG6L3YMNBVGJXKPHH73YZPBV", "length": 9631, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Indian-2' shooting next month is set for Rs 2 crore || ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு + \"||\" + 'Indian-2' shooting next month is set for Rs 2 crore\nரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\nகமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ‌ஷங்கர் டைரக்டு செய்கிறார்.\nஇந்தியன்-2 படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும் இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.\nமுதல் பாகத்தில் இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திலும் முதியவர் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி படம் எடுத்தனர். அந்த தோற்றம் அவருக்கு மீண்டும் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ‌ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நேற்று (14-ந்தேதி) படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளனர். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துகின்றனர். அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட அரங்கை அமைத்து வருகிறார்கள். 2 நிமிட காட்சிக்காக இந்த அரங்கை அமைப்பதாக தகவல் கசிந்துள்ளது.\nஇந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார். 2.0 படத்தைபோல் இந்தியன்–2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க ‌ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொ��ிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. திரிஷா நடித்த குறும்படத்தில் கள்ளக்காதல்\n2. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடக்கூடாது - ஜோதிகா பதில்\n3. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா\n4. தேனிக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது - நடிகை ஆண்ட்ரியா\n5. வேட்டையனாக லாரன்ஸ் சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sivakarthikeyan-in-hero-teaser-released-tomorrow-news-246455", "date_download": "2020-05-27T07:32:15Z", "digest": "sha1:T43ZQOCZLM2RGKHYTWEOJBHUXUW33I5S", "length": 9466, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sivakarthikeyan in Hero teaser released tomorrow - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்\nசிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான நிலையில் தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் ஆகியவை சமீபத்தில் வெளிவந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அடுத்தகட்டமாக இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அசத்தலான அப்டேட் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை அதாவது அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோ���் நிறுவனம் தயாரித்து வருகிறது\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பொன்மகள் வந்தாள்'\nரிலீஸ் தேதியை அறிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்\nதிரையரங்கில் ரிலீஸ் செய்யுங்கள்: அனுஷ்கா பட தயாரிப்பாளருக்கு சென்சார் அதிகாரிகள் கூறிய அறிவுரை\nரசிகரின் குறும்பான கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் அர்த்தமுள்ள பதில்\nபிராமணர் சர்ச்சை, உச்சபட்ச ஆபாசம்: 'காட்மேன்' வெப்சீரீஸ் டீசர்\nபோனிகபூரை அடுத்து மேலும் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் புகுந்த கொரோனா\nநடிகை ஆச்சி மனோரமா பிறந்த தினம் இன்று...\nரோஸி, லில்லி, ஜாஸ்மின், கீதா.. பிரபல நடிகைக்கு மாற்று பெயர் வைத்த நெட்டிசன்கள்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nதமிழை அடுத்து இந்தியிலும் ரீமேக் ஆகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்\nநயன்தாராவிடம் உள்ள பெஸ்ட் குணம்: டிடி வெளியிட்ட ரகசியம்\n'மாஸ்டர்' திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமா\nகமல், மணிரத்னம் படங்களுக்கு பணி செய்யும் பிரபல நடிகரின் நிறுவனம்\nபா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் யோகிபாபு ஹீரோவா\nசமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை\nமணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:\nஇந்தியாவின் முதல் பெண் ரேஸ் சாம்பியனுக்கு புதிய பதவி\nஇந்த நாளில் இந்தியர் என இணைவோம்: கமல்ஹாசன் டுவீட்\nசிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயன் இரங்கல்\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\nஇனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி\nவிஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/north-indian-recipes/punjabi-recipes/palak-paneer/", "date_download": "2020-05-27T07:00:09Z", "digest": "sha1:S7WGNMYWBP5CP4SGAXZF7MDIGCYS3BIO", "length": 7173, "nlines": 98, "source_domain": "www.lekhafoods.com", "title": "பாலக் பனீர்", "raw_content": "\nபாலக் கீரை 500 கிராம்\nஇதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி\nபனீரை சதுர வடிவங்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nபாலக் கீரையை நறுக்கி வேக வைத்து, ஆறியபின் அரைத்துக் கொள்ளவும்.\nதக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.\nஏலக்காயை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந��ததும் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.\nஅதன்பின் ஏலக்காய், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவதக்கியபின் பசலைக்கீரை அரைத்தது, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.\nஓரளவு கெட்டியானதும் பனீர் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.\nவேறு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய்த்தூள் போட்டு பனீர் கலவையின் மீது ஊற்றி, அதன்பின் பரிமாறவும்.\nபஞ்சாபி பனீர் பட்டர் மஸாலா\nபஞ்சாபி பனீர் பட்டர் மஸாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/05/blog-post_24.html", "date_download": "2020-05-27T05:06:00Z", "digest": "sha1:EVWSRXFR7I336HES7GFVCJGT6IWRKFFG", "length": 5643, "nlines": 125, "source_domain": "www.tamilaruvi.in", "title": "பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "\nHomeTeacherபள்ளிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nபள்ளிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n''பத்தாம் வகுப்பு தேர்வர்கள் வசதிக்காக, 22 வழிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடில் நேற்று அவர் அளித்த பேட்டி:\nதமிழகம் முழுதும், ஜூன், 15ல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும். தேர்வர்கள் வசதிக்காக, 'இ - பாஸ்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எந்த சிரமமும் இன்றி தேர்வர்கள், இ - பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து, சுற்றறிக்கை தயார் செய்து உள்ளோம்.\nஅதில், தேர்வரின் வசதிக்காக, பஸ் போக்குவரத்து, இ - பாஸ் முறை, அடையாள அட்டை என, மொத்தம், 22 வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுத்தேர்வு முடிந்த பின்,தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். தேர்வர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\nமாணவர்களின் ஆரோக்கியத்துக்காக, தேர்வு மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன. முதலில், 3,684 மையங்கள் இருந்தன. இப்போது, மூன்று மடங்கு உயர்த்தி, 12 ஆயிரத்து,674 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.\nபொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு\nபள்ளிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெறுவது என்பதற்கு ஆசிரியர் Rex வெளியிட்டுள்ள குறிப்பு புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=72729", "date_download": "2020-05-27T06:24:43Z", "digest": "sha1:3CNSC6VBGGFXAFPHC2BZ6L3KIT3VFX4U", "length": 9984, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதெற்காசிய விளையாட்டுப் போட்டி: 28 தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணி முதலிடம் - Tamils Now", "raw_content": "\nபாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு மதுரை ஐகோர்ட் தடை - ‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: 28 தங்கப்பதக்கங்கள் வென்று இந்திய அணி முதலிடம்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி இதுவரை 28 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருந்து ‌வருகிறது.\nநீச்சல் பிரிவில்‌ ஆயிரத்து 500 மீட்டர் ப்ரீ ஸ்டைல்போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் தங்கப்பதக்கமும், சவ்ரப் சங்வேகர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் அரவிந்த் தங்கப்பதக்கம் வென்றார். 100 மீட்டர் ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் இந்தியாவின் சந்தீப் செஜ்வால் முதலிடம் பிடித்தார்.\nஇந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரர் புனித் ரானா வெள்ளிப்பதக்கம் வென்றார். நீச்சல் பிரிவில் இந்தியா இன்று நான்கு தங்கம், ஐந்து வெள்ளி, மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றது.\nபளுதூக்குதலில் மகளிர் 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சரஸ்வதி ரவுத் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் சம்போ லபுங் தங்கம் வென்றார். இரண்டாவது நாளில் மட்டும் இந்திய அணி 14 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 28 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கங்களுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.\nஇந்திய அணி முதலிடம் தெற்காசிய விளையாட்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2016-02-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதெற்காசிய போட்டிகள் நிறைவு: 308 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: இதுவரை 295 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்\nதெற்காசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பதக்கம் குவிப்பு தொடருகிறது\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி:தங்கங்களை குவித்து வரும் இந்திய வீரர்கள்\nதெற்காசிய விளையாட்டு போட்டி: இதுவரை 124 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்\nசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இந்திய அணி முதலிடம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nசென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/indian-news/", "date_download": "2020-05-27T07:12:20Z", "digest": "sha1:5KB7ILFURDVHXMRKZCUOZLY7J4MZBZDB", "length": 13423, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியா |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி, பதவி ஏற்று முதலாம் ஆண்டு விழா வருவதையொட்டி, ஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ......\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nஉலகம் முழுவதும் கரோனாபாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 4000 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் ......\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nஜெயலலிதாவின் வரலாற்றுப் படத்தால் யாருக்கும் எந்த பிரச்னைகளும் இல்லை. ஆனால், பி.எம். நரேந்திர மோடி திரைப் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் எனத் தயாரிப்பாளர் சந்தீப்சிங் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு, பி.எம். நரேந்திர ......\nMay,26,20, —\t—\tசந்தீப் சிங், நரேந்திர மோடி\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்\nசிங்கம்பட்டி மன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீரத்தபதி மறைவுக்கு அஞ்சலி - அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள். மன்னர் ஆட்சி முறையில் இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி மன்னர், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கம்பட்டி ஜமீன் ......\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nஇந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். லாக்டவுன் தொடங்கியதி லிருந்து அதில் 75 லட்சம் பேர் சொந்தமாநிலத்துக்கு ரயில்கள் மூலம் சென்றுவிட்டனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அது கூறியதாவது: ''2011-ம் ......\nMay,24,20, —\t—\tபுலம்பெயர் தொழிலாளர், ரயில்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nசிபிஐ, ஊழல் தடுப்பு (சிவிசி), தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) ஆகிய மூன்று ‘சி’-க்களைப்பற்றி அஞ்சாமல் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்கிடுங்கள் என வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் உத்தரவிட்டுள்ளார். கரோனா லாக்டவுனால் ......\nMay,24,20, —\t—\tகடன், சிஏஜி, நிர்மலா சீதாராமன்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஇரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி பேசியது; மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக அமோக வெற்றிபெற்றதன் மூலம் , \"இந்தியாவுக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது\" எனது வாழ்வின் ......\nMay,24,20, —\t—\tநரேந்திர மோடி\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட்சியை தக்கவைத்து கொண்ட நாள் இன்று\nமக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, 2வது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலா��� தேசியஜனநாயகக் கூட்டணி தக்கவைத்து கொண்ட நாள் இன்று. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக ......\nMay,24,20, —\t—\tதேசிய ஜனநாயகக் கூட்டணி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட ......\nMay,24,20, —\t—\tசிறு குறு தொழில், ஜிடிபி\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும்\nநேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர்குழு ஒப்புதல் வழங்கியது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்திகாந்த தாஸ் ......\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nபட்டியலின மக்களை தொடர்ந்து அவமதிக்கும ...\nஇதோ மிகசரியாக 20 லட்சம் கோடி எடுத்து வீச� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=21", "date_download": "2020-05-27T07:44:22Z", "digest": "sha1:NOU4TX4SERLYOJ7YCSX6CXMT5NH5XAFC", "length": 17918, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஞாயிற்றுக்கிழமை உலக வனஉயிரிகள் தினம் : இவ்வருடம் 'நீருக்கடியில் வாழ்க்கை' தீம்\nஇன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 3 ஆம் திகத�� ஐ.நா சபையால் பிரகடனப் படுத்தப் பட்ட உலக வன உயிரிகள் தினமாகும்.\nRead more: ஞாயிற்றுக்கிழமை உலக வனஉயிரிகள் தினம் : இவ்வருடம் 'நீருக்கடியில் வாழ்க்கை' தீம்\nமார்பக புற்றுநோய் குறித்த வித்தியாசமான சுவரொட்டிகள்\nமார்பக புற்றுநோய் குறித்த பல்வேறு அறிகுறிகளை அடையாளம் காண உதவும் வகையில் எழுமிச்சை பழங்களை பயன்படுத்தியுள்ளனர்.\nRead more: மார்பக புற்றுநோய் குறித்த வித்தியாசமான சுவரொட்டிகள்\n2022 இல் பாவனைக்கு வரும் புதிய டைட்டானிக் கப்பல்\nபிரபல இயக்குனர் ஜேம்ஸ் கமெரூனின் இயக்கத்தில் 1997 ஆமாண்டு வெளிவந்த டைட்டானிக் திரைப்படத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது.\nRead more: 2022 இல் பாவனைக்கு வரும் புதிய டைட்டானிக் கப்பல்\nதாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்குள் கடந்த 18 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த 12 சிறுவர்களையும் அவர்களது பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்த இக்குகைக்குள் இச்சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டு சென்ற கடற் படை வீரர் ஒருவர் மாத்திரம் தான் குறுகலான பாதையில் சிக்கி ஆக்ஸிஜன் முடிவடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nRead more: தாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு\n2018இல் \"நல்லதை\" தேடிய மக்கள் : கூகுளின் வீடியோ\nஏற்ற இறக்கங்கள் நிறைந்த 2018 ஆம் ஆண்டு தனது இறுதி நாட்களை நேருங்கிக்கொண்டிருக்கிறது.\nRead more: 2018இல் \"நல்லதை\" தேடிய மக்கள் : கூகுளின் வீடியோ\nபோர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா\nஐரோப்பாவில் உலகின் பண்டைய உயிரின சுவட்டு படிமங்கள் அதிகம் நிறைந்த நாடான போர்த்துக்கல்லின் லௌரின்ஹா என்ற நகரில் கிட்டத்தட்ட 10 ஹெக்டேர் பரப்பளவில் 70 வகை டைனோசர் உயிரினங்களின் 120 உயரமான செயற்கைக் கட்டமைப்புக்கள் அடங்கிய கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா பார்வையாளர்களுக்காகத் திறக்கப் பட்டுள்ளது.\nRead more: போர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா\nகண்ணுக்குத் தெரியாத மக்களை தெரிய வைத்த பிரச்சாரம்\nஐ.நா. அகதிகள் முகாம் வடகொரியாவின் சியோல் கலை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்து இருந்த தனித்துவமான விழிப்புணர்வு பிரச்சாரம் இது.\nRead more: கண்ணுக்குத் தெரியாத மக்களை தெரிய வைத்த பிரச்சாரம்\nமும்பை வாசிகள் தான் உலகில் மிக நீண்ட நேரம் பணியாற்றும் குடிமக்கள்\nதாய்லாந்தில் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகளுடன் கரையேறிய திமிங்கிலம் உயிரிழப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் மார்க்கெல் திருமணம் நேரடியாக பார்வையிட\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nதேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 70 நாட்கள் அவசியம்: தேர்தல் ஆணைக்குழு\nஐ.தே.க. தலைமையகமான ‘சிறிகொத்தா’வை கைப்பற்றுவோம்: ஐக்கிய மக்கள் சக்தி\nபடப்பிடிப்புக்காக போட்டப்பட்ட தேவாலய செட் உடைப்பு : கேரளாவில் பதற்றம் \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\n10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nசசிகுமார் - ஆர்யா புதிய கூட்டணி \nமலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\nபால்வெளி அண்டம் மாத்திரம் பிரபஞ்சத்தின் ஓர் அண்டம் அல்ல என எப்போது அறியப் பட்டது\nஎமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது\nகொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27297", "date_download": "2020-05-27T05:21:56Z", "digest": "sha1:XRMDAIFV657H4UJKOYMNLLFKDYCN3SDF", "length": 25520, "nlines": 413, "source_domain": "www.arusuvai.com", "title": "அப்பகோவ இலை சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஅப்பகோவ இலை - 4 கைப்பிடி அளவு\nசின்ன வெங்காயம் - 150 கிராம்\nகடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி\nதனியா - ஒரு மேசைக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபுளி - பெரிய நெல்லிக்காய் அளவு\nதேங்காய் - ஒரு மூடி\nகறிவேப்பிலை - 4 இணுக்கு\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஅப்பகோவ இலையை நல்ல தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து, 2 முறை அலசிவிட்டு நீரை வடியவிடவும். 5 நிமிடங்கள் மட்டும் தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அதிக நேரம் வைத்திருந்தால் இலைகள் அழுகியது போல ஆகிவிடும். (இப்படி போட்டு வைப்பதால் இலையின் மீதுள்ள மண் மற்றும் தூசிகள் தண்ணீரின் அடியில் தங்கிவிடும். அனைத்து வகையான கீர���கள், புதினா மற்றும் மல்லித் தழைக்கும் இது பொருந்தும்).\nமற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு போட்டு லேசாக சிவந்தவுடன், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வரமிளகாய், சீரகம், மிளகு, தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக வரிசை கிரமமாக போட்டு வதக்கி எடுத்து ஆறவிடவும்.\nபிறகு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்பகோவ இலையைப் போட்டு வதக்கி ஆற வைக்கவும். (வதங்கியதும் நான்கு கைப்பிடி அளவுள்ள இலைகள் பாதியாக குறைந்துவிடும்).\nவதக்கி ஆறவைத்தவற்றுடன் தேங்காய் துருவல், புளி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.\nஅப்பகோவ இலை சட்னி தயார். சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nபுளிக்கு பதிலாக 2 பெரிய நெல்லிக்காய்களை பச்சையாக அரிந்து போட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும். சளிக்கு மிகவும் நல்லது.\nஸ்ப்ரவுட்டட் இராகி இட்லி & தோசை\nவாங்க அருளு வாங்க... ஏற்கனவே வந்த அப்பகோவாவையே இன்னும் செய்ய இலையை தேடுறேனாம், அதுக்குள்ள அடுத்த அப்பகோவாவா அப்பப்பா... முடியலப்பா. அது சரி... அதென்ன அப்பகோவா சட்னி பக்கத்துல கறிவேப்பிலை அப்பப்பா... முடியலப்பா. அது சரி... அதென்ன அப்பகோவா சட்னி பக்கத்துல கறிவேப்பிலை இது கறிவேப்பிலை சட்னி இல்லை தானே... அதனால் அடுத்த முறை அப்பகோவாவே பக்கத்துல இருந்தா தான் ஒத்துக்குவேன். ;)\nமுன்பு குறிஞ்சான்னு ஒரு இலை (அதுவும் கொடி போல வேலியில் இருக்குமாம்) அறுசுவையை ஒரு வழி பண்ணுச்சு. அதன் பின் எங்க போனாலும் எந்த கொடியை பார்த்தாலும் இது அதுவான்னே யோசிப்பேன். இன்னுமே அந்த தேடல் ஓயல. அதுக்குள்ள அடுத்த தேடலை நீங்க துவங்கி வச்சுட்டீங்க. இப்பொ வெத்தலை வடிவில் இருந்தா குறிஞ்சாவான்னு பார்க்கிறேன், கடுகு இலை வடிவில் இருந்தால் அப்பகோவாவான்னு பார்க்கிறேன். இப்படி குப்பை செடியை எல்லாம் தொட்டு முகர்ந்து நின்னு நின்னு பார்த்தேன்னா கூடிய சீக்கிரம் என்னை கீழ்பாக்கம் அனுப்பிடுவாங்க. :( இதுக்கு விதை ஏதும் இருந்தா குரியர் பண்ணிடுங்க அருள்... புண்ணியமா போகும்.\n//வாங்க அருளு // மவராசியா இரும்மா ..:) அருளிட்டேன் பெற்றுக்கொள்ளுங்கம்மிணி :))\nவனி கறிவேப்பிலைய தாளிக்கவெச்சிருந்தேன். அதுக்குள்ள எதுக்கு கஷ்டப்பட்டு தாளிக்கணும் அப்படியே சாப்புடலாமேனு நினைச்சதில போட்டோவுக்கு போஸ் கொடுக்க வெச்சாச்சு. அப்பகோவத்தை அன்னிக்கே ரசத்துக்கு பக்கத்தில வெச்சு போட்டா புடிச்சு போட்டிருந்தனே அடிக்கடி போஸ்கொடுக்க வெக்கிறியானு மொறச்சாங்க, அதான் வதக்கி, அரச்சுனு களேபரம் பண்ணிப்புட்டேன்.\n( முதல் போட்டோல தெளிவா போட்டிருக்கேன் பாருங்க :) ஒருவேளை எனக்கு மட்டும்தான் தெளிவா தெரியுதோ காக்காய்க்கும் தன் போட்டோ அழகு போட்டோங்கிறாப்பில...)\nநீங்க சிறு குறிஞ்சான் கெடச்சா கொடுங்க, நான் அப்ப கோவ தலைய கொடுக்கிறேன் டீல் ஓகேயா\nவனி நீங்க மூக்குகிட்டலாம் கொண்டுபோய் முகரணும்னு அவசியமில்லிங்கோ வாசனைதானா வரும், சமையல் கேஸ் வெளியான வரும் வாசனை போல் இருக்கும், குறிப்பா சாண எரிவாயு.\nஇதுக்கு கிழங்குதான் இருக்கு வனி, அதுவும் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு அதிலதான் அப்படியே படர்ந்து கெடக்கு. கிழங்கு வந்தா கட்டாயம் குரியர் பண்றேன் முகமறியா தோழியே\nமிக்க நன்றி வனி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஎனக்கு தெரிஞ்சு இல்ல மீகா .. தெரிஞ்சா கட்டாயம் இங்க போடுவேன்.. வருகைக்கு மிக்க நன்றி தோழி :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஆஹா அடுத்த குறிப்பு வந்துடுச்சா சூப்பருங்கோ :)\nமுதல் படத்துல தெளிவா போட்டுருக்கீங்க அப்பகோவ இலைய இருந்தும் இத பாத்ததுல்லயே :o\nஉங்க குறிப்ப பாத்ததும் இந்த சட்னியை அரைச்சு சாப்பிடனும்னு தோனுது ஆனா இலைக்கு நான் எங்க போவேன்\nஓம இலைன்னு சொல்லுவாங்களே அதுவா அருள் இது\nஎதுவாக இருப்பினும் ஆரோக்கியமான குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள் :)\nஆஹா, அப்ப்கோவ இலை வச்சு, அடுத்த குறிப்பும் கொடுத்திட்டீங்க. மக்கள் இன்னும் அப்பகோவ இலை எப்படி இருக்கும்னு தலையைப் பிச்சுக்க ஆரம்பிச்சாச்சு.\nகீரையை கழுவுவதற்கும், புளிக்கு பதிலாக நெல்லிக்காய் உபயோகிக்கலாம் என்றும் டிப்ஸ் கொடுத்திருப்பது சூப்பர்.\nசுவா இலை தெரியலையா :(\nசரி நீங்க கோவை வரும்போது கட்டாயம் பறித்து வைக்கிறேன் :)ஓம இலை நான் கேள்விப்பட்டது இல்லை சுவா, அது இல்லேனுதான் தோணுது :)\nமிக்க நன்றி சுவா வாழ்த்திற்கும் பதிவிற்கும் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஉங்களோட பதிவும், ஊக்கமும் மிகுந்த மகிழ்ச்சியளிக்���ிறது :)\nஒவ்வோர் ஊர்பக்கமும் ஒவ்வொரு இலை பிரசித்தம் போல இருக்கு :) மிக்க நன்றிங்க சீதாமேடம் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஹாய் ப்ரியா, ஓ நலங்கு பொடில சேர்ப்பாங்களா எனக்கு இது புது விஷயம்தான்.\nவதக்கிட்டா ஸ்மெல் வராதுப்பா :)துளிகூட வராது. பறிக்கும் பொழுதுதான்\nமிக்க நன்றி ப்ரியா :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமிக்க நன்றி ப்ரசன்னா :) கண்டிப்பா முயற்சித்து பார்த்து எப்படி இருந்தென்று கூறுங்கள் தோழி :) தமிழ் எழுத்துதவி முயற்சியுங்கள், நிறைய எழுத தோணும் ப்ரசன்னா :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/01/blog-post.html", "date_download": "2020-05-27T05:17:31Z", "digest": "sha1:WU5M72SJFUZV2PGXNGY7GNJWSLVXYNFO", "length": 32282, "nlines": 296, "source_domain": "www.radiospathy.com", "title": "\"அக்னி நட்சத்திரம்\" பின்னணி இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"அக்னி நட்சத்திரம்\" பின்னணி இசைத்தொகுப்பு\nஅக்னி நட்சத்திரம் திரைப்படம் வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்து விட்டன ஆனால் இன்றும் ஏதாவது பண்பலை வரிசை வானொலியில் இந்தப் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் போது நவீனத்துவம் கெடாத இசையை மீண்டும் மீண்டும் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றது. இசைஞானி இளையராஜா - மணிரத்னம் கூட்டணியில், நாயகன் படத்துக்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்போடு வந்த படம், நாயகன் அளவுக்கு உச்சத்தை எட்டவிட்டாலும் கூட அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தின் வித்தியாசமான உருவாக்கத்துக்காகப் பேசப்பட்டது. அப்போது நான் இடைநிலைப்பள்ளி மாணவன், எங்களூரில் அரிதாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக, இந்தத் திரைப்படம் மனோகரா தியேட்டரில் திரையிட்டபோது, சக நண்பர்கள் சிலர் பள்ளிக்கூடத்துக்கு வந்து மதில் பாய்ந்து களவாகப் போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து, அப்போது அறிமுக நாயகியாக வந்த நிரோஷா குறித்துப் பகிர்ந்த சிலாகிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல :-)\nஅக்னி நட்சத்திரம், பிரபு கார்த்திக் கூட்டணியில் வந்த படம், நாயகன் பிரபுவின் பெயர் கெளதம் பின்னாளில் கார்த்திக் மகனுக்கே பெயராக அமைந்ததும், ���ந்தப் படத்தின் வாகனச் சாரதியாக இயங்கிய லட்சுமிபதி என்ற பெயரே வி.கே.ராமசாமியின் சாரதியாக நடித்த ஜனகராஜ் இற்கும் அமைந்தது எதேச்சையான விடையமோ தெரியவில்லை. பிரபு, கார்த்திக் கூட்டணி பின்னாளில் ஆர்.வி.உதயகுமாரின் முதல் படம் உரிமை கீதம், இரும்புப்பூக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ராவணன் வரை இருந்தாலும், இந்தப் படம் அளவுக்கு எந்தப் படமும் பேர் வாங்கவில்லை. வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணியும் வருஷம் 16 படம் போல இந்தப் படத்திலும் சேர்ந்திருந்தார்கள் \"பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா\" என்ற பிரபல வசனம் இந்தப் படம் மூலம் பரவலாகப் பேசப்பட்டது. ஜனகராஜ் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இதே போல் இன்னொன்று படிக்காதவன் படத்தில் வரும் \"என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுப்பா\". நடிகர் விஜய்குமாருக்கு மீள் வரவாக அமைந்தது இந்தப் படம், அப்போது தந்தை பாத்திரம் ஏற்று நடிக்கக் கொஞ்சம் தயங்கினார் என்றும் சொல்லப்பட்டது, ஆனால் இந்தப் படம் தான் சமீப ஆண்டுகள் வரை விஜய்குமாரைத் தொடர்ந்து திரையுலகில் அடுத்த சுற்றில் நிலைத்து நிற்க வழிகோலியது. ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதி வில்லனாக நடித்திருந்தார்.\nஅமலா என்ற அழகுப்பதுமை, ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று சொல்லிக்கொண்டே அஞ்சலி என்று தன் பேரைச் சொல்லும் குறும்புக்காரி, அமலாவுக்கும் இந்தப் படம் மிகவும் பேர் சொன்ன படமாக அமைந்து விட்டது. நிரோஷா வந்த காட்சிகள் சொற்பம், அவரின் வசன உச்சரிப்பும் கொழ கொழ என்றாலும் அந்த சில்க் ரக கவர்ச்சிமுகம் மறக்க முடியுமா\nநாயகன் படத்துக்கு முன்பே அக்னி நட்சத்திரம் எடுக்கப்படவிருந்ததாகவும் பி.சி.ஶ்ரீராம் தான் மணிரத்னத்தைத் தாமதிக்குமாறு சொன்னதாகவும் பி.சி.ஶ்ரீராமே அண்மையில் சொல்லியிருந்தார்.இந்தப் படத்தைப் பொறுத்தவரை மணிரத்னத்தின் முந்திய படங்கள் அளவுக்கு இல்லாத ஒருவரிக்கதை, ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இசைஞானி இளையராஜா கொடுத்த ஆறுபாடல்களும் தான் மிக முக்கிய பலம். குறிப்பாக இந்த ஆறுபாடல்களில் \"ராஜா ராஜாதிராஜனெங்கள் ராஜா\" பாடல் அந்தக் காலத்தில் பெற்ற உச்சமே தனி. அதே பாணியில் ஒரு பாடலை மெட்டமைத்துத் தருமாறு என்னப் பெத்த ராசா படத்தில் காட்சி அமைக்கும் அளவுக்குப் பிரபலம். பின்னர் ராஜாதி ராஜா படத்தில் \"மாமா உன் பொண்ணைக் கொடு\" பாடலில் வாத்திய இசையாகவும் இப்பாடல் ஒலிக்கும்.\nசங்கர் கணேஷ் இரட்டையர்கள் கூட \"வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா\" என்று நியாய தராசு படத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். அதை முன்னர் இங்கே பகிர்ந்திருக்கிறேன். http://www.radiospathy.com/2007/11/blog-post.html\nஇளையராஜாவின் அந்த ஒரு பாடல் தவிர மீதிப்பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி, சித்ரா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களை எழுதும் பணியை வாலி கையாண்டார். என்னுடைய முதல் பத்து விருப்பத்தேர்வுகளில் \"வா வா அன்பே அன்பே\" என்றும் இருக்கும். எப்போது கேட்டாலும் மீண்டும் ஒருமுறை என்று மனசு கட்டளை இடும் வரை அலுக்காமல் கேட்பேன். நின்னுக்கோரி வர்ணம் பாடல் அந்தக் காலத்து கோயில் திருவிழா மெல்லிசை மேடைகளில் உள்ளூர்ப்பாடகர்கள் பாடியபோதே பிரமித்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.\nஏனோ தெரியவில்லை இதே படத்தைத் தெலுங்கில் கர்சனா என்று மொழிமாற்றும் போது எஸ்.ஜானகிக்குப் பதில் வாணிஜெயராம் ஐப் பாடவைத்தது சுத்தமாக எடுபடவில்லை. கே.ஜே.ஜேசுதாஸ், இளையராஜா குரல்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமே பயன்பட்டார், சித்ரா தன்னுடைய அதே பங்களிப்பை வழங்கியிருந்தார்.\nஇதோ தொடர்ந்து அக்னி நட்சத்திரத்தின் 34 இசைக்குளிகைகைக் கேட்டு இன்புறுங்கள்.\nமுதலில், கார்த்திக் - நிரோஷா தோன்றும் காதல்காட்சிகள் மூன்றை ஒன்றாக இணைத்துத் தரும் கோப்பு\nபிரபு, கார்த்திக் இருவரும் சேர்ந்து விஜய்குமாரை வேறு இடத்துக்கு மாற்றும் நீண்ட காட்சியில் வரும் நீண்ட பின்னணி இசை\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nமிக்க நன்றி கோமதி அரசு\n25 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பார்த்து ரசித்ததை நினைவூட்டினீர்கள்.நன்றி .' ஒரு பூங்காவனம் 'பாடலை இன்று கேட்டாலும் ஆகாயத்தில் பறப்பது போன்ற அல்லது தண்ணீரில் மிதப்பது போன்றதொரு உணர்வு ஏற்படும் .\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்ட...\nகேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப...\nபாடல் தந்த சுகம்: ராத்திரியில் பாடும் பாட்டு\nபாடல் தந்த சுகம் : ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத...\n\"அக்னி நட்சத்திரம்\" பின்னணி இசைத்தொகுப்பு\nஇன்று என் நேசத்துக்குரி�� நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/84_183969/20191001121938.html", "date_download": "2020-05-27T05:44:50Z", "digest": "sha1:OXIIO3LBWT6B3JPDEZXI4DT3OHIPHPXP", "length": 8562, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: அக்.11 வரை கால நீட்டிப்பு", "raw_content": "அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: அக்.11 வரை கால நீட்டிப்பு\nபுதன் 27, மே 2020\n» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)\nஅரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: அக்.11 வரை கால நீட்டிப்பு\nதூத்துக்குடி கோரம்பள்ளம், அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர்கள் சேர்க்கை 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்.11 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், துணை இயக்குநர் / முதல்வர் எஸ்.பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பு : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் ஆகஸ்ட் 2019ம்; ஆண்டிற்கான நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது 11.10.2019 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nநேரடி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை மேற்காணும் அசல் சான்றுகளின் நகல் 5 எண்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 5 எண்கள் ஆகியவற்றை அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடிக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால், மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500/- (வருகை நாட்களுக்கு ஏற்ப), பேருந்து கட்டண சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை - ஒரு செட், விலையில்லா காலணி - ஒரு செட், போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்��ாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விளையாட்டு விழா\nபடுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா\nபடுக்கப்பத்து மாற்றுப்பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா\nபொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்த கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nசக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா\nசாத்தான்குளம் பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு\n5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/67576/cinema/Kollywood/Surabhi-in-Kanithan-telugu-remake.htm", "date_download": "2020-05-27T06:59:20Z", "digest": "sha1:HXM2DLSNJ37F6XAGXUVIBDJSZPERZ6E4", "length": 9460, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கணிதன் ரீ-மேக்கில் சுரபி - Surabhi in Kanithan telugu remake", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் அதர்வா - கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான படம் கணிதன். சந்தோஷ் இயக்கிய இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்திருந்தார். கணிதன் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அப்படத்தில் நாயகனாக நிகில் நடிக்க, தமிழில் நாயகியாக நடித்த கேத்ரின் தெரசா தெலுங்கு பதிப்பிலும் நடிக்க முயற்சி செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை சுரபி கைப்பற்றி விட்டார். இன்னும் சில தினங்களில் கணிதன் ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்கிறாராம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n28 ஆண்டுகள் கழித்து 2-ஆம் பாகத்தில் ... சுதீப்பை கவர்ந்த ஆர்யாவின் பர்ஸ்ட் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமீண்டும் பஹத் பாசில் ஜோடியாக அபர்ணா பாலமுரளி\nடொவினோ தாமஸ் பட செட் அடித்து நொறுக்கம்\nதுல்கரின் குறூப் செகண்ட்லுக் வெளியீடு\nஜோர்டனில் மீண்டும் படப்பிடிப்பு : ஆடுஜீவிதம் இயக்குனர் தகவல்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅப்புக்குட்டிக்கு நேர்ந்த சங்கடம் தான் சுரபி லட்சுமிக்கும்\nத்ரிஷாவுக்கு பின் அரசியல்வாதியான சுரபி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85822/cinema/Kollywood/Kamals-Party-enters-in-3rd-yerar.htm", "date_download": "2020-05-27T06:42:03Z", "digest": "sha1:EFD35OGMAWVVNZKKYCBNTVTCVS2CDVCN", "length": 10565, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் மொத்த சொத்தும் நீங்கள் தான்: கமல் - Kamals Party enters in 3rd yerar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎன் மொத்த சொத்தும் நீங்கள் தான்: கமல்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கப்பட்டு மூன்ற��ண்டாகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக, மூன்றாம் ஆண்டு தொடக்க நிகழ்வுகளில், கட்சித் தலைவர் நடிகர் கமல் பங்கெடுக்கமாட்டார் என, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் கமல் டுவிட்டரில், ‛‛பல கேள்விகள், சவால்களுக்கு நடுவே ஆரம்பித்த இந்தப் பயணத்தில், என் ஒற்றை நம்பிக்கை, முழு பலம், என் மொத்த சொத்து எல்லாமே நீங்கள் தான். ஓட்டளித்து ஊக்கமளித்த உங்களுக்கு நன்றியைச் சொல்லில் இன்றி, தமிழகத்தைப் புனரமைத்து செயலில் காண்பிப்போம். அந்த நம்பிக்கையோடு மூன்றாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்'' என பதிவிட்டுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநான் ரெடி: ஆர்யா வெளியிட்ட ... தர்பார் நஷ்டம் : 6 முக்கிய தீர்மானம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபோட்டோவுக்கு போஸ் குடுக்கும்போதுகூட ஏசுநாதர்போஸ்தான் குடுக்கணுமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'அல்லு'க்கு நோ, கமலுக்கு ஓகே \nகமல் உடனான உறவு பற்றி பூஜா குமார்\nகூடி வாழும் ஒரு நாடாவோம் - கமல் ரம்ஜான் வாழ்த்து\nகமல் படத்தில் மூன்று நாயகிகள்\nபொன்விழா படங்கள்: 'மாணவன்' - கமல்ஹாசனின் முதல் ஜோடி குட்டி பத்மினி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/05/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-05-27T06:25:18Z", "digest": "sha1:J7TPOTIRQVPNPX2QRJ22JQFNAETSFLZF", "length": 7448, "nlines": 74, "source_domain": "itctamil.com", "title": "இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது? - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome கட்டுரைகள் இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது\nஇலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது\nஇலங்கையில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டமாக கடந்த ஒன்றரை மாதங்கள் அமலில் இருந்த ஊரடங்கு, வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஇந்த தகவலை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரான இரா.செல்வராஜா பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.\nஇலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்க சட்டமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.\nஇலங்கையில் கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதேவேளை, சில பகுதிகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டன.\nஇலங்கை வரலாற்றில் மக்கள் இன்று வரையான காலம்வரை இவ்வாறு முடங்கியிருக்கவில்லை என மூத்த தமிழ் ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.\nஇலங்கையில் முதலாவது தடவையாக எப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது இலங்கையில் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எவ்வாறு அமைந்திருந்தது இலங்கையில் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எவ்வாறு அமைந்திருந்தது என பலர் மத்தியில் தற்போது கேள்வி எழும்பியுள்ள நிலையில், அந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.\nகுறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.\nகாலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கையில் முதல் முறையாக 1953ஆம் ஆண்டுகள���ல் ஒரு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஒரு கிலோகிராம் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் முதல் தடவையாக அவசர காலச் சட்டம் அமல்டுத்தப்பட்டு, அன்றைய தினமே முதன் முறையாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபகுதி 01 பிரதி பிபிசி தமிழ் நன்றி\nPrevious articleஇயல்புக்கு திரும்புவது சாத்தியமில்லை என பிரிட்டன் பிரதமர்\nNext articleகொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 869 ஆனது\nமஹிந்த ராஜபக்ஷவுடன் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டுரை\nவியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை சிறப்பு கட்டுரை\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40136-2020-05-03-12-16-25", "date_download": "2020-05-27T06:10:28Z", "digest": "sha1:AF5DFFICM6FWPJILJZMSFSW7KLNNCDEI", "length": 40379, "nlines": 294, "source_domain": "keetru.com", "title": "ஊரடங்கால் உருக்குலைந்த புலம்பெயர்ந்தோர்...", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி\nஇந்தியாவில் உணவு நெருக்கடியும் - பாதுகாப்பும்\nகுடிமக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் அரசு\nசுடுகாடு - வழி - இந்தியாவின் பெருவழிச் சாலைகள்\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nமுறைசாரா தொழிலாளர்களும் அதிகரிக்கும் இந்தியப் பொருளாதார நெருக்கடியும்\nThe Turin Horse - சினிமா ஒரு பார்வை\nமதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவெளியிடப்பட்டது: 04 மே 2020\nமானுட வரலாற்றில் இப்படியொரு வேதனை நிகழ்வை இதுகாறும் இச்சமூகம் எதிர்கொண்டதில்லை. கடந்த நூறாண்டுகளில் மனித குலம் காணாத உயிக்கொல்லித் தொற்று நோயாக கொரோனா உருவெடுத்துள்ளது. உலக நாடுகளெல்லாம் அஞ்சுமளவிற்கு இந்நோயின் கோரதாண்டவம் நிலைபெறத் துவங்கியிருக்கிறது. வல்லரசு நாடுகளால் கூட தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூர பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் பாகுபாடின்றித் தொற்றிப் பரவிக் கொண்டிருக்கும் இந்நோயை “சர்வதேச பேரழிவு நோய்” என உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது.\nஉலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றுநோயின் விளைவாக இந்தியாவில் ஊரடங்கு முறை நடைமுறைக்கு வந்த��ு. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 22ஆம் நாளன்று ஒரு நாள் மக்கள் அடைப்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் நாள் முதல் ஏப்ரல் 14 வரையிலான 28 நாட்கள் இந்தியா முழுவதும் கடும் ஊரடங்குமுறை அமுல்படுத்தப்பட்டது. திடீரென நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முறையால் கடுமையான பாதிப்புகளை பொதுமக்களும் சாமானியர்களும் எதிர்கொள்ளும் நிலை உருவானது. அந்தந்த மாநிலங்கள் தங்கள் எல்லைகளை மூடின. மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அந்தந்த பகுதிகளுக்குள் மக்கள் முடங்கும் அபாயம் உருவானது. மக்களை நெறிப்படுத்தும் பணியை காவல்துறை செய்தது. இதுபோன்ற ஊரடங்கு முறையை அறிவிப்பதற்கு முன், முறையாக பின்பற்ற வேண்டிய எதையும் செய்யாமால் அவசர கோலத்தில் அறிவித்த செயல் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.\nஇந்த அறிவிப்பினால் யாரெல்லாம் பாதிப்படைவார்கள் ஏழைகளின் நிலை என்னாவாகும் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு என்ன புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்னாவாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்னாவாகும் என்பது குறித்தெல்லாம் அக்கறை காட்டாமல், விவாதிக்காமல் சனநாயக மரபுக்கு விரோதமாக இந்த அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்ட செயல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஊரடங்கு முறையினை நிலைநாட்டுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஊரடங்கு முறையினை எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அறிவித்ததே பெரும் சிக்கலை உருவாக்கியது.\nபட்டினியை போக்கியதா அரசு நிவாரணம்\nஊரடங்கின் போது, வேலைக்குச் செல்ல இயலாமல், வருமானம் இல்லாமல் கொடூரப் பாதிப்பிற்கு தினக் கூலிகள் ஆளானார்கள். ரேசன் கடைகள் மூலமாக வழக்கமாக வழங்கும் அரிசி, கோதுமை இவற்றோடு, விலை இல்லாமல் துவரம்பருப்பு 1 கிலோ, சீனி ஒரு நபருக்கு 500 கிராம் வீதம், பாமாயில் 1 லிட்டர் மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கி தனது கடமையை மாநில அரசு முடித்துக் கொண்டது. எவ்வித வேலையும் இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு இந்த நிவாரணம் போதுமா ரேசன் அட்டையே இல்லாமல் நாடோடிகளாக இருப்பவர்களை எந்த அரசு கவனிக்கும் ரேசன் அட்டையே இல்லாமல் நாடோடிகளாக இருப்பவர்களை எந்த அரசு கவனிக்கும் யார் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவார்கள் யார் அவர்களுக்கு நிவாரணம் வழ��்குவார்கள் இவர்களுக்கு ரேஷன்கார்டு கொடுக்கப்படாததற்கு யார் காரணம் இவர்களுக்கு ரேஷன்கார்டு கொடுக்கப்படாததற்கு யார் காரணம் என்கிற கேள்விக்கு அரசு செவி சாய்க்காத நிலையில் தொழிலாளர்கள் பட்டினிச் சூழலுக்கு ஆளானார்கள்.\nஇந்நிலையில் மீண்டும் ஏப்ரல் 15 முதல் மே 3 வரையில் ஊரடங்கு நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என அரசுகள் அறிவித்தன. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி பிற மாநிலத்தைச் சேர்ந்த 1,79,518 நபர்கள் பதிவு செய்த தொழிலாளர்களாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் 17 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களாக 27 லட்சம் பேர் உள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு கூடுதலாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அரசின் நிவாரண உதவி பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கே கிடைக்காத போது, பதிவு செய்ய இயலாமல் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்னவாகும் இவர்களெல்லாம் கைலாசம் போய் நிவாரணத்தைக் கேட்கணுமா இவர்களெல்லாம் கைலாசம் போய் நிவாரணத்தைக் கேட்கணுமா ஏழைத் தொழிலாளர்களின் பட்டினியைப் போக்குவது குறித்து அரசுகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அரசு நிவாரணம் வழங்கும்போது பதிவு செய்தவரா ஏழைத் தொழிலாளர்களின் பட்டினியைப் போக்குவது குறித்து அரசுகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அரசு நிவாரணம் வழங்கும்போது பதிவு செய்தவரா ஆவணம் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல் அவர்களின் பட்டினிச் சூழலை பார்த்து நிவாரணம் வழங்க வேண்டும். அதுவே மனிதம் கொண்ட அரசுக்கு அழகாகும்.\nஊரடங்கின் துவக்கத்தில், விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... என்பது அரசின் சொல்லாடலாக மூளை முடுக்கெல்லாம் பரப்புரை செய்யப்பட்டது. அப்போது, வீடில்லாதவர்கள் எங்கே இருப்பார்கள் என்ற கேள்வியை இச்சமூகம் எழுப்பியது. நாளாக நாளாக வீட்டில் இருப்போரும் பெரும் துயரத்திற்கு ஆளாகும் நிலை உருவானது. பசி – பட்டினி என்பது பேசுபொருளானது. பல ஏழ்மைக் குடும்பங்கள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு வேளைச் சோறு என்பதே சாத்தியப்படாது என்ற சூழல் நீடிக்குமோ என்ற அச்சம் நிலைப் பெறத் தொடங���கியது.\nஇந்நிலையில் மாநிலம் கடந்து பிழைப்பிற்காக தமிழகம் வந்த லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை கொடூரத்தின் உச்சத்திற்கே சென்றது. அவர்களின் துயர நிலை படிப்படியாக வெளிவரத் துவங்கின. தற்போதைய ஊரடங்கு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஊரடங்கின் விளைவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசி - பட்டினியால் விரட்டப்பட்ட தொழிலாளர்கள்:\nஊரடங்கின் துவக்கத்தில் கிழக்கு டெல்லியின் ஆனந்த விகார் பகுதியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கனமான உடமைகளுடன் தங்களது பச்சிளம் குழந்தைகளை தலையில் சுமந்து கொண்டு சிறுவர்கள், வயதானவர்களுடன் இடைவிடாமல் அணிவகுத்துச் சென்ற காட்சியை கண்டு நாடே அதிர்ச்சிக்குள்ளானது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தனிமனித இடைவெளியை உலகமே பேசிக் கொண்டிருக்கும் போது, ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஏன் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள் அவர்களுக்கு அறிவில்லையா என்று கேட்கும் ஊடகங்களுக்கும் பொதுச் சமூகத்திற்கும் ஆளும் அரசுகளுக்கும் அவர்களின் நிலையை புரிந்து கொள்ளும் அறிவிருக்கிறதா என்ற எதிர்க்கேள்வியை எழுப்ப வேண்டிய தருணமிது.\nஅவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க இவ்வளவு வேகமாக செல்லவில்லை. பசி, பட்டினியிலிருந்து தப்பிக்கவே தங்கள் சொந்த ஊரை நோக்கி விரைகிறார்கள்... விரைந்து கொண்டிருக்கிறார்கள்... விரைவார்கள் என்பதை அதிகார வர்க்கம் எப்போது உணரும். இந்தக் காட்சி டெல்லி ஆனந்த விகார் பகுதியில் மட்டும் நடந்தவையல்ல. நாடுமுழுவதும் நடந்தவை. ஒரே இரவில் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழந்தார்கள். ஒரு ரூபாய் வருமானம் இல்லை, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காத நிலை, தங்கியிருக்கும் இடத்துக்கு வாடகை செலுத்த பணம் இல்லை, தான் வேலை செய்த பெரு நிறுவனங்கள் கைவிரித்த நிலை, குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட இயலா கையறு நிலை, நாட்கள் செல்லச்செல்ல பசியின் கொடுமை, வறுமையின் உச்சம்.... இவைகளால் நூற்றுக்கணக்கான மைல்கள் இருந்தாலும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவது என தீர்மானித்தே நடைபயணமாக பயணித்தார்கள்.... பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை புரிந்து கொள்வதற்கு நாம் மனிதம் கொண்ட மனிதனாக மாற வேண்டும்.\nஇன்னும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் செய்வதறியாது, இருக்கும் இடத்தை விட்டும் செல்ல இயலாது பெரும் துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில் சிக்கித் தவிக்கிறார்கள். பல தன்னார்வ அமைப்புகள் இதுபோன்று பட்டினியால் வாடும் தொழிலாளர்களுக்கு உணவளித்தார்கள். நேர்மையாக, மனித நேயத்தோடு செயலாற்றும் மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர் ஆங்காங்கே நேசக்கரம் நீட்டியிருப்பதை பெரும் நிம்மதியோடு உணர முடிந்தது. மனிதம் மாண்டுவிடவில்லை... இன்னும் உசிரோடு துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த உள்ளங்கள் உணர்த்தியிருக்கிறது.\nஊரடங்கு தொடர்ந்து நீண்டு கொண்டே செல்கிறது. இது காலத்தின் கட்டாயம் என்கிறது அரசு. வரும் மே 3ஆம் நாளுக்கு பிறகும் கூட ஊரடங்கு மீண்டும் நீள்வதாகவே தெரிகிறது. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்கள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளும் அரசிற்கு முன்வைத்த கோரிக்கையை நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்துள்ளது. நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் தங்கள் சொந்த பகுதிக்கு செல்வதற்கான பேருந்துகளை அந்தந்த மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அந்த பேருந்துகள் முழுமையாக கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்திகரிக்கப்பட வேண்டுமெனவும் பேருந்து இருக்கைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\nநடைமுறைக்கு ஒவ்வாத அறிவிப்பை எப்படி வெளியிடுகிறார்கள் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எத்தனை ஆயிரம் பேருந்துகளில் பயணிப்பது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எத்தனை ஆயிரம் பேருந்துகளில் பயணிப்பது பேருந்தில் சமூக இடைவ���ளியோடு பயணம் செய்யவேண்டும் என்று சொல்வது நடைமுறைச் சாத்தியமா பேருந்தில் சமூக இடைவெளியோடு பயணம் செய்யவேண்டும் என்று சொல்வது நடைமுறைச் சாத்தியமா இதற்கென சிறப்பு இரயில் சேவையை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டாமா இதற்கென சிறப்பு இரயில் சேவையை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டாமா தேவையான இரயில் நிலையங்களில் விலையில்லா உணவவை வழங்கி அவர்களை மாண்போடு அனுப்பி வைப்பதே அரசுக்கு அழகு. மேலும் இதனை செம்மையாக செயல்படுத்த பொறுப்பான நோடல் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமெனவும் இதற்கென சிறப்பு நெறிமுறைகளை உருவாக்க வேண்டுமெனவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சொந்த ஊர்களுக்குச் செல்லும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய் தாக்குதல் இல்லாத நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் மே 4 முதல் மே 17 வரையில் ஊரடங்கு நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அரசுகள் எப்படி விரைவாக செயல்படுத்தப் போகின்றன என்பது பெரும் கேள்வியாகவே இருக்கிறது. திருப்பூர் உள்ளிட்ட பல பெரு நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் ஊருக்கு எப்போது திரும்புவோம் என்று காத்துக்கிடக்கிறார்கள். கொரோனோ பரிசோதனை செய்யப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டிலேயே காத்திருக்கும் நிலையில் இருக்கிற குறைந்த பரிசோதனைக் கருவிகளை வைத்துக்கொண்டு அரசு என்ன செய்யப்போகிறது என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. நம் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்வது தான் இப்போதைக்கு அவசியத் தேவையாக இருக்கிறது. முதலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பட்டினியைப் போக்குங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅன்பு நண்பர் கனேசன் அவர்களுக்கு வணக்கம்\nஉங்கள் கட்டுரை படித்தேன்... நீங்கள் இந்த சமூகத்தன் மீது வைத்து உள்ள அக்கறை, புலம் பெயர்ந்த மக்களின் இன்றைய பட்டினியின் வேதனை... என்னால் உணர முடிகிறது\nவெறும் வெற்று அறிவிப்பால் மட்டுமே புலம் பெயர்ந்த மக்களின் பசியை போக்கி விட முடியாது என்ற வார்த்தையை.. பசியை உணர்ந்தவர்கள்.. . மட்டுமே உணர முடியும்... என்னால் ஆன... உதவிகளை.. புலம் பெயர்ந்த மக்களுக்கு தேடி சென்று செய்வேன்...\nதங்களின் புலம்பெயர்ந்த மனிதர்களின் கட்டுரை புள்ளிவிவரங்களு டன் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் . அனைத்தும் நிதர்சன உண்மை . ஆனால் ஒரு வேதனை என்னவென்றால்... இதெல்லாம் அரசு யோசித்து, கணித்து, கவனித்திருக்க வேண்டும் .\nஎன்ன செய்வது... எப்போதும் அரசு மக்களின் நலனில் முழு அக்கறை கொண்டு செயல்பட்டால் தானே ...\nபார்ப்போம்... இது போன்ற கட்டுரைகள் ஆவது அரசு கவனத்திற்கு சென்று ஏதாவது முயற்சி மேற்கொள்ளப்படுக ிறதா என்று...\nஇதைப் படிக்கும் , தெரிந்து , புரிந்து கொள்ளும் அனைவரும் தங்களால் ஆன உதவிகளை மேற்கொள்வார்கள் .\nதங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ...\nதங்களின் புலம் பெயர்ந்தோர் பற்றிய கட்டுரை புள்ளிவிவரங்களு டன் தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள ்ளது . நிதர்சன உண்மை புலம்பெயர்ந்தோர ் படும் இன்னல்கள் ...\nவேதனை என்னவென்றால் இதையெல்லாம் அரசு கணித்து கவனித்துஇருக்க வேண்டும் .\nஆனால் என்ன செய்வது மக்களில் ஒருவராக இருக்கக்கூடியவர ்கள் தான் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஇந்த கருத்துக்கணிப்ப ுகள் அரசு கவனத்திற்கு சென்று ஏதாவது முன்னேற்பாடு நடவடிக்கைகள் , முயற்சிகள் எடுக்கப்படுகிறத ா என்று ...\nதங்களுடைய கட்டுரையைப் படித்த அறிந்த, புரிந்த மனிதர்களின் உதவியாவது அவர்களுக்கு கிடைக்கட்டும் ...\nதங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-fazilka/", "date_download": "2020-05-27T05:20:00Z", "digest": "sha1:6PH2OTKRHMMFUB4OEBXONG4XEDVW6Y7E", "length": 30512, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பசில்கா டீசல் விலை லிட்டர் ரூ.63.79/Ltr [27 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » பசில்கா டீசல் விலை\nபசில்கா-ல் (பஞ்சாப்) இன்றைய டீசல் விலை ரூ.63.79 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பசில்கா-ல் டீசல் விலை மே 26, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. பசில்கா-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பஞ்சாப் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பசில்கா டீசல் விலை\nபசில்கா டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹72.12 மே 25\nமே குறைந்தபட்ச விலை ₹ 61.75 மே 05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.37\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹70.08 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 61.75 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹70.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.33\nமார்ச் உச்சபட்ச விலை ₹72.12 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 61.75 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹63.70\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹70.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.38\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹73.45 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 63.88 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹65.50\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.78\nஜனவரி உச்சபட்ச விலை ₹76.21 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 65.61 ஜனவரி 30\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.56\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹75.44 டிசம்பர் 30\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 66.29 டிசம்பர் 26\nவியாழன், டிசம்பர் 26, 2019 ₹66.29\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹75.26\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.97\nபசில்கா இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/madurai/", "date_download": "2020-05-27T06:12:35Z", "digest": "sha1:CIW7AG5MQ576UI6LB62IXXXO4G6PALMD", "length": 7690, "nlines": 84, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Madurai Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nமத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பம்\nமத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திரு���்சியில் அதிகபட்சமாக 40.1 டிகிரி செல்ஸியஸாக வெப்பம் பதிவாகி இருக்கிறது. தமிழகத்தின் மத்திய…\nபிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெளிவந்தால் 250 மில்லியன் பார்வையற்றோர் பயனடைவார்கள்\nமதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார். உலகின் மிகத்தொன்மையான நூல் திருக்குறள்….\nதிருநங்கைகளின் வேலைவாய்ப்பு கனவுகளை திருத்தியெழுதும் திருநங்கை – மதுரை ஸ்வப்னா\nநல்ல உடல் நலனுடனும், மன நலனுடனும் இருப்பவர்கள் கூட சமுதாயத்தில் படித்து ஒரு அரசு வேலையைப் பெறுவது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகப் பெரிய சவால். ஆனால் இன்னமும் உடலில் ஏற்படும் மாற்றங்களின்…\nகழிவுகள் மறு சுழற்சி செய்ய திட்டங்கள் – ஸ்மார்ட் கிளீன் கிரீன் மதுரை\nகார்ப்பரேஷன் ஆணையர் எஸ். அனீஷ்சேகர் ஹோட்டல்கள், தியேட்டர் வளாகங்கள் மற்றும் திருமணமண்டபங்கள் ஆகியவற்றின் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்க்கு வெறும் இரண்டே வாரங்கள் கொடுத்துள்ள நிலையில் சில நிறுவனங்கள் குப்பைகளை எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு…\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/31164235/1050328/twitter-account-Jack-Dorsey-hacked.vpf", "date_download": "2020-05-27T06:41:30Z", "digest": "sha1:ZXV3GX3JRNFRFR3Z5QCD6JWMRYR6BVUS", "length": 7815, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "டிவிட்டர் சிஇஓ கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் டிவிட்டர் நிறுவனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதை��� செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடிவிட்டர் சிஇஓ கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் - அதிர்ச்சியில் டிவிட்டர் நிறுவனம்\nடிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஜின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறியை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்ட நிலையில், அவை அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டன. ஜாக் டோர்ஜின் மொபைல் நம்பரை கொண்டு எஸ்எம்எஸ் மூலம் அவரது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிஇஓவின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டுள்ளதால் டிவிட்டர் பயன்படுத்து வோரிடையே பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது.\nகுடியரசு தின கொண்டாட்டம் தொடக்கம் - ஆகாயத்தில் சாகசம் நிகழ்த்திய விமானப்படை\nஇத்தாலி நாட்டில் வரும் ஜூன் 2ம் தேதி வரை குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஒரு வார விழாவின் ஒருபகுதியாக விமானப் படையினர் ஆகாயத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.\nவட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில், 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு\nஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு வட ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.\nகாது வலிக்காமல் மாஸ்க் அணிய வழி...\nமாஸ்க் அணிந்தால் காது வலிக்கிறது என்ற பிரச்னை நமக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க எல்லோருக்கும் இருக்கிறது.\nஅமெரிக்கப் பெண்ணின் மேஜிக் முகக்கவசம்...\nமுகக்கவசத்தில் ஃபேஷனை புகுத்தும் முயற்சி இங்குமட்டுமில்லை. உலகம் முழுக்க நடக்கிறது.\nஉலகம் - கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.\nஇலங்கை அமைச்சரும் இந்திய வம்சாவளி மக்களின் செல்வாக்கு மிக்க தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்\nஇலங்கை அமைச்சரும், தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67725", "date_download": "2020-05-27T06:30:43Z", "digest": "sha1:Z5F4J6JMK2DH6HYZVPZL3PN4EHONOTPT", "length": 15418, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "குங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nகுங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர\nகுங்குமத்தை அழிக்கச் சொல்வதற்கும் பர்தாவை அணியாதே என்று கூறுவதற்கும் எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர\nதமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.\nஅத்துடன் கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாடாக நாம் முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். இன்று எமது நாட்டுக்கு புதிய அபிவிருத்தி இலக்கொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதிகாரி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇன்று நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ளது. சமூகமாக பாரிய குற்றங்கள் ஈடுபடும் நாடு, இன மத முரண்பாடுகள் நிகழும் நாடு. அடிப்படை தேவைகள் எவையும் மக்களுக்கு வழங்க முடியாத ஆட்சியே கொண்டுசெல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இருந்து நாட்டினையும் மக்களையும் மீட்க வேண்டும்.\nகடன்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது என்பதை சிந்திக்க வேண்டும். இது குறித்து ஆழமாக கலந்துரையாடி நாம் தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். கடன்களை சரியான அபிவிருத்திக்கு உட்படுத்தியிருந்தால் இன்று எமக்கு இந்த நிலைமை உருவாகாது. கடன்களை மீள செலுத்தும் உறுதியாக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் ஆறு வருடங்களில் முழுக் கடனையும் மீள செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நாம் உருவாக்குவோம்.\nகிராமிய மக்களின் கடன் நெருக்கடியில் இருந்து அவர்களை மீட்கும் உறுதியான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுப்போம். குறிப்பாக இன்று வடக்கில் தான் மக்கள் அதிகமாக கடன்களில் நெருக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. இவர்களை மீட்டெடுக்க நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். விவசாயம், தொழில்வாய்ப்பு மூலமாகவே அவர்களை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.\nஅனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. திகாரி JVP anurakumara\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பா��ும்\n2020-05-27 11:48:31 ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு. மலையக மக்கள் இலங்கை\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n2020-05-27 11:43:12 ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் அஞ்சலி கொழும்பு\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.\n2020-05-27 10:47:35 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nஅரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது.\n2020-05-27 10:41:36 நிர்வாகத்துறை அதிகாரிகள் பதவிகள் இராணுவ அதிகாரிகள்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 10:26:10 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible2all.com/simplemachinesforum/index.php?topic=23642.msg105468", "date_download": "2020-05-27T05:53:51Z", "digest": "sha1:H3CVFIWVOAOO3UA4N3SPYNNOYAIRTPJW", "length": 15082, "nlines": 89, "source_domain": "bible2all.com", "title": "கிறிஸ்தவர்கள் காதலிக்கலாமா? கூடாதா? அது எ", "raw_content": "\nபழைய பதிவு ஆனாலும் திரும்ப இங்கே வெளியாக்கப்படவேண்டிய பதிவு\nஉண்மையான அன்பு தேவனின் அன்பு மட்டும் தான் தேவனுடைய அன்புடன் ஒப்பிடும்போது காதல் என்பதும் உண்மையான அன்பு அல்ல.\n#ஒரு ஸ்திரீயை இச்சையோடே பார்க்கிற எவனும் அவளோடே விபசாரம் செய்தாயிற்று என்று இயேசு சொன்னார். விபசாரம் என்பது திருமணத்துக்குப் பின், வேசித்தனம் என்பது திருமணத்துக்கு முன் பாலியல் பாவம். உங்கள் சரீரங்களை வேசித்தனத்திற்கு ஒப்புக்கொடாதிருங்கள். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் குற்றமற்றதாய் காணப்படுவதாக என்று வாசிக்கிறோமே.\n#அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. இது ஒரு முக்கிய காரணம். பழைய ஏற்பாட்டில் \"சேத்\" சந்ததி தேவ புத்திரர் என்று அழைக்கப்பட்டார்கள். காயீன் சந்ததி மனுஷ குமாரர் என்றழைக்கப்பட்டார்கள். தேவபுத்திரர் மனுஷகுமாரர்களின் பெண்கள் அழகுள்ளவர்களாயிருந்தபடியால் அவர்களை பெண்கொண்டார்கள். அதன் பின் வந்த சந்ததியின் பாவம் திரளாயிருந்ததால், தேவன் உலகத்தை ஜலப்பிரளயத்தால் அழித்தார்.\n17. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n18. அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.\n#காதல் என்பது உண்மையான அன்பு அல்ல, அது சில வரம்புகளுக்குட்பட்டது, தேவனுடைய அன்பு மட்டும் உண்மையானது, இவ்வுலகிலும், விண்ணுலகிலும்\n#எனவே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல் இருப்போமாக. மனிதர்களின் காதலை ஆதரித்து வேதத்தில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை.\nகாதல் என்பது ஒரு வித வலை. அது அவர்களை பெத்து வளர்த்த பெற்றோர்களின் கையை விட்டு விலக்கி, படிப்பையும் பட்டத்தையும் ஒரு பொருட்டாக எண்ணி அவர்களை சிந்திக்க விடாமல் எதிர்காலத்தில் உள்ள ஆசீர்வாதமான பேரின்பத்திற்குள் அவர்களை நுழையவிடாமல் சிற்றின்பத்தில் சிக்க வைக்கும் அந்த வலை தான் காதல்.\nஅதை, கடவுளாக பார்க்கும் வாலிபம், இன்று அதை விக்கிரகமாக்கி அதை தொழுகிறபடியினால், இரண்டாம் கட்டளையிலேயே விழ வைத்து நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மெய் அன்பை விட்டே பிரிக்கத் துடிக்கும் கண்ணி தான் காதல்.\nபெற்றோர்களின் ஆசை விருப்பங்கள், கனவுகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டு தன்னுடைய வாலிப வயதில் குடும்பம் என்றால் என்ன என்று தெரியாத சூழ்நிலையில் அந்த காதலோடு கைகோர்த்து, இன்று சிக்கலில் இருக்கும் அநேகர் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்..\nவெற்றி பெற்ற காதலர்கள், திருமணத்திற்குப் பின் அவர்கள் அநேகரின் கதறல்கள் எங்கள் உள்ளத்தை தொட்டபடியினால், வேண்டாம் அது உங்களுக்கு வேண்டாம்.\nகாலம் முழுவதும் வேண்டாம் அந்த சிறை…..\nஎன்றும் விடுதலையோடு தேவனை ஆராதித்து தேவன் உனக்கென உன் எலும்பிலிருந்து உருவாக்கி உன் கண்முன் கொண்டுவருகிற அந்த ஏவாள் போதும் என்ற நல்ல மனதுடன் இருப்பாயா\n கர்த்தர் கரத்திற்குள் அடங்கியிரு. ..\n#உன்னை பராமரிக்க அன்பு செலுத்த உன்னுடைய ஆதாமிடத்தில் தேவன் உன்னை கொண்டு நிறுத்துவார்.\nதேவன் செய்கிற வேலையை தேவன் செய்யட்டும். நீங்கள் அதை செய்ய முற்படுவீர்களானால் தோல்வி நிச்சயம்.\nநானும் என் வீட்டாருமோ என்றால் கர்த்தரையே சேவிப்போம்.\nதிருமணபந்தம் மனித திட்டம் அல்ல. தேவனால் நியமிக்கப்பட்டது. ஆதி 2:18-24\n#உண்மையில்லாத நடக்கை திருமண வாழ்வை சிதைக்கும். மத் 5:32\nதிருமணம் பந்தத்தில் அன்பு கூறுதலும், கீழ்படிதலுமே பார்க்கவேண்டும். கவர்ச்சி அல்ல எபே 5:21-33\nதிருமண வாழ்வின் எல்லைக்கு வெளியே கொள்ளும் பாலுறவுகள் பாவம் எபி 13:4\nதிருமணம் கிறிஸ்துவுக்கும் சபைக்கும் நிழலுருவம். எபே 5:23,24\n#விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். எபி-13:4\nநான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.\nதேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்..\nபிரசங்கத்தை இப்படி ரத்தின சுருக்கமாக முடித்து விட்டால் எப்படி\nகாதல் என்பதை விபச்சார பாவத்தோடு ஒப்பிட்டு பேசியுள்ளீர்கள்.\nதிருமணத்திற்கு வெளியே ஏற்படும் உடலுற��ு அல்லது மனஉறவே(மத் 5:28) விபச்சாரம் எனப்படும்.\nகாதல் என்பது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைபடுவது. அது எப்படி பாவமாகும்\nஒருவேளை அந்த காதலர்கள் ஊர் சுற்றி, தவறான ஒரு உடலுறவை திருமணத்திற்கு முன்பே வைத்துக்கொண்டால் அது பாவம் என்று சொல்லலாம். ஆனால் எல்லா காதலையும் அப்படி எவ்வாறு சொல்ல முடியும்\nஎன் சபையில் ஒரு கிறிஸ்தவ பெண் இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். நான் அவளை திருமணம் செய்ய விரும்புகிறேன் . அவளும் அப்படியே விரும்புகிறாள். ஆனால் நாங்கள் இருவரும் வேறு வேறு ஜாதி, பணத்தில் அந்தஸ்தில் வேறுபாடு என்பதால் எங்கள் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது பெற்றோரின் விருப்பத்தை மீறி நாங்கள் மணமுடித்தால் அது பாவமாகுமா\nநாங்கள் இருவரும் தேவனை அறிந்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம். இப்போது இதுவும் பாவமாகுமா \nநியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்\nThere is only one law giver. நீங்க ஏன் புதுசு புதுசா கட்டளைகளை உருவாக்கி கடவுள் மட்டத்திற்கு உயருகிறீர்கள் Already இருக்கரத follow பண்ணுங்கப்பா..\nகாதல்... அது கடவுளின் ஆயுதம். இந்த உலகம் படைக்கப்பட்டதே கடவுளின் காதலால் தான், மனிதனை கடவுள் அன்பு செய்தார், ஆதாமை காதல் செய்ய ஏவாளை படைத்தார் ஆண்டவர். இந்த உலகமே காதலில் தான் இயங்குகிறது. விபச்சாரமும் காதலும் ஒன்றல்ல, சில முட்டாள்களுக்கு இது புரிவதில்லை. காதல் என்பது முழுக்க முழுக்க மனம் சார்ந்தது...\nதிருமணம் செய்யப்ோபவருடன் திருமணத்திற்கு முன் உடலுறவு ொண்டால் பாவமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2015/03/8.html", "date_download": "2020-05-27T07:32:31Z", "digest": "sha1:CU46U27FTHKZA2MVFRNJFBWEYDVR34VH", "length": 20191, "nlines": 185, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மார்ச் -8 சர்வதேச மகளிர் தினம் . . .", "raw_content": "\nமார்ச் -8 சர்வதேச மகளிர் தினம் . . .\nதற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.\nஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ���ண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.\nஅப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.\nபெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.\n1908 ஆம் ஆண்டு சுமார் 15,000 பெண்கள் தங்களுக்கு வேலைக்குத் தகுந்த சிறப்பான சம்பளம், குறைந்த நேரப் பணி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் போராட்டம் என்பதைவிட சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருந்தது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.\n1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.\n1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது. சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப் பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.\n1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பெண்களை வாழ்த்துவதுடன் நில்லாமல் அவர்களின் உரிமைப் போராட்டத்தில் வர்க்க உணர்வுடன் கைகோர்க்க BSNLEU மதுரை மாவட்ட சங்கம் அறைகூவி அழைக்கிறது.--- எஸ். சூரியன் ---D/S-BSNLEU.\nகாட்டூன் . . . கார்னர் . . .\n20.05.2009 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை தொகை...\nதோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா நிறைவு கொல்கத்தாவில...\n29.03.15 ஆண்டிபட்டியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம...\n31.03.2015 ஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டு விழா.....\n28.03.15 சிறப்பாக நடைபெற்ற CSC/TKM கிளை மாநாடு...\n28.03.15 தேனியில் நடந்த கையெழுத்து இயக்கம்...\nபேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வரலாறு படைத்தார் சாய...\nபிரதமரிடம் தமிழக M.P.க்கள் முறையீடு . . .\n26.03.15 திண்டுக்கல்லில் கையெழுத்து இயக்கம் . . ....\nமதுரை BSNLEU இனைய தளம் 1 லட்சத்தை தாண்டியது ...\nகாட்டூன் . . . கார்னர் . . .\nதமிழகத்திற்கு மோடி அரசு அநீதி அதிமுக மவுனம் ஏன்\n26.03.15 மதுரையில் 3 இடங்களில் கையெழுத்து இயக்கம்....\n26&27 கையெழுத்து இயக்கம் அழைப்பு அவசியம் வருக.\nகாட்டூன் . . . கார்னர் . . .\nபுதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் கூர்ம...\nகாட்டூன் . . . கார்னர் . . .\n24.03.15பழனி கிளையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.....\nகாட்டூன் . . . கார்னர் . . .\nபத்திரிக்கை செய்தி-BSNL ஊழியர் சங்கம் - முப்பெரும்...\nமுதல் முறையாக இறுதிச் சுற்றில் நியூஸிலாந்து...\nமதுரையில்-மகளீர் தினம்-சங்க அமைப்பு தினம்-மாவீரன் ...\nமதுரை SSA முழுவதும் BSNLEUஅமைப்பு தின கொடியேற்றம்....\n23.03. BSNLEU சங்க 15 வது சங்க அமைப்பு தின வாழ்த்த...\n23.03 - இன்று மாவீரன் பகத்சிங் நினைவு தினம் . . .....\nமோடி ஆட்சியின் 300 நாட்கள் 600 மத கலவரங்கள் 49 பேர...\n23.03.15 \"பகத்சிங்\" நினைவு நாளில் மதுரையை நோக்கி.....\n20.03.15 பாளையாத்தில் \"SAVE BSNL\"கையெழுத்தியக்கம்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமீத்தேன் திட்டம் ரத்தாகிறது -\nதமுஎகச மாநாடு - பொய்களின் மீது கட்டப்பட்டதே பாசிச...\nBSNL நிறுவனத்தின் 2014-15 நிதி ஆண்டில் வளர்ச்சி.....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதோழர்.ஆர்.அண்ணாதுரை MLA மேம்பாட்டு நிதியிலிருந்து ...\n1/2 இறுதியில் இந்திய அணி: நுழைந்தது - -வெளியேறியத...\n20.03.2015 பாளையத்தில் FORUM சார்பாக நடக்க இருப்பவ...\nத.மு.க.எ.ச மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.....\nதலைமுறைகளுக்கு வழிகாட்டி - தோழர், E.M.S-17 வது நி...\nபிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10 ஆக உயர்வு: ஏப்ரல்...\nலட்சக்கணக்கான பகுதி நேர ஆசிரியர்கள் வேலையிழக்கும் ...\nஒவ்வொருவரும் 10 பேரை BJPயில் சேர்க்க கெடுபிடி...\nகையெழுத்து இயக்கமும் - சில மத்திய சங்க செய்திகளும்...\nஇன்சுரன்ஸ் ஊழியர்கள் AIIEAபோராட்டம் குறித்து . . ....\nசங்க நிர்வாகி IMMUNITY FROM TRANSFER விதிவிலக்கு....\nமுதல் தனியார் விமான நிலையம் அடுத்த மாதம் திறப்பு ...\nமார்ச் - 17 இன்று ரவுலட் சட்டத்தை எதிர்த்து பிரசார...\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\n14.03.15 மதுரையில் \"SAVE BSNL\" கருத்தரங்கம் . . .\nபங்குச் சந்தையில் P.F. பணம் - அரசாங்கத்திற்கு எந்த...\nமார்ச்-14 தோழர் காரல் மார்க்ஸ் நினைவு தினம்(1883)....\n13.03.15 தோழர் N.J அய்யர் நினைவு நாள் . . .\nநமது BSNLEUதமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...\nநமது தமிழ் மாநில FORUM பத்திரிக்கையாளர் சந்திப்பு...\n12.03.15-FORUMடெல்லியில் வேலை நிறுத்த நோட்டீஸ்......\nBSNL வேலை நிறுத்த நோட்டீஸ் - மதுரை ஆர்பாட்டம்...\nBSNL ஊழியர்கள், அதிகாரிகள் ஏப். 21, 22ல் வேலைநிறுத...\n“அது நாற வாய்... இது வேற வாய்...”\nசம்மன் வடிவில் சன்மானம் . . .\nமார்ச் 12 - மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை துவங்...\nதனியார்மயம் கூடாது ‘பெல்’ தொழிலாளர்கள் போர்க்கொடி....\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .\nபெருமை மிகு பொது மேலாளர் அலுவலக கிளை மாநாடு...\n12.03.2015அன்று - நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் . . .\n‘கறுப்புப் பணத்தை மீட்டால் 1 குடிமகனுக்கு ரூ.15 லட...\nஉலக சிறுநீரக தினம்: 1 சிறுநீரகத்துடனும் உயிர் வாழல...\n5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படும்: மத்திய அரசு....\n 1.5 லட்சம் ஊழியர் வேலைநிற...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமத்திய சங்க செய்தி குறித்து மாநில சங்க சுற்றறிக்கை...\nBSNL ஊழியர்கள் + அதிகாரிகள் ஏப். 21-22-ல் வேலைநிறு...\nமோடி அரசின் வேண்டாத வேலை . . .\nதமுஎகச கடும் கண்டனம் . . .\n09.03.15 இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்....\nLIC ஊழியர்களுக்கு அதரவாக BSNLEU ஆர்பாட்டம்...\nடெல்லி . . . சர்காரின் . . . நிலைமை.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபோராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)...\n14.03.15 மதுரை மாவட்டFORUM சார்பாக கன்வென்சன்...\nமார்ச் -8 சர்வதேச மகளிர் தினம் . . .\nமார்ச்-9ல் இன்சூரன்ஸ் ஊழியர்கள் AIIEA வேலைநிறுத்தம...\nUSA: எதிராக மாணவர்கள் 4வது நாளாக போராட்டம்...\n11.03.15 கோவையில் BSNLEUமாநில நிர்வாகிகள் கூட்டம்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஹோலி நல் வாழத்துக்கள் உரித்தாகட்டும்...\nTTA இலாக்காப் போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு ...\nவிமான நிலையங்கள் ; ஒப்படைப்பது தனியாரிடமா\nடால்மியாவை வரவேற்க காக்க வைக்கப்பட்ட சிறுமிகள்.\nதீவிரவாதத் தடுப்புச் சட்டம் : - USAவிற்கு சீனா எச்...\nகாவிமயமாக்க மோடி அரசு முயற்சி - நீதிபதி சந்துரு.\nதிருவாளர் மோடி அவர்களே வதந்தியைப் பரப்பாதீர்கள்\nதோழர். R..அண்ணாதுரை MLA .30 லட்சம் நிதி உதவி . . ...\nபிப்ரவரி - 5, இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமாநிலங்களவை மசோதாவை பறித்துச் செல்வதா\nபோக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றிய காலத்திற்கு ஓய்வ...\nபோடி-மதுரை ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரி ...\n03.03.15 மதுரை G.M (o)-ல் பட்ஜெட்க்கு கண்டன ஆர்ப...\nஅஞ்சலகங்களில் மொபைல் இன்சுமென்ட் விற்பனை . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_192108/20200406180229.html", "date_download": "2020-05-27T05:37:51Z", "digest": "sha1:NJWFG42IXJCZX7BSMKYGVLMRJTBQFRIF", "length": 10871, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "ஏப்.15 முதல் ரயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம்? பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம்!", "raw_content": "ஏப்.15 முதல் ரயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஏப்.15 முதல் ரயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம்\nவருகிற 15-ம் தேதி முதல் ரயில்கள் சேவை படிப்படியாக தொடங்கப்படும் எனவும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 15-ம் தேதியில் இருந்து விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதேப்போல ரயில் சேவையும�� ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தொடங்கப்படுகிறது. ரயில்வே ஏற்கனவே முன்பதிவை தொடங்கிவிட்டது.\nரயில் சேவையை படிப்படியாக தொடங்க ரயில்வே முடிவு செய்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறைந்துள்ள பகுதிகளில் இருந்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகுதியில் இருந்தும் ரயில்களை முதலில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது;-கொரோனா வைரசால் நாடு நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் வருவாயை பெருக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. பயணிகளின் பாதுகாப்பிலும், நோய் தொற்று மேலும் பரவவில்லை என்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.\nரயில் சேவையை மீண்டும் எப்போது தொடங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசின் அனுமதி கிடைத்தவுடன் ரயில்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ள பகுதிகளில் அதாவது ஊரடங்கு தளர்த்தப்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்களை மீண்டும் இயக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து வருகிறோம். ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தால் ரயில்நிலையங்களில் கூட்டம் அதிகரித்து நோய் பரவலுக்கு வழிவகை செய்யும்.\nஎனவே ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முதலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை பின்பற்றுவது என பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும் பயணிகள் உடல் நலம் குறித்து ஆரோக்கிய செயலியில் ஆய்வு செய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல் ரயில் பெட்டிகளில் முறையாக கிருமி நாசினி தெளித்து தூய்மையைப் பராமரிப்பதும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மா���்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரகசிய குறியீட்டுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த உளவுப் புறா: காஷ்மீரில் சிக்கியது\nசீனாவின் எதிர்ப்பை மீறி எல்லையில் சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-05-27T04:51:58Z", "digest": "sha1:7WBSPOFRFLD56W2GSUNYCSMHLXBZ7ICT", "length": 5484, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "தொடக்க நிலையை |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nமனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம் என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும். கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய ......[Read More…]\nApril,16,11, —\t—\tஅழகான ஓவியங்களை, குகைளில், தான் வாழ்ந்த, தொடக்க நிலையை, பழைய கற்கால மனிதன், பழைய கற்காலத்தைச், பழைய கற்காலத்தைச் சேர்ந்த, பழைய கற்காலம், மனித, வாழ்க்கையின்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இ���ம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/tag/benefits-ta/", "date_download": "2020-05-27T07:18:41Z", "digest": "sha1:U2JVZRWV23FXTIDTRKLK4HXSY3J5RPMH", "length": 8297, "nlines": 72, "source_domain": "anybodycanfarm.org", "title": "benefits Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nவணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம். இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள் எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் […]\nஇந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம். அஷ்வகந்தாவின் பயன்கள்: அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின் செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம் நமக்கு சோர்வளிப்பதுடன், அமைதியின்மையயும் தூங்குவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது. அஷ்வகந்தாவிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தின் மூலம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் வலிமையாகின்றது. இந்த பல���்களை […]\nவணக்கம். நம் நடைமுறை வாழ்வில், தெளிவுர அறிவு கொண்டு, பயன்படுத்தி பலன் அடையப்பட வெண்டிய ஒரு மூலிகை “குப்பைமேனி” . இது இதன் மருத்துவ குனாதிசயங்களுக்கும், ஆரோக்கியம் தரும் குணநலன்களுக்கும் பெயர் போனது. தமிழில் “குப்பைமேனி” என்று இது வழங்கப்படும் காரணம், இது பரவலாக பல இடங்களில் வளரும். இதற்க்கு தனிப்பட்ட பராமரிப்பு தேவை இல்லை. இதன் தாவரவியல் பெயர் “Acalypha Indica”. இது “Indian Nettle” என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. மழை பருவத்தின் தொடக்க […]\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-27T04:52:24Z", "digest": "sha1:7DHNZM5PTT7MKXTI46GZ7G6FJPTZO2Q2", "length": 16496, "nlines": 155, "source_domain": "ethir.org", "title": "வெட்டிப் பெருமிதம் விட்டு - உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம் - எதிர்", "raw_content": "\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nApril 10, 2020 நடேசன் கட்டுரைகள், கொரோனா ஆய்வுகள், தெரிவுகள், நடேசன்\n‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர் கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் மறுபுறம்..\nநமது உணவு முறைகளும் , வாழ்க்கை பழக்க வழக்கங்களும் என்ன நடந்தாலும் எங்களை பாதுகாக்கும் என்ற வீண் பெருமிதங்களுக்கும் பஞ்சமில்லை. வைரஸ் போல கட்டவிழ்த்து விட பட்டிருக்கும் கட்டுக்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எப்போதும் போல் இப்போதும் பஞ்சமில்லை. தமிழ் பேசும் மக்களான நாங்கள் இயற்கையாகவே பிறரை விட பலமானவர்கள்தான் என்ற விம்பமே இந்த கூச்சல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மனோநிலை. ஆனால் Covid-19 தாக்கத்தால் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக பிரித்தானியாவில் வெளிவந்திருக்கின்ற அறிக்கை பல செய்திகளை உறைக்க சொல்கிறது.\nபிரித்தானியாவில் covid-19 வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கபடுபவர்கள் பெருபாலும் ஆபிரிக்க மற்றும் ஆசிய இனத்தவர்கள் என்கிறது தேசிய தீவிர சி��ிச்சை தணிக்கை மற்றும் ஆராச்சி மையம்(Intensive Care National Audit and Research Center). இந்த அறிக்கையின் பிரகாரம் பிரித்தானியா முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 03.04.2020 வரை அனுமதிக்கபட்ட covid-19 தொற்றாளர்களில் 35சதவீதம் பேர் ஆசியா , ஆபிரிக்க இனத்தவர்கள். பிரித்தனியாவின் மொத்த சனத்தொகையின் 13 சதவீதமாக இருக்கும் ஆசிய, ஆபிரிக்க குடிகளே இந்த covid-19 நெருக்கடியால் அதிகம் பாதிக்கபட போகிறர்கள் என தற்போது வெளிவரும் பலஅறிக்கைகள் சொல்கின்றன.\nBirmingham போதனா வைத்தியசாலையின் சர்க்கரை நோய் கற்கைகளுக்கான பேராசியாரும் தெற்காசிய சுகாதார அறக்கட்டளையின் அறங்காவலருள் ஒருவருமான வாசிம் ஹனீப் குறிப்பிடுகையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள ஆசியர்களில் தெற்காசியர்களே அதிகம் என்கிறார். மேலும் அவர் கூறுகையில்; பெரும்பான்மையான தெற்காசியர்கள் பிரித்தானியாவில் மிகவும் பின்தங்கிய இடங்களிலே வசிக்கிறார்கள். இருதய மற்றும் சர்க்கரை நோய்களுக்கு அதிகமாக உள்ளக்குகிறார்கள். பிற இனகுழுக்களை விட சர்க்கரை நோய்க்கு ( Type 2 Diabetes) உள்ளாகும் ஆசியர்களின் எண்ணிக்கை 6 மடங்காகும். இவ்வாறான நோய்களுக்கு உணவு பழக்கவழக்கம் , உடல்பருமன் , குடும்ப பின்னணி போன்றவை பின்னணி காரணங்களாக இருந்தாலும் சமூகத்தில் நிலவும் பொருளாதர சமத்துவம் இன்மையும் மற்றும் சுகாதார சேவைகளின் போதமையும் முக்கிய காரணிகளாகும். என்றார்.\nJoseph Rowntree அறக்கட்டளை 2017 ஆம் வெளியிட்ட அறிக்கை பிரித்தானியாவில் வறுமை விகிதாசாரம் வெள்ளை இன குழுக்களுடன் ஒப்பிடுகையில் ஆசிய ஆபிரிக்க இன குழுக்களில் இரு மடங்கு அதிகமாகும் என்கிறது. பிரித்தானியாவில் உள்ள இன குழுக்களுக்குள் சமூக பொருளாதார மட்டத்தில் மிகவும் வறுமை நிலைக்கு உட்பட்டவர்கள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க இனக்குழுமங்களே என்கிறது இந்த அறிக்கை. வறுமை நிலைக்குட்பட்ட குழந்தைகளின் விகிதமும் ஆசிய மற்றும் ஆபிரிக்க இன குழுமங்களிலேயே அதிகம் என மேலும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ் , ஆப்பிரிக்க நாட்டுகாரர்களை எல்லாம் பாருங்கள். இந்த வலது ,இடது அரசியல் எல்லாம் பார்க்காமல் பலர் பாராளுமனற பிரதிநிதிகளாகி தமது மக்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்துவிட்டார்கள் என்பவர்கள் பிரித்தானியாவில் வாழ்த்து கொண்டிரு���்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க இன மக்களின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.\nகாகம் இருந்து பனங்காய் விழாது என்பதை இனியாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.\nபோராடும் தொழிற்சங்க தலைமை தேவை\nகொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sparthasarathy.com/crosswords/apaku135.html", "date_download": "2020-05-27T05:54:08Z", "digest": "sha1:5LLITIOMY6KPZREIOVEPHWCX66QGGET2", "length": 5634, "nlines": 44, "source_domain": "sparthasarathy.com", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 135", "raw_content": "\nஏற்கெனவே அறிவித்தபடி அபாகு புதிர் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறில் மட்டுமே வெளிவரும். Partha EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமை வெளியிடப்படும் . ஜனவரி- 29 ல் வந்த Partha EC-தவி-04 குறுக்கெழுத்து க்கு விடைகளை பிப்ரவரி 19 வரைஅனுப்பலாம் . பழைய புதிர்களை மறுபடி வெளியிடலாம் எனத் தோன்றியதால் அபாகு-01 125-வது புதிருடன் இணைப்பாக வந்தது. இம்முறை அபாகு-08 இணைப்பாக விடைகளுடன் வருகிறது . - அம்ருதா & பார்த்தசாரதி -பிப்ரவரி 05, 2017\nஅம்ருதா & பார்த்தசாரதி -ஜனவரி 15, 2017\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 134 - ஜனவரி 15 , 2017\n3. பெரும் பேராண்மை கொண்டவர் மதம் படைத்தவர் (5)\n6. நகைச்சுவை நடிகருக்குப் பிடித்த இனிமை (4)\n7. 'ரம்பம்' பின் கத்தி யுத்தத்திற்குத் தயார் (4)\n8. உயர்நோக்கில் உறுதியுடையவன் திட்டிய சிவா பல படி விட்டான் (6)\n13. பாதி ஜீரகம் சேர்த்து பரங்கி கூட்டு செய்வது எல்லோருக்கும் தெரியும் (6)\n14. நடிகன் அம்மாவின் இல்லப்பெயர் யாரிடம் பாதி சேரும் \n15. மூன்றடி கேட்ட ஐந்தாம் பிறவி (4)\n16. அதுபோல் தாயலை (5)\n1. கனி பிடித்து குஸ்தி செய்பவன் நரசிம்மன் \n2. பிரபு காலில்லாது மச்சினனை நிறைய சேர்த்ததில் சிக்கல் (5)\n4. கதருள் போகும் கரைகள் தரும் ராகம் (4)\n5. முதலில் சந்தன வாசனையுடன் அழகி இரும்பைத் தங்கமாக்குவாள் (4)\n9. தோழியை அழைத்துப் படிப்பவள் (3)\n10. நான்காம் ஸ்வரம் சேர்த்த சபைக் கூடல் (5)\n11. பேசாமல் நறுமணம் வீசும் விதம் (5)\n12. வழியில் கடை அடைய துப்பு (4)\n13. தியாகராஜன் தலை முன் விருதோ \nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-27T07:33:03Z", "digest": "sha1:BJTUJHP3MLIUHICB6J6QOV73BPAWPZEC", "length": 4861, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அலிமா யாகோப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலிமா யாகோப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅலிமா யாகோப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலிமா யாகோப்பு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉட்லேண்ட்ஸ், சிங்கப்பூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:39:37Z", "digest": "sha1:TE7SJ2AWFFZIGIWN3SLI2AAJLHZRTRSA", "length": 7230, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகலை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமறுமலர்ச்சி (ஐரோப்பா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் கலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியூபிசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணர்வுப்பதிவுவாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டமைப்புவாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கலை இயக்கங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலை இயக்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியூபிசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்பியல் ஓவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 29, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்பியல் வெளிப்பாட்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறியீட்டியம் (கலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயல்பியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜுவான் கிரிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுது-உணர்வுப்பதிவுவாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபின்-உணர்வுப்பதிவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனைவியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-05-27T07:35:30Z", "digest": "sha1:OYLR3BSLEMSKIOPCC2PNI5WRC43THFYZ", "length": 4678, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுண்டெலி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசுண்டெலி (பெ) = சிற்றெலி\nமலையாளம்: ചുണ്ടെലി (ஒலி : சுண்டெலி)\nஇந்தி: चूहा (ஒலி : ச்சூ.ஹா)\nஆங்கிலம்: mouse (ஒலி : மௌஸ்)\nபிரான்சியம்: souris (ஒலி : ஸு.ரி)\nஎசுப்பானியம்: ratón (ஒலி : ர.தோன்)\nஇடாய்ச்சு: Maus (ஒலி : மௌஸ்)\n(வாக்கியப் பயன்பாடு) - சுண்டெலி என்பதே வளர்ந்து எலியாகிறது.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/coimbatore/hydrabad-to-coimbatore-for-a-heart-transplant-operation-success-pmkbb1", "date_download": "2020-05-27T06:25:24Z", "digest": "sha1:XQRUQIKMQ6PTLLPSZYFQ7V5G4VDI5LYS", "length": 10019, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹைதராபாத்திலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட நுரையீரல்!! மூன்றே நிமிடத்தின் நடந்த செம்ம திக் திக் திரில்லிங்க் சம்பவம்!!", "raw_content": "\nஹைதராபாத்திலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட நுரையீரல் மூன்றே நிமிடத்தின் நடந்த செம்ம திக் திக் திரில்லிங்க் சம்பவம்\nஹைதராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோயம்புத்தூர் கொண்டுவரப்பட்டதை அடுத்து வெறும் மூன்றே நிமிடத்தில் கோவை விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஹைதராபாத்தைச் சேர்ந்த அபிநயா என்ற 14 வயது சிறுமி மூளையில் ரத்தகசிவு காரணமாக யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மூளைச்சாவு அடைந்தார்.\nஅதனைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இறந்த சிறுமியின் உடல் உற��ப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் நுரையீரல் கோவை அவிநாசி ரோட்டில் இருக்கும் PSG மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மும்பையைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு தேவைப்பட்டது. இதனால் இதயம் அந்த பெண்ணுக்கு தானமாக கொடுக்கப்பட்டது.\nஇதனையடுத்து, இன்று மதியம் 2 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சிறுமியின் நுரையீரல் பாதுகாப்பாக PSG மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லபட்டது. இதற்காக சிறப்பு ஏற்ப்பாடாக விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை வரை சாலையில் உள்ள அனைத்து சிக்னல்களும் ஒரே நேரத்தில் காவல்துறையினர் உதவியுடன் கட்டுப்படுத்தப்பட்டது.\nஇதனையடுத்து, விமான நிலையத்திலிருந்து சென்ற ஆம்புலன்ஸ் வெறும் 3நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வருவது போல திக் திக் நிமிடங்களாக செம்ம திரில்லாக இந்த சம்பவமும் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக பாராட்டி வருகின்றனர்.\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிரம்பி வழிந்த ராம்லீலா மைதானம். குஜராத் தமிழ்நாட்டில் நடந்த தடியடி.\nதமிழகத்தில் துவங்குகிறது பேருந்து சேவை... விதிமுறைகளை அறிவித்த போக்குவரத்துத் துறை..ஊரடங்கில் குஷியான செய்தி.\nஸ்டாலின் சிகப்பு உடை அணிந்து பேரணி.. எதற்கு தெரியுமா.\nஇந்த வருடம் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் - TNSTC வலியுறுத்தல்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nWHO தலைவரையே எழுந்து நிற்கவைத்த ஹர்ஷ்வர்தன்.. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்த கௌரவம்..\nகைதிலிருந்து தப்பிய தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு.. காவல்துறையின் கையை கட்டிப்போட்ட ஹைகோர்ட்\nவெறும் காய்ச்சல்- சளியோடு முடிய வேண்டிய கொரோனாவுக்கு பில்-அப் கொடுத்த மீடியாக்கள்... சீனாவின் பித்தலாட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/is-dmk-scared-on-amitshah-strong-criticism-on-stalion--py4n1k", "date_download": "2020-05-27T06:19:25Z", "digest": "sha1:FD6KRR4JYKKJT7T62V2BNTGYLETZ6VNM", "length": 21959, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமித்ஷாவுக்கு பயப்படுகிறாரா ஸ்டாலின்?: சுயமரியாதை தி.மு.க.வை சுட்டெரிக்கும் விமர்சனங்கள்.", "raw_content": "\n: சுயமரியாதை தி.மு.க.வை சுட்டெரிக்கும் விமர்சனங்கள்.\nமோடியையே மிரட்சி அடைய வைத்த தைரியலட்சுமியான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவர் அமைத்த அ.தி.மு.க. அரசானது மத்தியை ஆண்ட, மீண்டும் ஆளும் பாரதிய ஜனதாவை சார்ந்து இருக்கிறது என்பது பொது விமர்சனம். இதே கருத்தை தி.மு.க.வோ தனது பாணியில் ‘பா.ஜ.வின் அடிமை அ.தி.மு.க. என்பது பொது விமர்சனம். இதே கருத்தை தி.மு.க.வோ தனது பாணியில் ‘பா.ஜ.வின் அடிமை அ.தி.மு.க. பினாமி அரசு டெல்லிக்கு பயந்த சவலைப் பிள்ளைகள் சுயமரியாதையற்ற கழகம்’ என்று தாறுமாறாக திட்டி வந்தது. அதிலும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினோ சில படிகள் மேலேறி ‘சாடிஸ்ட் மோடி, அவரின் அடிமை தமிழக அரசு’ என்று வெளுத்தெடுத்தார்.\nமோடியையே மிரட்சி அடைய வைத்த தைரியலட்சுமியான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவர் அமைத்த அ.தி.மு.க. அரசானது மத்தியை ஆண்ட, மீண்டும் ஆளும் பாரதிய ஜனதாவை சார்ந்து இருக்கிறது என்பது பொது விமர்சனம். இதே கருத்தை தி.மு.க.வோ தனது பாணியில் ‘பா.ஜ.வின் அடிமை அ.தி.மு.க. என்பது பொது விமர்சனம். இதே கருத்தை தி.மு.க.வோ தனது பாணியில் ‘பா.ஜ.வின் அடிமை அ.தி.மு.க. பினாமி அரசு டெல்லிக்கு பயந்த சவலைப் பிள்ளைகள் சுயமரியாதையற்ற கழகம்’ என்று தாறுமாறாக த��ட்டி வந்தது. அதிலும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினோ சில படிகள் மேலேறி ‘சாடிஸ்ட் மோடி, அவரின் அடிமை தமிழக அரசு’ என்று வெளுத்தெடுத்தார்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் வீதி வீதியாக பா.ஜ.வையும், அ.தி.மு.க.வையும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. விளாசியதன் விளைவாக அந்த கூட்டணி இந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் பிற மாநிலங்கள் கைகொடுத்த நிலையில் முரட்டு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திருக்கும் பாரதிய ஜனதா, இப்போதெல்லாம் தேசிய ரீதியில் சில முடிவுகளை மிக கெத்தாக முன்னெடுக்கிறது. அதில் ஒன்றுதான் ‘ஒரே நாடு ஒரே மொழி\nஅதாவது தேசம் முழுவதற்குமான பொது மொழியாக இந்தியை கொண்டு வர பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு முயல்வதாக கடந்த சில நாட்களாக தென்னிந்திய மாநிலங்களில் பெரும் பரபரப்பு பரவி நிற்கிறது. எப்போதுமே மாநில சுயாட்சி தத்துவத்தையும், தமிழ் ஆள வேண்டும் எனும் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்தே பழக்கப்பட்ட கட்சி தி.மு.க. எனவே மத்தியரசை மிக கடுமையாக எதிர்த்தார் ஸ்டாலின்.\nஅதிலும் கடந்த 14-ம் தேதியன்று கொண்டாடப்பட்ட தேசிய இந்தி நாளில், உள்துறை அமைச்சர் அமித்ஷா “சர்வதேச அளவில் நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.” என்றார். இதற்கு எதிராக வெடித்துக் கிளம்பியது தி.மு.க. மாநிலம் தழுவிய போராட்டம், மறியல், கடையடைப்பு என்றெல்லாம் திட்டங்கள் யோசிக்கப்பட்டன. அதன் முதல் நடவடிக்கையாக இன்று (செப்டம்பர் 20) தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட போவதாக அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதியன்று ஆளுநர் மாளிகை சென்று வந்த ஸ்டாலின், போராட்டத்தை வாபஸ் பெற்றார். இது தேசிய அளவில் வைரலானது.\nமோடி - அமித்ஷாவுக்கு எதிரான தி.மு.க.வின் தடாலடிகளை மம்தா, மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி போன்ற பல மாநிலங்களின், இயக்கங்களின் தலைவர்கள் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திடீர் வாபஸானது அவர்களுக்குப் புதிர் கிளப்பியது. போராட்ட முடிவிலிருந்து ஸ்டாலின் ஏன் பின் வாங்கினார் எனும் கேள்வியை அவர்கள் திரும்பத் திரும்ப தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர். எதிர்க்கட்சிகளிடையில் தேசிய விவாதமாகிப் போன இந்த வ���வகாரம் பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசுகையில் “ஆக்சுவலாக அமித்ஷா ஒன்றும் இந்தியை வலிந்து திணிக்கும் நோக்கில் அப்படி பேசவில்லை. அவரிடம் இப்போது அப்படியொரு திட்டமும் இல்லை. தன் பேச்சு தென்னிந்திய மாநிலங்களில் பிரச்னையானதுமே கடந்த 18-ம் தேதியன்று ஒரு பேட்டியில் ‘தாய்மொழியை தாண்டி வேறு மொழியைப் படிப்பதாக இருந்தால் அது இந்தியாக இருக்க வேண்டும். நானே இந்தி அல்லாத குஜராத்தில் இருந்து வந்தவன். இதுதான் என் பேச்சு, யதார்த்தம். இதற்கும் மேல் சிலர் இதை வைத்து அரசியல் செய்ய விரும்பினால் அது அவர்களின் இஷ்டம்.’ என்று சொல்லிவிட்டார்.\nஇந்த பேட்டியானது தேசம் முழுக்க சென்றது, தி.மு.க.வின் கவனத்துக்கும் வந்தது. இதன் பிறகும் கூட போராட்ட விஷயத்தில் தி.மு.க. சாந்தமாகவில்லை. இதனால்தான் டெல்லிக்கு கடும் கோபம் வந்தது. உண்மையில் நம் பக்கம் தவறு இருந்தால் ஸ்டாலின் போராடுவதில் தப்பில்லை ஆனால் வெத்து அரசியலுக்காக நம்மை அசிங்கப்படுத்திட நினைக்கிறார் மக்கள் மன்றத்தில், இதை அனுமதிக்க கூடாது ஆனால் வெத்து அரசியலுக்காக நம்மை அசிங்கப்படுத்திட நினைக்கிறார் மக்கள் மன்றத்தில், இதை அனுமதிக்க கூடாது என்று நினைத்தார்கள். அதன் பிறகு எம்.பி.யாகி டெல்லி சென்றிருக்கும் ஸ்டாலினுக்கு நெருக்கமான தி.மு.க.வின் முக்கியஸ்தர் ஒருவரை பா.ஜ.வின் தூதுவர் ஒருவர் சந்தித்து ’அமித்ஜி இவ்வளவு இறங்கி வந்த பின்னும் ஏன் இப்படி பண்ணுகிறீர்கள் என்று நினைத்தார்கள். அதன் பிறகு எம்.பி.யாகி டெல்லி சென்றிருக்கும் ஸ்டாலினுக்கு நெருக்கமான தி.மு.க.வின் முக்கியஸ்தர் ஒருவரை பா.ஜ.வின் தூதுவர் ஒருவர் சந்தித்து ’அமித்ஜி இவ்வளவு இறங்கி வந்த பின்னும் ஏன் இப்படி பண்ணுகிறீர்கள்’ என்று கேட்டிருக்கார். அதர்கு ‘போராட்டம் அறிவிச்சாச்சு. இனி ஒன்றும் பண்ண முடியாது.’ என்று பதில் வந்திருக்கிறது. உடனே ’அப்படியா, உண்மையான பிரச்னைக்கு போராடுவதில் தப்பில்லை. ஆனால் உங்களின் அரசியல் அபத்தமானது. தவறான அரசியல்வாதிகள் நீங்கள். உங்கள் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகனால் வேலூரில் தேர்தலே ரத்தானது, மீண்டும் போட்டியிட்டு ஜெயித்து வந்த அவருக்கு நாடாளுமன்ற குழுவில் பதவி கேட்டு வாங்கியுள்ளீர்கள். இப்படி பல சலுகைகளை அனுபவிக்க துவங்கிவிட்டீர்கள். இதற்கெல்லாம் நாங்கள் வேண்டும். ஆனால் செய்யாத தப்புக்கு எதிர்ப்பீர்களா’ என்று கேட்டிருக்கார். அதர்கு ‘போராட்டம் அறிவிச்சாச்சு. இனி ஒன்றும் பண்ண முடியாது.’ என்று பதில் வந்திருக்கிறது. உடனே ’அப்படியா, உண்மையான பிரச்னைக்கு போராடுவதில் தப்பில்லை. ஆனால் உங்களின் அரசியல் அபத்தமானது. தவறான அரசியல்வாதிகள் நீங்கள். உங்கள் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகனால் வேலூரில் தேர்தலே ரத்தானது, மீண்டும் போட்டியிட்டு ஜெயித்து வந்த அவருக்கு நாடாளுமன்ற குழுவில் பதவி கேட்டு வாங்கியுள்ளீர்கள். இப்படி பல சலுகைகளை அனுபவிக்க துவங்கிவிட்டீர்கள். இதற்கெல்லாம் நாங்கள் வேண்டும். ஆனால் செய்யாத தப்புக்கு எதிர்ப்பீர்களாஇனி எங்களிடம் எந்த சலுகைகளையும், முன்னுரிமைகளையும் எதிர்பார்க்காதீர்கள்.\n2ஜி வழக்கு மேல் முறையீட்டு விசாரணைக்கு வருகிறது, அதெல்லாம் நினைவில் இருக்குதுதானே உங்கள் கட்சியின் பெரும் பதவியில் இருப்போர், நிர்வாகிகள் எல்லாரு கை சுத்தமானவர்களா உங்கள் கட்சியின் பெரும் பதவியில் இருப்போர், நிர்வாகிகள் எல்லாரு கை சுத்தமானவர்களா அவர்கள் மீது பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் வந்து குவிந்துகிடக்கிறது. பல நூறு, ஆயிரம் கோடிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். எல்லா கோப்புகளையும் நாங்கள் தூசி தட்டவா அவர்கள் மீது பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் வந்து குவிந்துகிடக்கிறது. பல நூறு, ஆயிரம் கோடிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். எல்லா கோப்புகளையும் நாங்கள் தூசி தட்டவா அதையெல்லம கிளற ஆரம்பித்தால் உங்கள் இயக்கத்தில் எல்லா பதவிகளுக்கும் புது நபர்களை தேட வேண்டியிருக்கும். ஏனென்றால் இப்போது இருப்பவர்களும், ஒரு காலத்தில் பெரும் பதவிகளில் இருந்து விட்டு இப்போது ஓய்வில் இருப்பவர்களும் புழல், திகாரில்தான் வருடக்கணக்காய் வாழ வேண்டும்.’ என்று அதிரிபுதிரியாக ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்.\nநடுங்கிப் போன அந்த எம்.பி. தி.மு.க.வின் தலைமைக்கு போன் போட்டு, விஷயத்தை விளக்கியிருக்கிறார். இந்த நிலையில் கவர்னரை சந்தித்த பின் போராட்டம் வாபஸ் ஆகியிருக்கிறது. அப்படியானால் பா.ஜ.வை பார்த்து பயந்துவிட்டதுதானே தி.மு.க. சுயமரியாதை அரசியலை கூவிக் கூவி அழுத்தம் கொடுக்கும் தி.மு.க.வுக்கு இப்படியொரு நிலையா சுயமரியாதை அ���சியலை கூவிக் கூவி அழுத்தம் கொடுக்கும் தி.மு.க.வுக்கு இப்படியொரு நிலையா\nஇது பற்றி தி.மு.க. தரப்பில் கேட்டால்....”பயமா எங்களுக்கா எங்கள் அகராதியிலேயே அந்த வார்த்தை கிடையாது. இந்தி திணிப்பில் பாரதிய ஜனதா ஒன்றும் வீரியமாகவோ, உக்கிரமாகவோ இல்லை என்பது புரிந்த நிலையில்தான் தலைவர் அவர்கள் அந்த வாபஸ் முடிவை எடுத்திருக்கிறார். வழக்கு, மிரட்டல் இதற்கெல்லாம் அஞ்சும் இயக்கமில்லை.” என்கிறார்கள்.\nடாஸ்மாக் கடைகளை திறந்த அரசு கோவில்களை திறக்காதா.. ஆலயங்களை திறக்க வலியுறுத்தி போராட்டம்..\nஎல்லை விவகாரத்தில் இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கும்.. பாஜக பொதுச் செயலாளர் அதிரடி தகவல்..\n என்பதில் அரசு நல்லமுடிவினை எடுக்க வேண்டும்.. தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் அதிரடி..\n'எடப்பாடியார் எழுதியது \"லவ் லெட்டர் ” .. மானாவாரியாக கிண்டலடிக்கும் காங்கிரஸ் எம்.பி..\nதிமுகவின் முகத்திரை கிழிப்பு... மு.க.ஸ்டாலின் மானத்தை காற்றில் பறக்கவிட்ட அதிமுக..\nஇதை செய்யாதவரை மோடியால் மக்களை காப்பாற்ற முடியாது... அழகிரி அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nபெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா\nஊரடங்கை தளர்த்திடுங்க... கட்டுப்பாடுகளை மட்டும் வித���யுங்க.. எடப்பாடியாருக்கு திமுக கூட்டணி கட்சி ஐடியா\nஊரடங்கை நீட்டிப்பதால் உருப்படியான பலன் கிடைக்காது..மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டுமென கி.வீரமணி யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/jio-2-gb-daily-high-speed-data-benefit-4-days-validity-news-2220806", "date_download": "2020-05-27T06:40:43Z", "digest": "sha1:AT36TS73YAZND22N5ROYUGFYOBO2JBBX", "length": 13024, "nlines": 192, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Jio 2GB Daily High Speed Data Benefit 4 Days Validity । 4 நாள் வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டா இலவசம்! அதிரடி ஆஃபர் வழங்கிய ஜியோ!", "raw_content": "\n4 நாள் வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டா இலவசம் அதிரடி ஆஃபர் வழங்கிய ஜியோ\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nபுதிய ஆஃபர், ஜியோ டேட்டா பேக்கின் ஒரு பகுதியாகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு டேட்டா பலனை ஜியோ வெளியிடுகிறது\nஇந்த ஆஃபர் மே 2 வரை பொருந்தும்\nஜியோ டேட்டா பேக் கூடுதல் டேட்டா பலன்களை பட்டியலிடுகிறது\nரிலையன்ஸ் Jio தனது சந்தாதாரர்களுக்கு 2 ஜிபி கூடுதல் டேட்டாவை ஒவ்வொரு நாளும் வழங்குகிறது. இந்த வசதி நான்கு நாட்களுக்கு மட்டுமே. புதிய ஆஃபர், ஜியோ டேட்டா பேக்கின் ஒரு பகுதியாகும். மேலும் பயனர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் வருகையைப் பொறுத்து மே 2 வரை கூடுதல் டேட்டா கிடைக்கும். இந்த தொலைத் தொடர்பு நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு சில நாட்களுக்கு கூடுதல் டேட்டாவை வழங்குவது இது முதல் முறை அல்ல. இத்தகைய ஆஃபர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.\n— கத்தி (எ) கதிரேசன் \nட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் உள்ள பல ஜியோ சந்தாதாரர்கள் தங்களது ஜியோ இணைப்புடன் பயன்படுத்த கூடுதல் 2 ஜிபி 4 ஜி டேட்டாவை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். கூடுதல் டேட்டா நான்கு நாட்களுக்கு கிடைக்கிறது மற்றும் இது ஜியோ டேட்டா பேக்கின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை முதலில் டெலிகாம் டாக் வழங்கியது.\nஒவ்வொரு நாளும் கிடைக்கும் இந்த கூடுதல் 2 ஜிபி டேட்டா தற்போதுள்ள டேட்டா தொகுப்பின் மேல் காணப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இதன் பொருள் உங்கள் ஜியோ எண்ணில் எந்தத் திட்டம் செயலில் இருந்தாலும், அதில் கூடுதல் டேட்டா வழங்கப்படும்.\nசில பயனர்களுக்கு, இந்த ஆஃபர் உங்களுக்கு எப்போது கிடைத்தது என்பதைப் பொறுத்து, மே 2-க்குள்ளும் மற்றும் சில பயனர்களுக்கு ஏப்ரல் 30 அல்லது மே 1-க்குள்ளும் கூடுதல் டேட்டா கிடைக்கும்.\nஇந்த ஆஃபரை எப்படி சரிபார்ப்பது\nஉங்களுக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா கிடைத்ததா இல்லையா இதற்காக, உங்கள் போனில் உள்ள MyJio app-ல் உள்ள My Plans பகுதிக்கு செல்ல வேண்டும். கூடுதல் டேட்டா, நேரடி டேட்டா பேக்குக்குள் இருக்கும். இது ஏற்கனவே உள்ள ப்ளானுடன் பட்டியலிடப்படும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கான கூடுதல் டேட்டாவை ஜியோ உருவாக்கியுள்ளது. இந்த பயனர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது\nவோடபோன் ஐடியாவின் ரூ.29 ரீசார்ஜ் ப்ளானில் எவ்வளவு நேரம் டாக்டைம்\nஇந்த ப்ளான்களில் டபுள் டேட்டா சலுகையை நிறுத்தியது வோடபோன்\nரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானை நிறுத்தியது ஜியோ\n4 நாள் வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டா இலவசம் அதிரடி ஆஃபர் வழங்கிய ஜியோ\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்\n4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்\nவிவோ ஒய் 70 எஸ் அறிமுகம்\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\nஅமேசான் மற்றும் எம்ஐ.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sanjay", "date_download": "2020-05-27T06:50:54Z", "digest": "sha1:6KR25WGESLY3TCMBVHW22H5MQF5VIIJP", "length": 3074, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sanjay", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - இந்து மதம் பெயர்கள் - 6 கடிதங்கள் பெயர்கள் - 2 அசைகள் கொண்ட ஆண் குழந்தை பெயர்கள் - 6 எழுத்துக்கள் கொண்ட ஆண் குழந்தை பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sanjay\nஇது உங்கள் பெயர் Sanjay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85025/cinema/Kollywood/Pooja-Hegdes-die-hard-fan.htm", "date_download": "2020-05-27T06:24:13Z", "digest": "sha1:EQ4K6KOBBCOQVHFX7LHDI5NTY5H7HP67", "length": 12946, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: சந்தித்து ஆறுதல் கூறிய பூஜா - Pooja Hegdes die hard fan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nரோட்டில் படுத்து உறங்கிய ரசிகர்: சந்தித்து ஆறுதல் கூறிய பூஜா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி திர��ப்படங்களில் நடித்து வந்தார். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் நாக சைதன்யா, ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு கதாநாயகர்களுடனும் அக்ஷய் குமார், ஹிரித்திக் ரோஷன் போன்ற பிரபல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் பூஜா.\nஇதனால், அவர் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார். அப்படி உருவான ஒரு ரசிகர் பாஸ்கர் ராவ். இவர், தெலுங்கு ரசிகர். தற்போது தற்போது மும்பையில் வசித்து வரும் பூஜாவை காணும் ஆவலில் அவர், ஆந்திராவில் இருந்து மும்பைக்குச் சென்றார். அங்கு, பூஜாவை காண்பதற்காக, அவர் பல முயற்சிகள் எடுத்தார்; முடியவில்லை. ஐந்து நாட்களாகியும் பூஜாவை பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரை பார்த்து விட்டுத்தான் ஊர் திரும்புவது என முடிவெடுத்து, மும்பை வீதிகளிலேயே படுத்து உறங்கினார் பாஸ்கர் ராவ்.\nஇதையறிந்ததும், பூஜா ஹெக்டே, வெறித்தனமான அந்த ரசிகரை சந்தித்து பேசுவது என முடிவெடுத்தார். பாஸ்கர் ராவை சந்தித்துப் பேசினார். அது தொடர்பான வீடியோவையும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.\nஅந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: பெரும் சிரத்தை எடுத்து, என்னைப் பார்க்க வந்த பாஸ்கர ராவுக்கு நன்றி. அவர் அனுப்பி இருக்கும் ஒவ்வொரு மெஸேஜ்களையும் நான் பார்த்திருக்கிறேன்; பார்த்தும் வருகிறேன். உங்களுடைய அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி. அதற்காக, விடாப்பிடியாக என்னை பார்த்துத்தான் ஆக வேண்டும் என சொல்லி, ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் கூடுதலாகவே உணர்கிறேன். எனவே, தயவு செய்து, பாஸ்கர் ராவ் மட்டுமெல்ல; வேறு யாரும் இப்படி செய்யக் கூடாது. ஒவ்வொரு ரசிகரும் எனக்கு பலம். அதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொருக்கும் என்னுடைய அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவரலாற்றுப் படங்களில் நடிப்பேன்: ... இதுபோன்ற ரசிகர்கள் இருந்தால் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்த�� எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/04/25/attacked-the-public-with-cannabis/", "date_download": "2020-05-27T06:08:16Z", "digest": "sha1:IACSXDLSJZDQJP4R45SNUQVK54T4QMQU", "length": 7391, "nlines": 93, "source_domain": "ntrichy.com", "title": "ஸ்ரீரங்கம் கொள்ளிக்கரையில் பொதுமக்களை தாக்கிய கஞ்சா கும்பல் - Ntrichy.com - Nammatrichyonline.com Trichy Newsportal", "raw_content": "\nஸ்ரீரங்கம் கொள்ளிக்கரையில் பொதுமக்களை தாக்கிய கஞ்சா கும்பல்\nஸ்ரீரங்கம் கொள்ளிக்கரையில் பொதுமக்களை தாக்கிய கஞ்சா கும்பல்\nஸ்ரீரங்கம் கொள்ளிக்கரையில் பொதுமக்களை தாக்கிய கஞ்சா கும்பல்\nகொரோனோ வைரஸ் பரவும் அச்சத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிக்கரையில் கஞ்சா கும்பல் பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்ரீரங்கம் பஞ்ச கரை சாலை, மேலூர் ரோட்டில் ஆளவந்தான் படித்துறை கொள்ளிடம் ஆற்றில் இருந்த 1, அறிவழகன் 41 தந்தை பெயர் பரமசிவம் செக்போஸ்ட் திருவானைக்கோவில் திருச்சி . 2 ,குமரேசன் 44, தந்தை பெயர் சுப்பிரமணி, நம்பர் 100 அமனாங்குட்டை ரோடு, சல வக்பேட்டை, வேலூர் மாவட்டம் . 3 , பிரான்சிஸ் 38 ,தந்தை பெயர் குழந்தை ராஜ், பழைய பால் பண்ணை, மகாலட்சுமி நகர், திருச்சி .4, செந்தில் ராஜா 36 ,தந்தை பெயர் பழனிச்சாமி ,மாவுட்டன் பட்டி, அம்மா நாயக்கனூர் போஸ்ட், நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல். 5, சுப்பிரமணி 40 , தந்தை பெயர் வீரப்பெ��ுமாள், கலைஞர் நகர், வயர்லெஸ் ரோடு, ஏர்போர்ட் ஆகியோர் .\nஇன்று 25 . 04. 20 கொள்ளிடக் கரையில் அமர்ந்து இருந்தவர்களை ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவை சேர்ந்த நந்தகுமார் மற்றும் ஸ்ரீதர் மற்றும் ஆறுமுகம் 15க்கு மேற்பட்டோர் கஞ்சா போதையில் அங்கு இருந்தவர்களை கத்தி மற்றும் அருவாள் இரும்பு கம்பி போன்றவற்றை வைத்துக் கொண்டு அவர்களை தாக்கியுள்ளனர் மேற்படி காயம் பட்டவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்படி ஸ்ரீரங்கம் போலிஸ் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.\nஎன் திருச்சி ஏப்ரல் 26-மே-2 மின் இதழ்\nஊரடங்கு ஏற்படுத்திய அனுபவங்களை திருச்சி மக்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு \nமணப்பாறை அருகே சிறுமியை கொலை செய்தது அம்பலம் போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது\nதிருச்சியில் ஊரடங்கை மீறியதால் 55,776 வழக்குகள் பதிவு.\nதிருச்சி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது \nஸ்ரீரங்கம் சந்துரு தலையை வெட்டி கொலை ஏன் \nஸ்ரீரங்கத்தை உறைய வைத்த சந்துருவின் கொலையின் பின்புலத்தில்…\nதிருச்சியில் ஹோட்டலுக்கு அதிரடியாக சீல் வைத்த தாசில்தார் \nதிருச்சி பாலக்கரையில் டீ கடைக்கு சீல் \nமணப்பாறை அருகே சிறுமியை கொலை செய்தது அம்பலம் போக்சோ…\nதிருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் மிதந்த…\nவீட்டிலேயே சிறப்பு தொழுகை செய்து ரம்ஜான் கொண்டாட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/817-2017-04-29-10-53-01", "date_download": "2020-05-27T06:17:47Z", "digest": "sha1:RO74IW3WM4GGIDHBQ454ZA3HO747IHEV", "length": 8108, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்", "raw_content": "\nமூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்\nஅமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பகுதியில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ், இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு இருவரும் மகிழ்ந்தனர்.\nஇதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த பெப்வரி மாதம் தெரியவந்துள்ளது.\nஎனினும் கருவில் இருந்த குழந்தையை அழிக்க கணவன், மனைவி இருவரும் விரும்பவில்லை. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது.\nஎனினும் அக்���ுழந்தையின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டன. இது குறித்து பேஸ்புக் தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார். “ஹலோ, குட்பை அவர் ஸ்வீட் ஈவா என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதை பார்த்த நூற்றுக் கணக்கானோர் சிசு உடல் உறுப்புகளை தானம் செய்த தம்பதிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/sep/11/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3231589.html", "date_download": "2020-05-27T05:46:44Z", "digest": "sha1:EHMT5TTGS4NIFQGZ7JLN6ZRUI7XEFCFP", "length": 7590, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அணியின் எதிர்காலத்தைக் கருதி டி காக் கேப்டனாக நியமனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nஅணியின் எதிர்காலத்தைக் கருதி டி காக் கேப்டனாக நியமனம்\nடூ பிளெஸ்ஸிஸ் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தாலும், எதிர்காலத்தைக் கருதி குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தற்காலிக இயக்குநர் நாக் வே கூறியுள்ளார்.\nஅவர் தர்மசாலாவில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nகேப்டனாகவும், ஒரு வீரராகவும் டூபிளெஸ்ஸிஸ் அணியின் செயல்பாட்டில் முக்கிய பங்காற்றி உள்ளார். அவர் இன்னும் டெஸ்ட் அண��யின் கேப்டனாக நீடிக்கிறார். மேலும் எதிர்காலத்தைக் கருதியும், டி காக் தலைமைப் பண்புகள் மீது நம்பிக்கை வைத்து கேப்டனாக நியமித்துள்ளோம்.\nஇந்திய அணி பலமானதாக உள்ள நிலையில், டி20 தொடர் எங்கள் அணி குறித்து மதிப்பிட உதவும். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அடித்தளமிட இந்த தொடர் உதவும். அதற்கு முன்னதாக 20 ஆட்டங்களில் எங்கள் அணி ஆட உள்ளது. அனுபவம், இளமை கலந்த அணியாக தென்னாப்பிரிக்கா உள்ளது.\nதொடரை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உள்ளோம். அதன் சொந்த மண்ணில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்தது என்பதை அறிவோம் என்றார் நாக்வே.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-communist-senior-leader-r-nallakannu", "date_download": "2020-05-27T06:47:25Z", "digest": "sha1:5QJCFPZX4VF4K7D2N6YDPAJPRW2FIHCI", "length": 7337, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 December 2019 - “இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்!” | Exclusive Interview with Communist senior leader R. Nallakannu", "raw_content": "\n - பற்றவைத்த குருமூர்த்தி... பாயத் தயாராகும் பா.ஜ.க\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\nமகாராஷ்டிரத்தில் பா.ஜ.க மகா ஆட்டம்\n‘‘கட்சிக்கும் வேண்டும் மூன்று மாவட்டங்கள்\n‘‘டாக்டர் கிருஷ்ணசாமி எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல’’\n“என் மகள்களை மீட்டுக் கொடுங்கள்\nவாராக்கடன் பிரச்னைகளைத் தீர்க்க உதவுமா எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன திவால் வழக்கின் தீர்ப்பு\nவசியப்படுத்திய பெண் உளவாளி... வலையில் சிக்கிய ராணுவ வீரர்\nஇப்போது கெட்டுப்போனது நிலத்தடிநீர் மட்டுமே... விரைவில் வைகை அணைக்கும் ஆபத்து\nநிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்\n - 9 - “காஷ்மீரில் பாதியை இழந்து நிற்கிறீர்கள்\n“இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்\nமனம் திறக்கிறார் தோழர் நல்லகண்ணு\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_192039/20200405090329.html", "date_download": "2020-05-27T06:11:50Z", "digest": "sha1:AQ2PUZSKFZK33AIVJS3XD6SLVMGQZ4A5", "length": 11391, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டில் தொலைக்காட்சி வசதி: அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டில் தொலைக்காட்சி வசதி: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஅரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டில் தொலைக்காட்சி வசதி: அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டில் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இந்த பணியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மேற்பார்வையிட்டார். அப்போது டாக்டர்கள், தீயணைப்பு வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் ‘வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்,’ ‘ஒற்றுமையாக இருப்போம், அரசுக்கு ஒத்துழைப்போம்’ என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.\nஇதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழ்நாடு தீயணைப்பு துறை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உள்பட 4 ஆயிரத்து 500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது. பல நாட்கள், பல தூய்மை பணியாளர்கள் கொண்டு செய்ய வேண்டிய பணியை, ஒரு மணி நேரத்தில் முழு வளாகத்திலும் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்துவிடுகின்றனர். மேலும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு அனைத்து துறைகளையும் உள்ளடக்கி போர்கால அடிப்படையில் செய்து வருவதால், பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nமுதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சென்னை ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,800 படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மியாட் மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட ஒரு ‘பிளாக்’ அளிக்க முன்வந்துள்ளனர். அதேபோல் சவீதா மருத்துவமனையும் முன்வந்துள்ளது. தமிழகத்தில் 19 அரசு மருத்துவமனைகளை கரோனாவுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க தேர்ந்தெடுத்துள்ளோம். கரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல், மன வலிமையோட இருக்க வேண்டும் என்பதற்காக, முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பொழுது போக்கு அம்சமான தொலைக்காட்சி வசதியை ஏற்படுத்தியுள்ளோம். 5 வேளையும் அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம்.\nதமிழகத்தில் அரசு சார்பில் 11 இடங்களிலும், தனியார் சார்பில் 6 இடங்கள் என மொத்தம் 17 இடங்களில் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் ஆய்வகங்கள் உள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆய்வகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கிருமி நாசினி தெளிக்கும் பணியின் போது ரயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி, மருத்துவ நிலைய அதிகாரி ஆனந்த் பிரதாப் உள்ளிட்டோர் இருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாத ரேசன் பொருள்களுக்கு மே 29-ல் டோக்கன் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதூத்துக்குடியில் விமான சேவை மீண்டும் துவங்கியது : பயணிகளுக்கு கரோனா பரிசோதனை\nமீன்பிடி தடைக்காலம், மீறுவோர் மீது நடவடிக்கை : கன்னியாகுமரி ஆட்சியர் எச்சரிக்கை\nதமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 17,728\nநாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nமீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைப்பு: மத்திய அரசு உத்தரவு\nமே 31 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=89436", "date_download": "2020-05-27T04:50:46Z", "digest": "sha1:EJ7SVY6G5MNQWJHJZS54IDQ2YW6LVGUI", "length": 13924, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsயூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ் - Tamils Now", "raw_content": "\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை திருமழிசை மார்க்கெட்டில் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\nயூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ்.\nஅந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார்.\nபிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஹம்மல்ஸ் உள்ளிட்ட 3 முன்னணி வீரர்��ளின்றி களமிறங்கியது. அதேநேரத்தில் பிரான்ஸ் அணி முழு பலத்தோடு களம் கண்டது.\nஇரு அணிகளும் அபாரமாக ஆடியபோதும், பிரான்ஸ் அணியின் கோல் வாய்ப்பை அவ்வப்போது முறியடித்தார் ஜெர்மனி கோல் கீப்பர் மானுவேல் நூயர். முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், “இஞ்சுரி’ நேரத்தில் ஜெர்மனி கேப்டன் ஸ்வெய்ன்ஸ்டீகர் பந்தை கையால் தடுத்ததாகக் கூறி அவரை மஞ்சள் அட்டையால் எச்சரித்த நடுவர், பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆன்டைன் கிரிஸ்மான் கோலடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.\nபின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் ஸ்கோரை சமன் செய்ய ஜெர்மனி போராடியது. ஆனால் 72-ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் கீப்பர் தனது கைக்கு வந்த பந்தை நழுவவிட்டார். அப்போது கோல் கம்பத்தின் முன்னால் நின்ற கிரிஸ்மான் 2-ஆவது கோலை அடிக்க, பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றது.\nஅப்போதே ஜெர்மனியின் இறுதிச்சுற்று கனவு தகர்ந்தது. இதன்பிறகு ஜெர்மனி போராடியபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n58 ஆண்டுகளில் முதல் வெற்றி:உலகக் கோப்பை, யூரோ கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் கடந்த 58 ஆண்டுகளில் முதல்முறையாக ஜெர்மனியை தோற்கடித்துள்ளது பிரான்ஸ். இடைப்பட்ட காலத்தில் பெரிய போட்டிகளில் 5 முறை ஜெர்மனியுடன் மோதியிருந்த பிரான்ஸ், அவையனைத்திலும் தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. யூரோ கோப்பை போட்டியில் 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ். இதற்கு முன்னர் 1984, 2000 ஆகிய ஆண்டுகளில் யூரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய பிரான்ஸ், அந்த இரண்டிலுமே கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண்ணில் 1984-இல் நடைபெற்ற யூரோ கோப்பை, 1998-இல் நடைபெற்ற உலகக் கோப்பையிலும் பிரான்ஸ் அணி வாகை சூடியுள்ளது.\nவெற்றி குறித்துப் பேசிய பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்கேம்ப்ஸ், “இந்த ஆட்டம் கடுமையான ஆட்டம்தான். ஆனால் எங்கள் வீரர்கள் விடாப்பிடியாக போராடி வெற்றி கண்டுள்ளனர்.\nஎப்போதுமே எனது வீரர்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். யூரோ கோப்பைக்கான பிரான்ஸ் அணியை ஒருங்கிணைப்பதற்காக நான் ஒரு வீரரை தேர்வு செய்தேன். அந்த வீரர் இப்போது ச���றப்பாக ஆடி என்னை மகிழ்வித்துவிட்டார்’ என்றார்.\nஇறுதிச்சுற்று பிரான்ஸ் போர்ச்சுக்கல் யூரோ யூரோ கோப்பை 2016-07-09\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபிரான்சில் பாதுகாப்பு கவசம் இன்றி கொரோனா சிகிச்சைக்கு அனுப்புவதை கண்டித்து செவிலியர்கள் நிர்வாணப்போராட்டம்\nபிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 1,847 பேர் பாதிப்பு\n5-வது முறை தங்கப்பந்து விருது வென்ற ரொனால்டோ; மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்\nபிரான்ஸ் தேர்தலில் இளம் அதிபர் மக்ரோனின் கட்சி அபார வெற்றி\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி\nதனிநாடு கோரிக்கை; பிரான்ஸ் பேச்சு வார்த்தையில் ஈட்டா அமைப்பினர் ஆயுதங்கள் ஒப்படைப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nசென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\n மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-05-27T06:24:30Z", "digest": "sha1:PAEWDEKEHUKBVS6LRPNRZ2YP7JNLNBE7", "length": 9138, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nமல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் முறையான அளவிலேயே எடுக்கப்பட்டது\nதொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு, ஆலோசனைக்குபின் முறையான அளவிலேயே எடுக்கப் பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ செய்திதொட���்பாளர் அபிஷேக் தயால் கூறியதாவது: லுக்அவுட் நோட்டீசை மாற்றும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட வில்லை. முறையான அளவிலேயே ஆலோசனைக்கு பிறகுதான் எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட வில்லை. ஏகே சர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மல்லையாவை கைதுசெய்யவோ, தடுத்து நிறுத்தவோ, அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தினால் தான் நோட்டீஸ் மாற்றப்பட்டது என்பதை பலமுறை கூறியுள்ளோம்.\nநிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தப்பிசென்று ஒரு மாதத்திற்கு பின்பே, அவர்களுக்கு எதிரான புகாரை, பஞ்சாப் நேஷனல்வங்கி எங்களுக்கு அளித்தது. இதனால், அவர்கள் தப்பிசெல்வதில் எந்த அதிகாரிக்கும் பங்கு உள்ளது என்ற கேள்வியே எழவில்லை. வங்கிகள் புகார் அளித்த உடனேயே நாங்கள் நடவடிக்கையை எடுக்க துவங்கி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.\nகார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக்…\nமாநில அரசின் பரிந்துரை மற்றும் முறையான விசார ணைக்கு…\nபிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27ம் தேதி மதுரை வருகிறார்\nஎங்களின் நேர்மைக்கு மல்லையா வழக்கே சான்று\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா\nஜெய் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படை…\nசிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ்\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார� ...\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்� ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nவாய்மை வென்றுள்ளது ; எடியூரப்பா\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nகூந்தல் பளபளப��பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/lifestyle/therefore-people-have-to-save", "date_download": "2020-05-27T06:28:04Z", "digest": "sha1:PKLKLPKE6JG24UCBITNMOU2ANQK3MVSX", "length": 9451, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "ஆதலினால் சேமிப்பீர் மக்களே..! - KOLNews", "raw_content": "\nஇப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\nகூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..\n - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..\nகொரானா நெருக்கடி காலத்தில், சுயதொழில் செய்யும் பலருக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக வருமானம் இல்லாத சூழல் ஏற்பட்டால், அடுத்து வர இருக்கும் மூன்று மாதத்திற்கு 6 மாதத்திற்கு உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அதாவது ஒரு குடும்பத்தை நடத்திச் செல்லும் அளவிற்கு சேமிப்பை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.\nநாம் இயல்பாகவே சேமிக்கும் சமூகம் தான். குடும்பதலைவிகள் தங்க நகைகளில் முதலீடு செய்வது ஆசையினால் மட்டும் அல்ல , அது ஒரு சேமிப்பும் என்பதால் தான்.\nஆனால், பொதுவாக ஒரு தனிநபர் எவ்வளவு தொகையைச் சேமிக்க வேண்டும் என்ற புரிதல் பலருக்கு இருப்பதில்லை. குறிப்பாக உலகமயமாக்கலுக்கு பின் ஏற்பட்ட நுகர்வு கலாச்சாரத்தால் நம் வாழ்க்கை முறையில் பல தேவையற்ற மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதன் பலனை தற்போது கொரானா நெருக்கடியில் படித்த நடுத்தர வர்க்கம் சந்தித்து வருகிறது.\nஒருவர் தனது சேமிப்பை மேம்படுத்துவதற்கு மாத வரவு செலவு திட்டத்தை தயாரிக்க வேண்டும் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் தேவையில்லாத செலவீனங்கள் 10 சதவிகிதம் என்கிற அளவுக்கு இருக்கும். இந்த செலவினை குறைத்து, மிச்சமாகும் பணத்தை சரியான வகையில் முதலீடாக மாற்ற வேண்டும்.\nஉ���ாரணத்திற்கு ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாயை மிச்சப்படுத்த சேமிக்கத் தொடங்கி, அதை, நல்ல முதலீடு என நீங்கள் நினைக்கும் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்து கொண்டால், உங்களுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் என்கிற வகையில், 10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூபாய் 4.5 லட்சம் ஆக உயர்ந்திருக்கும் இந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நிறைவேற்ற போதுமானதாக இருக்கும்.\nகிரெடிட் கார்டு மற்றும் அதிக வட்டி கடன்களை ஏற்கனவே உள்ள சேமிப்பு தொகையை எடுத்து அடைத்துவிடலாம். இவ்வாறு செய்யும்போது அடுத்த சில மாதங்களிலேயே உங்களுடைய சேமிப்பு தானாக உயர ஆரம்பித்து விடும்.\nகொரானா மட்டுமல்லாமல், வேறு எதிர்பாராத தடுமாற்றங்களை சமாளிக்கவும், இனி வரும் காலங்களில் மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\nகூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..\n - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..\n​இப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n​புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\n​கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-11-10-2019/", "date_download": "2020-05-27T07:01:54Z", "digest": "sha1:GODNGHHPR2MEP5IV47SWE45EC6P54L36", "length": 15966, "nlines": 235, "source_domain": "colombotamil.lk", "title": "வரலாற்றில் இன்று (11.10.2019)", "raw_content": "\nHome/வரலாற்றில் இன்று/வரலாற்றில் இன்று (11.10.2019)\nவரலாற்றில் இன்று – ஒக்டோபர் 11 (October 11)\n1138 – சிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1634 – டென்மார்க், மற்றும் ஜெர்மனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1801 – காளையார் கோயிலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அதனையும் சுற்றியுள்ள காடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.\n1811 – ஜோன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த ஜூலியானா என்ற முதலாவது நீராவிப் படகுக் கப்பலின் சேவை நியூ யோர்க்கிற்கும் நியூ ஜேர்சிக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1852 – ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1865 – ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இது அன்றைய பிரித்தானிய அரசால் நசுக்கப்பட்டதில் நானூறுக்கும் அதிகமான கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.\n1899 – இரண்டாவது போவர் போர் தென்னாபிரிக்காவில் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக ஆரம்பமானது.\n1941 – மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது.\n1944 – துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது.\n1954 – வட வியட்நாமை வியட் மின் படைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.\n1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.\n1968 – நாசா முதற் தடவையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.\n1984 – சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.\n1987 – விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை பவான் நடவடிக்கை என்ற பெயரில் போரை ஆரம்பித்தனர்.\n1998 – கொங்கோவில் வானூர்தி ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.\n2002 – பின்லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – ஈழப்போர்: முகமாலையில் இடம்பெற்ற சமரில் 129 இராணுவத்தினரும் 22 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர். 300 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.\n1738 – ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்ஸ் முதலாவது ஆளுநர் (இ. 1814)\n1758 – ஹென்ரிச் ஒல்பெர்ஸ், செருமானிய மருத்துவர், வானியலாளர் (இ. 1840)\n1820 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் (இ. 1896)\n1826 – மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ்ப் புதின முன்னோடி (இ. 1889)\n1884 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்க அரசியல்வாதி (இ. 1962)\n1896 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாலர் (இ. 1982)\n1902 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (இ. 1979)\n1930 – கே. பி. உமர், இந்திய நடிகர் (இ. 2001)\n1942 – அமிதாப் பச்சன், இந்திய நடிகர்\n1947 – லூகாசு பாபடெமோசு, கிரேக்கப் பிரதமர்\n1952 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 2014)\n1962 – ஆன் என்ரைட், அயர்லாந்து பெண் எழுத்தாளர்\n1973 – தகேஷி கனேஷிரோ, சப்பானிய நடிகர், பாடகர்\n1977 – மாட் போமேர், அமெரிக்க நடிகர்\n1889 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1818)\n1896 – ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)\n2006 – ஏ. ஜே. கனகரத்னா, ஈழத்தின் பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர், (பி. 1934)\nசர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரஜினிகாந்த் - சிவா படத்தின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு\nதினமும் ஒரு வேளையாவது இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித���த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24915/amp", "date_download": "2020-05-27T06:24:51Z", "digest": "sha1:3X4GGYMIDFS2WMUETZQMSSVMQLWZGE4F", "length": 9979, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்!! | Dinakaran", "raw_content": "\nசூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்\nநமது பாரம்பரியமிக்க இந்து மதத்தில் இறைவனை வழிபடவும், அவரின் முழுமையான அருளாற்றலை பெறவும் பல வகையான வழிபட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு முறை தான் விரதம் அல்லது நோன்பு மேற்கொள்வது ஆகும். ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவதற்கு ஒரு குறிப்பிட்ட விரத விரத வழிபாட்டு முறை என பல விரத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அந்த வகையில் உலகிற்கு ஒளியை தந்து, அனைத்திற்கும் உயிராற்றலை தருகின்ற சூரிய பகவானின் அருளை பெற்று தரும் “ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” மேற்கொள்ளும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.\n“ஞாயிறு விரதம்” அல்லது “சூரிய விரதம்” இருக்க விரும்புவர்கள் எல்லா காலங்களிலும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம் என்றாலும் “ஐப்பசி” மாத வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஞாயிறு விரதத்தை எந்த ஒரு மாதத்திலும் வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, சூரியன் உதிக்கின்ற காலை வேளையில் சூரியனை தரிசித்தவாறே, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். - Advertisement - பின்பு நவகிரக சந்நிதிக்கு சென்று சூரிய பகவானுக்கு செந்தாமரை பூவை சமர்ப்பித்து, கோதுமை தானியங்கள் சிறிதளவு வைத்து, நெய் தீபங்கள் ஏற்றி, வாசனை மிக்க தூபங்கள் கொளுத்தி, கோதுமை கொண்டு செய்யப்பட்ட இனிப்பு உணவுகளை நைவேத்தியமாக வைத்து சூரிய பகவானின் காயத்ரி மந்திரங்கள், பீஜ மந்திரங்கள் போன்றவற்றை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் துதித்து வழிபட வேண்டும்.\nஇந்த விரதம் இருப்பவர்கள் அந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திடஉணவு சாப்பிடாமல் நோன்பிருந்து மறுநாள் காலையில் ச���ரிய தரிசனம் செய்த பின்பு, சூரிய பகவானுக்கு வீட்டிலேயே ஒரு செம்பு பாத்திரத்தில் சிறிது நீர் நிவேதனமாக அளித்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையிலிருப்பவர்கள் நீராகாரம், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்தி விரதமிருக்கலாம்.சூரிய விரதம் மேற்கொள்ளும் நபர்களுக்கு உடலாரோக்கியம் மேம்படும். கொடிய நோய்கள் ஏதும் அண்டாது. முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும். சமூகத்தில் பிறர் மதிக்கின்ற சூழ்நிலை ஏற்படும். தந்தையின் உடல்நலம் மேம்பட்டு அவரின் ஆயுள் நீடிக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். துஷ்ட சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை சூரிய விரதம் இருப்பவர்களை அண்டாது.\nபக்தர்களுக்கு இடையூறுகள் வராமல் காக்கும் சீரடி சாயிநாதர் கவசம்..\nசீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..\nசீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..\nரமலான்: இறுதிப் பத்தின் ‘ஒற்றைப்படை இரவுகள்’\nகனி தரும் தல விருட்சங்கள்\nஇல்லத்திலிருந்து தியானித்து வணங்கிட இனிய அம்மன் ஆலயங்கள்\nமகோன்னதம் மிக்க வைகாசி விசாகம்\nயோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள் : நீச்ச பங்க ராஜயோகம்\nநாக தோஷம் நீக்கும் நாகநாதர் தலங்கள்\nஇன்று வைகாசி 1 : குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்\nவியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய சாயிபாபா பாமாலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2.html", "date_download": "2020-05-27T05:31:15Z", "digest": "sha1:Y4PDXUFWZNJNZYVCNM6MIZS5WHIKHHIY", "length": 7461, "nlines": 95, "source_domain": "news7tamilvideos.com", "title": "தேர்தல் நியாயமாக நடந்தால் ஆர்.கே.நகரில் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் : மு.க.ஸ்டாலின் பேட்டி | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nதேர்தல் நியாயமாக நடந்தால் ஆர்.கே.நகரில் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேர்தல் நியாயமாக நடந்தால் ஆர்.கே.நகரில் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் : மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேடுதல் பணிக்குச் சென்ற டிக்சன் என்கிற மீனவர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் வெளியிட்ட ஆடியோ பதிவு\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா...\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி...\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்...\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:13:28Z", "digest": "sha1:F3ZTCS3JGEJ67NGZGDND2M2MJUWK4P6Y", "length": 9381, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "அன்ரனிபிள்ளை தேவநாயகம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமானிப்பாய் வாசியான இவர் சிறிது காலம் இத்தாலியிலும் ஓவிய பயிற்சி பெற்றார். சித்திர வித்தியாதரிசியாகவும் இருந்தார். இறக்கும் வரை இயற்பண்பு பாணியிலான ஓவியங்களை (உருவப்படங்கள், நிலக்காட்சிகள் உட்பட) அதிகமாக கீறியவர்.\nதேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) தொகுப்பு : அ.யேசுராசா, இ.பத்மநாப ஜயர், க.சுகுமார்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/internet/amazon-food-delivery-service-india-launch-in-bengaluru-news-2233254?pfrom=home-lateststories", "date_download": "2020-05-27T05:23:38Z", "digest": "sha1:7WZ4IR7F5QLBZJL26KCWV2RPZVF2JVKM", "length": 12236, "nlines": 177, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Amazon Food Delivery Service India Launch Bengaluru । ஸ்விக்கி, ஜொமாடோவுக்கு போட்டியாக அதிரடியாக களமிறங்குகிறது அமேசான்!", "raw_content": "\nஸ்விக்கி, ஜொமாடோவுக்கு போட்டியாக அதிரடியாக களமிறங்குகிறது அமேசான்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஅமேசான் உணவு விநியோகம் ஆரம்பத்தில் பெங்களூரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்கோ\u001dடுகளில் வழங்கப்படும்\nஅமேசான் உணவு சேவை பெங்களூரில் நான்கு பின்கோடுகளில் தொடங்கியுள்ளது\nவரும் காலங்களில் நாடு முழுவதும் சேவையைத் தொடங்கவுள்ளது\nஇது உள்ளூர் உணவகங்களுக்கும் கிளவுட் சமையலறைகளுக்கும் உதவும் - அமேசான்\nSwiggy மற்றும் Zomato-வுடன் போட்டியிட, Amazon இந்தியாவில் தனது உணவு விநியோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளூர் உணவகங்கள் மற்றும் கிளவுட் சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் புதிய உணவு விநியோக சேவையை ஆரம்பத்தில் பெங்களூரில் தொடங்கியுள்ளது.\nஅமேசான் தனது தனியுரிம சுகாதார சான்றிதழ் பட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு சுத்தமான உணவின் உத்தரவாதத்தை அளிக்கிறது. இது தற்போது மிகவும் முக்கியமானது. ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதை பெரும்பாலும் தவிர்க்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் உணவை ஆர்டர் செய்ய மக்களை ஊக்குவிப்பதற்காக, கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.\nவாடிக்கையாளர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனம் தனது உணவு விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் கூறினார். புதிய சேவை உள்ளூர் வணிகங்களுக்கு, குறிப்பாக தேசிய ஊரடங்கு காரணமாக சிரமங்களை சந்திக்கும் உணவகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, உள்ளூர் உணவகங்களை அவர்களின் இடத்தில் உணவு பரிமாற அரசு தடை விதித்துள்ளது.\nஅமேசான் இந்த புதிய சேவையை பெங்களூரில், 560048, 560037, 560066 மற்றும் 560103 ஆகிய நான்கு பின்கோடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், உணவகங்கள் மற்றும் கிளவுட் சமையலறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அதன் அளவுகோல்களை நிறுவனம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nபிப்ரவரியில் வெளியான ஒரு அறிக்கையில், அமேசான் தனது சொந்த ஆன்லைன் உணவு விநியோக சேவையை நாட்டில் தொடங்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக சேவையைத் தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டதாக செய்திகளை அறிந்த சில வட்டாரங்கள் கேட்ஜெட்ஸ் 360 இடம் தெரிவித்தன.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரிலையன்ஸ் ஜியோமார்ட் ஆன்லைன் மளிகை சேவை இப்போது 200 நகரங்களில் கிடைக்கிறது\nஇ-காமர்ஸ் சேவைகள் இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்\nகூகுள் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் Google Meet இலவசம்\nஇனி வீட்டிற்கு அருகிலுள்ள மளிகை கடையிலும் ஆர்டர் செய்யலாம்\nஸ்விக்கி, ஜொமாடோவுக்கு போட்டியாக அதிரடியாக களமிறங்குகிறது அமேசான்\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\n4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்\nவிவோ ஒய் 70 எஸ் அறிமுகம்\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\nஅமேசான் மற்றும் எம்ஐ.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ\nரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்\nரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Sathiyam-tv-new-program-Ivar-Yaar", "date_download": "2020-05-27T05:20:00Z", "digest": "sha1:WNWUOJM4QX4V7SZGAHWXG2LELDRIF4PX", "length": 7552, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "“இவர் யார்” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபொருளாதார முதலீடுகளை ஈர்க்கும் திறனைக் கொண்டு...\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா...\nபொது மக்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கி கிரீன்சிட்டி...\nதமிழகத்தில் ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு\nசத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு “இவர் யார்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..\nஇந்த பூமி பல்வேறு வரலாறுகளை தன்னுள் புதைத்து கொண்டே தான் இருக்கிறது...ஹரப்பா நாகரிகம் தொடங்கி , உலகஅதிசயங்கள் என எதுவாக இருந்தாலும் இவை அனைத்திற்கும் பின்னணியாக இருப்பது மனிதன் என்னும் ஓர் தூண்டுகோல்தான்... அப்படிபல்வேறு கோணங்களில் மனிதர்கள் தன்னை ஏதோ ஓர் விதத்தில் எதிர்கால சந்ததியினரின் சிந்தையில் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்கள் ...அப்படி எண்ணற்ற அறிஞர்கள் , சிந்தனையாளர்கள் , அரசியல் தலைவர்கள், திரைப்பட துறையினர் என வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்த பலரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவர்களின் வாழ்வில் நடந்த சுவாரிஸ்யமான அனுபவங்களையும் அனைவரும் அறியும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைகிறது.. இந்நிகழ்ச்சியை சக்தி பாரதி தொகுத்து வழங்குகிறார்\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற \"துறு துறு தெனாலி ராமன்\" நாட்டிய...\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற \"துறு துறு தெனாலி ராமன்\" நாட்டிய நாடகம்...\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டுப்...\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74362.html", "date_download": "2020-05-27T05:54:17Z", "digest": "sha1:I5FHA4Y65NRYRMEPPHAIQB2W73W66ONS", "length": 7552, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "பரவசத்தில் பத்மாவதி வசூல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமிகுந்த சர்ச்சைகளையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்த படம் பத்மாவதி. படத்தைத் திரையிடத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் படத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துவந்த நிலையில் ஜனவரி 25 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் பத்மாவதி ரீலீஸ் ஆனது. இந்தியாவில் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் படத்தைத் திரையிட முடியவில்லை.\nஇந்தியில் சுமார் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே வந்த கா மோஷி, பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்கள் வண்ணமயமான அனுபவத்தையும், மனதுக்குக் கொண்டாட்ட உணர்வையும் கொடுத்த படங்கள்.\nபத்மாவதி படத்தை வெளியிட இவ��் சந்தித்த போராட்டங்களுக்குப் பலனாக, தியேட்டர்களில் பண மழை பொழிந்து பரவசப்படுத்தியிருக்கிறது.\nவழக்கம் போல் இந்த வாரம் (26.01.2017) மூன்று தமிழ்ப் படங்களும் ஒரு டப்பிங் படமும் ரீலீஸ் ஆனது. பத்மாவதி குறைவான தியேட்டர்களில் ரீலீஸ் ஆனது. தொடக்க நாள் காட்சியிலிருந்து பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் படமாக பத்மாவதி பண மழையில் நீச்சலடித்துவருகிறது. குறிப்பாக சென்னை, புறநகர், கோவை ஏரியா ஆகிய பகுதிகளில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கடந்த நான்கு நாட்களாக ஓடியுள்ளது பத்மாவதி.\nதமிழ் நாட்டில் அதிகமான திரைகளை ஆக்கிரமித்த நிமிர், மன்னர் வகையறா, பாகமதி படங்கள் வசூல் செய்த மொத்த தொகையைவிட, குறைவான திரைகளில் வெளியான பத்மாவதிக்கு வசூலான தொகை அதிகம். சுமார் 8 கோடி மொத்த வசூல் ஆன பத்மாவதி எதிர்வரும் நாட்களில் குடும்பங்கள் வருகையால் கூடுதலான வசூலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.\nதமிழகம் மட்டுமின்றி பத்மாவதி திரையிடபட்டுள்ள அனைத்து இடங்களிலும் இதே நிலைதான். 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_192016/20200404112051.html", "date_download": "2020-05-27T05:28:42Z", "digest": "sha1:YH6YTW3BN7DUTNWOS5OFK35XOWUHT6EH", "length": 10973, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணி 6‍ஆம் தேதியோடு நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணி 6‍ஆம் தேதியோடு நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணி 6‍ஆம் தேதியோடு நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு\nஆயிரம் ��ூபாய் கரோனா நிவாரண நிதி மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி 6-ந் தேதியோடு நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கரோனா நிவாரண உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரலுக்கான அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் தேதி குறிப்பிட்ட டோக்கனும் வீடு, வீடாக சென்று வழங்கப்பட வேண்டும் .\n3-ம் தேதி வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு நிவாரண உதவி தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் பணி முடிவடைந்தவுடன், வீடு, வீடாக சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்கப்படவேண்டும்.\n4-ம் தேதிக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகையும், பொருட்களும் வழங்க வேண்டும். இப்பணி முடிக்கப்பட்டவுடன் 4-ந் தேதியன்று வீடு, வீடாகச் சென்று டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகையும் வழங்க வேண்டும்.\n5-ம் தேதியன்று ரேஷன் கடைகள் இயங்காது. அன்று வீடு, வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான டோக்கனும், நிவாரண உதவித் தொகையையும் வழங்க வேண்டும். அன்றைய தினமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிலுவையின்றி டோக்கனும், நிவாரண உதவித் தொகையும் வழங்கி முடிக்கப்படவேண்டும் .\n6-ம் தேதியன்று ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்ட அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படவேண்டும். விடுப்பட்டவர்களுக்கு விற்பனை முனைய எந்திரத்தின் மூலமாக நிவாரண உதவித் தொகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் வழங்கப்படவேண்டும். 7-ம் தேதியில் இருந்து டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நிவாரண உதவித் தொகை அங்கு வழங்கக்கூடாது .\nமேலும் டோக்கன் வழங்கப்படும்போதே ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே பொருட்கள���ப் பெற ரேஷன் கடைகளுக்கு வரவேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்க வேண்டும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ரேஷன் கடைகளை கூடுதலாக திறப்பது தொடர்பாக 1-ம் தேதி வழங்கப்பட்ட சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜூன் மாத ரேசன் பொருள்களுக்கு மே 29-ல் டோக்கன் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதூத்துக்குடியில் விமான சேவை மீண்டும் துவங்கியது : பயணிகளுக்கு கரோனா பரிசோதனை\nமீன்பிடி தடைக்காலம், மீறுவோர் மீது நடவடிக்கை : கன்னியாகுமரி ஆட்சியர் எச்சரிக்கை\nதமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 17,728\nநாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nமீன்பிடி தடைக்காலம் 41 நாட்களாக குறைப்பு: மத்திய அரசு உத்தரவு\nமே 31 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பா மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?202690-sivaa&s=16b0b37fc61b02a8960f777b08b141a2&tab=friends", "date_download": "2020-05-27T06:20:57Z", "digest": "sha1:CKWR56ELLWTIRZBMULTSZQ6MQIRHW7TG", "length": 14985, "nlines": 269, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: sivaa - Hub", "raw_content": "\nஎனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த...\n1967 ஆம் ஆண்டு எடுக்க பட்ட படம் இது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பக்கத்தில் தஞ்சை நகராட்சி சார்பில் சிவகங்கை பூங்கா நிறுவபட்டது இதன் அலங்கார நுழைவு...\n#நடிகர்திலகத்தின்_கெய்ரோநகர_ #பயணக்கட்டுரை #பகுதி_1 அந்நிய நாடுகளில் நடைபெறும் பட விழாக்களில் கலந்து க���ண்டு பேறு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர்...\nவகுப்பில் முன் பென்ஞ் இருக்கையில் இருந்த நண்பர்கள் பாலாஜி,பாண்டியன், அருள் ஆகியோர் தெய்வமகனை பார்த்தது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள், அன்றைய...\nஇன்று(26-05-2020) காலை 11 மணிக்கு சன் லை சேனலில், உயர்ந்த மனிதன். இன்று (26-05-2020) இரவு 8 மணிக்கு மெகா டிவியில் \" இரு துருவம்\"\nதமிழ்மகன் கூறுகிறார்….. தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது....\n'மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்...வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் காதல் மழை பொழியும் கார் முகிலா..காதல் மழை பொழியும் கார்...\nஇன்று 25/05/2020 மதியம் 01.30 p.m. மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் நடிகர்திலகம் நடித்த \" சந்திப்பு \" படத்தை காண தவறாதீர்கள். ¶ இதில் நடிகர்திலகம்,...\nநேற்றைய தினம் எனது அருமை நண்பர் கயத்தார் சென்ற போது எனது வேண்டுகோளின் படி எடுத்து அனுப்பிய படங்கள்........ நடிகர் திலகத்தின் சொந்த செலவில்...\nஎன் பாட்டிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை, என்றார் ஹேமநாத பாகவதர். அவரே ,விறகுவெட்டியின் பாட்டு கேட்டு பின் அவருக்கு அடிமையானதாக சாசனம் எழுதித்...\nநாடெங்கும் நடிகர் திலகத்துடன் நட்புடன் இருந்தார்கள், என்பதை விளக்கும் மற்றொரு அரிய புகைப்படம்.¶ தத்தாராம் மராத்திய நாடக்குழு நடிகர்களுடன் நடிகர்...\nநடிகர்திலகத்துடனான நினைவுகள் மீள் பதிவு.... சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான்...\nடிஜிட்டல் யுகத்தில் சாதனை படைத்த நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 22 முதல் இன்று மே 21 வரையிலான இரண்டு மாத...\n22-05-2020 இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958403", "date_download": "2020-05-27T06:50:55Z", "digest": "sha1:APTTXWZ7HZQJZXMOMM3A7TJN2URZMUQY", "length": 8832, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்���ம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தம்\nஈரோடு, செப். 20: ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 4 மாதத்திற்கு பிறகு நேற்று புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையம் அழகரசன்நகரில் 180 வீடுகள் கொண்ட 9 அடுக்கு மாடிகளும், 92 வீடுகள் கொண்ட தரைதளத்துடன் கூடிய 3 அடுக்குகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.99.09 கோடி மதிப்பீட்டில் கடந்த 2017ம்ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த குடியிருப்பு கட்டுமான பணிகளை இந்த ஆண்டு மே 9ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது.\nஆனால், பணிகள் முடிக்கப்பட்டு 4 மாதம் ஆன நிலையில் இதுவரை வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்காக புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். ஆனால், இணைப்பு வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த விரிவான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 14ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அருகில் உள்ள மின்கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED ஒரே டிரான்ஸ்பார்மர் மூன்று முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-27T06:47:46Z", "digest": "sha1:S33JFXXDI4XGIPCNEJK3SONJ4ZSSJADG", "length": 4319, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாசரேத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாசரேத்து வடக்கு இசுரேலின் வடக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நகராமாகும். விவிலியத்தின் ஏற்பாட்டில் இயேசு தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த இடமாகக் கூறப்படுகின்றது. இந்நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் விவிலியத்தின் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்ததாக கருதப்படும் இடங்களில் பல கிறிஸ்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல கிறிஸ்தவ யாத்திரிகர்கள் இந்நகருக்கு வருவது வழக்கமாகும். நாசரேத்து என்ற பெயர் \"நெஸ்தர்\"-முளை என்ற பதத்தில் இருந்து தோன்றியதாக சிசேரியாவின் யுசேபியுஸ் என்ற (கிபி 275 – 339) கிறிதவ ஆயர் தெரிவித்த கருத்தானது 20 ஆம் நூற்றாண்டு வரை நிலவி வந்தாலும் \"நசரா\" உண்மை என்ற பததில் இருந்து வந்ததா�� வாதிடுவோரும் உள்ளனர். இது \"நஸ்-ரீன்\"-ஒதுக்கப்பட்ட என்பதோடு குழப்பிக் கொள்ளக் கூடாது.\nவிக்கிப்பயணத்தில் நாசரேத்து என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-27T07:14:41Z", "digest": "sha1:5RIJKR7NVLJC4CJE7MUM2DQ4MOTTACWF", "length": 13875, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலசேகரபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுலசேகரபுரம் ஊராட்சி (Kulasekarapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2499 ஆகும். இவர்களில் பெண்கள் 1265 பேரும் ஆண்கள் 1234 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 57\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அகஸ்தீஸ்வரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் ��ுள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-dindugal/bike-lorry-accident-woman-dead-ptg8zt", "date_download": "2020-05-27T06:07:18Z", "digest": "sha1:O5XGDWY36ZT3GQFE45O45BIVZFP37DXV", "length": 9668, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... கணவன் கண் முன் மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..!", "raw_content": "\nஇருசக்கர வாகனம் ம���து லாரி மோதல்... கணவன் கண் முன் மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..\nதிண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் கண் முன் தூக்கிவீசப்பட்ட மனைவி துடிதுடித்து உயிரிழந்தார்.\nதிண்டுக்கல் அருகே இருசக்கரம் வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் கண் முன் தூக்கிவீசப்பட்ட மனைவி துடிதுடித்து உயிரிழந்தார்.\nதிண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி அழகிரி கவுண்டனூரைச் சேர்ந்தவர் அக்பர். இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பைசா பேகம் (47). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது கணவர் அக்பருடன் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது, மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியது. அப்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் அக்பர் சாலையோரம் தவறி விழுந்தார். தூக்கிவீசப்பட்ட மனைவி லாரியின் சக்கரத்தில் சிக்கிய பைசா பேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்ததும் அக்பர் கதறி அழுதார்.\nஇது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பைசா பேகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தலைமறைவாக இருந்து வருகிறார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபாகிஸ்தானில் பயங்கரம்... குடியிருப்பு பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 100 பேர் உயிரிழப்பு..\n 2 மகன்களுடன் தாய் பரிதாப பலி..\nபணி முடிந்து வீடு திரும்பிய செவிலியர்..\n புலம் பெயர் தொழிலர்கள் 24 பேர் பலி. கொரோனாவை விட கொடூரமான சம்பவம்.\nகார் மரத்தில் மோதி விபத்து... திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு..\n அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூவர் பரிதாப பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\n30 காடுகளைத் தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு, 3 லட்சம் மரங்களை அழிக்க முடிவு..\nஎத்தனை வீடுகளில் அவனது வாரிசுகள் வளருது தெரியுமா.. காசியிடம் கற்பை இழந்த கன்னிகளை பற்றி திடுக் வாக்குமூலம்..\n... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23659&page=26&str=250", "date_download": "2020-05-27T05:40:28Z", "digest": "sha1:7QCMYGEZNDYV32MEEDGB3N7N7C4Z5JNO", "length": 8774, "nlines": 136, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நிதி தடையில்லை: நிடி ஆயோக்\nபுதுடில்லி: 'நாடு முழுவதும், 50 கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு தேவையான நிதி ஆதாரங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி தடையாக இருக்காது' என, 'நிடி ஆயோக்' கூறியுள்ளது.\n'நாடு முழுவதும், 10 கோடி ஏழை எளிய குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சை பெறும், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 50 கோடி பேர்பயனடைவர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஆனால், இந்த திட்டம் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 'இந்த திட்டத்துக்கு, 2018 - 19 பட்ஜெட்டில், 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்' என, பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n'நிதியே ஒதுக்காமல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெற்று அறிவிப்பு' என, காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம்கூறியிருந்தார்.\nஇந்த திட்டம் குறித்து, நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர், ராஜிவ் குமார் கூறியதாவது:\nமருத்துவ சேவையில் மிகப் பெரிய மாற்றத்தை இந்த திட்டம் ஏற்படுத்தும். ஆனால், பொய்யான தகவல்கள், சந்தேகங்கள் பரப்பப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த, நிதி ஒரு தடையாக இருக்காது.\nபட்ஜெட்டில், சுகாதாரத் துறைக்கு கூடுதலாக, 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே உள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஉயர் கல்வி நிதி அமைப்பு மூலம், வருவாய் திரட்டவும் வாய்ப்புள்ளது. அதைத் தவிர, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, 1 சதவீதம் கல்வி மற்றும் சுகாதார வரி மூலம், ஆண்டுக்கு, 11,000 கோடி ரூபாய் கிடைக்கும்.\nஅதனால், தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி ஒரு பிரச்னையே இல்லை. மேலும், மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி\nபொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி மட்டுமே விசாரிப்பார்\nகாவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தம்\nமகாராஷ்டிரா, குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை\nபழனிசாமி - ராதாரவி, பன்னீர்செல்வம் - பழ.கருப்பையா\nஉ.பி., மாநில தொழிலாளர்களுக்கு காஷ்மீரில் கல்லெறியும் வேலை\nநிரவ் மோடிக்கு விரைவில் இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ்\nபா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-27T05:53:58Z", "digest": "sha1:NJYDF75LEX3XPIVARL3XS5X3WKO6AC2D", "length": 11394, "nlines": 105, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சினிமா செய்திகள் Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nTag Archives: சினிமா செய்திகள்\nதள்ளிபோடப்பட்ட பிக்பாஸ் ரித்விகா திருமணம்\nவிஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரித்விகா, இவர் ‘பரதேசி’ ‘மெட்ராஸ்’ ‘கபாலி’ ‘டார்ச் லைட்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். கட���்த சில நாட்களாக ரித்விகா ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த ஆண்டு திருமணம் நடைபெற போவதாகவும் தகவல் பரவி வருகிறது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒரு பட விழா ஒன்றில் அவர் கூறியதாவது “நான் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. எனது திருமணம் அடுத்த ஆண்டுதான் நடைபெறும். அதற்குள் […]\nசூர்யாவின் காப்பான் வில்லன் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா “என்.ஜி.கே” (NGK) படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காப்பான் பட அப்டேட் கசிந்துள்ளது. அதில் நடிகர் சூர்யாவுடன் பிரபல நடிகர்களான தமிழ் சினிமாவின் செல்லக்குட்டி ஆர்யாவும், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லாலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் சூர்யாவிற்கு ஜோடியாக காந்த கண் அழகி “சாயிஸா” நடிக்கவுள்ளார். […]\nபிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜை மரணகலாய் கலாய்த்த விஜய் ரசிகர்\nபிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜ் கலாய்த்து விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருப்பது சர்ச்சை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் வெற்றி படங்களான ” ஜிகிர்தண்டா, மெர்க்குரி, இறைவி” போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அன்னையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “பேட்ட” படத்தை இயக்கி பெரும் வெற்றியை கொடுத்தார். இப்படத்தின் வெற்றியினால் தலைவரின் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இளம் […]\n ரஜினியின் இரண்டாவது மகளுக்கு இரண்டாவது கல்யாணமாம்\nநமது சூப்பர் ஸ்டார்ட் ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் நடிகர் தனுஷை கல்யாணம் செய்துகொண்டு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் சுமுகமாக உள்ளனர். இரண்டாவது மகளான சௌதர்யா தமிழ் சினிமாவின் ஒரு இயக்குனர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு அஸ்வின் என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றார். பின் அவர்களுக்குள் வந்த பிரச்சனையால் விவாகரத்து ஆனது. விவாகரத்து பின் அஸ்வின் சில வருடங்களிலேயே இரண்டாவது த���ருமணம் செய்துகொண்டார். இப்போது […]\nநயன்தாராவின் வசனத்தில் ஜித்தன் ரமேஷ்\nஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு நயன்தாராவின் வசனமான “ஒங்கள போடணும் சார்” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கும் ‘ஜித்தன்’ ரமேஷ். இவர் ஜித்தன், ஜித்தன் 2 மற்றும் பல உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர். இப்படத்தில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என்ற 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இந்த ஐந்து பேருமே அறிமுக […]\nசூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முரட்டு குத்து நடிகை\nசமீபத்தில் வெளி வந்த’இருட்டு அறையில் முரட்டு குத்து ‘என்ற படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகர் சூர்யா ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகை யாஷிகா நான் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகை யாஷிகா இவ்வாறு […]\nSTR LIVE: சற்று முன் சிம்பு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன் இறங்கி செய்ங்கடா நான் பாத்துக்குறேன்\nசிம்பு ரசிகர்களை பத்தி இனிமேதான் பார்க்க போறீங்க\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/elumin-movie/", "date_download": "2020-05-27T05:40:17Z", "digest": "sha1:CRLVAGMYW3RFG2WGVMFZB2DGIQKGJPOZ", "length": 7787, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – elumin movie", "raw_content": "\nTag: actor alagam perumal, actor vivek, actress devayani, director v.p.viji, elumin movie, elumin movie review, எழுமின் சினிமா விமர்சனம், எழுமின் திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் அழகம் பெருமாள், நடிகர் விவேக், நடிகை தேவயானி\nஎழுமின் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை வையம் மீடியாஸ் நிறுவனத்தின்...\nவிவேக்-தேவயானி நடித்த ‘எழுமின்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை..\n‘வையம் மீடியாஸ்’ நிறுவனத்தின் சார்பில்...\nநடிகர் விவேக்கிற்காக ‘எழு���ின்’ படத்தில் பாடல் பாடிய தனுஷ்..\nதமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர்...\n“எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்…” – நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nஅண்மையில் வெளிவந்த ‘உரு’ படத்தின் தயாரிப்பாளரான...\nதற்காப்பு கலைகளைக் கற்க விரும்பும் ஆறு சிறுவர்கள் பற்றிய கதை ‘எழுமின்’ திரைப்படம்\nசென்ற ஆண்டில் வெளிவந்த ‘உரு’ படத்தின்...\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/news", "date_download": "2020-05-27T07:25:03Z", "digest": "sha1:WINHMH5DEOHGH2P4SVXGCJKRQP7GVDA4", "length": 23175, "nlines": 261, "source_domain": "tamil.samayam.com", "title": "ராதிகா ஆப்தே News: Latest ராதிகா ஆப்தே News & Updates on ராதிகா ஆப்தே | Samayam Tamil", "raw_content": "\nநயன்தாராவுக்கு கோபம் வந்துவிட்டால் இதை த...\n90ஸ் கிட்ஸுகளின் கல்யாணம் ...\nகொரோனா பயம்.. இனி அந்த மாத...\nஉயிரை பணயம் வைத்து நடித்த ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல்...\nரூ.15000 கோடி முதலீடு... 47000 பேருக்கு ...\nபெஸ்ட் பேட்ஸ்மேன் இவர் தான்... ஆனா முழும...\nவெற்றி பெற தேவை தெளிவு; தன...\nபேட்ட ரஜினி ஸ்டைலில் ஆர்சி...\nசூப்பர் பாஜீ... என்ன பில்ட...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வே...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இர...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறி...\nரெட்மி 10X அறிமுகம்; விலைய...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந்த தாய் மகன் ம...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nசென்னையை சுத்தம் செய்யும் ...\nவெறும் கையால் பாம்பை பிடித...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: நிம்மதியூட்டும் நிலவரம் -...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nபிகினியில் கபாலி ஹீரோயின் ராதிகா ஆ��்தே: வைரல் புகைப்படங்கள்\nநடிகை ராதிகா ஆப்தே பச்சை நிற பிகினி உடையில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nஇது மட்டும் நடந்தால், நீங்க ரம்யா கிருஷ்ணனை சபிப்பீங்க, திட்டுவீங்க\nசூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nLust Stories Telugu Remake: மீண்டும் சர்ச்சை கதையை தேர்வு செய்த அமலா பால்\nஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் மீண்டும் சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nநெட்ஃப்ளிக்ஸ் மீது சிவசேனா புகார்\nஇந்தியாவையும், இந்துக்களையும் பற்றி நெட்ப்ளிக்ஸ் தொடர்ந்து அவதூறு செய்யும் விதமாக படங்கள் வெளியிடுவதாக சிவசேனா ஐடி பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.\nதனுஷை விட்டு விட்டு அடுத்த படத்தை ஆரம்பித்த வெற்றிமாறன்\nநெட்ஃபிளிக்ஸ் இணையதளத்திற்காக தமிழ் இயக்குநர்கள் ஒன்றிணைந்து வெப்சிரீஸ் ஆந்தாலஜி படமொன்றை இயக்க உள்ளார்கள் அதில் வெற்றிமாறன் இணைந்துள்ளார்.\nNetflix: வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்குரா இணையும் படம்\nநெட்ஃபிளிக்ஸ் இணையதளத்திற்காக படங்கள் எடுக்க மாஸ் இயக்குனர்களான வெற்றி மாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய 4 இயக்குனர்கள் முன் வந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nDhanush: அக்ஷய் குமார் ரீமேக் படத்தில் தனுஷ் நடிக்க வேண்டும்: அருணாச்சலம் முருகானந்தம்\nஅக்ஷய் குமார் நடிப்பில் வந்த பேட்மேன் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என்று நாப்கின் புரட்சியாளர் அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.\nNational Film Awards 2019: கீர்த்தி சுரேஷ், ஆயுஷ்மான் குர்ரா, விக்கி கவுசல் ஆகியோருக்கு தேசிய விருது\nமுன்னணி பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nJackpot: கபாலி ஸ்டைலில் ஜாக்பாட்: வைரலாகும் கோட்டையில் நம்ம கொடி பறக்குதா பாடல்\nகபாலி படத்தில் பாடிய நெருப்புடா பாடலைப் போன்று ஜாக்பாட் படத்தில் தெறிக்குதா என்ற பாடலை பாடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.\nபிக் பாஸ் ஆரவ்விற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை நிகிஷா பட்டேல்\nசரண் இயக்கத்தில் அண்மையில் வந்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் டீசரில் ஆரவ்விற்கு, நடிகை நிகிஷா படேல் லிப் லாக் முத்தக் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nராதிகா ஆப்தேயின் லவ் மேக்கிங் லிப் லாக் முத்தக் காட்சி: வைரலாகும் புகைப்படம்\nராதிகா ஆப்தே மற்றும் தேவ் படேல் இருவரும் லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க ஆசைப்படுகிறேன் - ராதிகா ஆப்தேயின் அதிரடி பேச்சு \nஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ராதிகா ஆப்தே பேசியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் பலரை வெவ்வேறு சூழ்நிலைகளில் நான் காதலித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.\nபாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் தனுஷ் மற்றும் சித்தார்த் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.\nகணவரின் பெயரை தொடையல் பச்சைக் குத்தியுள்ள ராதிகா ஆப்தே\nபிரபல ‘கபாலி’ பட நடிகை ராதிகா ஆப்தே, தன் கணவர் பெயரை தன் தொடையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பச்சைக் குத்தி வைத்துள்ளார்.\nபடு கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ராதிகா ஆப்தே\nபிரபல நடிகை ராதிகா ஆப்தே, உடல் உறுப்புதெரியும் படி படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nபிகினி உடையில் போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே\n‘கபாலி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனைவியாக நடித்த ராதிகா ஆப்தே தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\n4வது முறையாக த்ரிஷாவுடன் ஜோடி சேரும் சித்தார்த்\n‘அரண்மனை 2’வை அடுத்து, நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை த்ரிஷா.\nதிருமணமாகியும் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ராதிகா ஆப்தே\nதிருமணமான பிரபல நடிகை ராதிகா ஆப்தே, தற்போது கவர்ச்சியாக டிரஸ் அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\nHighest Grossing Tamil Movies: டாப் 10 பாக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியல்: தல அஜித்தின் விஸ்வாசம் 8ஆவது இடம்\nடாப் 10 பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்த படங்களில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் ரூ.184 கோடி குவித்து 8 ஆவது இடம் பிடித்துள்ளது.\nரஜினிக்கு கபாலி போஸ்டர் மாடல் ஏர்கிராப்ட் வழ��்கி கவுரவித்த ஏர் ஏசியா\nரஜினிகாந்தை கவுரவிக்கும் விதமாக ஏர் ஏசியா நிறுவனம் சார்பில் கபாலி போஸ்டர் இடம்பெற்ற சிறிய ரக மாடல் ஏர்கிராப்ஃட் வழங்கப்பட்டுள்ளது.\nபுரட்டி போட்ட புயல்; சிதறி போன வாழ்க்கை - எப்படி இருக்கிறது கொல்கத்தா\nவாட்சப் மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎப்படியாவது ஊருக்கு கூட்டிட்டு போங்க: லண்டனில் தவிக்கும் 300 தமிழர்கள்\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சஞ்சீவ் கார்த்திக்\nநயன்தாராவுக்கு கோபம் வந்துவிட்டால் இதை தான் செய்வார்: டிடி கூறிய விஷயம்\nரூ.15000 கோடி முதலீடு... 47000 பேருக்கு வேலை... தமிழக அரசு ஒப்பந்தம்\nவெட்டுக்கிளிகள்: தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு சவால் - பூவுலகின் நண்பர்கள்\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nதிடீரென செத்து விழுந்த வௌவால்கள்; பேராபத்தின் அறிகுறியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-high-court-lawyers-instruction-police-circular-issued", "date_download": "2020-05-27T06:42:25Z", "digest": "sha1:IM6KZHFXZL4JE6UABLYDGZFEVANQBKYN", "length": 10101, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெடிகுண்டு மிரட்டல்- வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல்! | chennai high court lawyers instruction police circular issued | nakkheeran", "raw_content": "\nவெடிகுண்டு மிரட்டல்- வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தல்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு காவல்துறை கூடுதல் துணை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅந்த சுற்றறிக்கையில் உயர்நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் காவல்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று காவல்துறை கூடுதல் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடிபோதை அலப்பறையால் விருப்ப இடமாற்றம் ரத்து\nசெல்போன் விபரீதம்... 14 வயது சிறுவனின் பாலியல் கொலை\nகாரில் வைத்து இளம்பெண் பலாத்காரம்: 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nவெட்டிக் கொல்லப்பட்ட 10- ஆம் வகுப்பு மாணவன்\nதுரத்தியடிக்கப்பட்ட சாமியார்... ஹெச்.ராஜா மருமகன் மீது பரபரப்பு புகார்... சாரதா நிகேதன் கல்லூரி ரணகளம்... குத்தகை சொத்து அக்கப்போர்\nஅதிநவீன தேஜஸ் விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்ப்பு\nரூபாய் 15,128 கோடி முதலீடு... ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தமிழக அரசு\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/india_news.php", "date_download": "2020-05-27T04:58:37Z", "digest": "sha1:4DQI2EG3264MRTNF2QRG42YDCXDTTJ4V", "length": 12699, "nlines": 160, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL INDIA NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஇந்தியாவில் விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி\nஇந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து\nலடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா\nலடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.\nகொரோனாவால் அதிக பாதிப்பு: உலகில் 10-வது இடத்தில் இந்தியா\nநாடு முழுவதும் 1,38,845 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்\nதமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு தொற்று: 88 சதவீதம் பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கம் தொடங்கியது\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,31,868 ஆக உயர்வு\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6,767 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட17 தொழிற்பேட்டைகள் இயங்க ��னுமதி\nசென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் 25 சதவீத தொழிலாளர்களுடன் இன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு\nசென்னை உள்பட 11 மாநகராட்சி பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிக்கை\nகொரோனா தொற்றை சமாளிக்க சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம்\nசென்னையில் 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா\nராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகரை தொடர்ந்து தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-ஆக உயர்ந்துள்ளது.\nஇப்போது நிலையில் பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் கருத்து\nகொரோனா நோய்த்தொற்று எப்போது ஒழியும் என்று தெரியாத நிலையில், பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியாது என்று மத்திய நிதி மந்திரி\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_192197/20200408190502.html", "date_download": "2020-05-27T06:09:48Z", "digest": "sha1:GYWOYI2MO45WIQBVG4TBT6MNGHWAZPJR", "length": 5329, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "நெல்லையில் கரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்தார்", "raw_content": "நெல்லையில் கரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்தார்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநெல்லையில் கரோனா பாதித்த முதல் நபர் குணமடைந்தார்\nநெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த முதல் நபர் இன்று வீடு திரும்பியுள்ளார்.\nதிருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ராதாபுரம் அருகேயுள்ள சமூக ரெங்கபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கரோனா சிகிச்சையளிக்கப்பட்டதில் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.நெல்லையில் கரோனா சிகிச்சைபெற்று வீடு திரும்பிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டிய இருவர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது\nதென்காசியில் நிவாரண உதவி கோரி ஆர்ப்பாட்டம் : பந்தல் தொழிலாளர்கள் கைது\nமத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nபைக்குடன் கிணற்றில் விழுந்த வங்கி ஊழியர் படுகாயம்\nதென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு உத்தரவை மீறியதாக 2797 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/09/29/", "date_download": "2020-05-27T06:22:58Z", "digest": "sha1:7CALVOXJPKTPXTOUCRVMD66LYXKUVG6T", "length": 6413, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் எப்போது\nவருமான வரித்துறை ரெய்டு நடந்தது உண்மையா\nஇந்தோனேஷியா சுனாமி: பலி எண்ணிக்கை 400ஐ நெருங்கியது\nடீசல் விலை உயர்வு எதிரொலி: லாரிகளை விற்கும் உரிமையாளர்கள்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: டிராபிக் ராமசாமி தொடர்நத் அதிரடி வழக்கு\nதஞ்சை கோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டதா\nநேருக்கு நேர் நீதிமன்றத்தில் சந்தித்த கள்ளாக்காதலர்கள் அபிராமி-சுந்தரம்\nதஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் திடீர் வெளியேற்றம்: பெரும் பரபரப்பு\nஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ விமானம் ஏன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஜூன் 1 முதல் வழிபாட்டுதலங்கள் திறப்பு:\nஎனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:\nஅஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்��ுகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_181354/20190805121601.html", "date_download": "2020-05-27T05:38:08Z", "digest": "sha1:IV5CNAID5XR2XSDDG6ZZTLKRXUI33LRE", "length": 8831, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்!!", "raw_content": "ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து: பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர், இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 4 மசோதாக்களை அமித் ஷா அறிமுகப்படுத்தினார்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காத நிலையில் அவை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவின் நகலும் ஊடகங்களில் அறிவிக்கையாக வெளியாகியுள்ளது.\nகாஷ்மீர் மாநிலம் வீட்டு சிறையிலிருந்து விடுதலை ஆகி விட்டது\nமகிழ்ச்சியான செய்தி.... ஜெய் ஹிந்த்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்\nஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் 10ம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி\nதமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள் – பிரதமர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nவிளம்பர வெளிச்சத்திற்காக, மக்களின் உயிரோடு விளையாடும் எடப்பாடி அரசு: ஸ்டாலின் விமர்சனம்\nபொருளாதார பேரழிவில் இருந்து மக்களை காக்க உடனடி நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nமே 3க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இன்னும் அழிவுகரமானதாக இருக்கும்: சோனியா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/01/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/29983/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-27T06:02:59Z", "digest": "sha1:OAHK23V6FW6NFHR3BCFILGI52IFDAPTM", "length": 11600, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது | தினகரன்", "raw_content": "\nHome அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது\nஅரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது\nபாராளுமன்றம் நாளை (11) அரசியலமைப்பு சபையாக கூடுகிறது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர் கூட்டத்திலும் அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவினதும் கூட்டங்களில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநாளை (11) காலை 10.00மணி முதல் பிற்பகல் 12.30வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மாத்திரம் உரையாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளது.\nவிசேட கட்சித் தலைவர்கள்கூட்டம் நேற்று பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெற்றது.\nஇதில் புதிய அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். புதிய அரசியலமைப்பு தொடர்பில் ���ட்சிகளும் சிவில் அமைப்புகளும் முன்வைத்துள்ள யோசனைகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட இருக்கிறது.\nஉத்தேச அரசியலமைப்பு தொடர்பான சில அறிக்கைகளும் இதன் போது சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அறிய வருகிறது.\nவிஷேட கட்சித் தலைவர் கூட்டத்தின் பின்னர் அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுக்கூட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா எம்.பி ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் அறிய வருகிறது. ஒருமித்த நாடு என்றால் அதன் பதத்தை தமிழில் எழுதலாம், ஒற்றையாட்சி என சிங்களத்தில் எழுதப்பட்டால் தமிழிலும் அதற்கான சரியான பதத்தையே எழுத வேண்டும் என டக்ளஸ் தேவானந்த எம்.பி கூறியுள்ளார்.\nஇதன்போது கருத்து தெரிவித்துள்ள சுமந்திரன் எம்.பி. வெள்ளிக்கிழமை விவாதத்தில் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்குமாறும் இப்போது அவசியமில்லை எனவும் அவர் கூறியதாக அறிய வருகிறது.\nநாளைய விவாதத்தின் போது வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூட இருக்கிறது.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்\nசௌமிய மூர்த்தி தொண்டமானின் வரலாறுArumugan Thondaman - Curated tweets by...\n4 சிறுவர்கள் உள்ளிட்ட 268 பேர் கட்டாரிலிருந்து வருகை\nகட்டாரில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்று, இலங்கைக்கு வர முடியாமல்...\nஊரடங்கை மீறிய 21,225 பேர் மீது வழக்குத் தாக்கல்\n- 66,341 பேர் கைது; 18,695 வாகனங்கள் கைப்பற்றல்பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை...\nமழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக...\nபொருளாதார வீழ்ச்சி என்ற பொய் புரளி\nகொவிட் 19 தொற்றை வெற்றிகரமாக ஒழித்த அரசு தலைமையிலான திட்டத்தை...\nஇ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து\nஇலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களுக்கான விடுமுறைகள்...\nமலையக மக்களின் விடிவுக்காக போராடி வந்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்....\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/09/03/us-trump-stops-pakistan-aid/", "date_download": "2020-05-27T04:58:02Z", "digest": "sha1:MRCBGZLQP5RKR3FXQ7OUEZQ7ZRW27GP3", "length": 13160, "nlines": 154, "source_domain": "kathir.news", "title": "பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ₹2100 கோடி நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்க டிரம்ப் அரசு!", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு அளித்து வந்த ₹2100 கோடி நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்க டிரம்ப் அரசு\nதீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது என்பது அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளின் எண்ணமாக இருக்கிறது.\nகுறிப்பாக ஆப்கானிஸ்தானில் இயங்கி வருகிற தாலிபான் பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஹக்கானி அமைப்பின் பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கொண்டு, சதித்திட்டம் தீட்டி, ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தி அமெரிக்க படையினரையும், ஆப்கானிஸ்தான் படையினரையும் கொன்று வருவதாக அமெரிக்கா கருதுகிறது.\nஎனவே தான் பாகிஸ்தான் தன் மண்ணில் இருந்து கொண்டு, செயல்பட்டு வருகிற எல்லா பயங்கரவாத இயக்கங்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஉலக அளவிலான பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், அதற்காக அமெரிக்காவின் நிதி உதவியை பெற்று வருகிறது. பாகிஸ்தான், அந்த பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிருப்தி அடைந்து உள்ளது.\nகடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலருக்கு (சுமார் ₹2 லட்சத்து 31 ஆயிரம் கோடி) அதிகமான தொகையை உதவியாக அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கி வந்திருக்கிறது. ப்பின்\"அவர்கள் எதையும் நமக்கு தந்துவிடவில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள்; ஏமாற்றுகிறார்கள்; நமது தலைவர்களை முட்டாள்களாக கருதுகிறார்கள்; ஆப்கானிஸ்தானில் நாம் வேட்டையாடுகிற பயங்கரவாதிகளுக்கு அவர்கள் அடைக்கலம் தருகிறார்கள். இனிமேலும் அவர்களுக்கு உதவ முடியாது\" என டிரம்ப் ஏற்கனவே திட்டவட்டமாக கூறினார்.\nஇந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்புக்காக வழங்க இருந்த 300 மில்லியன் டாலர் நிதி உதவியை (சுமார் ₹2,100 கோடி) நிறுத்துவதற்கு அமெரிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது.\nஇதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் செய்தி தொடர்பாளர் கோன் பால்க்னர் உறுதி செய்து உள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், \"பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி விட்டு, அதை விட முன்னுரிமையான விஷயங்களுக்காக அமெரிக்க ராணுவம் செலவிடும்\" என கூறினார்.\nமேலும் அவர் கூறும்போது, \"எல்லா தீவிரவாத இயக்கங்களையும் ஒடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்\" எனவும் தெரிவித்தார்.\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் பாகிஸ்தான் வந்து, அதன் புதிய பிரதமர் இம்ரான் கானிடம் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக முக்கிய பேச்சு நடத்த உள்ள நிலையில், அந்த நாட்டுக்கான ராணுவ நிதி உதவி 300 மில்லியன் டாலரை அமெரிக்கா நிறுத்தி விட முடிவு செய்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.\nட்ரம்பின் இந்த நடவடிக்கை இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nசிறைக்காவலர்கள் மசூத், சபீர், சித்திக், அகமது, அஸ்மத் கோவை குண்டுவெடிப்பு கைதிகளுக்கு உதவுவதாக கோவை பா.ஜ.க. தலைவர் நந்தகுமார் உள்துறை செயலாளருக்கு புகார்\nவீட்டிலிருந்தே திருமணத்தை காணலாம்.. கியூ ஆர் கோடு பயன்படுத்தி திருமண அழைப்பிதழ்.. அசத்தும் திருப்பத்தூர் தொழிலாளி.\nகிழக்கு லடாக்கில் கம்பு, குச்சி, கம்பிகளுடன் திரண்ட சீன இராணுவம் - என்ன நடக்கிறது\nமேலும் பல வைரஸ்கள் பரவ வாய்ப்பிருக்கிறதா பேட் உமனின் பேட்டி சூசகமான எச்சரிக்கையா \n\"மஹாராஷ்டிரா அரசாங்கத்தில் நாங்கள் முடிவெடுபப்தில்லை\" : சிவசேனா மீது பழி போடும் ராகுல்காந்தி..\n5000 ஏழை மக்களுக்கு தேவையான உணவு பொ��ுட்கள் கொடுத்த சல்மான் கான்.\n3 மாதங்கள் முன்கூட்டியே முடிக்கப்பட்ட பணி - 20 நிமிட பயணநேரத்தை மிச்சப்படுத்திய சம்பா சுரங்கப்பாதை : சார்தாம் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.12,000 கோடி செலவில் 889 கி.மீ தூரத்துக்கு சாலைகள்\nN-95 முகக்கவசங்களின் விலை 47 சதவீத அளவுக்குக் கணிசமாகக் குறைத்துள்ளது - டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு பதிலடி கொடுத்த தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம்\nஇந்திய எல்லைகளை உளவு பார்க்க சதியா காலில் வளையம், மர்ம எண்களுடன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த புறா\nமாமன்னர் அசோகர் பின்பற்றிய \"இஷ்டா பூர்த்தம்\" - ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளுக்கும் மருந்துகள் அனுப்பியுள்ளார்\n200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா - அதிர்ச்சியில் மகாராஷ்டிர மாநிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958405", "date_download": "2020-05-27T06:41:05Z", "digest": "sha1:7BX6I2B7W3POWXXCSQLXN4RGNIK66I4Q", "length": 9547, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "தூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் ந���கப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர்\nஈரோடு, செப்.20: தூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.\nபெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சூரம்பட்டி அணைக்கட்டிற்கு கீழ்பவானி கசிவுநீர் மற்றும் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால் அணைக்கட்டு முழுமையாக நிரம்பி உபரிநீர் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்குளி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.\nஇந்த நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் பெரும்பள்ளம் ஓடையில் வீணாக வெளியேறி வரும் நிலையில் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது.\nஇது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தின்கீழ், லட்சுமிகார்டன் என்ற பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. வழக்கமாக, கீழ்பவானியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அதன் கசிவுநீர் சூரம்பட்டி அணைக்கட்டு வந்தடைய குறைந்தது ஒரு மாத காலத்திற்கு மேலாகும். ஆனால், இந்தாண்டு மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை நீரும், கசிவு நீரும் சேர்ந்து வருவதால் வேகமாக சூரம்பட்டி அணைக்கட்டு நிரம்பிவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் திடீரென்று பணிகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தூர்வாரும் பணிகள் நிறைவடைந்த பிறகுதான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆ��்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kannada-tv-actree-dies-in-road-accident-puvj9a", "date_download": "2020-05-27T07:12:57Z", "digest": "sha1:OIZ5AVSL2E2666PKQ7EL4W4IGBAN6ZSX", "length": 9962, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை சாலை விபத்தில் கோர மரணம்...", "raw_content": "\nபிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை சாலை விபத்தில் கோர மரணம்...\nபிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த அவரது குடும்பத்தினர் 5 பேரும் இந்த விபத்தில் பலியானார்கள். கன்னட திரையுலகினரை இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார். அவருடன் பயணித்த அவரது குடும்பத்தினர் 5 பேரும் இந்த விபத்தில் பலியானார்கள். கன்னட திரையுலகினரை இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகன்னட தொலைக்காட்சி சீரியல் மகலு ஜானகியில் ‘மங்களா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா (45). இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சித்ரதுர்கா அருகே அவர்கள் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.\nஇதில் நிலை தடுமாறிய கார் ஒரு லாரியின் மீது மோதியது. இதில், ஷோபாவோடு சேர்த்து அவரின் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.\nஇவரின் மறைவு கன்னட தொலைக்காட்சி நடிகை, நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடித்துக்கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர் டி.என். சீதாராம் கூறுகையில் ‘எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். மிகவும் திறமையானவர். அவர் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. “ என தெரிவித்துள்ளார்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/telecom/vodafone-idea-98-plan-recharge-prepaid-12gb-data-for-28-days-validity-benefits-news-2233797?pfrom=home-topstories", "date_download": "2020-05-27T04:53:25Z", "digest": "sha1:PFQB2YIZQBS5ZV43Y3BE3JXOPNG4LQ5N", "length": 12139, "nlines": 179, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Vodafone Idea 98 Plan Recharge Prepaid 12GB Data 28 Days Validity Benefits । வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது!", "raw_content": "\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nவோடபோன் ஐடியா ரூ. 98 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் 12 ஜிபி அதிவேக டேட்டா பலன்களை வழங்குகிறது\nஇந்த வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்\nரூ.98 ப்ளானில் பேச்சு நேரம் கிடைக்கவில்லை\nஇப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் இரட்டிப்பு டேட்டா கிடைக்கும்\nVodafone Idea தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை ரூ.98 ஆக மாற்றியுள்ளது. இந்த ப்ளானில், வாடிக்கையாளர்களுக்கு 12 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். இதன் பொருள் நிறுவனம் இப்போது இந்த ப்ளானுடன் இரட்டிப்பு டேட்டாவை வழங்கும். முன்னதாக, ரூ.98 ப்ளானில் 6 ஜிபி அதிவேக டேட்டா கிடைத்தது.\nசில நாட்களுக்கு முன்பு, ஏர்டெல் தனது ரூ.98 ரீசார்ஜ் ப்ளானில் 12 ஜிபி டேட்டா கொடுக்க முடிவு செய்தது. இன்றைய நிலவரப்படி, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அவர்களின் ரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானில் 28 நாட்கள் செல்லுபடியை வழங்கிறது. ஆனால், குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதி இல்லை.\nVodafone தளத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலின்படி, ரூ.98 வோடபோன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானில் 12 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும். Idea-வின் வலைத்தளத்திலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கேயும், பயனர்கள் ரூ.98 பேக்கிலிருந்து ரீசார்ஜ் செய்வதில் இரு மடங்கு டேட்டாவைப் பெறுவார்கள்.\nவோடபோன் ஐடியா இதுவரை தனது ரூ.98 ரீசார்ஜ் ப்ளானுடன் அதிவேக டேட்டாவை மட்டுமே வழங்கியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பேச்சு நேரத்தை எதிர்பார்ப்பது தவறு.\nஓன்லிடெக் படி, ரூ.98 ரீசார்ஜ் பேக்கில் 12 ஜிபி டேட்டாக்களின் பலன் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் உங்கள் வட்டத்தில் இந்த சலுகை நேரலையில் இல்லை என்றால், நீங்கள் 6 ஜிபி டேட்டாவை மட்டுமே பெறுவீர்கள்.\nஇன்றைய நிலவரப்படி, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, கேரளா, மும்பை மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேச வட்டாரங்களில் 12 ஜிபி டேட்டா கிடைக்கிறது. எதிர்வரும் நாட்களில், மற்ற வட்டங்களிலும் இரட்டிப்பு டேட்டா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக, Airtel 6 ஜிபிக்கு பதிலாக 12 ஜிபி டேட்டாவை ரூ.98 ப்ரீபெய்ட் பேக்கில் கொடுக்க முடிவு செய்திருந்தது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nவோடபோன் ஐடியாவின் ரூ.29 ரீசார்ஜ் ப்ளானில் எவ்வளவு நேரம் டாக்டைம்\nஇந்த ப்ளான்களில் டபுள் டேட்டா சலுகையை நிறுத்தியது வோடபோன்\nரூ.98 ப்ரீபெய்ட் ப்ளானை நிறுத்தியது ஜியோ\nவோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் ப்ளான் இப்போது இரட்டிப்பு டேட்டாவை வழங்குகிறது\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவிவோ ஒய் 70 எஸ் அறிமுகம்\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\nஅமேசான் மற்றும் எம்ஐ.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ\nரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்\nரியல்மியின் 10000 எம்ஏஎச் பவர் பேங் 2 அறிமுகம்\nரியல்மியின் முதல் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.12,999 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/modi-government-stamps-in-jammu-kashmir-citizens-palm-to-travel-in-national-highway-to-save-paper/articleshow/68828478.cms", "date_download": "2020-05-27T07:35:00Z", "digest": "sha1:PLMXH25VY2MN4KRP74QQ74OZIPZYKYND", "length": 9990, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jammu Kashmir: காகிதத்தை மிச்சப்படுத்த மக்கள் கையில் ஸ்டாம்ப் குத்தும் மோடி அரசு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாகிதத்தை மிச்சப்படுத்த மக்கள் கையில் ஸ்டாம்ப் குத்தும் மோடி அரசு\nகாகிதத்தை சிக்கனமாக பயன்படுத்து மத்திய அரசின் முயற்சியை கிண்டலடிப்பதா மனிதத் தன்மை அற்ற மத்திய அரசின் இச்செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்’ என ஓமர் அப்துல்லா தன் டுவிட்டரில் பதிவிட்டு, ஜம்மு காஷ்மீர் குடிமகன் ஒருவரது சீல் குத்திய உள்ளங்கை படத்தையும் பதிவிட்டுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க மத்திய ஓர் புதிய சட்டத்தை வகுத்துள்ளது.\nஅதிகரித்து வரும் காதித தட்டுப்பாடு காரணமாக இத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. காகித உபயோகத்தை குறைப்பதன் மூலமாக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது.\nஅதன்படி நெடுஞ்சாலையில் பயணிக்க உள்ளங்கையில் நீல மை சீல் குத்தப்படுகிறது.\nஇதற்கு முன்னர் காகித ஸ்லிப் வழங்கப்பட்டது. இந்த முறைக்கு ஓமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n‘இதுபோலத்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நெடுஞ்சாலையை பயன்படுத்த மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களது உள்ளங்கையில் மை ஸ்டாம்ப் குத்தப்படுகிறது. இதற்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. காகிதத்தை சிக்கனமாக பயன்படுத்து மத்திய அரசின் முயற்சியை கிண்டலடிப்பதா மனிதத் தன்மை அற்ற மத்திய அரசின் இச்செயலால் நான் கோபம் அடைந்துள்ளேன்’ என ஓமர் அப்துல்லா தன் டுவிட்டரில் பதிவிட்டு, ஜம்மு காஷ்மீர் குடிமகன் ஒருவரது சீல் குத்திய உள்ளங்கை படத்தையும் பதிவிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\nரயில் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்\n'இதுதாங்க இந்தியா'... இவாங்கா ட்ரம்பை கவர்ந்த பீகார் சி...\n - 1962 தந்திரத்தை கையில் எட...\nகாதலன் தமிழகம், காதலி கேரளா... செக் போஸ்டில் நடந்த திரு...\nஜுன் 1 கல்லூரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்; இந்தியாவை ரவுண்ட் கட்டும் க...\nஇந்தியாவில் கொரோனாவால் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு\nஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளா் கைதுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/200957?ref=archive-feed", "date_download": "2020-05-27T06:15:34Z", "digest": "sha1:ENQ6V3G24K376C32GDT7PWOUWHBEDECC", "length": 7361, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சம்மன்\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபாலுக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅத்துடன் பொள்ளாச்சி சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் செய்தி வெளியிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி பொலிசார், 25ஆம் திகதிக்குள் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜாராகும்படி சம்மன் அனுப்பினர்.\nஆனால், நக்கீரன் கோபால் ஆஜாராகவில்லை. இந்நிலையில், வருகிற 30ஆம் திகதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சி.பி.சி.ஐ.டி பொலிசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/09/", "date_download": "2020-05-27T07:23:04Z", "digest": "sha1:ZJ3XS3O6Y7EQWQ2VPPFS6F4PMYRJDT7Z", "length": 103057, "nlines": 525, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: September 2010", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nமுன்குறிப்பு: இந்த பதிவு ரஜினிக்கு ஆதரவானதா இல்ல எதிரானதா\nஅப்பாடா ஒரு வழியாக எந்திரன் படத்துக்கு டிக்கட் பதிவு செய்தாகி விட்டாயிற்று. தலைவர் படத்தை முதல்நாள், முதல் காட்சியே பார்ப்பதே ஒரு தனி சந்தோசம்தான். எங்கள் ஊரில் முன்பதிவு வசதி (முதல் காட்சிக்கு) இல்லாத காரணத்தால் மதுரையில் நண்பர் உதவியுடன் முன்பதிவு செய்தேன். என்னது டிக்கெட் விலை எவ்வளவா அதெல்லாம் கேட்கக்கூடாது. அப்புறம், \"இவ்வளவு பணத்தை எப்படிடா சம்பாதிச்ச அதெல்லாம் கேட்கக்கூடாது. அப்புறம், \"இவ்வளவு பணத்தை எப்படிடா சம்பாதிச்ச\" அப்படின்னு வருமான வரி ரெய்டு வந்துடும். தென் தமிழக மக்கள் ஒருவர் மீது அபிமானம் வைத்து விட்டால் அவர்கள் காட்டும் அன்புக்கு எல்லையே இருக்காது. அதுவும் ரஜினி ரசிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.\nஒவ்வொரு ரஜினி படம் வந்து, சில வருடங்கள் கடந்த பிறகு, ஒரு அமைதி நிலவும். ரஜினி அடுத்த படம் நடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். அந்த இடைப்பட்ட காலத்தில் \"ரஜினி அவ்வளவுதான், அவருக்கேது ரசிகர்கள் எல்லாம் அந்தக்காலம். இப்பலாம் எல்லா ரஜினி ரசிகர்களும் விஜய் அஜித்துன்னு ரூட்டை மாத்திக்கிட்டாங்க...\" அப்படின்னு சொல்றவாங்க ஏராளம். ஆனால் அடுத்த படம் வெளியாகும்போதுதான் தெரியும்.\"இவ்வளவு நாளா எங்கிருந்ததுடா இத்தனை கூட்டமும் எல்லாம் அந்தக்காலம். இப்பலாம் எல்லா ரஜினி ரசிகர்களும் விஜய் அஜித்துன்னு ரூட்டை மாத்திக்கிட்டாங்க...\" அப்படின்னு சொல்றவாங்க ஏராளம். ஆனால் அடுத்த படம் வெளியாகும்போதுதான் தெரியும்.\"இவ்வளவு நாளா எங்கிருந்ததுடா இத்தனை கூட்டமும்\" அப்படின்னு மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு கூட்டம் அள்ளும். \"ரஜினிக்கு மவுசு போயிடுச்சு, எல்லாம் கலாநிதி மாற��் தயவில்தான் நடக்கிறது.\" என்று சொல்பவர்களைக் கேட்டால் சிரிப்பாகத்தான் வருகிறது.\nரஜினியின் படத்தை முதல் நாளில் அத்தனை காட்சிகளும் பார்க்கும் ரசிகர்கள், தினம் ஒரு தடவை வீதம் படம் ஓடும் அத்தனை நாட்களும் பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் ரஜினியே வேண்டாம் என்றாலும் கேட்கபோவதில்லை. \"நீ கவலப்படாத தலைவா. உன்ன பாக்குரத்துக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு பண்ணலாம்.\" என்று சொல்பவர்கள். ரஜினி படம் எல்லாம் குப்பை என்று சொல்பவர்கள் கூட இரண்டொரு தடவை ரஜினி படத்தை பார்க்க தவறுவதில்லை.\nஇந்த அளவுகடந்த அபிமானத்தை பயன்படுத்திதான் தியேட்டர்காரர்களும், டிஸ்டிரிபியுட்டர்களும் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள். அடுத்த ரஜினி படத்தை வாங்க ஏகப்பட்ட போட்டி. அதிக விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். அதைவிட அதிக லாபம் சம்பாதித்து விடுகிறார்கள். ஒவ்வொரு ரஜினி படமும் தன் முந்தைய சாதனைகளை தகர்ப்பது அனைவரும் அறிந்ததே. அந்த சாதனை டிக்கட் விலையிலும் முறியடிக்கப்பட்டு வருவது முற்றிலும் உண்மை. சிவாஜி பட டிக்கட் விலை நூற்றைம்பது ரூபாய். இப்போது எந்திரன் டிக்கட் முன்னூறு ரூபாய்க்கு விற்கபடுகிறது. இதை வாங்குவதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. இதுபோக ஒரு குறிப்பிட்ட காட்சியை ரசிகர் சிறப்பு காட்சியாக ரசிகர்மன்றம் வாங்கி விடும். அந்த காட்சிக்கு இன்னும் அதிக விலைக்கு டிக்கட் விற்கபடுகிறது. ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் வித்தை அறிந்தவர்கள் சன் பிக்சர்ஸ். இப்போது அவர்கள் கையில் இருப்பது பெருமாள். என்ன செய்வார்கள் ரஜினி என்ற கரும்பில் இருந்த சர்க்கரையை பிழிந்து எடுத்ததோடு மட்டுமல்லாமல், சக்கையையும் விற்று காசாக்கி விட்டார்கள். எந்திரனை ரசிகர்கள் வரவேற்றாலும், அவர்கள் மனதில் சன் பிக்சர்ஸை நினைத்து சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது. மற்ற நடிகர்களைப்போல ரஜினியையும் எக்ஸ்ப்லாய்ட் செய்கிறார்களே என்று.\nஇவை அனைத்தும் என் மனதிலும் இருக்கிறது. \"தலைவா, உங்கள் படத்தை பார்ப்பதாலோ புறக்கணிப்பதாலோ சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ஆகவே புறக்கணிப்பது என்பது முட்டாள்தனமானது என்று எல்லா ரஜினி ரசிகனுக்கும் தெரியும். அதே சமயம் ரசிகன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் உங்களிடம் வைக்கிறேன். அதிக விலையில் டிக்கட் விற்ககூடாது என்று கூறி விட்டால் மட்டும் போதாது. அந்தந்த பகுதி ரசிகர் மன்றங்கள் மூலம் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள செய்யவேண்டும். இது தயாரிப்பாளர்கள் பிரச்சனைதான் என்றாலும், அதில் தலையிடும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. இறுதியாக ஒரே வேண்டுகோள். தயவுசெய்து இனி சன் பிக்சர்ஸ் எடுக்கும் படங்களில் நடிக்காதீர்கள்.\"\n\"உங்கள் படங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எங்களை நீங்கள் கவனியுங்கள். தலைவா எங்கள காப்பாத்து....\"\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சினிமா, வெட்டி அரட்டை\nஎல்லோரும் எல்லா காரியங்களையும் திறம்பட செய்து விட முடியாது. அதற்காக செய்து விட முடியாது என்று அர்த்தம் அல்ல. தன் பாணியில் எளிய வழியில் செய்து விடலாம். ஆனால் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை ஸ்டார்டிங்க் டிராபிள். ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் எனக்கு இந்த பிரச்சனை வரும். மற்றவர்களை போல நிறைய பெண் நண்பிகள் வேண்டும், நன்றாக பேசவேண்டும், எழுதவேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும். அவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதே ‘எப்படி’ வகையான புத்தகங்கள். பெண்களை கவர்வது எப்படி, கழட்டி விடுவது எப்படி என்கிற வகையில் பல ஆயிரம் புத்தகங்கள் வந்துவிட்டன. அந்த வகையில் என்னால் முடிந்த சில எப்படி பதிவுகள் எழுதுகிறேன். ஏதோ பொதுநல நோக்கில் என்று தப்பு கணக்கு போட்டு விடாதீர்கள். பதிவு எழுத மேட்டரே தேரலையா கவலையை விடுங்கள். ஒரு எப்படி பதிவு போடுங்கள். என்னை மாதிரி ஹி ஹி ஹி...\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எல்லா பதிவர்களும் என்ன எழுதுவது என்று தெரியாமல், கையை பிசைந்து கடைப்பக்கமே வராமல் அறிவிக்கப்படாத பந்த் போல பதிவுலகமே அமைதியாக இருக்கும். அப்போது எல்லோருக்கும் தீனி போடுவது போல இருப்பது இந்த புனைவு ஒன்றுதான். வெறும் வாய்க்கு அவல் மாதிரி. எல்லோருக்கும் புனைவு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கும். சரி எப்படி எழுதுவது எனக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்கிறேன்.\nநீங்கள் ஒரு ஆண் பதிவாரா சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் புனைவு எழுத முழு தகுதி உண்டு. அதற்காக பெண்கள் கவலைப்பட வேண்டாம். என்ன சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் புனைவு எழுத முழு தகுதி உண்டு. அதற்காக பெண்கள் கவலைப்பட வேண்டாம். என்ன உங்கள் புனைவு பிரபலம் அடைய கொஞ்சம் மேனக்கெடவேண்டும். புனைவில் நெட்டிவிட்டி மிக முக்கியம். அதாவது கதைக்களன் . ஆண்கள் எழுதும் புனைவில் பெண்தான் மெயின் பாத்திரமாக இருக்கவேண்டும். அவள் பெரிய அதிகாரியாகவோ, படித்தவளாகவோ இருக்கக்கூடாது. கண்டிப்பாக, மீன்காரி, பிச்சைக்காரி, பெட்டிக்கடைக்காரி இந்த மாதிரிதான் இருக்க வேண்டும். அடுத்து என்ன உங்கள் புனைவு பிரபலம் அடைய கொஞ்சம் மேனக்கெடவேண்டும். புனைவில் நெட்டிவிட்டி மிக முக்கியம். அதாவது கதைக்களன் . ஆண்கள் எழுதும் புனைவில் பெண்தான் மெயின் பாத்திரமாக இருக்கவேண்டும். அவள் பெரிய அதிகாரியாகவோ, படித்தவளாகவோ இருக்கக்கூடாது. கண்டிப்பாக, மீன்காரி, பிச்சைக்காரி, பெட்டிக்கடைக்காரி இந்த மாதிரிதான் இருக்க வேண்டும். அடுத்து என்ன அதேதான். அவள் திமிர் பிடித்தவளாக, ஆண்களை மதிக்காதவளாக இருக்கவேண்டும். அதே கதையில் சில அப்பாவி ஆண் பாத்திரங்கள் அவளால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். கெட்ட வார்த்தைகள் நிறைய பேச வேண்டும். குறிப்பாக ஆண் என்றால் தே... பெண் என்றால் தே...மேகன். சரி கதை. கதை கிடக்கிறது கதை. உங்களுக்கும் வேறு யாருக்கும் சமீபத்தில் வாய்க்கால் தகராறு வராமல் போயிருக்குமா என்ன அதேதான். அவள் திமிர் பிடித்தவளாக, ஆண்களை மதிக்காதவளாக இருக்கவேண்டும். அதே கதையில் சில அப்பாவி ஆண் பாத்திரங்கள் அவளால் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். கெட்ட வார்த்தைகள் நிறைய பேச வேண்டும். குறிப்பாக ஆண் என்றால் தே... பெண் என்றால் தே...மேகன். சரி கதை. கதை கிடக்கிறது கதை. உங்களுக்கும் வேறு யாருக்கும் சமீபத்தில் வாய்க்கால் தகராறு வராமல் போயிருக்குமா என்ன அந்த சம்பவத்தை அப்படியே எளிமை படுத்தி விடுங்கள். அவ்வளவுதான். எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலு மேடையில் தனக்கு நடந்ததை வேறொருவனுக்கு நடந்ததை போல சொல்வாரே அதே போல.\nபெண்கள் எழுதும் புனைவில் வரும் நாயகன் கண்டிப்பாக பொம்பளை பொறுக்கியாகத்தான் இருக்க வேண்டும். கஞ்சா, குடிப்பழக்கம், இருப்பது கூடுதல் வசதி. அவனை அவன் மனைவி என்ன வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். செக்ஸ் சம்பந்தமான வார்த்தைகள் அதிகம் இருக்க வேண்டும். நீங்கள் எழுதும் புனைவில் குறிப்��ாக கவனிக்கப்பட வேண்டியது, சம்பந்தப்பட்டவர்களை தவிர மற்ற யாருக்கும் புரியவே கூடாது. ஏதோ சமுதாய நோக்கில் எழுதப்பட்ட சிறுகதை என்று நினைத்துக்கொள்வார்கள். வண்டை வண்டையாய் எழுதி விட்டு, இறுதியில் இது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்று டிஸ்க்லைமர் போட மறக்காதீர்கள். லேபிலும் புனைவு என்று இருக்கட்டும்.\nபுனைவை நீங்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும் என்று இல்லை. மற்றவர் எழுதிய பதிவுகளுக்கு எதிர்வினையாக கூட இந்த மாதிரி புனைவுகளை எழுதலாம். தமிழ் பட ரசிகர்களுக்கு அம்மா சென்டிமெண்ட் எப்படி வீக்நெஸ்ஸோ அதே போல பதிவர்களுக்கு ஒரு வீக்நெஸ் உண்டு. அதனை பயன்படுத்தி புனைவு எழுதவேண்டும். அதாவது பெண் பதிவர்கள் என்றால் நடத்தையை குறிவைக்கவேண்டும். ஆண் பதிவர்கள் என்றால் மிக சுலபம். ஆண்மை, ஆணாதிக்கம் அல்லது பார்ப்பனீயம். அவ்வளவுதான்.\nபுனைவு என்பது அணு ஆயுதம் போல. அது ஏற்படுத்தும் தாக்கத்தை விட பின் விளைவுகள்தான் அதிகம். அதற்கு உங்களுக்கு இருக்க கூடாத முக்கிய குணம் சூடு மற்றும் சொரணை. உங்களைப்போலவே காண்டாக இருக்கும் ஒரு நண்பரை உங்கள் பதிவுக்கு முதல் பின்னூட்டம் போட செய்யுங்கள். தர்ம அடி விழும்போது அதனை பங்கு போட உதவும். சில சமயம் புனைவு எழுதியவரை விட்டு விட்டு, கமெண்ட் போட்டவரை துவைத்த சம்பவம் எல்லாம் சரித்திரத்தில் உண்டு. கண்டிப்பாக நீங்கள் புனைந்த கதாபாத்திரத்தின் அசல் உங்களை ஏதாவது பஞ்சாயத்துக்கு கூட்டி சென்று விடுவார். உங்களை வினவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். பின்னி பெடல் எடுத்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள். வடிவேலு மாதிரி என்ன கைய பிடிச்சு இழுத்தியா அப்படின்னு திரும்ப திரும்ப கேளுங்கள். இல்லயேல் முத்தமிழ் அறிஞர் மாதிரி புறநானூறு, சிலப்பதிகாரம் என்று சம்பந்தம் இல்லாமல் அடித்து விடுங்கள். ஒரு கட்டத்தில் கடுப்பாகி பஞ்சாயத்து கலைந்து விடும்.\nஇந்த பஞ்சாயத்து களேபரங்கள் வாரக்கணக்கில், சிலநேரம் மாதக்கணக்கில் கூட நடக்கும். அத்தனை பதிவர்களும் இது சம்பந்தமாக விவாதிப்பார்கள், கண்டனம் தெரிவிப்பார்கள். கும்மி அடிப்பார்கள். பதிவுலகமே விழாகோலம் பூண்டிருக்கும். சமுதாயத்தில் கிரிக்கெட், அரசியல் என்று ஏதாவது ஒரு புது நிகழ்வு நடக்கும்போது பஞ்சாயத்து கலைந்துவிடும். புது விஷயங்களை பற்றி பதிவு எழுத சென்று விடுவார்கள். நாமும் சோர்ந்து கிடந்த பதிவுலகத்துக்கு புத்துயிர் அளித்த திருப்தியோடு நம் வேலையை பார்க்க கிளம்பிவிட வேண்டியதுதான். நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல....\nபடங்கள்: குசும்பு அவர்களுக்கு நன்றி\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க..\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க....\nLabels: சிந்தனைகள், சினிமா, வெட்டி அரட்டை\nநான் முன்னமே சொல்லி இருக்கிறேன். இந்த பதிவுலகத்துக்கு வந்த நாள் முதல் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு வகையான மாற்றுப்பார்வையோடு அணுகவேண்டும் என்று நாம் தோழர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது என்ன மாற்றுப்பார்வை என்று கேட்கிறீர்களா என்னடா தப்பு கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்பதுதான். அந்த வகையில் சென்ற வாரம் இரண்டாவது முறையாக (எந்திரன் ட்ரெய்லர் பார்க்கும் காரணத்துக்காக) பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்க சென்றேன். முதல் தடவை என் குருட்டு பார்வையில் தட்டுப்படாத சில விஷயங்கள் தற்போது பார்த்த மாற்றுப்பார்வையில் சிக்கியது.\nபார்ப்பனியம், முதலாளித்துவம், ஆணாதிக்கம், புனைவு என்கிற பெயரில் பல வக்கிரங்கள் மற்றும் ஆபாசங்கள் என படத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடந்தாலும்.... (அடடாடா... மாற்றுப்பார்வையாளருக்கே உரிய எழுத்து நடை வந்து விட்டது போலிருக்கே) சில நாட்களுக்கு முன்னாள் இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய விஷயமாக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையேயான பிரச்சனை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அது சம்பந்தமே இல்லாமல் விஜய் அவர்களை ஒரு டீவி நிகழ்ச்சியில் கலாய்த்தது மற்றும் கருத்து தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் கொதித்து எழுந்த பின்புதான் விஜயின் மாஸ்சை பார்த்து தமிழகமே மிரண்டது. சம்பந்தப்பட்ட டீவி சேனல் மன்னிப்பு தெரிவித்தாலும் விடாமல் கண்டனங்களை பதிவு செய்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.\nவிஜய் ரசிகர்கள் யாரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்க்கவில்லையா அல்லது கவனிக்க தவறி விட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ள விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே ஒரு மாற்றுப்பார்வையாளனின் கடமை. பாஸ் என்��ிற பாஸ்கரன் படத்திலும் விஜய் அவர்களை சம்பந்தம் இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். முதலாவதாக படத்தில் சந்தானத்தின் சலூன் பெயர் தல-தளபதி. ஏன் தளபதி-தல என்று வைத்தால் குறைந்து போயி விடுவார்களா அல்லது கவனிக்க தவறி விட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டுள்ள விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதே ஒரு மாற்றுப்பார்வையாளனின் கடமை. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திலும் விஜய் அவர்களை சம்பந்தம் இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். முதலாவதாக படத்தில் சந்தானத்தின் சலூன் பெயர் தல-தளபதி. ஏன் தளபதி-தல என்று வைத்தால் குறைந்து போயி விடுவார்களா தல – தளபதி சலூன் என்று பெயர் வைத்து விட்டு, போர்டில் மட்டுமே விஜய் படம் இருக்கும். சலூனில் திரும்பும் இடமெல்லாம் அஜித் படம்தான் ஒட்டப்பட்டிருக்கும். படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஆர்யாவின் தங்கையின் அறிமுகக்காட்சி. அதில் அவர் தங்கை தன் நண்பிகளிடம், “ஹேய் இப்ப இருக்குற தமிழ் ஹீரோக்களிலேயே அஜித்துக்குதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு பெர்சனாலிட்டி இருக்கு.” என்று சொல்வார். இதுவும் விஜய் டீவியில் ஒரு பெண் சொன்ன கருத்து போலத்தான். அஜித்துக்கு பெர்சனாலிட்டி இருக்கு என்று சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அவருக்கு மட்டும்தான் இருக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம் தல – தளபதி சலூன் என்று பெயர் வைத்து விட்டு, போர்டில் மட்டுமே விஜய் படம் இருக்கும். சலூனில் திரும்பும் இடமெல்லாம் அஜித் படம்தான் ஒட்டப்பட்டிருக்கும். படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது ஆர்யாவின் தங்கையின் அறிமுகக்காட்சி. அதில் அவர் தங்கை தன் நண்பிகளிடம், “ஹேய் இப்ப இருக்குற தமிழ் ஹீரோக்களிலேயே அஜித்துக்குதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு பெர்சனாலிட்டி இருக்கு.” என்று சொல்வார். இதுவும் விஜய் டீவியில் ஒரு பெண் சொன்ன கருத்து போலத்தான். அஜித்துக்கு பெர்சனாலிட்டி இருக்கு என்று சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அவருக்கு மட்டும்தான் இருக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம் அவரது சமகால நடிகரான, விஜய் அவர்களுக்கு இல்லை என்று உள்நோக்கத்தோடே இந்த வசனத்தை அணுக வேண்டும்.\nஇன்னொரு காட்சியில் சந்தானம் ஆர்யா இருவரும் திரைப்படத்துக்கு செல்வார்கள். அந்த அரங்கில் வில்லு மற்றும் ஏகன் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அப்போது அங்கிருக்கும் ரசிகர் கூட்டம், அஜித்தின் பேனருக்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருப்பார்கள். விஜய் பேனர் அம்போவென இருக்கும். இது ஒரே நேரத்தில் விஜய்யையும் அவரது ரசிகர்களையும் இழிவுபடுத்தும் செயல். இதுவும் படத்தின் இயக்குனரான ராஜேஷின் காழ்புணர்ச்சியையே காட்டுகிறது. கடைசியில் இருவரும் எந்த படத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் அஜித் படம் ஓடிக்கொண்டிருக்கும் பகுதி நோக்கித்தான் செல்வார்கள். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி படத்திலும் அஜித் புகழ் பாடி இருப்பது அனைவரும் அறிந்ததே.\nஅதே காட்சியில் அஜித்தின் ரசிகர்கள் ஸ்மார்ட்டாகவும், விஜய் ரசிகர் மொட்டை தலையுடனும் இருப்பார். உடனே சந்தானம் அவரிடம் உன் ஹேர்ஸ்டைல பார்த்தா ஜெய்சங்கர் ரசிகர்னு நெனச்சேன், நீ விஜய் ரசிகரா என்று கேவலமாக கேட்பார். அதே போல வில்லு படத்தைப்பார்த்து சந்தானம், உங்க ஆள் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று சொல்வார். இது வில்லு படம் தோல்வி அடைந்ததை குத்திக்காட்டுவதற்காக வேண்டுமென்றே வைக்கப்பட்ட வசனம். அஜித் ரசிகர்களிடம், உங்க அளவுக்கு அவுங்களுக்கு (விஜய் ரசிகர்களுக்கு) அறிவில்லை என்ற பொருள் படும்படி பேசுவார்.\nபடத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அஜித்தின் அடிவருடியாகவே இருந்து விட்டு போகட்டும். அதற்காக ஊர்அறிந்த ஒரு மாஸ் நடிகரை கலாய்ப்பது கண்டனத்துக்குரியது. கூடிய விரைவில் விஜய் ரசிகனாகபோகும் ஒருவன் என்கிற முறையில் என் கண்டனங்களை முதலில் பதிவு செய்கிறேன்.\nஇன்னும் பத்து படங்களை கூட தாண்டாத புது தயாரிப்பாளர் ஆர்யா அவர்களே, உங்களைப்போல பலபேரை சந்தித்து அவர்களை எல்லாம் புறந்தள்ளி, மேலே வந்தவர் எங்கள் தளபதி என்பதை மறவாதீர். இன்று நீங்கள் செய்யும் தவறுகளுக்கு என்றாவது ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் இளைய தளபதியின் தொண்டனாக என் கண்டனங்களை பதிவு பண்ணுகிறேன். அடுத்த படத்தின் தொடக்கத்தில் நீங்கள் மன்னிப்பு கோரினாலும் விடப்போவதில்லை. புறக்கணிப்போம் ஆர்யாவின் படங்களை...\nடிஸ்க்:இந்த பதிவை விஜய் அவர்களை கலாய்க்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது என்று ��ாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: நகைச்சுவை, வெட்டி அரட்டை\nமுன் குறிப்பு: கொஞ்சம் பெரிய பதிவுதான். முழுவதும் படித்து விடுங்கள்...\n\"எரிகிற வீட்டில் பிடுங்கியது எல்லாம் லாபம்\" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது ஒரு வீடு எரிந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை யார் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம். அது லாபம் என்று பொருள். இப்படித்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியோ, போபார்ஸ் ஊழல் பற்றியோ, அணு ஆயுத ஒப்பந்தம் பற்றியோ சொல்லவில்லை. இவற்றை பற்றி எல்லாம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. சொல்லப்போனால் இது எல்லாம் நம்மை எரிக்கும் பெரும் நெருப்புகள். நம்நாட்டை முற்றிலும் சாம்பல் ஆக்காமல் அணையாது. ஆனால் இந்த நெருப்புக்கு நடுவே ஆங்காங்கே கிடைத்த வரை லாபம் என்று பலரும் மொள்ளமாரித்தனம் செய்கிறார்கள்.\nஎப்படியும் எரிந்து சாம்பல் ஆகப்போகிறது, நாமே கொள்ளை அடித்தால் என்ன என்ற எண்ணம்தான் காரணம். ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். சென்னை மற்றும் பெங்களூரு முதலிய பெருநகரங்களில் வசிக்கும் தென் தமிழக நண்பர்கள் அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு டிக்கெட் மற்றும் திரும்பி வர ரிட்டன் டிக்கெட் எடுப்பது. இதற்கு பெரும் அடிதடியே நடக்கிறது. முன்பெல்லாம் பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில்தான் ரயில்கள் நிரம்பி வழியும். ஆனால் தற்போது எல்லா நாளும் திருநாள் போல ரயில்கள் கூட்டமாகவே வருகின்றன, கூட்டமாகவே போகின்றன. ஏஜெண்டுகளை முடக்க அரசு புது திட்டம் அறிவித்தது என்னவோ உண்மைதான். ஆனால் அது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. எனவே மக்கள் அடுத்த சேவையான பேருந்து பயணத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஇதற்கான முன் பதிவுக்கும் மக்களிடையே பலத்த போட்டி ஏற்படுகிறது. அதனால் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதாரணமாக பண்டிகை காலங்களில் மதுரையில் இருந்து மட்டும் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் கூட சில சமயம் சிறப்பு பேருந்துகள் விடப்படும். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் அதுவும் யாருக்கும் அது சிறப்பு பேருந்து என்று தெரியாத வகையில் விடப்படும். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன். பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் இடம்பிடிக்க மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பெரிய ரகளையே நடக்கும்.\nஆகவே அவர்களாக முடிவு செய்து ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒரு சிறப்பு பேருந்து வந்தவுடன் வரிசையில் இருக்கும் முப்பத்தைந்து பேருக்கு மட்டும் கவுண்டரில் டோக்கன் கொடுப்பார்கள் அதன் விலை ஐந்து ரூபாய். அதிக லாபம் காரணமாக பிற்காலத்தில் பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதான் பேருந்தில் போகிறவனே டிக்கெட் எடுப்பானே அப்புறம் என்னத்துக்கு இந்த பத்து ரூபாய் அப்புறம் என்னத்துக்கு இந்த பத்து ரூபாய் சரி இடம் பிடித்து தருவதற்கு கூலி என்று வைத்துக்கொள்ளலாம். இந்த மாதிரி சிறப்பு பேருந்துகளில் மற்ற பேருந்துகளை விட டிக்கெட் விலை சுமார் நூறு ரூபாய் வரை அதிகம் இருக்கும். சிறப்பு பேருந்துகளோ பெயருக்கேற்றார்போல இல்லாமல் சுந்தரா டிராவல்ஸ்சை மிஞ்சும் வகையில் இருக்கும். இந்த சிறப்பு பேருந்தில் வரும் கண்டக்டர் பண்ணும் அலும்பை பார்த்தால் ஏதோ பஸ் ஓனர் போல இருக்கும்.\nதான் சொந்த பேருந்தை இலவசமாக அளிப்பது போல முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். ஒரு டிக்கெட்டின் விலை 340 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒருவர் 350 ரூபாய் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். குதிக்க ஆரம்பித்து விடுவார். அதுவும் அவரிடம் மீதி சில்லறையான() பத்து ரூபாய்யை கேட்டு விட்டால் ஏதோ ஒரு பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்ப்பார். அதன் அர்த்தம் அந்த பத்து ரூபாய் அவருக்கு சொந்தம் என்று அர்த்தம். இது பற்றி பொதுமக்கள் யாரும் கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எப்படியாவது ஊருக்கு போய் சேர வேண்டும் அவ்வளவுதான். பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் மீதி சில்லறை கேட்பதை ஒரு கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். ஆனால் மற்றவர்களை நினைத்து பாருங்கள். ஒரு பெரியவர் தான் வைத்திருந்த 500 ரூபாயில், 150 ரூபாய்க்கு சரக்கடித்து விட்டு, மீதி 350 ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு விழித்ததை பார்த்திருக்க���றேன்.\nசரி மற்ற நாட்களில் விடப்படும் முன்பதிவு இல்லாத பேருந்துகளின் கதை இன்னும் மோசம். பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது வேகம் பிடித்து வந்து நிற்கும். கண்டக்டர் கலெக்டர் போல கம்பீரமாக இறங்கி வருவார். யாரிடமும் எதுவும் சொல்லமாட்டார். கூட்டம் அது முன்பதிவுக்கான பேருந்தா இல்லையா என்று குழம்பி விடுவார். தூரமாக தனியாக நின்று கொள்வார். யாராவது ஒருவர் மெதுவாக கண்டக்டரிடம் பேச்சுக்கொடுப்பார். “சார் ஏதாவது சீட்டு காலியா இருக்கா” என்று. உடனே அவர், \"ஒண்ணே ஒண்ணுதான் காலியா இருக்கு. ஒரு அம்பது ரூபா அதிகம் ஆகும் பரவாயில்லயா” என்று. உடனே அவர், \"ஒண்ணே ஒண்ணுதான் காலியா இருக்கு. ஒரு அம்பது ரூபா அதிகம் ஆகும் பரவாயில்லயா\" என்று கேட்பார். ஆகா இடம் கிடைத்து விட்டது\" என்று கேட்பார். ஆகா இடம் கிடைத்து விட்டது என்று பேருந்தில் போய் அமர்ந்து கொள்வார். பேருந்து கிளம்பி டிக்கெட் எல்லாம் வாங்கி முடித்தபின் அருகில் இருப்பவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தால், அங்கேயும் அதே கதையைத்தான் கண்டக்டர் விட்டிருப்பார். பேருந்தில் எல்லோருக்கும் இதே நிலைதான். எதற்கு இந்த எச்ச பொழப்பு\nசரி அரசுபேருந்து என்றாலே இப்படித்தான் என்று தனியாரிடம் சென்றால் இதைவிட மோசம். சாதாரணமாகவே ஒரு டிக்கெட்டின் விலை 300க்கு மேலேதான் ஆரம்பிக்கும். அதுவே பண்டிகை காலங்கள் என்றால் 500தான் ஆரம்ப விலை. ஒரு பேருந்துக்கு ஐந்து சீட்டுகள் வீதம் நிறுத்தி வைத்திருப்பார்கள். கடைசி கட்டத்தில் யாராவது அவசரமாக வருவார்கள். அப்போது சொன்ன விலைக்கு வாங்கி விடுவார்கள் என்று. இப்போது அப்படி எல்லாம் கிடையாது. முதலில் அனைத்து டிக்கெட்டுகளையும் விற்று விடுகிறார்கள். பின் வருபவர்களுக்கு டிக்கெட் இல்லை என்று சொல்லாமல் கொஞ்சம் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலே இருக்கும். இப்படித்தான் போன வாரம் என் நண்பன் எடுத்த டிக்கெட்டின் விலை 700 ரூபாய். அவன் அதற்கு கவலைப்படவே இல்லை. டிக்கெட் கிடைத்ததே பெரிய விஷயம் என்றான். பேருந்தில் ஏறுவதற்கு காத்திருந்தபோது வந்தது அதிர்ச்சி. அந்த டிராவல்ஸ் நிறுவனம், நான்கைந்து டெம்போ வேன்களை வாடகைக்கு எடுத்து அதில் பயணிகளை ஏற்றினார்கள். அதாவது திரையரங்குகளில் எக்ஸ்ட்ரா சீட்டு போடுவார்க���ே அதுபோல. நண்பனும் அதே மாதிரி ஒரு வேனில் ஏற்றப்பட்டான். அந்த வேனுக்கு முறையான பெர்மிட் இருக்கிறதா ஓட்டுனர் திறமையானவார்தானா என்று யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வேன் டிரைவரை பார்த்தால் பள்ளி மாணவர் போல இருந்தார். இதுபற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் ஊர் போய் சேரவேண்டும் அவ்வளவுதான்.\nயார் சொன்னது பணத்துக்கு மதிப்பு குறைந்து வருகிறது என்று அதைவிட வேகமாக மனிதர்களின் மதிப்புதான் குறைந்து வருகிறது. பொதுமக்களின் அவசர நிலையை எப்படியெல்லாம் இந்த போறம்போக்குகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் பாருங்கள். அது சரி எரிகிற வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம்தானே\nபி.கு: அம்பானி திருடுறான், கொக்ககோலாகாரன் திருடுறான், இதை எல்லாம் கேட்க யோக்யத இல்லை. பாவம் பாட்டாளி ஏதோ பணக்கஷ்டத்துல இப்படி பண்றான் என்று எல்லாம் பின்னூட்டம் இடாதீர்கள். இவனை கேட்கவே யோக்யதை இல்லாத போது அம்பானியை எப்போது கேட்பது\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nஒரு அம்மாஞ்சி ஹீரோவின் கதை...\nஎந்த வயது மனிதனாக இருந்தாலும், தன் மனதில் தான் பெரிய ஹீரோ என்ற நினைப்பு இருக்கும். குறைந்தபட்சம் பாத்ரூம் கண்ணாடியிலாவது ஹீரோ மாதிரி மேனரிசங்கள் செய்து மகிழ்ந்து கொள்வான். எப்போதும் அதே போல தான் செய்யவேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொள்வான். சரியாக தெருவில் இறங்கி நடக்கும்போது கூச்சம் காரணமாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு தன்னுடைய கேணத்தனமான மேனரிசங்களையே தொடர்வான். எல்லா பெண்களும் தன்னை பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று எண்ணுவான். ஆனால் ஏதாவது ஒரு பெண் டைம் என்ன என்று கேட்டால் மென்று முழுங்குவான். பின் அந்த பெண் சென்றவுடன் தன் தலையில் தட்டிக்கொள்வான். இது வேறு யாருமல்ல நான்தான். நான் மட்டுமல்ல. சமூகத்தில் நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தன் காதலைக்கூட எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தவிப்பவர்கள். ஹீரோ என்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருப்பவர்கள். ஆனால் இவர்கள் அனைவருக்குள்ளேயும் ஒரு ஹீரோ இருக்கிறான். ஆஹா நம்மள மாதிரியே ஒரு ஹீரோ என்று நினைக்க வைக்கும் படம்தான் நான் இப்போது சொல்லப்போகும் ப��ம்.\nநான் ஹிந்தி மொழியில் புலவர் எல்லாம் கிடையாது. எக் காவ் மே எக் கிசான் ரகுதாத்தா என்ற அளவுக்குத்தான் ஹிந்தி தெரியும். அதனால் சப்டைட்டிலே துணை என்று படம் பார்ப்பவன்.ஒரு சில படங்கள்தான் சப்டைட்டில் இல்லாமல் பார்த்தாலும் புரியும். இது அந்த வகையை சேர்ந்த படம். ஷாருக் மீது இருக்கும் நன்மதிப்பை மேலும் ஒரு படி உயர்த்திய படம். படத்தின் பெயர் ரப் னே பனா தி ஜோடி (கடவுள் அமைத்துக்கொடுத்த ஜோடி). இந்த படம் வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டாலும், நண்பன் ஒருவனின் வற்புறுத்தலால் நேற்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. படத்தின் கதை இதுதான்.\nசுரிந்தர் அல்லது சூரி ஒரு நல்ல மாணவன். ஒழுக்கமானவன். நன்கு படித்து பஞ்சாப் மின்வாரியத்தில்(சரிதானே) வேலைபார்ப்பவன். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன். மொத்தத்தில் சரியான பழம். ஒருநாள் தன் ஆசிரியரின் மகள் தானி திருமணத்துக்கு செல்கிறான். அந்த ஆசிரியருக்கு சூரியை மிகப்பிடிக்கும். ஆனால் அவரது மகள் தானியோ நேர்மார். ஜாலி பேர்வழி. சந்தோசம் என்றால் நடுரோடு என்று கூட பார்க்காமல் துள்ளி குதித்து விடுவாள். அவளுக்கு இயல்பாகவே சூரி மீது ஒரு வெறுப்பு இருக்கிறது. அவன் சரியான பழம் என்று. கிட்டத்தட்ட அந்நியன் சதா மாதிரி. திருமணத்துக்கு போன இடத்தில் எதிர்பாராதவிதமாக மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறக்க, திருமணம் நின்றுபோன அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு படுத்த படுக்கை ஆகிறார் ஆசிரியர். கடைசியாக தானியை தன் செல்ல மாணவன் சூரி கையில் பிடித்து கொடுத்துவிட்டு இறக்கிறார். ஏற்கனவே காதலன் மற்றும் தந்தை இறந்த சோகத்தில் இருக்கும் தானி எதுவும் பேசாமல் கம்மென்று சூரியை திருமணம் செய்து அமிர்தசரசில் குடியேறுகிறாள்.\nஅவள் மனதில் சோகத்தை தவிர எதுவும் இல்லை. உங்களுக்கு நல்ல மனைவியாக இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் என்னால் உங்களை காதலிக்க முடியாது. என்னுள் காதல் இல்லை. உங்களுக்காக என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். கொஞ்சம் அவகாசம் தாங்க என்று சொல்கிறாள். சூரி உடைந்து போகிறான். அவன் விரும்புவது ஜாலியான தானியை. ஆனால் தானியோ சுத்தமாக மாறிவிட்டாள். சிரிப்பது கூட கிடையாது. என்ன செய்வது\nதன் மனைவியின் எந்த விஷயத்திலும் குறுக்கிடாமல் தள்ளியே இருக்கிறான். அவளும் இவனுக்கு சமையல் செ���்து, பணிவிடை செய்து கடனே என்று வாழ்கிறாள்.. ஒரு நாள் நடனப்பள்ளி ஒன்றில் சேர விரும்புவதாக தானி சொல்கிறாள். அவள் ஆசைப்பட்டு கேட்டதால் உடனே சம்மதிக்கிறான் சூரி. ஆனால் தன் மனைவி நடனமாடுவதை பார்ப்பதற்கு, நண்பன் ஒருவன் உதவியுடன் கலாட்டாவான ஒரு இளைஞனாக மாறுவேடத்தில் நடனப்பள்ளிக்கு செல்கிறான். அங்கே எல்லோருடைய கைகளிலும் ஒரு எண் தரப்படுகிறது. அதே எண் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் இருவரும் ஜோடி. இருவரும் பயிற்சி செய்து இறுதிபோட்டியில் பரிசு வெல்லவேண்டும். சூரி கையில் இருப்பது எண் 21. தானி கையில் இருப்பதும் அதுவே. சூரி தன் மனைவி தன்னை அடையாளம் கண்டு கொள்வாள் என்று பயப்படுகிறான். ஆனால் அவளுக்கு சூரியை அடையாளம் தெரியவில்லை. எனவே ராஜ்கபூர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.\nகொஞ்சம் கொஞ்சமாக இருவரின் நட்பும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் தானி ராஜ்கபூரை காதலிக்க தொடங்குகிறாள் அவன் சூரி என்பதை அறியாமலேயே. ராஜ்கபூர் தானியை ஊரை விட்டு ஓடிவிடலாம் என்று அழைக்கிறான். அவள் என்ன பதில் சொல்வாள் என்று ராஜ்கபூராக ஆர்வத்துடனும், சூரியாக கண்ணீருடனும் காத்திருக்கிறான். தானி என்ன பதில் சொன்னாள் ராஜ்கபூர் ஜெயித்தானா இல்லை சூரி ஜெயித்தானா என்றுகொஞ்சம் கண்ணீர் நிறைய காமெடி என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்த படத்தை கொஞ்சம் உற்று நோக்கினால் அந்நியனில் வரும் அம்பி ரெமோ கான்செப்ட் மாதிரி இருக்கும். ஆனால் இதன் பாதிப்பு வேறு. சூரியாகவும், ராஜ்ஆகவும் ஷாரூக் கலக்கி இருக்கிறார். சூரியாக வரும்போது அப்பாவியான, ஒரு சராசரி குடும்பத்தலைவனை நினைவு படுத்துகிறார். ராஜ்கபூராக வரும்போது நவநாகரிக மாணவனை கண்முன் நிறுத்துகிறார். தானியாக வரும் அனுஷ்கா ஷர்மா முகத்தில் அவ்வப்போது ஆயிரம் எக்ச்ப்ரசன்கள். கணவனை காதலிக்கவும் முடியாமல், ஒரு பாவமும் அறியாத அவனை வெறுக்கவும் முடியாமல், தன்னை சந்தோசப்படுத்தும் ராஜ்கபூரின் காதலை ஏற்கவும் முடியாமல், விடவும் முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு எந்த ஒரு பெண்ணுக்கும் இயல்பாக இருப்பது.\nபடத்தில் சுவாரசியமான, நெகிழவைக்கும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக ராஜ்கபூர் தானியுடன் போட்டி போட்டு வயிறு முட்ட பானிபூரி தின்று விட்டு, சூரியாக மாறி வீட்டுக்கு வருவார். வீட்டில் தானி இவருக்கு சுட சுட சிக்கன் பிரியாணி செய்து வைத்து காத்திருப்பாள். சொல்லமுடியாமல் அதையும் சாப்பிட்டு விட்டு இரவில் வயிற்று வலியுடன் புலம்புவது சுவாரசியமான காட்சி. அதே போல ரக்ஷா பந்தன் அன்று எங்கே தன் மனைவி தனக்கே ராக்கி கட்டி விடுவாளோ என்று ஓடி ஒளியும் காட்சியும் ரசிக்கத்தக்கது. கடைசி நாள் இரவு ராஜ்கபூரிடம் என்னை ஊரை விட்டு கூட்டிட்டு போய்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் தானியை கட்டிக்கொண்டு சூரியாக இருக்கும் ஷாரூக் அழும் காட்சி, தான் ஒரு கையாலாகதவன் தன் மனைவியாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று அவரின் எண்ணத்தை கண்ணில் கொண்டு வரும்.\nஅதே போல நான் ஓடி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றபின் உருவத்தில் ராஜ்கபூராக இருக்கும் சூரி ஆனந்தகண்ணீர் வடிப்பார். என மனைவி நல்லவள். என்னை நேசிக்கிறாள் என்ற மமதை அதில் தெரியும். இறுதி காட்சியில் சூரி, ராஜ்கபூர் இருவரும் ஒன்றுதான் என்று தெரியும்போது, அதற்கு முன் நடந்த அனைத்தும் தானி கண்ணில் காட்சிகளாக ஓடும் காட்சி கண்டிப்பாக நெஞ்சை தொடும். துஜ் மே ரப் திக்தா ஹை (உன்னில் கடவுளை காண்கிறேன்) என்ற ஷ்ரேயா கோஷல் பாடும் பாடல் கேட்டால் கண்ணில் நீர் முட்டுகிறது. படத்தில் இந்த பாடல் வரும் இடம் அப்படி. படத்தை பார்த்தால் கண்டிப்பாக இதன் நீளம் தெரியாது. படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அவை எனக்கு பெரிதாக படவில்லை. படம் மெகா ஹிட் ஆகியது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் பலபேரை ஆதர்ச நாயகர்களாக நினைத்திருப்பார்கள். சினிமா அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமிப்பதற்கு முன் நிஜ மனிதர்கள்தான் அவர்களின் ஹீரோக்கள். ஒரு குழந்தைக்கு அதன் தந்தைதான் முதல் ஹீரோ. பின் அதன் பள்ளி ஆசிரியர்கள். தன் வாத்தியார் மாதிரி உடுத்தவேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும், சிகரெட் பிடிக்கவேண்டும் என்று கற்பனை வளர்த்தவர்கள் பலபேர்.இந்த ரசனை ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபடும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்த பிறகும், தங்களின் ஆசிரியர்கள் மட்டும் மனதில் இருந்து மறைவதில்லை.\nநானும் ஒவ்வொரு காலகட்டங்களில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களைப்பற்றி கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஆனந்தராஜ் வாத்தியார். இவர்தான் என் ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார். நான் பார்த்த முதல் வாத்தியார். (எங்க வீட்ல எல்கேஜி, யுகேஜி பற்றியெல்லாம் அப்போது யாருக்கும் தெரியாது). அவர் கொஞ்சம் இளவயதுக்காரர். அப்போது ரஜினி நடித்த ராஜாதி ராஜா படம் வந்திருந்தது. அதே ஹேர் ஸ்டைல் வைத்திருப்பார். குரல் சிங்கத்தின் கர்ஜனை போல இருக்கும். மாணவர்களை திட்டுவது கூட நக்கலாகத்தான் இருக்கும்.\nகந்தசாமி வாத்தியார். இவர் எனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர். இவரை பார்த்தாலே பாதி மாணவர்கள் கால்சட்டை ஈரமாகிவிடும். பார்ப்பதற்கு காதல் தண்டபாணி போல இருப்பார். வகுப்பறையில் மாணவர்களை துரத்தி துரத்தி அடிப்பார். எனக்கு கணிதத்தை விதைத்தவர். கணிதத்தில் பெயில் ஆனதற்கு அவர் என் முதுகில் கொடுத்த பஞ்ச் இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nஆண்டவர் சார். எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியர். முதல் முறையாக உயர்நிலை வகுப்புக்கு வந்து பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்த என்னை சீர் படுத்தியவர். நான் வாழ்க்கையில் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அது இவருக்காகத்தான் இருக்கும். இவர் விதைத்த ஆங்கிலம் தான் இன்று நான் பேசும் இலக்கணப்பிழை இல்லாத ஆங்கிலம். இன்றும் பெருமையாக சொல்வேன் நான் பேசும் ஆங்கிலத்தில் சொற்பிழையோ, இலக்கண பிழையோ இல்லை என்பதற்கு இவர்தான் காரணம். நடத்தை முறைகள், பேசும் முறைகள் என்று என் நடை உடை பாவனைகளை மாற்றியவர். செம கெத்தாக இருப்பார். இன்றும் இவரை ரோடில் பார்த்தால் இனம் புரியாத நடுக்கம் மனதில் எழுகிறது. நா குளறுகிறது. கை தானாக வணக்கம் வைக்கிறது.\nபழனிச்சாமி சார். இவர் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர். சின்சியாரிடியை நான் கற்று கொண்டது இவரிடம்தான். அறுபது வயது முதியவர். இவரின் கடைசி செட் மாணவர்கள் நாங்கள்தான். அதன் பின் ரிட்டையர் ஆகிவிட்டார். பேச்சில் ஒரு கம்பீரம் இருக்கும். எப்பவும் கடுமையாகவே பேசுவார். எல்லா மாணவர்களுக்கும் இவர் மீது வெறுப்பு இருந்தது. ஆனாலும் ஒரு மரியாதை இருந்தது. அதற்கு காரணம் வகுப்பில் இவர் நடந்து கொள்ளும் முறை. ஒரு தடவை மாணவர்கள் பலர் வகுப்பில் செக்சு புத்தகத்தை படித்து மாட்டிக்கொண்டபோது, இவர் நா தளுதளுத்து அறிவுரை வழங்கியதை யாரும் மறக்க மாட்டார்கள். இப்போதும் அதே எளிமையோடு பழைய சைக்கிளில் பவனி வருகிறார்.\nஆனந்த அபூர்வசாமி வாத்தியார். மாணவர்கள் என்றாலே அதிகம் கிண்டல் செய்யப்படுபவர்கள் தமிழாசிரியர்கள்தான். எனக்கு தெரிந்து அதிகம் கிண்டல் செய்யப்படாத ஒரு தமிழாசிரியர் இவராகத்தான் இருக்கும். பேச்சில் ஒரு பெரிய கூட்டத்தையே பலமணிநேரம் கட்டிப்போட முடியும் என்று பலமுறை நிரூபித்தவர். இன்றும் என்னுடைய உடல் மொழியில் பல இவரை ஒத்திருக்கும். எங்கள் பள்ளி ஆண்கள் பள்ளி என்பதால் இயல்பாகவே நிறைய கேட்ட வார்த்தைகள் வந்து விழும். பல கில்மா விஷயங்களை சிறிதும் ஆபாசம் இல்லாமல் மாணவர்களிடம் விளக்கி பக்குவப்படுத்தியவர். கொஞ்சம் முன் கோபம் அதிகம்.\nப்ரொபசர் பழனி செல்வம். எங்கள் கல்லூரி வாழ்க்கையை பற்றி நண்பர்களிடம் பேசும்போது கண்டிப்பாக இவரைப்பற்றி பேசாமல் இருப்பதில்லை. எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ப்ரொபசரா இருந்தா இவரை மாதிரிதான் இருக்கணும். கோபம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர். இவர் கோபப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. எங்கள் வகுப்பு மாணவர்கள் அடங்காப்பிடாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். இவர் மிகத்தன்மையாக ஆனால் தீர்க்கமாக பேசுவார். அதனால் அவர் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டு விடுவார்கள். எப்படி என்று யாருக்கும் தெரியாது. நான் ஆசிரியனாக பணிபுரிய முடிவெடுத்தபின் இவரை மாதிரிதான் இருக்கவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இன்றும் சொல்லிகொள்கிறேன். மாணவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து கோபம் வரும்போதெல்லாம், \"அவ்வளவு ஈசியாடா வாத்தியார் வேலை\" என்று இவர் என் கண்முன் தோன்றி சிரிக்கிறார்.\nஇப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ஆசிரியர் என்னோடு பயணித்து தன் சுவடுகளை என்மீது விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. ஆசிரியர் இல்லை என்றால் யாரும் இல்லை.\nஅனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\nஉங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஒரு அம்மாஞ்சி ஹீரோவின் கதை...\n\"நீ நல்லவன��க இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nபொங்கலுக்கு வெளியான படங்களை, குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்த்த பிறகு தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த பதிவு. இது ஒரு முழு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nஇதற்கு முன்பு ஒரு பதிவில், \"ஒரு முதலாளியிடம் வேலை செய்து கொண்டே அவரை திட்டி கம்யூனிசம் பேசலாமா\" என்று கேட்டிருக்கிறேன். இந்த பதிவ...\nரஜினியிடம் நறுக்கென்று நாலு கேள்விகள்...\nகொஞ்ச நாளைக்கு நாளைக்கு முன்னாடி \"கழுத்தறுத்த ஏர்டெல்\" என்று சொந்தகதை சோகக்கதை ஒன்றை எழுதி இருந்தேன். அதை படித்த யாரோ ஏர்டெல்காரனி...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nமீண்டும் ஒரு பீதியை கிளப்பும் படம் - 18+\nடிஸ்க்: இந்த பதிவு கண்டிப்பாக வயது வந்தோர்க்கு மட்டுமே.... திகில் படங்கள் இரண்டு வகைப்படும். முதல் வகை, கை, கால், ரத்தம் சதை மு...\nகடன் வாங்கிய கவிதைகள் - 200ஆவது பதிவு\nமைல் கல் என்பது ஒருவர் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறார் என்பதை மட்டுமல்லாமல், இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nதிரையரங்கு உரிமையாளர்கள் Vs தயாரிப்பாளர்கள்\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபாக்யா 'மக்கள் மனசு' கேள்வி....\n A 1 நல்ல நேரம் new \nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nஜாலியன் வாலாபாக் சமயத்தில் தற்போதைய மீடியா இருந்திருந்தால்.........\nஅமாவாசை ஞாயிறு அன்று அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை \nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nஅட, பணப்பட்டுவாடா செஞ்ச ஒருத்தன் கூட அரெஸ்ட் ஆகலைங்க\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்த���கரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85073.html", "date_download": "2020-05-27T05:24:43Z", "digest": "sha1:O7Z4DNTZXUAHBH27SYUTWNL6SGCB7G6Y", "length": 7386, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "கொரியன் பட ரீமேக்கில் நயன்தாரா..!! : Athirady Cinema News", "raw_content": "\nகொரியன் பட ரீமேக்கில் நயன்தாரா..\n‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.\nஇப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.\n‘பிளைண்டு’ படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார்.\nசூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வரு��ிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/08/644.html", "date_download": "2020-05-27T05:22:46Z", "digest": "sha1:232BIDKA2OZDMKXP2GNFB5TIO7FM6BUH", "length": 8997, "nlines": 289, "source_domain": "www.asiriyar.net", "title": "6.44 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு - Asiriyar.Net", "raw_content": "\nHome STUDENTS 6.44 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு\n6.44 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதனால் மாணவ மாணவிகள் கற்றல் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை தவிர்க்க மத்திய அரசின் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்ரம் திட்டத்தின் கீழ் நோய் பாதித்தவர்களை கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டில் மே மாத இறுதி வரை பள்ளி, அங்கன்வாடி மையங்களில் 770 நடமாடும் மருத்துவ குழுவினரும், மாநகராட்சி பகுதியில் 27 மருத்துவ குழுவினரும் ஆய்வு செய்தனர்.\nஇதில் மாணவ மாணவிகளுக்கு கண், காது, மூக்கு, தோல் நோய், சுவாசம், பிறவி குறைபாடு, விபத்து போன்றவற்றால் ஏற்பட்ட ஊனம் போன்றவை ெதாடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 6,44,175 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 5,19,288 பேருக்கு நடமாடும் மருத்துவ குழு மூலமாக சிகிச்சை வழங்கப்பட்டது. 16,380 பேர் ஆபரேஷன் செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவ மாணவ���கள் பார்வை குறைபாட்டினால் சரியாக கல்வி கற்க முடியாமல் இருந்தால் உடனடியாக பள்ளி கல்வித்துறை மூலமாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீடியோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\nஎஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7799", "date_download": "2020-05-27T05:28:08Z", "digest": "sha1:6TZ3FWV4K4QRD2RRVHAOQARTFWLQRRSR", "length": 16381, "nlines": 341, "source_domain": "www.arusuvai.com", "title": "சேப்பங்கிழங்கு வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சேப்பங்கிழங்கு வறுவல் 1/5Give சேப்பங்கிழங்கு வறுவல் 2/5Give சேப்பங்கிழங்கு வறுவல் 3/5Give சேப்பங்கிழங்கு வறுவல் 4/5Give சேப்பங்கிழங்கு வறுவல் 5/5\nசேப்பங்கிழங்கு - 1/4 கிலோ,\nமிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,\nகரம் மசாலா - 1/2 தேக்கரண்டி,\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி,\nஉப்பு - தேவையான அளவு.\nசேப்பங்கிழங்கை அரிசி கழுவிய நீரில் வேக வைத்து, தோல் உரிக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வேக வைத்த சேப்பங்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும்.\nதீயை குறைத்து வைத்து எண்ணெயில் நன்கு முறுகலாகும் வரை கிளறி இறக்கவும்.\nசாதத்திற்கு தொட்டுக் கொள���ள அருமையாக இருக்கும்.\nமொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல்\nசெல்வி மேடம் - ஒரு சந்தேகம்\nஇன்னைக்கு காலையில சேப்பங்கிழங்கு வறுவல் செய்தேன்.. நீங்கள் சொல்லியிருக்கறபடி அரிசி கழுவிய தண்ணீரில்தான் வேக வைத்தேன்..ஆனால் எனக்கு அந்த கிழங்கை சாப்பிட்ட போது நாக்கு அரித்தது\nஎதனால் அரிசி கழுவிய தண்ணீரில வேகவைக்கிறோம் நாக்கு அரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் \nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஅரிசி கழுவிய தண்ணிரில் வேக வைப்பதே அரிப்பை போக்கத்தான். அப்படியும் அரிக்குதுன்னா, அது புது கிழங்கா இருக்கும். பார்க்கவே புதிது போல இருந்தால், ஒரு கொட்டை புளியும் சேர்த்து வேகவைத்தால் அரிக்காது. எப்போதுமே சேப்பங்கிழங்கை வாங்கி ஒரு வாரம் கழித்து சமையுங்கள். பழசாகி அரிப்புத் தன்மை அடங்கும்.\nமன்னிச்சுக்கோங்க... திரும்பவும் சந்தேகம்.. ஒரு கொட்டை புளி என்றால் கொஞ்சம் புளியா அல்லது கொட்டை எடுக்காத புளியா \nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nசிரிக்காதீங்கன்னு சொன்னாலும் சிரிச்சுகிட்டே தான் அடிக்கிறேன். கொஞ்சம் புளியைத்தான் அப்படி சொல்வாங்க. புளி தான். கொட்டையுடன் அல்ல.\nஅடுத்த முறை செய்து பார்க்கிறேன் புளி சேர்த்து\nஇயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.\nசெல்வி மேடம், இன்று மோர் குழம்புடன் சேப்பங்கிழங்கு வறுவல்.\nவேக வைத்து உரித்து, எண்ணெயில் வறுத்து விட்டேன். நன்றாக இருந்தது, நன்றி.\nசங்கீதா ஒரு சின்ன சந்தேகம்,\nசேனைகிழங்கு, கருணை கிழங்குதான் அரிக்கும், சேப்பங்கிழங்கு அரிக்காதே.\nகருணைகிழங்குதான் சமைக்கும்போது புளி சேர்த்து சமைப்பார்கள் என்று நினைக்கிறேன்\nமோர் குழம்பு + சேப்பங்கிழங்கு நல்ல காம்பினேஷன்.\nசேப்பங்கிழங்கும் கொஞ்சம் புதியதாக இருந்தால் அரிக்கும். வாங்கி சில நாட்கள் கழித்து செய்வது நல்லது.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2017/05/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-27T06:26:39Z", "digest": "sha1:FYDIPIVITWYWUNYYIXKFUIIGJHDXVW56", "length": 5319, "nlines": 97, "source_domain": "www.kalviosai.com", "title": "கோடை விடுமுறை பயிற்சியில் கலந்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு !! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EDUCATION கோடை விடுமுறை பயிற்சியில் கலந்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு \nகோடை விடுமுறை பயிற்சியில் கலந்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு \nகோடை விடுமுறை பயிற்சியில் கலந்து கொண்டால் சிறப்பு தற்செயல் விடுப்பு \nபள்ளிக்கல்வித் துறையில் இதுநாள் வரையில் இல்லாத அளவில் விடுமுறைகால பயிற்சிக்கு சிறப்புத்தற் செயல் விடுப்பு வழங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும் .\nவிருப்பமுள்ள ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு துறை\nஅறிவித்துள்ள படியால் , விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இன்று மாலை முதலோ(அல்லது ) நாளை காலை முதலோ கலந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்திறோம், உங்களின் விருப்பம் போல் முடிவு செய்து கொள்ளவும்\nPrevious articleடிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இலவச வகுப்பு\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\n நாளை வானில் ஒரு அதிசயம்\nதனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்\nபாரி IAS அகாடமி சின்னசேலம் மற்றும் கல்வி ஓசை இணைந்து வழங்கும் TNTET ENGLISH...\nதுறை அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு* *அரசு பணியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும்...\nRMSA 2017-18 ஆம் ஆண்டுபள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்ட வரைவு (shalasidhi) –...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/02/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2020-05-27T05:35:58Z", "digest": "sha1:CNWX7WM5SWX3S5SIFZMFS4HSTWTOO2BJ", "length": 6697, "nlines": 101, "source_domain": "www.netrigun.com", "title": "வெல்லேவெல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று! | Netrigun", "raw_content": "\nவெல்லேவெல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று\nஎவ்வளவு வரட்சி ஏற்பட்டாலும் நீர் வற்றிப்போகாத நீரூற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே நீர் வரும் நீருற்று என தெரிவிக்கப்படுகிறது.\nகடுமையான வரட்சியின் போதிலும், அடை மழையின் போதிலும், அந்த நீரூற்றின் நீர் மட்டம் ஒரே அளவில் காணப்படும்.\nஎனினும் அந்த நீர் பயன்படுத்தாமல் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் குடிநீரின்றி கடுமையான சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nஅந்த பகுதியில் பலர் நீர் இல்லாமையினால் மக்கள் அசுத்தமான நீரை பருகி வருகின்றனர். சுத்தமான குடிநீரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.\nஎனினும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கு துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என அந்தப் பகுதி மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.\n நடுக்கத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்.. வீரபாண்டி ராஜா பதவி பறிப்பின் பின்னணி..\nNext articleஏழாலை கிழக்கில் அரங்கேறிய பாரிய திருட்டு சம்பவங்கள்…கவலையில் விவசாயிகள்\nபேண்ட் போடாமல் முகம்சுழிக்க வைக்கும்படி போஸ்.. நடிகை கேத்ரின்..\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கமல் பட நடிகை அபிராமி\n50 வயதிலும் டிராண்ட்பரண்ட் சேலையில் க்ளாமர் காட்டும் தளபதி படநடிகை ஷோபனா….\nநம்ம பசங்க சோபிகண்ணாக நடித்த நடிகை வேகாவா இது\nதனிமையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (27.05.2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&si=0", "date_download": "2020-05-27T05:06:38Z", "digest": "sha1:EUFI5WAB5YZQKUK636P6OKS25BZQ6LHP", "length": 22232, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பால பாரதி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பால பாரதி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள் _ சமூகத்தின் சாட்சிகள் ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான். வைத்தது [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n''..... பாரதியாரை நேரில் பார்த்துப் பழகக் கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தம் நம்மில் பலருக்கு உண்டு. இந்தப் புத்தகத்தைப் படித்தால் அந்தக் குறை பெரும்பாலும் தீர்ந்துவிடும்.''\n''வாழ்க்கையைச் சித்திரிப்பதில் மகா நிபுணரான ஸ்ரீவ.ரா. அவர்கள் தமது வர்ணனைத் திறமையினால், பாரதியாரை நம் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nகால்டு வெல் ஐயர் சரிதம்\nதமிழ்நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது, திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந்நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்றுதொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமையுலகம் பொன்னே போற் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம்,கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், 'பாட்டுக்கொரு புலவன்' என்று [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ரா.பி. சேதுபிள்ளை (Ra.Pee. Sethupillai)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : க. பாலபாரதி\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்\nஉலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்\n‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன.\npavalar varadharajanமிகச் சிறந்த மேடைப் பாடகராகவும், கவிஞராகவும், நாடகாசிரியர் மற்றும் நடிகராகவும் பன்முகம் கொண்ட பாவலர் வரதராசனை [மேலும் படிக்க]\nஎழுத்த��ளர் : சங்கை வேலவன்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nமனித குல வரலாற்றின் ஆதியானவள், ஆணி வேரானவள் பெண். ஆயின் பாலினப் பாகுபாடு சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வேர்விட்டுக் கிளைபரப்பி அவளது இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. பாலின நிகர்நிலை ஏற்படாதவரையிலும் வன்முறை நிரம்பித் ததும்பும் வாழ்க்கை வெளியில் பெண்ணினம் இருக்கும் வரையிலும் பாரதி [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ஜெ. சியாமளா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதிராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும் - Dravida Iyakkamum Pavendar Bharathidasanum\nதன்னேரில்லாத தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடிய பழந்தமிழ் மரபை முறித்து மாடு மேய்ப்பவன், தறித் தொழிலாளி, உழவன், உழத்தி, கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் முதலிய உழைக்கும் மக்களை வைத்துப் பாடி இலக்கியத்தில் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ச.சு. இளங்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nNadakam, தமிழ் சமூக உருவாக்கம், உறையும், ஆறாம், Hawking, நாடி சொல்லும், இதுதான் என் பெயர், ஒவ்வொரு மனிதனும், தமிழ், sherlock, அருகி, வெற்றிபடிகள், என் எதற்கு எப்படி, கணித மேதை ராமா, விக்ரமாதித்தன் கதை\nநானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Naanaga Naanillai\nசெடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal\nமீண்டும் துளசி - Meendum Tulasi\nஎதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்) - Ethiri Encyclopaedia\nஉலகின் மிகச்சிறிய தவளை -\nதத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal\nவாஷிங்டனில் நல்லதம்பி - Vaashindanil Nallathambi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tips-for-women-05-18-20/", "date_download": "2020-05-27T06:00:16Z", "digest": "sha1:5FBTVQFO5PMD65TUQCDY2H3FLTH4IV5E", "length": 13244, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா | இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க! | vanakkamlondon", "raw_content": "\nவீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா | இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க\nவீட்டிலேயே ஹேர் கலரிங் பண்றீங்களா | இந்த 4 விஷயங்களை மறந்துடாதீங்க\nஒரு மனிதனின் தோற்றமே, அவனுக்குள்ளான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பூஸ்டர். அந்தப் பட்டியலில் ஹேர் டை–க்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.\nமாசத்துக்கு இரண்டு தடவ பார்லருக்கோ சலூனுக்கோ போனோமா… தலையக் குடுத்தோமா… குனிஞ்சு செல்போன நோண்டினோமான்னு இருந்தவங்கள, தலை குனியும்படியா செய்திருச்சு இந்த கொரோனா வைரஸ். மனிதர்களின் அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கு நாள்களில் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில், தலை போகிற காரியமான ஹேர் டை பற்றி யாரும் கவலைப்படவில்லை.\nஒரு மனிதனின் தோற்றமே, அவனுக்குள்ளான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பூஸ்டர். அந்தப் பட்டியலில் ஹேர் டை-க்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று பியூட்டி பார்லர், சலூன் என்று எதுவும் இயங்காத நிலையில், வீட்டிலேயே ஹேர் கட் முதல் ஹேர் கலரிங்வரை செய்யத் தொடங்கிவிட்டனர் மக்கள். போதாக்குறைக்கு, அதை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றிவிடுகின்றனர். வீட்டில் ஹேர் டை அடிக்கும்போது, சில விஷயங்களில் கவனம் தேவை என்று எச்சரிக்கின்றனர் சரும மருத்துவர்கள். வீட்டிலேயே ஹேர் டை செய்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்களை விளக்குகிறார், சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.\nமருதாணி, அவுரி இலைப்பொடி, செம்பருத்தி, டீ டிகாக்ஷன் போன்ற இயற்கையான பொருள்கள் சேர்த்த கலவையை ஹேர் டையாகப் பயன்படுத்துவதே சிறந்தது. கடைகளில் கிடைக்கும் ஹேர் டைகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாராபினைலின்டையமின் (paraphenelenediamine (PPD) உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருக்கும். இதனால் மண்டை ஓட்டில் ஒவ்வாமை, அரிப்பு, சிவந்துபோதல், நீர்க்கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண்டை ஓட்டுப் பகுதி மட்டுமில்லாமல் முகம், காது போன்ற பகுதிகளிலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஹேர் டை எப்போதெல்லாம் தலையில் படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ஒவ்வாமைகள் ஏற்படும்.\nகடைகளில் வாங்கும் ஹேர் டைகளினால் ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டால், மருத்துவரின் பரிந்துரையோடு ஒவ்வாமை மற்றும் அலர்ஜியைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். லாக்டௌன் நேரத்தில் சரும மருத்துவர்களிடம் ஆலோசனைக்குச் செல்வது சிரமமான காரியம். மருத்துவரை டெலி மெடிசின் மூலம் அணுக முடிந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பிரச்னைகளையெல்லாம் தவிர்க்க விரும்புவோர், இயற்கையான ஹேர் டைகளுக்கு மாறிவிடுவது நல்லது.\nஇயற்கையான டைகளுக்கும் வழியில்லை என்றால் PPD என்ற ரசாயனமில்லாத (PPD free) ஹேர் டைகளைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம். அந்த டையை தலைமுடிக்குப் பயன்படுத்துவதற்கு முன்பாக, காதின் பின்னால் சிறிய இடத்தில் தடவி 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.\n10 நிமிடங்களுக்குப் பிறகு சருமம் சிவந்துபோதல், எரிச்சலுணர்வு போன்றவை ஏற்பட்டால், அது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். அப்போது அதைப் பயன்படுத்தக்கூடாது. 10 நிமிடங்களுக்குப் பிறகு பிரச்னை எதுவும் ஏற்படவில்லை என்றால், அதனைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். சோரியாசிஸ், எக்ஸீமா (Eczema) போன்ற சருமம் சார்ந்த பிரச்னையுள்ளவர்கள், அனைத்து டைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.\nசைனஸ் தொந்தரவு உள்ளவர்கள், ஹென்னா அல்லது ஹேர் டையை தலையில் பூசிவிட்டு அதிக நேரம் காத்திருக்கும்போது அதிலிருக்கும் ஈரப்பதம் பிரச்னையை அதிகரிக்கலாம். அதனால் சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் அதிக நேரம் ஹேர் டையை தலையில் பூசி வைத்திருக்காமல், குறைவான நேரத்தில் முடியை அலசிவிட வேண்டும். ஈரத்தலையுடன் அதிக நேரமிருக்காமல் வேகமாக உலர்த்திவிடவும் வேண்டும்.\nநன்றி : ஜெனி ஃப்ரீடா | விகடன்\nPosted in மகளிர் பக்கம்\nரசாயனங்களால் தயாரிக்கப்படும் நெயில்பாலிஷ்கள்… நகங்களைப் பாதுகாக்க, பராமரிக்க ஆலோசனைகள்\nஎன்றும் இளமையாக இருக்க கற்றாழையின் ரகசியம்\nகாதல் விவகாரம், பெண்கள் பாப்பரசருக்கு கடிதம்\nசிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம்.\nபாகற்காய் சம்பல் | செய்முறை\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/news/74/News_3.html", "date_download": "2020-05-27T05:50:23Z", "digest": "sha1:PEEZ4M3KCHCMESYHH46UCLE2YK6O4IKL", "length": 9229, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "செய்திகள்", "raw_content": "\nபுதன் 27, மே 2020\n» சினிமா » செய்திகள்\nதயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்\nதயவு செய்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நடிகா் வடிவேலு வேண்டுகோள். . .\nஇந்தியாவில் கரோனா பரவினால் ... வரலட்சுமி எச்சரிக்கை\nவெள்ளி 27, மார்ச் 2020 12:33:29 PM (IST) மக்கள் கருத்து (0)\nமக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில் கரோனா வைரஸ் பரவினால் விளைவுகள் கடுமையாக....\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்\nவெள்ளி 27, மார்ச் 2020 10:27:08 AM (IST) மக்கள் கருத்து (0)\nலட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 36.. . .\nகரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள்: சிவகார்த்திகேயன் வேதனை\nபுதன் 25, மார்ச் 2020 10:50:03 AM (IST) மக்கள் கருத்து (0)\nஇன்னும் கரோனாவின் தீவிரம் உணராமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்று சிவகார்த்திகேயன்......\nவேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினி ரூ.50 லட்சம் நிதியுதவி\nசெவ்வாய் 24, மார்ச் 2020 4:53:31 PM (IST) மக்கள் கருத்து (0)\nகரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம்....\nதனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க\nசனி 21, மார்ச் 2020 3:53:04 PM (IST) மக்கள் கருத்து (0)\nதனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க என கவிஞர்வைரமுத்து டுவீட்டரில்\nபிரதமர் அறிவித்துள்ள ஊரடங்குக்கு கமல் ஆதரவு\nசனி 21, மார்ச் 2020 8:42:34 AM (IST) மக்கள் கருத்து (0)\nபிரதமர் மோடி அறிவித்துள்ள, மக்கள் ஊரடங்குக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு ....\nஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்: நமீதா புகார்\nவியாழன் 19, மார்ச் 2020 4:55:29 PM (IST) மக்கள் கருத்து (0)\nஆபாச படத்தை வெளியிடுவதாக தன்னை மிரட்டிய நபர் மீது நமீதா தனது வலைத்தள பக்கத்தில் புகார் ...\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல்: பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுத்திவைப்பு\nபுதன் 18, மார்ச் 2020 5:38:56 PM (IST) மக்கள் கருத்து (0)\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ........\nமார்ச் 19‍ முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும்: செல்வமணி அறிவிப்பு\nதிங்கள் 16, மார்ச் 2020 5:32:44 PM (IST) மக்கள் கருத்து (0)\nகரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்துவிதமான தமிழ்த் திரைப்படப்......\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து : அரங்கு அமைத்த 15 ஊழியர்களிடம் விசாரணை\nதிங்கள் 16, மார்ச் 2020 5:01:00 PM (IST) மக்கள் கருத்து (0)\nஇந்தியன்-2 படப்பிடிப்பிற்காக அரங்கு அமைத்த, 15 ஊழியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை .....\nமக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு\nதிங்கள் 16, மார்ச் 2020 8:43:15 AM (IST) மக்கள் கருத்து (3)\nகல் எறிபவர்களும் உண்டு, வரவேற்பவர்களும் உண்டு: வாழ்க்கையில் நதியை போல் கடமையை செய்யவேண்டும்\nவிஷாலை சும்மா விடமாட்டேன்: மிஷ்கின் ஆவேசம்\nசனி 14, மார்ச் 2020 5:04:12 PM (IST) மக்கள் கருத்து (0)\nவிஷாலை ஒரு சகோதரனாக பார்த்தேன். ஆனால் எனக்கு துரோகம் செய்தார். விஷாலை சும்மா விடமாட்டேன் என்று......\nசிரஞ்சீவி படத்திலிருந்து த்ரிஷா விலகல்\nசனி 14, மார்ச் 2020 4:57:30 PM (IST) மக்கள் கருத்து (0)\nபிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடித்துவந்த நடிகை த்ரிஷா, கருத்து .........\nரஜினி அற்புத மனிதர் : இயக்குநர் பாரதிராஜா புகழாரம்\nவெள்ளி 13, மார்ச் 2020 5:11:00 PM (IST) மக்கள் கருத்து (0)\nஅரசியலில் தனது நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறிய நடிகர் ரஜினிக்கு, இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/11/blog-post_11.html?showComment=1321250834595", "date_download": "2020-05-27T05:12:56Z", "digest": "sha1:DEUCQ5EBUX223R4E7CWRFZBJ4QNQWTVQ", "length": 38846, "nlines": 415, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மினி பதிவர் சந்திப்பு", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஇந்த படத்திற்கும் பதிவர் சந்திப்பிற்கும் என்ன சம்பந்தம்\nகடந்த வாரம், வலையுலக நண்பர் ”துபாய் ராஜா”, தன் சொந்த மண்ணில், சொர்க்கத்தின் திறப்பு விழா ஒன்று நடத்தினார். தற்போது அவர் சிங்கப்பூரில், மின் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். சொந்த மண்ணில் (நெல்லைக்கு அருகில் விக்கிரமசிங்கபுரம்)வீடு கட்டி, நடத்திய கிரஹப்பிரவேசத்திற்கு, பதிவுலக சொந்தங்கள் அனைவரையும் அவர் ராஜசபையில் அழைத்திருந்தார்.\nஅன்றுதான், நா��் மாநகராட்சிப்பணியிலிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு, உணவுப்பாதுகாப்பு துறையில், உணவு பாதுகாப்பு அலுவலராகச் பொறுப்பெடுத்துக்கொண்ட நாளென்பதால், நான், சகோதரிகள் கௌசல்யா மற்றும் ரூஃபினா ஆகியோருடன் சென்று நிகழ்வில் கலந்து கொள்ள போட்ட பிளான் டமால்.\nநிகழ்ச்சிக்குத்தான் செல்ல முடியவில்லை, பதிவர் சந்திப்பு ஒன்றாவது ஏற்பாடு செய்யக்கூடாதா-இது சகோதரி ரூஃபினாவின் கேள்வியல்ல, அன்புக் கட்டளை. அழைத்தேன்- ராஜாவை. அவரும் வருவதாக, அன்புடன் ஏற்றுக்கொண்டார். வியாழன் மாலை நெல்லையில் சந்திப்பதென்று முடிவானது. இடம்: ஜன்னத் ஹோட்டல்தான்.\nயானைக்குட்டி ஞானேந்திரனிடம் சொன்னதுதான் தாமதம், அனைவர் பதிவிலும் சென்று, பதிவர் சந்திப்பிற்கு பல விளம்பரம் போட்டுவிட்டார். குழந்தை மனசு அவருக்கு,கடைசியில் இருக்கு பாருங்க,அவர் படம்.\nநண்பர் காளிமுத்து,கருவாலி,வெடிவால்,அஞ்சாநெஞ்சன்,மிரட்டும்- மனதோடு மட்டும்,உணவு உலகம்\nமினி பதிவர் சந்திப்பு, மாலை 5 மணிக்கெல்லாம் தொடங்கியது. அனைவருக்கும் அலைபேசியில்தான் அழைப்பு சென்றது. முதுபெரும் பதிவர் வடிவேல் சார் வந்து கலந்து கொண்டது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ராஜா தன் துணையோடு வந்து கலந்து கொண்டார். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், பதிவுலகம் சார்ந்த விவாதங்கள் தொடர்ந்தன. கருவாலி ராமலிங்கம், தன் கடமையை முடித்துவிட்டு, கடைசியில் வந்து கலந்து கொண்டார். பதிவர்கள் தம் வலைப்பூவிற்கு பெயர் வைத்த காரணங்கள் பகிர்ந்து கொண்டனர். அதன் விபரங்கள் பார்க்க: நெல்லையில் ஒரு மினி பதிவர் சந்திப்பு.\nஆனா மேல உள்ள படத்தைப்போல மனசு.\nசுவாமி திவானந்தாவைப் பற்றி தெரியாத நெல்லைப்பதிவர்கள் நம் வட்டத்தில் இருக்க முடியாது. முதல் பதிவர் சந்திப்பிற்கு, திரைக்குப் பின்னால் நின்று தோள் கொடுத்தவர். அடுத்தடுத்த மினி பதிவர் சந்திப்பிற்கெல்லாம் அடைக்கலம்- அவரது ஜன்னத் ஹோட்டல்தான். என் இனிய நண்பர். பல சமூக சேவைகளைச் சத்தம் இன்றி செய்து வருபவர். அவர் வந்து அமர்ந்தவுடன், அனைவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரியும். அந்தளவிற்கு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர். அவரும் அன்று, பிஸினஸில் பிஸியாக இருந்ததால்,லேட்டாக வந்து அமர்ந்தார்.\nசெவ்வாயன்று, மும்பை சென்ற அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ்-கௌசல்���ா தம்பதியினர், அவர்கள் சென்ற வேலையை முடித்துவிட்டு, இந்த மினி பதிவர் சந்திப்பிற்காக, ப்ளைட் பிடித்து அவசர அவசரமாக நெல்லை திரும்பினர். அஞ்சாநெஞ்சனுக்கு மட்டும் சற்றே ஆதங்கம். 'மனதோடு மட்டும்' கௌசல்யாவிற்கு வந்த அழைப்பு, தமக்கு வரவில்லையே என்று நாங்கள் இருவரையும் ஒருவராகப் பார்ப்பதால், ஒரு அழைப்பு செய்தி வந்துள்ளது என்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து அமரவைத்தோம்.\nராஜாவின் துணைவியாரின் பொறுமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், பதிவுலகம் பற்றி சற்றும் அறியாத வீட்டுத்தலைவி அவர். எனினும் தன் துணைவருக்காக, புன்னகையுடன்,அத்தனை விவாதங்களையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஎன் நண்பர் காளிமுத்து எப்போதும்போல், ஜன்னத் ஹோட்டலில் என்னைப்பார்க்க வந்து, நடக்கும் கூட்டம் பற்றி புரியாமல், சிறிது நேரம் அமர்ந்து சென்றார்.\nஇனிய சந்திப்பு, எண்ணங்களின் பரிமாற்றம், உள்ளங்களில் உவகை பூத்திட, மீண்டும் ஒரு இனிய வேளையில், இனியும் சந்திப்போமென்று முடிந்தது, அன்றைய சந்திப்பு.\nஅப்புறம் அந்த முதல் படம், அடுத்த நெல்லை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் சகோதரிகளுக்கெல்லாம்,அடுத்த வாரம் அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.\nLabels: நெல்லை பதிவர்கள், மினி சந்திப்பு\nயானைக்குட்டி மேக்கி நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தையா அப்ப ரொம்ப நல்லவர். ஜன்னத் ஹோட்டலுக்கு பில் கட்டிய உணவு ஆபீசர் வாழ்க. உங்க ஊருக்கு வந்தா எங்களுக்கு சாப்பாடு இலவசம் தானே\n'மனதோடு மட்டும்' மேடம் கோபமா போஸ் தர்றாங்க. ஒரு வேலை அவங்கதான் பில் கட்டுனாங்களா\n அதற்குள் 1000 ரூவா கட்டுகளை வைத்து பரிசு தரப்போவதாக இன்று காலை உறுதி அளித்து இருக்கும் கௌசல்யா அக்கா புகழ் ஓங்குக\nயானைக்குட்டி மேக்கி நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தையா அப்ப ரொம்ப நல்லவர். ஜன்னத் ஹோட்டலுக்கு பில் கட்டிய உணவு ஆபீசர் வாழ்க. உங்க ஊருக்கு வந்தா எங்களுக்கு சாப்பாடு இலவசம் தானே அப்ப ரொம்ப நல்லவர். ஜன்னத் ஹோட்டலுக்கு பில் கட்டிய உணவு ஆபீசர் வாழ்க. உங்க ஊருக்கு வந்தா எங்களுக்கு சாப்பாடு இலவசம் தானே\nமெட்ராஸ் வந்தால், ”மெட்ராஸ்பவன்”சாப்பாடு உண்டாமே\nஅடுத்தவாட்டி என்னையும் சேர்த்துகுங்க ஐயா\n அதற்குள் 1000 ரூவா கட்டுகளை வைத்து பரிசு தரப்போவதாக இன்று காலை உறுதி அளித்து இருக்கும் கௌசல்யா அக்கா புகழ் ஓங்குக\nகொள்கை பரப்பு செயலர் போஸ்ட் வேகன்ஸி இல்லைங்கோ\n'மனதோடு மட்டும்' மேடம் கோபமா போஸ் தர்றாங்க. ஒரு வேலை அவங்கதான் பில் கட்டுனாங்களா\nஅவங்க பில்கேட்ஸுக்கே கடன் கொடுத்து வாங்குறவங்க\nஅடுத்தவாட்டி என்னையும் சேர்த்துகுங்க ஐயா\nகண்டிப்பாக, உங்களைப்போல ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளவேண்டும். தயவு செய்து, unavuulagam@gmail.com க்கு உங்கள் தொடர்பு எண்,மின்னஞ்சல் தெரிவியுங்கள்.\nபடங்களும் பதிவும் மிக மிக அருமை\nஸ்னதிப்பின் போது தெரிவித்த கருத்துக்களைச்\nசுருக்கமாக பதிவிட்டால் இன்னும் சிறப்பாக\nசொர்க்கத்தின் திறப்பு விழவாக அருமையான சந்திப்பு.\nகுழந்தைகள் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்..\nஎனக்கு தகவலே சொல்லலை, ஆஃபீசர் கா உங்களோட..\n>>அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.\nஎன்னது கவுசலயாஅக்கா ஃபாரீன் டூர் போறாங்களா 20 பதிவு தேத்திடுவாங்களே./. அவ்வ்வ்வ்வ்\nஇதோ..இன்னொரு குழந்தை மனம் கொண்ட பதிவர். நெல்லையில் 'மழலைப்பதிவர்கள்' சந்திப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇனிய சந்திப்பு.. 'மணி'யோட கூடிய பர்சுதானே கவுசல்யா அக்கா கொடுக்கப் போறாங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவாழ்த்துக்கள் சார் ரொம்ப சந்தோசமா இருக்கு.. அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினருக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துகளை சொல்லிடுங்க\nஆமா அப்பா அந்த மணி பர்ஸ் மட்டும் அக்கா தராங்களா இல்ல அதுல ஒரு ஆயிரம் ஐநூறு வச்சு தராங்களா இல்ல அதுல ஒரு ஆயிரம் ஐநூறு வச்சு தராங்களா\nஅருமையான சந்திப்பு.அன்றுதான் முதல்முறை சந்தித்தாலும் பலநாள் பிரிந்த உறவுகளை சந்தித்தது போன்ற உணர்வு. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை.\nசந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பல துறைகளில் பிரகாசிப்பவர்கள் என்றாலும் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் ஒருங்கே தந்தது.\nபகிர்விற்கு நன்றி சித்தப்பா சார்.\nMANO நாஞ்சில் மனோ said...\nமினி மணி பர்ஸ் சகோதரிகளுக்கு மட்டுமா, அப்போ சகோதரர்களுக்கு ஒன்னுமே கிடையாதா கொஞ்சம் பணமாவது குடுக்கலாம் இல்லையா ஹி ஹி...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅடிக்கடி பதிவர் சந்திப்பு வைத்து கலக்கிறீங்க..\nMANO நாஞ்சில் மனோ said...\nஎனக்கு தகவலே சொல்லலை, ஆஃபீசர் கா உங்களோட..//\nஎலேய் உனக்கு கில்மா படம் பார்க்கவே நேரம் பத்தாதே...\nMANO நாஞ்சில் மனோ said...\n>>அயல்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லும் கௌசல்யா -ஜோதிராஜ் தம்பதியினர்,அன்பளிப்பாகக் கொடுப்பதாக சொல்லியிருக்கும் ’மினி’ மணி பர்ஸ். WISH YOU HAPPY JOURNEY.\nஎன்னது கவுசலயாஅக்கா ஃபாரீன் டூர் போறாங்களா 20 பதிவு தேத்திடுவாங்களே./. அவ்வ்வ்வ்வ்//\nஹா ஹா ஹா ஹா நல்லதுதானே அவங்க சுற்றுலா போனால் நமக்கும் பதிவில் அநேக தகவல்கள் கிட்டுமே...\nMANO நாஞ்சில் மனோ said...\nபதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் எல்லாருக்கும்...\nபதிவும் படங்களும் மிக அருமை.\nசுவாமி திவானந்தாவைப் பற்றி தெரியாத நெல்லைப்பதிவர்கள் நம் வட்டத்தில் இருக்க முடியாது. முதல் பதிவர் சந்திப்பிற்கு, திரைக்குப் பின்னால் நின்று தோள் கொடுத்தவர். அடுத்தடுத்த மினி பதிவர் சந்திப்பிற்கெல்லாம் அடைக்கலம்- அவரது ஜன்னத் ஹோட்டல்தான். என் இனிய நண்பர். பல சமூக சேவைகளைச் சத்தம் இன்றி செய்து வருபவர். அவர் வந்து அமர்ந்தவுடன், அனைவர் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தெரியும். அந்தளவிற்கு, சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்//\nஉண்மையிலேயே திவான் அவர்கள் பதிவர் ஆகிவிட்டால் அவர் மிகவு பிரபலம் ஆகிவிடுவார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஒரு விஷயத்தை அவர் produce பண்ற விதம் மிகவும் நகைச்சுவையான மற்றும் வித்தியாசமான கோணத்தில் அனைவரிடமிருந்து மாறுப்பட்டு இருக்கிறது. விரைவில் அவரும் பதிவர் ஆக வாழ்த்துக்கள்.மேலும் ஒவ்வொரு பதிவர் சந்திப்பையும் மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய பிசியான அலுவலுக்கிடையில் இன்முகத்துடன் நடத்தும் ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் அர்பணிப்பு உணர்வு மிகவும் பாரட்ட மதித்துப்போற்றத்தக்கது. இவர்கள் இருவரையும் வளமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.\nஇதுபோல ஆக்க பூர்வ பணிகளை\nஉங்க ஊர்ல மட்டும்தான் பதிவர் சந்திப்பு அடிக்கடி நடக்குது.வாழ்த்துக்கள்\nஆஃபீசர் பதிவர் சந்திப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆயிடுவார் போலிருக்கே..\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nமன்னிக்கவும் மிகவும் தாமதமான ,\nமதுரை(தாய் வீடு ) வரை சென்று வந்தேன்.\nஎன்னை பற்றி ....என் புகைப்படம்\nபற்றி ..தங்களின் வார்த்தைகள் ...\nஎன் இதயம் நெகிந்த ..நெஞ்சம் மகிழ்ந்த ..\nகருத்துக்கள் சொன்ன அன்பு உள்ளங்கள்க்கும்\nபதிவு உலகில் அதன் நட்பை பாராட்டி..\nசீராட்டி. ஒரு உன்னத குடும்ப உணர்வினை\nவளர்க்கும் .தங்களின் மேலான நேரங்களையும்\nஉழைப்பையும் கொடுத்து ...எங்களை பெருமை படுத்தும்\nதிரு சங்கரலிங்கம் சார் வாழ்க பல்லாண்டு \nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nபதிவு உலகில் அதன் நட்பை பாராட்டி..\nசீராட்டி. ஒரு உன்னத குடும்ப உணர்வினை\nவளர்க்கும் .தங்களின் மேலான நேரங்களையும்\nஉழைப்பையும் கொடுத்து ...எங்களை பெருமை படுத்தும்\nதிரு சங்கரலிங்கம் சார் வாழ்க பல்லாண்டு \nசக்தி கல்வி மையம் said...\nஇந்த மினி பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nசெல்ல நாய்க்குட்டி மனசு said...\nதுபாய் ராஜா ப்ளாக் ஆரம்பிச்சது 2005 இல் என்று சொன்னார். ரொம்ப அமைதியாக,ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறார். அவரது துணைவியாரும் அப்படியே. சந்திப்பு தொடங்கும் போது கூட்டம் இல்லாமல் இருக்கிறதே என்று நினைத்தேன் முடியுமுன் அழைத்தவர் அத்தனை பெரும் ஆஜர். அது தான் அன்பின் அடையாளம்\nவந்து வாழ்த்திய, கருத்துக்கள் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.\nஇனி தமிழ்நாட்ல எங்க பதிவர் சந்திப்புன்னாலும் எல்லாரும் நெல்லை போய்டலாம் போல...... வாழ்த்துக்கள் ஆபீசர்......\nவணக்கம் ஆப்பிசர், சுவாரஸ்யமான சந்திப்பு பற்றி சுவையாக எழுதியிருக்கிறீங்க.\nபடங்களும் நையாண்டி கலஎத வர்ணனைகளும் அருமை.\nபகிர்வுக்கு நன்றி.ஜன்னத் ஹோட்டல் என்று சொல்லி சொல்லி அதன் சுவையை தேட வைத்து விட்டீர்கள்.ஜன்னத் ஹோட்டல் வந்து பலவருடமாகிறது.\nஅண்ணே அனைவருக்கும் வாழ்த்துக்கள்....உங்க பதிவு எனக்கு டேஷ்போடுல வரல...அதான் லேட்\nஅருமையான சந்திப்பு .இவர்தான் ஆனைக் குட்டியா\nவாழ்த்துக்கள் எல்லோருக்கும் அடுத்து அடுத்து இதுபோன்ற வாய்ப்புக்கள்\nதொடர .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ......\nஅடுத்த ஆக்கத்தைக் காணவில்லையே ... நலந்தான சகோ \nஅடுத்த ஆக்கத்தைக் காணவில்லையே ... நலந்தான சகோ \nநன்றி சகோ. வேலை கொஞ்சம் பிசி. விரைவில் நல்லதொரு பதிவுடன் சந்திக்கிறேன்.\nமினி பதிவர் சந்திப்பு என்றாலும் எல்லோர் மனதும் நிறைய வைத்திருக்கிறது எ��்பது படங்கள் படம் போட்டுக் காட்டுகிறது சகோதரம்...\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nவணக்கம் துபாய் ராஜா , தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக அறிகிறேன் , நானும் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவன் , தற்போது துபாயில் பணி . மேலும் விபரங்கள் பகிர்ந்து கொள்வோம் .தொடர்பு கொள்க.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅப்பளம் தந்தது ஆறு மாதம் சிறை.\nமழைக்கால நோய் தடுக்க மருத்துவ முகாம்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/video_detail.php?id=165102", "date_download": "2020-05-27T06:58:21Z", "digest": "sha1:5EK47C3Z4RTB2OILPINM5W3UI6OM4AQJ", "length": 4629, "nlines": 86, "source_domain": "election.dinamalar.com", "title": "146 பேருக்கு ஓட்டில்லை - பாராளுமன்ற தேர்தல் 2019 வீடியோ", "raw_content": "\nசெவ்வாய், 26 மே, 2020\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nபாராளுமன்ற தேர்தல் 2019 வீடியோ\nநீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் 20தாவது வார்டில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டளிக்க வந்த 146 பேருக்கு ஓட்டில்லை என கூறப்பட்டுள்ளது.\nமாற்று திறனாளிகள் தடகள போட்டி\nபால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்\nBJP வெற்றிக்கும் Cong. தோல்விக்கும் இதுதான் காரணம் | BJP Success Congress Failure | Modi\nபிரச்னைகளை சரிசெய்ய அழுத்தம்: தமிழிசை\nமோடி 2-வது இன்னிங்ஸ் பிரமாண்டம்\nமோடி 2.O எப்படி சாத்தியமானது \nதிமுகவின் வெற்றி ஒரு மாயை : ராஜன்செல்லப்பா\nவேண்டுதல் நிறைவேற்ற அவகாசம் கேட்ட கார்த்திசிதம்பரம்\nவீணாய் போன அமமுக : வெற்றி பறிபோன அதிமுக\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958406", "date_download": "2020-05-27T06:31:32Z", "digest": "sha1:OXNKQBGJQGBZYSNOZCU3U6PCCWMZGPIS", "length": 8114, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "சத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா\nசத்தியமங்கலம், செப்.20: சத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா நேற்று நன்றி தெரிவித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், நேற்று சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், வடக்கு ஓன்றியம் மற்றும் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் உள்ள வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார்.\nஆ.ராசாவிற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தேவராஜ், சத்தி நகர பொறுப்பாளர் ஜானகி மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\n× RELATED பிரதமர் மோடியை யார் இழிவாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/186413?ref=archive-feed", "date_download": "2020-05-27T06:26:13Z", "digest": "sha1:3NITH7M3WGVZWHSIOUDPNLWCTS4ELFBO", "length": 9358, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "மனைவிக்காக கோவில் அர்ச்சகரை கொலை செய்த கணவன்! பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவிக்காக கோவில் அர்ச்சகரை கொலை செய்த கணவன் பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nதமிழகத்தில் மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால், அர்ச்சகரை அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா.\nஇவர் அதே பகுதியில் கோவில் அர்ச்சகராகவும், ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்துள்ளார்.\nஇவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.\nஇந்நிலையில் ��ார்த்திக் ராஜா நேற்றிரவு வீட்டிற்கு வெளியே தூங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கார்த்திக் ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅதன் பின் கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ரத்தம் படிந்த கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.\nஅப்போது பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரம்ஜான் பேகம் என்ற பெண்ணை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.\nஇந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கார்திக் ராஜா தன்னை சந்தித்து, தன்னுடைய நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கூறினார்.\nஅப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் என் மனைவியைப் பற்றி தவறாக பேசினார்.\nஇதனால் ஆத்திரத்தில் இருந்த நான், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தினேன், ஆனால் அவரது உயிர் போகவில்லை, அதனாலே அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/manufacture", "date_download": "2020-05-27T07:34:39Z", "digest": "sha1:VEOPKLUUJAERHM3OSIOU3LNFTV32HWCR", "length": 4209, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"manufacture\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmanufacture பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/2019/foods-that-helps-to-increase-the-height-of-your-child-024921.html", "date_download": "2020-05-27T06:55:23Z", "digest": "sha1:665YX5JGVMCHP2RHXLZ37AID6NI4JUVI", "length": 19053, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தைகள் உயரமாக வளர இந்த 7 உணவுகளை சாப்பிட்டால் போதும்! | Foods That Helps To Increase The Height Of Your Child - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் மனைவிக்கு உங்க மேல இருந்த காதல் காணாமல் போய்விட்டது என்று அர்த்தம்\n2 hrs ago உங்க மேல வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா அப்ப இத யூஸ் பண்ணுங்க...\n6 hrs ago இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\n18 hrs ago அழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை\nNews ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்\nSports மாஸ்க் போட்டுக்கிட்டு பௌலிங் போடணுமா.... பௌலர்ஸ் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா\nFinance இந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nMovies ஏன் இப்படி பாக்குறீங்க.. குதிரை மேல் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை.. உருகும் ரசிகாஸ்\nTechnology Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\nAutomobiles புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகள் உயரமாக வளர இந்த 7 உணவுகளை சாப்பிட்டால் போதும்\nஉடல் வளர்ச்சி என்பது மிக முக்கிய பங்காகும். உடலின் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி பெறவில்லையெனில் அது நமது ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதிக்கும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நமது உடல் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். குறிப்பாக புரதசத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.\nசிறு வயது முதலே நாம் எடுத்து கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்தினால் உடல் வளர்ச்சியில் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது. ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அவசியம் வழங்க வேண்டும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டுமென்றால் எந்தெந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுரதசத்து அதிகம் கொண்ட உணவுகளில் முட்டை முதல் இடத்தில் உள்ளது. குழந்தைகளின் உணவில் முட்டை மிக முக்கிய உணவாகும். இவை உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக உதவும்.\nகூடவே செல்களின் வளர்ச்சியும் அதிகரிக்க உதவும். பொரித்த முட்டையை காட்டிலும் வேக வைத்த முட்டை தான் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும்.\nபருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிக அளவில் தர வேண்டும். இதனால் அவர்களின் மெட்டபாலிசன் சீராக வேலை செய்யும். மேலும், உடல் வளர்ச்சியை அதிகரிக்க முழு தானியங்கள் பெரும்பாலும் உதவும். அன்றாட உணவில் இதன் பங்கு இன்றியமையாததாகும்.\nMOST READ: இந்த இரண்டு ஏலக்காயில் எது சாப்பிட்டா அதிக ஆரோக்கியம் கிடைக்கும்\nகுழந்தைகளின் வளர்ச்சி பாலில் அதிகமாகவே உள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால் சிறந்த உணவாகும். அத்துடன் இது உடல் வளர்ச்சிக்கும் நன்கு உதவும். கால்சியம், வைட்டமின் டி, புரசத்து போன்றவை இதில் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு அவசியம் இதனை தினமும் கொடுக்க வேண்டும்.\nபிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது அவர்களின் உடல் வளர்ச்சிக்கு சிறப்பாக உதவும். காரணம் இவற்றில் உள்ள அதிக படியான புரதம் தான். வாரத்திற்கு 1 முறையாவது இதனை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.\nஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை பரிமாறலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் உடல் நலத்திற்கு சிறப்பாக உதவும். அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது பயன்��டும்.\nகுழந்தைகளின் உணவில் இரும்புசத்து சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி, ஏ, கே போன்றவை அதிக அளவில் உள்ள காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லது. முக்கியமாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரை வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.\nMOST READ: படுக்கையில் இந்த 8 விஷயங்களையும் செய்யவே கூடாதாம் மீறினால் இந்த விளைவுகள் நிச்சயம்\nபொதுவாகவே குழந்தைகளுக்கு அந்தந்த பருவ நிலைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட கொடுத்தாலே உடலின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், இது போன்ற பருவ நிலை பழங்கள் எதிர்ப்பு சக்தி குறைபாட்டை குறைக்கும்.\nகுழந்தைகளின் உடலில் சீரான வளர்ச்சி இல்லையென்றால் அது அவர்களின் எதிர் காலத்தையே பாதித்து விடும். எனவே, குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து விட்டு வழங்குவது நல்லது. மேலும், கடைகளில் விற்கும் கண்ட உணவுகளை குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த இயற்கையான வழிகளை பயன்படுத்தி நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகலாம்...\nகையில் இருக்கும் இந்த ரேகை உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்று சரியாக கூறுமாம் தெரியுமா\nகுழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா\nலாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்...ஐநா சபை கூறும் அதிர்ச்சி செய்தி...\nஆஸ்துமா இருப்பவர்களும், வரக்கூடாதுனு நினைப்பவர்களும் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம் தெரியுமா\nஉங்க குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து பாதுகாக்க இத செய்யுங்க...\nஇந்த நபர்களுக்கு காய்ச்சல் வந்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்... ஜாக்கிரதை...\nகொரோனா காலத்தில் உங்க குழந்தைகளுடன் குதூகலமாக இருக்க இத ட்ரை பண்ணி பாருங்க...\nஉங்க குழந்தைகளுக்கு கொரோனா பரவமா தடுக்க இந்த உணவுகளை கொடுங்க...\nஆண்களின் மார்பக காம்பிற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஆண்மைக்குறைவு பற்றிய விசித்திரமான மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா\nகர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையுடன் பிணைப்பாக இருக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்…\nMar 30, 2019 ல் வெளியிடப்ப���்ட பிற செய்திகளைப் படிக்க\nசுக்கிரனின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்...\nநம் முன்னோர்கள் இதய நோய் வராமல் இருக்க பயன்படுத்தியது இதுதான் தெரியுமா\nதீர்க்க சுமங்கலி வரம் வேண்டுமா அப்ப வட சாவித்திரி விரதம் இருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/89-events/955-yesterday-today-tomorrow?Itemid=554", "date_download": "2020-05-27T06:34:01Z", "digest": "sha1:6RZBMSVQGLEXAQXTUCWCT2YB6YMRHMII", "length": 3143, "nlines": 69, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடல் கடந்தும் இரசிகர்கள் பலர் உள்ளனர். படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது வெளிநாடுகளில் பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.\nதற்போது அவரின் 25 வருட திரைப்பயணத்தை ஒட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். Yesterday, Today, Tomorrow என்கிற இந்த நிகழ்ச்சி லண்டனில் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பில் ரஹ்மான் தெரிவிக்கையில் “என் இசைப்பயணம் மறக்கமுடியாதது. இரசிகர்களின் அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களின் ஆதரவு ஊக்கம் தருகிறது என அவர் கூறியுள்ளார்.\nரோஜாவில் தொடங்கி காற்று வெளியிடை வரை என இசை நினைவுகளை கொண்டாடும் பயணமாக லண்டன் நிகழ்ச்சி அமையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/05111230/Sonia-Gandhi-Rules-Out-Supporting-Shiv-Sena-In-Maharashtra.vpf", "date_download": "2020-05-27T06:09:12Z", "digest": "sha1:EZEE4V7UKEQXC7LO3XS2GVP35G4MQNCU", "length": 12675, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sonia Gandhi Rules Out Supporting Shiv Sena In Maharashtra, Say Sources || மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு + \"||\" + Sonia Gandhi Rules Out Supporting Shiv Sena In Maharashtra, Say Sources\nமராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு\nமராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளார்.\nமராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டு உள்ள மோதலால் புதிய ஆட்சி ��மைவதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது. இதனால் மராட்டிய மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.\nஇந்த நிலையில் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனகூறப்பட்டது. தேசியவாத காங்கிரசின் தலைவரான சரத்பவார், நேற்று டெல்லியில் காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது மகாராஷ்டிராவில் சிவசேனாவை ஆதரிக்க சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.\nசோனியாவுடனா சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த சரத்பவார்,\nசிவசேனா-பாஜக மோதல் என்பது அவர்களது கூட்டணியின் உள்விவகாரம், சிவசேனா எங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஆட்சி அமைக்க எங்களிடம் தேவையான எம்எல்ஏக்கள் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக இருக்கிறோம் என கூறினார்.\n1. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா\nபுலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.\n2. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு\nகடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\n3. மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி\nமே.17 ஆம் தேதிக்கு பிறகு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\n4. வங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலை பாஜக வெளியிட தயங்கியது ஏன்\nவங்கி கடன் மோசடி செய்தவர்கள் பட்டியலில் பாஜகவின் நண்பர்கள் இடம் பெற்றிருப்பதாக ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.\n5. பா.ஜனதா தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸை பரப்புகிறது - சோனியா காந்தி\nபா.ஜனதா தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸை பரப்புகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்ட��யலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சினிமாவை மிஞ்சும் சம்பவம்...முறையற்ற காதல்... ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை...\n2. முதல் முயற்சி தோல்வி... 2-வது முயற்சியில் மனைவியை விஷபாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கணவன்\n3. டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனியாக விமானத்தில் வந்த 5-வயது சிறுவன்\n4. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு\n5. எல்லையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/aug/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3-3210193.html", "date_download": "2020-05-27T06:44:00Z", "digest": "sha1:C6OA6HONKKGR43CPQPUKJ35GB5A5PV25", "length": 20906, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நான் வெளிநாட்டில் 14 வருடங்களாகப் பணிபுரிகிறேன். சொந்தத் தொழில் செய்ய வேண்டுமென்கிற அவா மிகுதியாக உள- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nநான் வெளிநாட்டில் 14 வருடங்களாகப் பணிபுரிகிறேன். சொந்தத் தொழில் செய்ய வேண்டுமென்கிற அவா மிகுதியாக உள்ளது. தொழில் ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பது குறையா பத்தாம் வீட்டில் குருபகவான் இருந்தால் சொந்தத் தொழில் செய்யக்கூடாதா பத்தாம் வீட்டில் குருபகவான் இருந்தால் சொந்தத் தொழில் செய்யக்கூடாதா இன்னும் இரண்டாண்டுகளில் சுக்கிர தசை வர உள்ளது. ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும் இன்னும் இரண்டாண்டுகளில் சுக்கிர தசை வர உள்ளது. ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும் பழைய ஜாதகத்தில் தசா புக்திகளை சுக்கிர தசையுடன் நிறுத்தி விட்டார்கள். ஆயுளை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்களா என்று கூறவும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும் பழைய ஜாதகத்தில் தசா புக்திகளை சுக்கிர தசையுடன் நிறுத்தி விட்டார்கள். ஆயுளை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்களா என்று கூறவும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஉங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லாபாதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில்(பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். பொதுவாக, சுபகிரகங்கள் கேந்திர ராசிகளுக்கு அதிபதிகளாக வந்தால் அந்த கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும் என்று உள்ளது. கேந்திராதிபத்ய தோஷம் பெறும் கிரகம் லக்னாதிபதியாக அமைந்தால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும் என்பது முதல் விதி விலக்காகும். மற்றபடி இந்த கிரகங்கள் 3, 6, 8, 12 -ஆம் வீடுகளில் மறைவு பெற்றிருந்தாலோ அல்லது அசுபக்கிரகங்களுடன் இணைந்தோ, பார்க்கப்பட்டோ இருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். உங்களுக்கு புதபகவான் லக்னாதிபதியாக ஆவதாலும், மறைவு பெற்றிருந்தாலும் இரண்டு வகையிலும் அவருக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்கி விடுகிறது.\nபூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுய சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அத��பதியான சுக்கிரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். தனாதிபதியும், பாக்கியாதிபதியும் உச்சம் பெற்றிருப்பது சிறப்பாகும். இது ஒரு பலமான தனயோகம் என்றும் கூறவேண்டும்.\nதைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) மூலதிரிகோணம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். எட்டாம் வீடு மறைவு ஸ்தானமாக இருந்தாலும் அதை புதையல் ஸ்தானம் என்றும் கூற வேண்டும். எட்டாம் வீடு வலுத்தவர்களுக்கு எதிரிகளின் சொத்து கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது மற்றவர்களால் நடத்த முடியாமல் நின்றுவிட்ட தொழிலை ஏற்று நடத்தும் யோகம் உண்டாகும். உங்களுக்கு அஷ்டமாதிபதி ராசியிலும் நவாம்சத்திலும் அதிபலம் பெற்றிருப்பது மேன்மையாகும். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார்.\nஅயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுயசாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் ஒன்பதாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் லாபாதிபதியான சந்திரபகவானின் மீதும் படிகிறது. இதனால் குருசந்திர யோகம் உண்டாகிறது. குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு சம்பந்தமில்லாத மற்றொரு துறையில் ஈடுபட்டும் வெற்றி பெறுவார்கள்.\nதொழில் ஸ்தானாதிபதி புதபகவான் கல்விக்காரகராவார்.வியாபாரத்திற்கும் புதபகவான் காரணமாகிறார். பலம் பெற்றுள்ள புதன் தொழில் நிர்வாகத்தில் மேன்மையை தருவார். தன் மூலமாகவும் தான் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி மூலமாகவும் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகங்களின் மூலமாகவும் நற்பலன்களை உண்டாகுவார் என்றும் கூறவேண்டும்.\nஎட்டாமிடம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்த எட்டாமிடம் மற்றையோர் எட்டிப்பிடிக்காத அளவுக்கு உயர்ந்த சாதனைகள் செய்கின்ற இடமாகவும் அமைகிறது. இந்த வீட்டின் அதிபதி வலுத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். அதோடு, தனகாரகராகிய குருபகவானின் சுப ஆதிக்கம் இருந்தால் எப்படியும் பொருள் வந்து சேர்ந்து விடும். உங்களுக்கு எட்டாமிடம் அதிவலுவாக உள்ளதால் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைத்துவிடும். சந்திரபகவானை குருபகவான் பார்வை செய்வதால் மனவளமும் கூடும். குழப்பங்கள் எதுவும் ஏற்படாமல் தெளிந்த மனதுடன் செயலாற்றுவீர்கள். குருபகவான் தொழில் ஸ்தானத்தில் வலுத்திருப்பவர்கள் தனித்து செய்யும் தொழில்களில் முன்னேற்றமடைவார்கள். அறிவாற்றலுடனும் யுக்தியுடனும் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.\nபூர்வபுண்ணியாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றுள்ள பாக்கியாதிபதியுடன் ஏழாம் வீட்டில் திக்பலம் பெற்று லக்னத்தைப் பார்வை செய்கிறார். இது மகா கீர்த்தி யோகமாகும். மேலும் கன்னி லக்னத்திற்கு சுக்கிரபகவான் முதல்தர யோக காரகர் ஆவார். பொதுவாக, சுப கிரகங்களுக்கு திரிகோணாதிபத்யம் ஏற்படுவது சிறப்பாகும். அதோடு, அவர் உச்சம் பெற்றிருப்பது சிறிய அளவு முயற்சியில் பெரிய வெற்றிகளை ஈட்டுவீர்கள் என்றால் மிகையாகாது. சந்திரபகவானுக்கு தனு (உடல்) காரகர் என்கிற பெயரும் உண்டு. அவர் ஆரோக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் ஆரோக்கியமாக வாழும் நிலை உண்டாகும். சனிபகவான் சுப பலத்துடன் இருப்பதால் தீர்க்காயுளுக்கு எந்தக் குறையும் வராது. தற்சமயம் நடக்கும் கேது மகாதசையின் இறுதியில் அதாவது இன்னு���் இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். சுக்கிர மகாதசை சிறப்பான யோக தசையாகச் செல்லும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/thaniye-uthirum-pookkal/2019/dec/03/thaniyae-uthirum-pookkal-3296505.html", "date_download": "2020-05-27T06:19:51Z", "digest": "sha1:4RBRWX4XYBBOI54HCQMUFP74BWZELJPO", "length": 18397, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு சாளரம் தனியே உதிரும் பூக்கள்\nபோன வாரம் சவுதி அரேபியாவில் இருந்தேன்.“அஞ்சு வருஷமா குடும்பத்தோட இங்க இருந்தோம் சார். இப்ப wife, ஒரே பொண்ணு, இரண்டு பேரையும் ஊர்லே வீடு பாத்துவச்சுட்டு, நானும் என்ன மாதிரி இன்னும் நாலு பேரும் சேர்ந்து ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்து தனிமைலே இருக்கோம்..” சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், சரவண பவன் வெய்ட்டர் ஒருவர் குரல் உடையப் பேசினார்.\n“தனியாய் இருக்கலாம்.. ஆனால் தனிமையாயிருத்தல்.. அப்பா பயங்கரத்தில் அவன் சிலிர்த்துக் கொண்டான்” என்பார் லா.சா.ரா. நாலு பேர் கூட இருந்தும், தனிமையிலே இருக்கோம் என்று சொன்ன அந்த வெய்ட்டர், தன் கண் கலங்குவதை மறைக்க, நான் கேட்காமலேயே “காபி எடுத்துட்டு வரேன் சார்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்.\nசவுதி அரசாங்கத்தின் புதுக் குடும்ப வரி (dependenttax) மற்றும் வேலைகளில் அரேபியர்களையே நியமிக்க வேண்டும் என்ற ஆணைகளினால், இருபது லட்சம் இந்தியர்கள் வெளியேறி விட்டனர். இதில் பிரிந்த குடும்பங்கள் ஏராளம். இந்தியர்கள் மட்டுமே வரும் சரவண பவன் இருந்த மால் வெறிச்சோடி இருக்கிறது.\nநாம் ஒரு கூட்டத்தின் நடுவில் இருந்தாலும், நமக்கு வேண்டியவர்கள் நம்மோடு இல்லை என்றால் தனிமைதான். அப்படி ஒரு தனிமையில் இருக்கும் போது, நல்ல சங்கீதம் கூட தலைவலியைக் கொடுக்கும். சிறிய சத்தங்கள் கூட இடி போல் ஒலிக்கும். தேவையே இல்லாமல் எரிந்து விழுவோம்.\nஇத்தனை மணிக்கு வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு நம் துணைவரோ, துணைவியோ நேரம் கழித்தும் வராமல் இருந்து விட்டாலே, அவர்கள் மீதே கோபம் வரும்.\nஎந்த விதப் பொழுது போக்கும் இல்லாத, கொடும் வெயில் தகிக்கும், பாலைவனத்தில், பொருள் சேர்ப்பது மட்டுமே குறியாகிப் போன வாழ்வில், தனிமை எவ்வளவு கொடுமை அப்படி வீட்டுக்காரர் கஷ்டப்படும் போது, அவரைப் பிரிந்து வாழும் மனைவியின் மனது என்ன பாடு படும்\nஇந்தப் பெண்ணைப் பாருங்கள். கூடி மகிழ்ந்து இருந்து விட்டு, வந்து விடுவேன் என்று சொல்லிப் பிரிந்து போய் விட்ட கணவனை எண்ணி உறக்கம் வராமல் புரண்டு, புரண்டு தவிக்கிறாள். சம்பாதிக்க ரியாதுக்கோ, துபாய்க்கோ, அமெரிக்காவுக்கோ சென்றிருக்கலாம்.\nசிறை பனி உடைந்தசேயரி மழைக் கண்\nபிறரும்கேட்குநர்உளர் கொல், உறை சிறந்து\nநா நவில் கொடு மணி நல்கூர்குரலே\n– குறுந்தொகை 86 வெண்கொற்றனார்\nகண்களில் நீர் தேம்பி இருக்கிறது. தனிமையில் புலம்புகிறாள். பொறுக்க முடியாத தனிமை நோய் அவளை வாட்டுகிறது. மழை வேறு. குளிர்க் காற்று. அணைத்து, அமைதிப் படுத்த கணவன் அருகினில் இல்லை.\nதொழுவத்தில் கட்டி இருக்கும் காளை மாடு. அழகான, கம்பீரமான எருது. அதனைச் சுற்றிலும் துன்புறுத்தும் ஈக்கள். எருது தன் தலையை அசைத்து அந்த நுளம்புகளை விரட்டுகிறது. அப்போது அதன் கழுத்தின் மணி சத்தமிடும்.\n“அந்த கொடுமையான ஒலி என்னைத் தவிர இந்த ஊரில் வேறு யாருக்கும் கேட்கவில்லையா” என்று அரற்றுகிறாள். ஈக்கள் எருதை துன்புறுத்துகின்றன. சவுதியிலோ, சிங்கையிலோ சம்பாதிக்கச் சென்றிருக்கும் கணவனுக்கும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கலாம். அதை இவளிடம் போனில் சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் சமாளித்து வர வேண்டுமே என்ற கவலை கூட தூக்கத்தைத் தடுக்கலாம்.\nபுலம் பெயர்ந்த கணவனைப் பிரிந்து, மனதாலும், உடலாலும் துன்பப்படும் பெண்களைப் பற்றித் தமிழில் இப்போது அதிகம் எழுதப்படுவதில்லை என்பது என் கருத்து. அவர்களில் வெகு சிலரின், தவறான நடத்தைகளின் செய்திகளை மட்டுமே நாம் படிக்க முடிகிறது.\nஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்த இன்னொரு பெண்ணைப் பார்ப்போம். இவளுக்கும் அதே நிலைதான். அதே தொழுவம், மாடு, கழுத்து மணி. இருளில் தூக்கமின்றி தவிக்கும் போது, தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும், எருதின் கழுத்து மணி அசையும் ஓசை, இடி போல் கேட்கிறது.\nஒரு சிறிய திணை அளவு கூட இடம் வைக்கமால், இவளையும் காமம் தீ போல் சுடுகிறது. புல்லாணியில் இருக்கும் பெருமாளை நினைக்கிறாள். அங்கு இருக்கும் கடலின் அலைகளும் கூட, அவள் மேல் தீயாய் வீசுகிறது. நீரும் தீயாய் சுடும் தனிமை.\nகனைஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல்\nபுனை ஆர் மணி மாடப்புல்லாணிகைதொழுதேன்\nஅங்கே பாலைவன வெயிலின் கொடுமை. இங்கே நீரும் சுடும் பிரிவுத் துயரம். கணவன் வெளி நாட்டில் வேலையில் இருக்க, இங்கு பிரிவில் வாடும் மனைவியர் இந்த பாசுரங்களைப் படித்தால், இறைவனை கூட வைத்துக் கொண்டால், மனம் ஆறுதல் அடையலாம். பாரதியின் பெண்ணுக்கும் இதே நிலைதான். அதே தீ. அதில் வாடும் புழுவைப் போல் அவள் நிலை.\nநீண்ட பொழுதாக - எனது\nகூண்டுக்கிளியினைப் போல் - தனிமை\nவேண்டும் பொருளை யெல்லாம் - மனது\n‘என்ன சம்பாசிச்சு.. என்ன பிரயோஜனம்.., குடும்பத்தோட வாழ முடியலன்னா” என்று தோன்றத் தொடங்கி விடுமல்லவா\nகடவுளைக் காதலனாகப் பார்த்து, அவனுடன் சேர முடியாத பிரிவில் வாடுவதாக ஆழ்வார்கள் எழுதிய பாடல்கள் அற்புதமானவை. தமிழ் இலக்கியம், வாழ்வையும், இறை வணக்கத்தையும் ஒன்றுக்கொன்று இணைத்து பக்தி இயக்கம் பெருக உதவியது. காதல் ரசம் சொட்டும் இந்தப் பாசுரங்களுக்குள் விசிட்டாத்வைதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல ஆச்சார்யார்கள் அருமையான விளக்கங்களை அருளிச் செய்து இருக்கிறார்கள்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தின் தடங்களை, பல பாசுரங்களில் காணலாம். பாசுரங்களின் தாக்கங்களைப் பாரதியில் பார்க்கலாம். பாரதி வரவில்லை என்றால், தமிழ் எங்கோ தடைப்பட்டு நின்றிருக்கும்.\nதமிழ் நாகரிகத்தின் இந்த சங்கிலிக் கண்ணிகளை, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் புரியும் மென்மையான உணர்வுகளைப்பாடும் வரிகளை, மேலும் தேடுவோம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களைத் தேடுவது போல் இதுவும் சுகமானதே.\nவட இந்திய ���ாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/corona-virus/544958-china-france-covid-19-1-million-face-masks-alibaba-foundation-corona-virus.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-27T05:01:05Z", "digest": "sha1:HER7H73YXPPC6X7FQGDRN36LX2E3GVP2", "length": 17100, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரான்ஸுக்கு 10 லட்சம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கிய சீனா | China, France, COVID-19, 1 million face masks Alibaba foundation, Corona Virus - hindutamil.in", "raw_content": "புதன், மே 27 2020\nபிரான்ஸுக்கு 10 லட்சம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கிய சீனா\nகரோனா வைரஸ் என்கிற கோவிட்-19 காய்ச்சல் கொள்ளை நோயிலிருந்து கொஞ்சன் கொஞ்சமாக விடுபட்டு வரும் சீனா தற்போது கரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.\nமுதலி இத்தாலிக்கு சீன மருத்துவ நிபுணர்களுஅன் 30 டன்கள் கொண்ட மருந்துகள் உள்ளிட்ட காப்புச் சாதனங்களை அளித்து உதவியது.\nஇதனையடுத்து கரோனா பாதித்த பிரான்சுக்கு சீனா 10 லட்சம் முகக்கவசங்களை விமானத்தில் அனுப்பியது, இது பெல்ஜியம் வழியாக பிரான்ஸுக்குச் செல்கிறது.\nஇரண்டு சீன அறக்கட்டளைகள் இதனை சேகரித்து பிரான்சுக்கு அனுப்பியுள்ளது. கிழக்கு சீனாவின் ஹாங்சூ மாகாணத்திலிருந்து நன்கொடை பேக்கேஜுடன் புறப்பட்ட சரக்கு விமானம் நேற்று மாலை 5.30 மணியளவில் பெல்ஜியம் லீஜ் விமான நிலையத்தை வந்தடைந்தது.\nஇந்த உதவிகள், நன்கொடைகள் சீன சமூக விவகார அமைச்சக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா அறக்கட்டளை மற்றும் ஜேக் மா அறக்கட்டளையும் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளாது.\nஇதே விமானத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான மருத்துவ உதவிப்பொருட்களும் இருந்தன. நடப்பு ஆரோக்கிய நெருக்கடியிலிருந்து மீள தற்போது சீனா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவத் தொடங���கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா வைரஸ்: ஐரோப்பாவில் கடும் பாதிப்பு; இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு\nசெய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்கின்றனர்: ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவர்கள் குறித்து சீன நிபுணர்கள் கவலையுடன் எச்சரிக்கை\nகரோனாவால் முடங்கிய பொருளாதாரம்: தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், கடன் செலுத்த அவகாசம்; சட்டபேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்\nவெறிச்சோடிய புதுச்சேரி; மக்கள் கூடும் இடங்கள் முற்றிலும் மூடல்: தவிக்கும் தினக்கூலி ஊழியர்கள்\nChinaCOVID-191 million face masksAlibaba foundationCorona Virusபிரான்ஸ்கரோனா வைரஸ்10 லட்சம் முகக்கவசங்கள்சீனா உதவிஅலிபாபா அறக்கட்டளை\nகரோனா வைரஸ்: ஐரோப்பாவில் கடும் பாதிப்பு; இங்கிலாந்தில் பலி எண்ணிக்கை 100 ஆக...\nசெய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்கின்றனர்: ஐரோப்பிய, அமெரிக்க மருத்துவர்கள் குறித்து சீன...\nகரோனாவால் முடங்கிய பொருளாதாரம்: தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், கடன் செலுத்த அவகாசம்; சட்டபேரவையில்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை ...\n2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு:...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்கள்: மே 29 முதல் மே 31...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,51,767; பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை...\nஆடுகள், நகையை விற்று விமான டிக்கெட் வாங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: கடைசியில் விமானம்...\n - குழந்தைகளே என் நாடக ஆசிரியர்கள்\nஹெச்ஐவி, டெங்கு போல் கரோனாவுக்கு வாக்சைன் இல்லாமலே போகலாம��- ஆய்வு: மக்கள் நம்பிக்கையின்...\nகொஞ்சம் அறிவியல்: முதல் வைரஸை துரத்திப் பிடித்த கதை\n‘‘கட்டுப்பாடுகளை தளர்த்துங்கள்; பொருளாதார நடவடிக்கையை தொடங்குங்கள்’’- பிரதமர் மோடிக்கு வடகிழக்கு மாநிலங்கள் வலியுறுத்தல்\nகரோனாவுக்கு மருந்தில்லை, நிரூபிக்கப்பட்ட சிகிச்சையில்லை: மருத்துவர்கள் என்ன செய்து குணப்படுத்துகிறார்கள்\nஊரடங்கால் மன அழுத்தம்: ‘க்ரைம் பேட்ரோல்’ நடிகை தற்கொலை\nதொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள்: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை;...\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்கள்: மே 29 முதல் மே 31...\nஆடுகள், நகையை விற்று விமான டிக்கெட் வாங்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: கடைசியில் விமானம்...\nயுஜிசி உத்தரவு எதிரொலி: தேர்வு தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறுத்திவைப்பு\nநியூயார்க்கில் கரோனா வைரஸால் 10,000 பேர் வரை பாதிக்கப்படலாம்: மேயர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/headlines/2", "date_download": "2020-05-27T06:29:07Z", "digest": "sha1:RIVFM67HK6GUYE5F7LUWL6N7ZP3OW7WZ", "length": 7388, "nlines": 236, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | headlines", "raw_content": "புதன், மே 27 2020\nசிஎஸ்கே அணியில் தோனியின் நிலை என்ன 2021 ஐபிஎல் போட்டியில் தொடர்வாரா 2021 ஐபிஎல் போட்டியில் தொடர்வாரா\nநாள் ஒன்றுக்கு 6 மணிநேரம்; வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: பின்லாந்து பிரதமரின்...\nஆங்கிலத்திலும் அள்ளலாம் 100க்கு 100\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை ...\n2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு:...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.world-starter.com/ta/daf-75-trucks-starter-motor-0001231013-112055-cs1331.html", "date_download": "2020-05-27T07:15:27Z", "digest": "sha1:AMKF2XFKXHYWQ4RZCZEAGOIFXSLSZQYM", "length": 12807, "nlines": 283, "source_domain": "www.world-starter.com", "title": "டிஏஎஃப் 75 டிரக்குகள் தொடங்கி மோட்டார் 0001231013 112055 CS1331 - சீனா Boya ஆட்டோமொபைல் எலக்ட்ரிக்", "raw_content": "\nடியூட்ஸிற்குமான engine01181101 க்கான புதிய ஸ்டார்டர், 0001231006, 0 -...\nஇவெக்கோ டியூட்ஸிற்குமான எஞ்சின் F6L913 KHD ஸ்டார்டர் 0001368001\n0001416036 24V 5.4kw பொறுத்தவரை இவெக��கோ KHD ஸ்டார்டர்\nஅத்துடன் ஸ்டார்டர் டியூட்ஸிற்குமான 1011 எஞ்சின்கள் 0-001-223-016 0001 ...\nடியூட்ஸிற்குமான இயந்திரம் 1013 24V ஸ்டார்டர் 01180999 போஷ் ஸ்டார்டர் ...\nமின்மாற்றி டியூட்ஸிற்குமான எஞ்சின் பொறுத்தவரை, 1181735,1182043,1182399\nடிஏஎஃப் 75 டிரக்குகள் தொடங்கி மோட்டார் 0001231013 112055 CS1331\nமூல அளவு விலை: அமெரிக்க டாலர் 55-85 / பீஸ் / துண்டுகளும்\nகொடுப்பனவு வகை: டி / டி, வெஸ்டர்ன் யூனியன்\nMin. ஒழுங்கு: 50Piece / துண்டுகளும்\nடெலிவரி நேரம்: 30 நாட்கள்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nடிசி படிவம் பொதுவான ஸ்டார்டர் மோட்டார்\nபேக்கேஜிங்: நடுநிலை அட்டைப்பெட்டி பெட்டி\nபோக்குவரத்து: பெருங்கடல், மனை, ஏர்\nதோற்றம் இடம்: சீனா (பெருநில)\nபோர்ட்: ஷாங்காய், நீங்போ, Xingang\nடிஏஎஃப் 75 டிரக்குகள் தொடங்கி மோட்டார் 0001231013 112055 CS1331\nபிராண்ட் மாதிரி வகை ஆண்டு கருத்துக்கள்\nமுந்தைய: ஸ்டார்டர் டிஏஎஃப் F1100 F1500 F1800 F2100 F2500 டிரக்குகள் பொருந்துகிறது 0001231012 1340895 0-001-231-012\nஅடுத்து: இவெக்கோ லெஸ்டர் 30123 பயன்படுத்துவதற்கான ஸ்டார்டர் பிரீமியம் தர 0001231016\nஆட்டோ ஸ்டார்டர் மோட்டார் 24V\nகம்மின்ஸ் ஸ்டார்டர் மோட்டார் 24V\nடிஏஎஃப் ஸ்டார்டர் மோட்டார்ஸ் டிரக் பாகங்கள்\nடிஏஎஃப் டிரக் ஸ்டார்டர் மோட்டார்\nDelco ரெமி ஸ்டார்டர் மோட்டார்\nடியூட்ஸிற்குமான F4l912 ஸ்டார்டர் மோட்டார்\nஉயர்தர டிரக் ஸ்டார்டர் மோட்டார்\nKHD Bf6m1013 ஸ்டார்டர் மோட்டார்\nKHD ஸ்டார்டர் மோட்டார் பாகங்கள்\nமெர்சிடிஸ் டிரக் ஸ்டார்டர் மோட்டார்\nமிட்சுபிஷி தொடர் ஸ்டார்டர் மோட்டார்\nடிஏஎஃப் டிரக் பயன்படுத்துவதற்கான ஸ்டார்டர் மோட்டார்\nஸ்டார்டர் 12V 0001362305Bosch இவெக்கோ டிராக்டர் உபா ...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டார்டர், கி.பை. 0001416002,24v 5.4kw 9t\nடியூட்ஸிற்குமான KHD எஞ்சின் 0001218172,0001109 பயன்படுத்துவதற்கான ஸ்டார்டர் ...\nதாவூ பஸ் ஸ்டார்டர் மோட்டார் 0001416009 வோல்வோ பொறுத்தவரை\nவோல்வோ மேன் ஸ்டார்டர் போஷ் 0001416005 24V 5.4kw\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: No.26 Shuangjian கிழக்கு சாலை, Luquan மாவட்டம், Shijiazhuang நகர, ஹெபெய் சீனா\n© பதிப்புரிமை - 2003-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82903/cinema/Kollywood/Ileana-denied-another-lover.htm", "date_download": "2020-05-27T05:54:47Z", "digest": "sha1:XZVVE6M3PTORBDCHQJPQO5OJFQ6K7QCO", "length": 9841, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல் - Ileana denied another lover", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு | ஜோதிகா வெளிப்படை நடிகை | தனிமை பாதிப்பு | மறக்க முடியுமா பொல்லாதவன் | துல்கர் சல்மான் ஜோடியாக பூஜா ஹெக்டே |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் ஒரு காதலா: இலியானா அலறல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு காதலரை நெடுங்காலம் காதலித்து வந்தார். அவரை ரகசிய திருமணம் செய்ததாக கூட கூறப்பட்டது. ஆனால் காதல் கசந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார். மீண்டும் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் மீண்டும் ஒருவருடன் இலியானா காதல் வலையில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ளார் இலியானா. ‛‛மீண்டும் காதலிக்க நான் தயார் இல்லை. சிங்கிளாக இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள அவர், என்னையே நான் காதலித்து வருகிறேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nராணா படத்தில் இணையும் ஹாலிவுட் ... நடிகைகள் என்றால் இளக்காரமா.\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகடலே வைட்டமின்: கவர்ச்சியில் இலியானா\nஇலியானாவை மாற்றிய அதிர்ச்சி தோல்வி\nஇலியானாவின் மிக மோசமான பழக்கம்\n2020ஐ பிகினி உடன் வரவேற்ற இலியானா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/1048000-4-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-27T05:42:36Z", "digest": "sha1:7BSF2YN7SQTOD3VFXM5DKEDO5RST6VOG", "length": 4533, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " 4-ஆம் கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு in தேர்தல் news | Get-LiveNews.Com", "raw_content": "\n4-ஆம் கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு\n4-ஆம் கட்ட தேர்தல்: இன்று மாலையுடன் பரப்புரை நிறைவு\nதமிழகத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்வு\n3 ஆம் கட்ட வாக்குப் பதிவு: இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வு\nராகுல் போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 117 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு\nமேனகா காந்தி, ஆசம் கான் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது- தேர்தல் ஆணையம்\nநாளை மாலையுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் பிரச்சாரம்\n18-இல் தேர்தல்.. இன்று மாலையுடன் ஓய்கிறது அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம்\nதேர்தல் நாள் ஏப்ரல் 11: 91 மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு\nதமிழகத்தில் தேர்தல் பரப்புரை : சென்னை வந்தார் ராகுல் காந்தி\nமதுரை சோழவந்தானில் மகனுக்காக தேர்தல் பரப்புரை தொடங்கிய ஓபிஎஸ்\nVIDEO: மதுரை சோழவந்தானில் மகனுக்காக தேர்தல் பரப்புரை தொடங்கிய ஓபிஎஸ்\nVaiko: தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து இன்று தேர்தல் பரப்புரை துவங்கும் வைகோ\nவரும் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரை களத்தில் பிரேமலதா விஜயகாந்த்\nசெல்லூர் ராஜூ ஆடிய தாண்டியா பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி பிரேமலதாவை புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி - கலகல தேர்தல் பரப்புரை\nதேர்வு நேரத்தில் மாணவர்களைக் கொண்டு தேர்தல் பரப்புரை: சின்னசேலம் பகுதி பெற்றோர் முகம் சுளிப்பு\nநாளை முதல் தேர்தல் பரப்புரை தொடங்குகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்\nஉண்ணா நோன்பு இருந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி\nஇடைத்தேர்தலுக்கு பரப்புரை செய்யக்கூடாது- தேர்தல் ஆணையம் கண்டிப்பு\nபோக்குவரத்திற்கு இடையூறாக தேர்தல் பரப்புரை - மனோஜ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4551%3A-q-q-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-05-27T05:18:15Z", "digest": "sha1:LWN2BETAUZJ3IN2ESBRHXX5SOTZI2QRB", "length": 24120, "nlines": 18, "source_domain": "geotamil.com", "title": "அஞ்சலிக்குறிப்பு: \" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்", "raw_content": "அஞ்சலிக்குறிப்பு: \" எழுத்துச்சித்தர் \"பாலகுமாரன் நினைவுகள்\nThursday, 17 May 2018 18:47\tமுருகபூபதி\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\" என்னுடைய கன்டென்ட் கஷ்டமானது, அதனால் நடையும் அப்படித்தான் இருக்கும். \" என்று சொல்லும் பாலகுமாரன், வித்தியாசமாக எழுதுகின்ற எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவரும் முக்கியமானவருமாவார். ஆரம்பத்தில் கணையாழியில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் சாவி, மோனா, தாய், ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பரவலான சஞ்சிகைகளில் தனது வீரியமான கதைகளை விதைக்கத்தொடங்கினார். ஜிகினா வேலைசெய்து வாசகரை ஏமாற்றி இருட்டுக்கு இட்டுச்செல்லும் சில கதாசிரியர்கள் செய்யும் வேலையைச்செய்யாது, யதார்த்தங்களை அப்படியே சாயம் பூசாமல், மனதால் மட்டுமே எழுதிக்காட்டுபவர் பாலகுமாரன். இவரது நாவலான ' மெர்க்குரிப்பூக்கள்' இவருக்கு கனதியான அந்தஸ்தத்தை தேடித்தந்தது. படுத்திருந்த பல வாசகர்களை இது நிமிர வைத்தது. அயர வைத்தது. போராட்டத்தைப்பற்றி சிந்திக்கவைத்தது. சின்னச்சின்ன வட்டங்கள் இவரது முதல் சிறுகதைத்தொகுதி. அதைத்தொடர்ந்து வந்தவைய, ஏதோ ஒரு நதியில், அகல்யா, மௌனமே காதலாகி, இரும்புக்குதிரை என்பன. இதைத்தவிர, நான் என்ன சொல்லிவிட்டேன், சேவல் பண்ணை, கல்யாண முருங்கை, என்றென்றும் அன்புடன், பனிவிழும் மலர் வனம், முதலிய வித்தியாசமான மாத நாவல்களையும் எழுதியுள்ளார்.\n\"பாலகுமாரன் இன்னமும் பேசப்படுவார். அவரால் நாவல் இலக்கியமும் பேசப்படும் ��ன்பது முகமூடி அணியப்படாத உண்மை\" இந்த வரிகளை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னரே வீரகேசரியில் இலக்கியச்செய்திகள் என்ற வாராந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன். அக்காலத்தில் அவரும் இளைஞர். கறுத்த மீசையுடன் அவரது படத்தையும் பதிவுசெய்து அந்தப்பதிவை எழுதியிருந்தேன். நேற்று 15 ஆம் திகதி அவர் சென்னையில் மறைந்தபின்னர் மீண்டும் அவர் நினைவுகளை மீட்டி இந்த அஞ்சலிக்குறிப்புகளை அவரது வெண்ணிற மீசை, தாடி தோற்றத்துடன் இந்தப்பதிவை எழுத நேர்ந்திருக்கிறது.\nவாசிப்பு அனுபவமும் வயது வித்தியாசத்தினால் மாறிக்கொண்டே இருக்கும். ஜெயகாந்தனின் எழுத்துக்களை தீவிரமாக வாசித்துக்கொண்டிருக்கையில், தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும், இந்திரா பார்த்தசாரதியும் இடையில் வந்து இணைந்தார்கள். இவர்களை வாசித்துக்கொண்டிருக்கையில் பாலகுமாரன் 1978 இற்குப்பின்னர் நெருங்கினார். அவரது எழுத்து நடை சற்றுவித்தியாசமாக இருந்தது. அவர் எழுதிய தாயுமானவன் என்ற நாவலில் என்னையும் கண்டுகொள்ளமுடிந்தது. அப்பொழுது நானும் ஒரு தந்தையாகியிருந்தமையும் முக்கிய காரணம். நான் மாத்திரமல்ல பல இளம் குடும்பத்தலைவர்களும் அந்த நாவலில் தங்களை இனம் கண்டார்கள். அதனால் பாலகுமாரன், அக்காலப்பகுதியில் என்னையும் கவர்ந்த படைப்பாளியானார்.\nஎதிர்பாராத சூழ்நிலையில் வேலையை இழந்துவிடும் ஒரு குடும்பத்தலைவன், மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டிலிருந்து சமையல் முதல் குழந்தைகள் பராமரிப்பு, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவது, அவர்களின் எதிர்காலம் குறித்து கனவுகள் காண்பது என குடும்பச்சுமையை சுவாரஸ்யமாக அனுபவிக்கும் தாயுமானவன் என்ற அந்தக்கதை பல இளம் குடும்பத்தலைவர்களுக்கு நெருக்கமாகியிருந்தது. பாலகுமாரனின் சித்திரிப்பு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் தரவல்லது. தாயுமானவனைத் தொடர்ந்து அவரது மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரை, பந்தயப்புறா, கரையோர முதலைகள் முதலான பல நாவல்களையும் சிறுகதைகளையும் படித்தேன். சென்னை விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச்சம்பவத்தில் ஈழத்தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எம். ஜி.ஆர். முதல்வராக இருந்த காலப்பகுதியில் எழுந்தபோது அதனைப்பின்னணியாகவும் பாலகுமாரன் ஒரு தொடர்கதையை ��ல்கியில் எழுதியிருந்தார். அதன் படைப்புமொழி என்னையும் கவர்ந்தமையால், அதன் பாதிப்பில் காலமும் கணங்களும் என்ற நெடுங்கதையும் எழுதியிருக்கின்றேன். இவ்வாறு பல மூத்த படைப்பாளிகளின் பாதிப்பில் கதைகள் எழுதுபவர்களை தற்காலத்திலும் காணமுடிகிறது.\n1978 இல் வெளியான ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தைப் பார்த்திருந்த நண்பர், கவிஞர் சேரன், அதில் நடித்திருந்த ஶ்ரீபிரியாவை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சென்னையில் பாலகுமாரனுடன் சென்று அவரைச்சந்தித்து உரையாடிய கதையை என்னிடத்தில் சொல்லியிருந்தார். இலங்கைத்தமிழ் மக்களிடத்தில் பாலகுமாரனுக்கும் நேசமும் அனுதாபமும் பிறந்தது 1983 கலவரத்திற்குப்பின்னர்தான் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். எனினும் 1984 இல் தமிழகம் சென்றவேளையில் அவரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. 1990 இல் நண்பர், ஓவியர் மணியன் செல்வன் வீட்டிலிருந்து பேசிக்கொண்டிருந்தபோது, பாலகுமாரன் பற்றி பிரஸ்தாபித்தேன். அப்போது இரவு எட்டுமணியிருக்கும். உடனே ஓவியர், பாலகுமாரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை அறிமுகப்படுத்தி, அழைத்துவரட்டுமா எனக்கேட்டதும், அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அழைத்தார். எனது குடும்பத்தினருடன் சென்று நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அக்காலத்தில் அவர் மணிரத்தினத்தின் நாயகன் படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார். தனது எழுத்துலகம், திரையுலகம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். பாலச்சந்தரின், சிந்து பைரவி, பாக்கியராஜின் இது நம்மா ஆளு முதலான படங்களிலும் பணியாற்றியிருந்ததுடன், அவற்றில் சிறு காட்சிகளிலும் தோன்றியிருந்தார்.\nபாலகுமாரனின் முன்கதைச்சுருக்கம் என்ற நூல் அவரது திரையுலக அனுபவங்களை சித்திரித்திருந்தது. அவரது நண்பர்கள் வஸந்த், மாலன் ஆகியோருடன் சா. விஸ்வநாதன் நடத்திய சாவி இதழில் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பின்னாளில் இந்த மூன்று நண்பர்களும் வேறு வேறு திசைகளில் பயணித்தனர். பாலகுமாரன் கதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதியவாறு திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். வஸந்த் கே. பாலச்சந்தருக்கு உதவியாளராகி, தானே படங்கள் இயக்கினார். மாலன், இந்தியா டுடே ( தமிழ்) குமுதம், புதிய தலைமுறை முதலான இதழ்களின் ஆசிரியராக முழுநேர இதழா��ரானார்.\nபாலகுமாரன் தனது படைப்புகளின் ஊடாக ஏராளமான வாசகர்களை கவர்ந்து, முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். இவரது அருமை நண்பர் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜூ ஒரு விபத்தில் கொல்லப்பட்டதனால் பெரிதும் வருந்தி, அவர் பற்றியும் சில பதிவுகள் எழுதியிருக்கிறார். நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டதை அறிந்ததும், உடனே அந்தவீட்டிற்குச்சென்று தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஷோபாவைப்பார்த்து பதறிக்கொண்டுவந்து, நெஞ்சை நெகிழவைக்கும் பதிவொன்றும் எழுதியிருந்தார்.\nபாலகுமாரன், மென்மையான இயல்புகள் கொண்டிருந்தாலும் சில சமயங்களில் உரையாடலின்போது உணர்ச்சிவசப்படும் குணமும் அவருக்கிருந்தது. தர்மாவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தவாறே, எவரும் அமைதிப்படுத்தாமல், தானாகவே நிதானமாகிவிடுபவர். ஒரு தடவை திரையுலகத்தினர் குறித்து அவர் வெளியிட்ட கருத்தினால் சில இயக்குநர்கள் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிட்டனர். இறுதியில் மன்னிப்புக்கேட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார். கமல், ரஜனி உட்பட பல முன்னணி நாயகர்கள் நடித்த படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கும் பாலகுமாரன், தனது திரையுலக அனுபவங்களையும் கதைகளாக்கியிருந்தார்.\nமுதலும் இறுதியுமாக அன்று சந்தித்தவேளையில் நீண்ட காலம் நட்பு பாராட்டியவர் போன்று எளிமையாகப்பழகினார். அந்த இயல்பும் அவரது குணாதிசயம்தான். தனது சில நாவல்களை தனது கையொப்பம் இட்டுத்தந்தார். பாலகுமாரனின் மேய்ச்சல் மைதானம் என்ற நாவல் என்னை கோபமடையச்செய்திருந்தது. ஈழப்பெண் போராளி பற்றிய கதை. ஈழப்போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என்ற கோபத்தில் நானும் உடனடியாகவே எனது எதிர்வினையை எழுதியிருக்கின்றேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவர் இலங்கை வந்து, கேள்வி ஞானத்தில் ஈழப்போரட்டம் பற்றியும் ஒரு நாவல் எழுதப்போவதாக பேட்டியளித்திருந்தார். அதற்கும் எதிர்வினையாற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அவர், சினிமாவுக்குள் வேகமாகச்சென்று அதே வேகத்தில் திரும்பி வந்து, ஆன்மீகப்பாதையை தேர்ந்தெடுத்தார். சினிமாவுக்காக அவர் எழுதிய பல 'பஞ்ச்' உரையாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன. அவர் உடையார் முதலான வரலாற்று நாவல்களில் கவனம் செலுத்தியவேளையில், எனது வாசிப்பு அனுபவம், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன��� திசையில் திரும்பியிருந்தது.\nபாலகுமாரன் ஆரம்பத்தில் சிகரட் புகைக்கும் பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தவர். விசிறிச்சாமியார் என்ற திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன் குருநாதராக ஏற்றுக்கொண்டபின்னர், அந்தப்பழக்கத்திலிருந்து முற்றாக விடுபட்டார். ஜெயகாந்தன், ஓங்கூர் சாமியாரைச்சந்தித்த பின்னரே கஞ்சா புகைக்கப் பழகியதாக அறிந்தேன். பாரதியாருக்கும் இந்தப்பழக்கம் சாமியார்கள், சித்தர்களிடமிருந்து வந்திருக்கவேண்டும். பாலகுமாரன் இதுவிடயத்தில் விதிவிலக்கானவர். பொன்னியின் செல்வன் நாவலுக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி, இலங்கை உட்பட பல பிரதேசங்களும் சென்று களஆய்வு செய்திருப்பதுபோன்று, பாலகுமாரனும் தனது உடையார் பெருந்தொகுப்பு நாவலுக்காக இருதய உபாதைகளுக்கு மத்தியிலும் பயணங்கள் மேற்கொண்டவர். திரைப்படங்களில் நல்ல மறக்கமுடியாத வசனங்களை எழுதியிருக்கும் பாலகுமாரனிடம், ஏன் திரையுலகை விட்டு ஒதுங்கினீர்கள் எனக்கேட்டதற்கு, அவ்வாறு விலகியதனால்தான் தான்னால் உடையார் எழுத முடிந்தது என்று ஒரு நேர்காணலில் சொன்னார்.\nஒரு காலகட்டத்தில் தமிழ் வாசகர்களை தன்பால் ஈர்த்துக்கொண்ட பாலகுமாரன், படைப்பிலக்கியம், திரைப்படம், வரலாற்று நாவல் முதலான துறைகளில் தன்னை ஆழமாக நிலை நிறுத்திவிட்டே விடைபெற்றுள்ளார். இலக்கியச் சிந்தனை விருது , கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர், சித்தம் போக்கு சிவன் போக்கு என்பதுபோல், ஆன்மீகம் நோக்கி தனது சிந்தனைகளை திருப்பியவர். அதனாலும் இவர் எழுத்துச்சித்தர் என்ற பெயரும் பெற்றார். பாலகுமாரன் உலகெங்கும் நண்பர்களை சம்பாதித்தவர். இலக்கியம், திரைப்படம், ஆன்மீகம் என அந்த நண்பர்கள் வட்டம் விரிந்துகொண்டேயிருந்தது. அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் இலக்கிய ஆர்வலர் நண்பர் நவரத்தினம் இளங்கோ, தமிழகம் செல்லும் வேளைகளில் பாலகுமாரனை சந்திப்பது வழக்கம். அவருடனான உரையாடல் அனுபவங்களை இளங்கோ என்னுடன் பகிர்ந்துகொள்வார். அந்தக்கணங்களில் பாலகுமாரன் இருந்தார். நேற்றும் நாமிருவரும் அவர் மறைந்துவிட்ட வேளையிலும் அவர் பற்றி பேசிக்கொண்டோம்.\nநேற்றைய தினம் அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி, அவரது எழுத்துக்கள்தான் பேசிக்கொண்டிருக்கும். அன்னாரின் குடும்பத��தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527298", "date_download": "2020-05-27T07:02:24Z", "digest": "sha1:TFO63TLOCSFLLQM6USJCTAJVN4NF56YJ", "length": 11052, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Virat Kohli, agitated, stumped, broken, shocked | தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்ப்பை உடைத்ததால் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்ப்பை உடைத்ததால் அதிர்ச்சி\nமும்பை: இந்திய கேப்டன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான குணம் உடையவர்கள். களத்தில் வீரர்களையும், நெருக்கடி நிலையையும் தனக்கே உரித்தான பாணியில் அவர்கள் கையால்வார்கள். சவுரவ் கங்குலியை பொறுத்தவரை கொஞ்சம் ஆக்ரோஷமானவர். தோனியை பொறுத்தவரை கேப்டன் கூல் என்றே பெயர் எடுத்தவர். அந்த வரிசையில், களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் விராட் கோலியை கங்குலியின் வாரிசு என்றே ச��ல்லலாம். இருப்பினும், விராட் கோலி கொஞ்சம் கூடுதலாகவே ஆக்ரோஷம் கொண்டவராக உள்ளார்.\nவிராட் கோலியின் குணம் என்னவென்றால், தன்னைப் போலவே ஒவ்வொரு வீரரரும் முழுமையாக அர்ப்பணிப்புடன், ஆற்றலுடன் இருக்க வேண்டும் என நினைப்பார். களத்தில் வீரர்கள் தவறு செய்வது இயல்புதான். ஆனால், சில நேரங்களில் சிறு தவறு கூட வெற்றி, தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும். அதனால், களத்தில் சிறு தவறுகள் நடந்தாலும் விராட் கோலி கோபத்தை வெளிக்காட்டிவிடுவார்.அந்த வகையில், நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியிலும் கோலியின் கோபம் வெளிப்பட்டது. மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 10வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார்.\nஅந்த ஓவரின் இரண்டாவது பந்தினை தென்னாப்ரிக்க வீரர் பவுமா சந்தித்தார். அவர் அடித்த பந்து ஸ்ரேயாஸ் நோக்கி சென்றது. ஸ்ரேயாஸ் மெதுவாக பந்தினை பிடித்து வீசியதால் இரண்டாவது ரன் ஓடினார் பவுமா. அத்துடன், ஸ்ரேயாஸ் வீசிய பந்தினை பந்துவீச்சாளர் பக்கம் இருந்த ஸ்டம் பின்புறம் பிடிக்க யாரும் இல்லை. அதனால், மூன்றாவது ரன் ஓடப்பட்டது.\nதேவையில்லாமல் இரண்டு ரன்கள் கூடுதலாக ஓடப்பட்டதால் கேப்டன் விராட் கோலி டென்ஷன் ஆகிவிட்டார். மூன்றாவது ரன் ஓடும் போது ஸ்டம் அருகே சென்று பந்தினை பிடித்த அவர், ஸ்டம் மீது வேகமாக அடித்தார். அதில், ஸ்டம் தெறித்து கீழே வீழ்ந்தது. ஸ்டம்பில் லேசாக உடைப்பும் ஏற்பட்டது. விராட் கோலி ஆக்ரோஷமாக ஸ்டம்பை அடிக்கும் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.\nமொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.\nஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்படுவதாக தகவல்\nஇந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்\nஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்\nவிளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் நிதியுதவி\nரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி\nபிரிமியர் லீக் கால்பந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nகொரோனா பாதித்த 4-வது கிரிக்கெட் வீரர்...பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தபீக் உமருக்கு கொரோனா பாதிப்பு\n× RELATED ட்வீட் கார்னர்... ‘வீட்லேயே இருங்க’ ரொமாண்டிக் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/ea7a9c81-2c65-4128-8ca4-3304ec027f77", "date_download": "2020-05-27T05:52:38Z", "digest": "sha1:264EFYZWKBAHL4GETU25YTTZHLIWTZXZ", "length": 5879, "nlines": 40, "source_domain": "mudivili24.com", "title": "இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி", "raw_content": "\nஇந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தணும்.. பிரதமர் மோடி\nஇந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீடு குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இன்று உலகம் மாறிவிட்டது. இன்று அது பல துருவமுனைப்புடன் உள்ளது. இன்றைய அனைத்து நாடுகளும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னர் உலகம் பார்க்கப்பட்ட விதம் இப்போது மாறிவிட்டது. நாம் நம் சிந்தனையை மாற்ற வேண்டும்.\nமிகச்சிறிய நாடுகளின் முக்கியத்துவம் இன்று அதிகரித்து வருகிறது. இந்த பல முனையில் உலகத்தை வலுப்படுத்துவதற்கு நாம் ஒரு படி எடுக்க வேண்டும். மனிதகுலத்தின் நலனுக்காக நாம் என்ன பங்களிப்பு செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். எனது நோக்கம் ஏழ்மையான ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதாகும். இந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்தியாவில் எரிசக்தி, உள்கட்டமைப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்ய இருப்பதாக கடந்த மாதம் சவுதி அரேபியா கூறியிருந்தது.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் \nமெட்ரோ ரயில் சேவை - 2 நாட்கள் அவகாசம் தேவை \nஜப்பான் குழந்தை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஅரசியல் சர்ச்சைகளுக்குள் தம்மை இழுக்கவேண்டாம்\nஇலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தி விடுத்த எச்சரிக்கை\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/166763?ref=archive-feed", "date_download": "2020-05-27T07:09:27Z", "digest": "sha1:76NAIXIW7IZQXLTFLB6THAOXFHH2WYJ7", "length": 8979, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பிரசவம் பார்க்க உதவிய தொலைக்காட்சி நிகழ்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரசவம் பார்க்க உதவிய தொலைக்காட்சி நிகழ்ச்சி\nகனடாவில் பெண் ஒருவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்த பிரசவ காட்சி மூலமாக, மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nNewfoundland மாகாணத்தில், Christia Tizzard என்னும் பெண் கடந்த சனிக்கிழமை அன்று Shoppers Drug Mart என்ற கடையில் இருந்து வெளியேறியுள்ளார். வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் இடத்திற்கு அவர் சென்றபோது,\nநபர் ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு உதவுமாறு Christia-விடம் கேட்டுள்ளார். உடனே அவருக்கு உதவ நினைத்த Christia-விற்கு பிரசவம் பார்த்த முன் அனுபவம் இல்லை.\nஎனினும், தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பிரசவம் எப்படி பார்ப்பது என்பதை செய்து காட்டியுள்ளனர். அதனைப் பார்த்த அனுபவத்தின் மூலமாக குறித்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார்.\nஇது குறித்து Christia கூறுகையில், ‘என்னால் இப்போதும் நான் செய்ததை நம்ப முடியவில்லை. முதலில் அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதைக் கண்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை.\nபின்னர், ரியாலிட்டி நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செய்து காட்டிய பிரசவத்தினைப் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செய்தது போலவே நானும் முயற்சி செய்தேன்.\nஅந்த பெண்ணிடம் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள், மற்றும் அழுத்தத்தைக் கொடுங்கள் என கூறினேன்.\nபிறகு, அந்த பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தையை கையில் வாங்கிய அதன் தந்தை அப்படியே உறைந்து போயிருந்தார்.\nமூன்று பேராக அந்த கடைக்குள் இருந்த நாங்கள், பின்னர் நான்கு பேராக வெளியே வந்தோம். இது அற்புதமான தருமணம்’ என தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் அந்த தம்பதி, குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/india-vs-west-indies-2018/rohit-sharma-likely-to-break-kohli-s-record-in-t20-s-1943717", "date_download": "2020-05-27T05:06:49Z", "digest": "sha1:S7P4D6M5CJ4UQKPTTY3X42NWS7G2MKYF", "length": 12009, "nlines": 262, "source_domain": "sports.ndtv.com", "title": "விராட் கோலியின் சாதனையை முறியடிக்கப் போகும் ரோகித்..!, Rohit Sharma On The Brink Of Big Milestone, Will Overtake Virat Kohli – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2018\nஇந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2018\nவிராட் கோலியின் சாதனையை முறியடிக்கப் போகும் ரோகித்..\nவிராட் கோலியின் சாதனையை முறியடிக்கப் போகும் ரோகித்..\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு உச்சபட்ச பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்\nகோலி உள்நாட்டில் நடக்கும் இருபது ஓவர் தொடர்களை தொடர்ந்து தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது © AFP\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு உச்சபட்ச பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பல பழைய சாதனைகளை தவிடுபொடியாக்கியுள்ளார். ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா, கோலியின் ஒரு சாதனையை இன்று முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.\nஇருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை, இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தது கோலி தான். அவர் 62 போட்டிகளில் 2,102 ரன்களை, 48.88 சராசரியில் குவித்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் 85 போட்டிகள் விளையாடி 32.18 சராசரியில் 2,092 ரன்கள் எடுத்துள்ளார்.\nதற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக, இந்திய அணி விளையாடி வரும் இருபது ஓவர் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் கோலி. அவர் இல்லாததால் ரோகித் தான், அணியை வழி நடத்தி வருகிறார். 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி, இன்று லக்னோவில் நடக்கிறது. அதில் 11 ரன்கள் மட்டும் அடித்தால், இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை ரோகித் பெறுவார். அது நடக்க அதிக வாய்ப்புள்ளதால், விராட் கோலியின் சாதனை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலி உள்நாட்டில் நடக்கும் இருபது ஓவர் தொடர்களை தொடர்ந்து தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் முழு உடல் திறனுடன் விளையாட வேண்டும் என்ற நோக்கில் இப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசாதனைப் படைக்கும் விளிம்பில் இருக்கிறார் ரோகித்\nகோலி இல்லாததால் அணியை ரோகித் தான் வழிநடத்தி வருகிறார்\nஇன்று வெ.இண்டீஸுக்கு எதிராக இந்தியா 2வது டி20-யில் விளையாடுகிறது\nதன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா\nபேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்\nதர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்\nகொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி\n“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:NewPages", "date_download": "2020-05-27T05:56:49Z", "digest": "sha1:4GX7TJFCQFVTJ2ZOEFR2Q6PCHBF5Z26L", "length": 3944, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "புதிய பக்கங்கள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிசெய்திவிக்கிசெய்தி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | தானியங்கிகளை மறை | வழிமாற்று���ளை காட்டு | மறை reviewed edits\n14:12, 3 மே 2020 ‎காசுமீரின் அந்துவாராவில் 5 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர் (வரலாறு | தொகு) ‎[2,094 எண்ணுன்மிகள்] ‎SivakumarPP (பேச்சு | பங்களிப்புகள்) (\"'''ஞாயிறு, மே 3, 2020''' காசுமீர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-27T07:42:17Z", "digest": "sha1:IDX4WBVTC6UW4VY4Y3VHYD3E7AIP74NM", "length": 4769, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்ணின்றன்னமைவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்ணின்றன்னமைவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவில்லை (கண்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணின்றன்னமைவு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7615:2010-12-08-21-11-28&catid=326:2010", "date_download": "2020-05-27T06:39:33Z", "digest": "sha1:FL4OPPVFSALZRV2ZV7PV7WSFN3FAE2G7", "length": 35284, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் \nSection: புதிய ஜனநாயகம் -\nகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர��� மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.\nஇந்திய இராணுவம் மணிப்பூர் மாநிலத்தில் நடத்தி வரும் மனித உரிமை மீரல்களை அம்பலப்படுத்தி பெண்கள் நடத்திய நிர்வாண போராட்டம்\nதடா, பொடா போன்ற கொடிய கருப்புச் சட்டங்களைக்கூடத் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய இப்பயங்கரவாதச் சட்டம், இந்தியா ‘குடியரசாக’ அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே கொண்டு வரப்பட்ட பெருமையுடையது. 1950 களில் அசாமிலும், அப்பொழுது யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூரிலும் அதன் பின்னர் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதோடு, அதன் அதிகார வரம்புகளும் விரிவுபடுத்தப்பட்டன.\nஇச்சட்டம் ஒரு மாநிலம் முழுவதிலுமோ அல்லது ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியிலோ மைய அரசால் மாநில அரசின் ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதி கலவரம் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.\nஇச்சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் பணிபுரியும் இராணுவம், பொது அமைதியைப் பாதுகாப்பதற்காக, சட்டத்தை மீறுபவர்களாகத் தான் கருதும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம். அத்துப்பாக்கிச் சூடு மரணத்தை விளைவிப்பதாகக்கூட இருக்கலாம். இப்படி சட்டத்தை மீறுபவர்களை எவ்வித முன் அனுமதியின்றிச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்தின் கீழ் அதிகாரிகளுக்கும் இச்சட்டம் வழங்கியிருக்கிறது.\nஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதை இராணுவமே தடை செய்யலாம். ஒரு பொருளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிர���ப்பதாக இராணுவம் கருதினால், அதனை எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கலாம்.\nஇராணுவம் குற்றமிழைத்தவர்களை மட்டுமல்ல, குற்றமிழைத்தவராகச் சந்தேகிக்கும் எவரையும் அல்லது எதிர்காலத்தில் குற்றமிழைக்கக்கூடும் என சந்தேகப்படுவோரையும் நீதிமன்ற பிடியாணையின்றிக் கைது செய்ய முடியும். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களை அருகிலுள்ள போலீசு நிலையத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும் என இச்சட்டம் கூறினாலும், அதற்குக் காலக்கெடு எதுவும் கிடையாது.\nஇராணுவம் நீதிமன்ற உத்தரவின்றியே எந்த இடத்திலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி அங்கிருப்போரைக் கைது செய்யலாம்; பூட்டியிருக்கும் வீட்டையோ அல்லது அலமாரி, பெட்டகம் உள்ளிட்ட மற்றவற்றையோ உடைத்துத் திறந்து சோதனையிடலாம்; எந்தவொரு வாகனத்தையும் தடுத்து நிறுத்திச் சோதனை செய்வதோடு, அவ்வாகனத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எந்தவொரு சொத்தையும், அது திருடப்பட்ட சொத்தாக இராணுவம் கருதினால், அச்சொத்தை இராணுவமே பறிமுதல் செய்யலாம்.\n‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான செயல்கள்; மக்கள் மத்தியில் பயபீதியை உருவாக்கும் நடவடிக்கைகள்; பல்வேறு பிரிவு மக்களிடையே பகைமையைத் தோற்றுவிக்கும்படியான செயல்பாடுகள்; சமூக அமைதியைக் குலைக்கும்படியான நடவடிக்கைகள்; இந்திய இறையாண்மையையும், இந்திய ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள்; இந்திய யூனியனில் இருந்து பிரிவினை கோரும் நடவடிக்கைகள்; தேசிய கீதம், தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றை அவமதிக்கும்படியான நடவடிக்கைகள்” ஆகிய அனைத்தையும் இச்சட்டம் பயங்கரவாதம், தீவிரவாதமென முத்திரை குத்துகிறது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான சிறு முணுமுணுப்பைக்கூடப் பயங்கரவாதமாக முத்திரை குத்துவதற்கு ஏற்றவாறு இச்சட்டத்தின் வரம்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇச்சட்டம் அமலில் உள்ள பகுதியில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது மாநில அரசுகூட வழக்கோ, விசாரணையோ, ஒழுங்கு நடவடிக்கையோ உடனடியாக எடுத்துவிட முடியாது. இதற்கு மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால் மாநில அரசும் அதன் அதிகாரமும் செல்லாக்காசாகிவிடும் என்பதுதான் இதன் பொருள்.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அவ்வளவு பின்னோக்கிக்கூடப் போக வேண்டியதில்லை. தற்பொழுது இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில்கூட இராணுவம் குடிமக்களைக் கேள்விக்கிடமின்றி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதற்குச் சட்டபூர்வ அதிகாரம் அளிக்கபட்டிருப்பதாகத் தெரியவில்லை.\nஇராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும்தான் சுட்டுக் கொல்வதாக ஒரு புளுகுணிப் பிரச்சாரத்தை அரசும் இராணுவமும் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு வெளியே வாழும் ‘இந்தியர்களும்’ இந்தப் புளுகுணிப் பிரச்சாரத்தை நம்புகின்றனர். ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.\nஇச்சட்டம் அமலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து சுட்டுக் கொல்வதைவிட, தான் சுட்டுக் கொல்லும் அனைவரையும் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளென முத்திரை குத்தி விடுகிறது, இராணுவம். இன்னார் என அடையாளம்கூடக் காட்ட முடியாத ஒருவரைத் தீவிரவாதியாக முத்திரை குத்துவது வேடிக்கையானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானதும் ஆகும்.\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இ���ாணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.\nசட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.\nசிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் செயல்படும் இராணுவச் சிப்பாய்களை விசாரிக்க மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதியும்; அத்துமீறல்களில் ஈடுபடும் சிப்பாய்களை இராணுவமே விசாரிக்கும் என்ற நடைமுறையும் இராணுவத்தின் இத்தகைய அத்துமீறல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்கும் அரசு பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்குமே பயன்படுகின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.\nபத்தாண்டுகளுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பத்ரிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிகள் இந்திய இராணுவத்தால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த அப்பாவிகளை எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்திரித்து இப்படுகொலையை மூடி மறைத்துவிட எத்தணித்தது, இந்திய இராணுவம். உலகெங்கும் அம்பலப்பட்டுப் போன இவ்வழக்கில், இப்படுகொலையை நடத்திய இராணுவத்தினரை விசாரிக்கும் அனுமதியை இன��றுவரை வழங்க மறுத்து வருகிறது, மைய அரசு.\n2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.\nஅரசாங்கம் அறிவிக்கும் பரிசுப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளவும், பதவி உயர்வு பெறுவதற்கும் அம்மாநிலத்தில் ஏராளமான போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கிறது, இராணுவம். நாடெங்கும் அம்பலமான போலி மோதல் கொலை வழக்குகளும்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தாண்டி நகர்ந்ததில்லை.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது.\nஇந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இராணுவமோ, தீவிரவாதத்தை ஒழிக்கும் வேலையை போலீசிடமிருந்து மாற்றித் தன்னிடம் ஒப்படைக்கும்பொழுது, சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்பொழுது இச்சட்டம் தனக்குத் தேவை என வாதாடுகிறது. இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரினாலோ, அல்லது இச்சட்டத்தில் சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்யக் கோரினாலோ, அதனைத் தேச விரோத செயலாகக் குற்றஞ்சுமத்துகிறது.\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்���த்தைப் பொருத்தவரை பா.ஜ.க.வின் கருத்தும் இராணுவத்தின் கருத்தும் ஒன்றுதான் என்பது வியப்புக்குரிய விசயமல்ல. காங்கிரசோ இப்பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக ஒரு ஆலோசனை நாடகத்தை நடத்தி முடித்திருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் இச்சட்டத்தைத் திரும்பப் பெறவும் கூடாது, திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்.\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக மைய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன், ” ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு இணையாக வேறு சட்டங்கள் இருப்பதால் இச்சட்டத்தை நீக்கிவிடலாம்” என ஐந்தாண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்து விட்டது. எனினும், இந்த அறிக்கையைக்கூட வெளியிடாமல் புதைத்து வைத்திருக்கிறது காங்கிரசு அரசு. அதனின் நயவஞ்சகத்தை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.\nஇப்பொழுது பாதுகாப்பிற்கான அமைச்சர்கள் குழுவைக் கூட்டி, இச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக காங்கிரசுக்குள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவுவதாகக் காட்டிக் கொண்ட அக்கட்சி, பின்னர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் இருந்து இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள ஆலோசிப்பதாக பாவ்லா காட்டியது. அதன் பின்னர், நகரங்களில் இருக்கும் தேவையற்ற பதுங்கு குழிகளைக் கைவிடுவது என இந்த நாடகம் சுருங்கிப் போனது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எட்டு அம்ச சலுகைத் திட்டத்தை அறிவித்த கையோடு காஷ்மீர் மக்களின் இக்கோரிக்கையை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிட்டது, காங்கரசு. சிவில் நிர்வாகம் இராணுவத்திற்கு அடிபணிந்துவிட்டது என்றே இதனைக் கூறலாம்.\nஇச்சட்டத்தைத் திரும்பப் பெறுவதைவிட, சில சில்லறை பொருளாதார சலுகைகள் வழங்குவதன் மூலம் இந்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் பிசுபிசுக்கச் செய்துவிடலாம் என காங்கிரசு கணக்குப் போடுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரிலும் மணிப்பூரிலும் நடந்து வரும் போராட்டங்கள் வேறொரு உண்மையைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.\nதீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இச்சட்டம் அம்மாநிலங்களில் ஒரு மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வழி கோலியிருக்கிறது என்பதும்; இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து தீவிரவாதிகள் நடத்தும் திடீர்த் தாக்குதலாக மட்டும் இல்லாமல், இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் அரசியல் ஆர்ப்பாட்டங்களாகவும் வளர்ந்துவிட்டன என்பதும்; இச்சட்டத்தையும் இராணுவத்தையும் திரும்பப் பெறுவதன் மூலம்தான் அம்மாநிலங்களில் குறைந்தபட்ச அமைதியைக்கூட ஏற்படுத்த முடியும் என்பதும்தான் அவ்வுண்மை.\n- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible2all.com/simplemachinesforum/index.php?topic=6555.msg84224", "date_download": "2020-05-27T06:29:13Z", "digest": "sha1:KGOPCUEWADRAD7REJIICADVAW7NFBS2V", "length": 2056, "nlines": 35, "source_domain": "bible2all.com", "title": "why few books are not there in other chridtian denominations ?", "raw_content": "\nபைபிள் ஒரே நேரத்தில் எழுதப்பட்ட ஒரே புத்தகம் அல்ல . அது பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பு .\nஇதை தொகுத்தவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாத சில புத்தகங்களை ஒதுக்கி விட்டார்கள். சிலர் சிலதை மட்டும் சேர்த்துக்கொண்டார்கள். எனவே தொகுப்பாளர்களை பொறுத்து புத்தகங்கள் சற்று வேறுபடுகிறது.\nVicky bro சொன்னமாதிரி சிலவற்றை சேர்த்துக் கொண்டார்கள் சிலவற்றை ஒதுக்கி விட்டார்கள்.\nவேதாகமம் கடவுளின் வார்த்தை என்று சொல்லப்பட்டாலும் அதை முடிவு செய்வது மனிதன்தான்.\nகடவுள் இதை ஏன் அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38626/", "date_download": "2020-05-27T04:57:58Z", "digest": "sha1:FFMFKMEAFJGMHT7K746WRCBQLWI4EXKI", "length": 9562, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அகதிகள் பிரச்சினை குறித்து பிரான்ஸ் ,ஆபிரிக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅகதிகள் பிரச்சினை குறித்து பிரான்ஸ் ,ஆபிரிக்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை\nஅகதிகள் பிரச்சினை குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி, ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு ஒன்றை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.\nச்சாட், நைகர் மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இந்த நாட���களின் ஊடாகவே அதிகளவான ஆபிரிக்க அகதிகள் ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன், இத்தாலி, ஸ்பெய்ன் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.\nTagsAfrican leaders France refugees talks அகதிகள் பிரச்சினை ஆபிரிக்க தலைவர்களுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nபரீட்சை மோசடிகளை தடுக்க விசேட குழு நியமனம்\nஇலங்கை இராணுவத்தின் தொழில்வான்மை மேலோங்கியுள்ளது – வில்லியம் ஜே. போலன்\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on ��ந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/mohamed-kamer-nilar-nizamdeen-was.html", "date_download": "2020-05-27T05:53:15Z", "digest": "sha1:SKUGCBQM2UDUYNNTQ547DIF5LLNQWTHF", "length": 7419, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Mohamed Kamer Nilar Nizamdeen was arrested at the University of NSW on Thursday - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2019/12/lr-80.html", "date_download": "2020-05-27T06:53:14Z", "digest": "sha1:45O34H5V5Y5O26JVCRJMWDZCKRXD72ZG", "length": 24394, "nlines": 290, "source_domain": "www.radiospathy.com", "title": "L.R.ஈஸ்வரி 💃 80 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்திய இரவுகளில் வானொலிக்கூடத்தில் தனிமையில், அந்த ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அடிக்கடி ஒலிபரப்பிய இந்தப் பாடலை நினைத்துக் கொண்டேன் இன்று. காலையில் வானொலி நிகழ்ச்சி படைக்கும் போதும் இந்தப் பாடலையே L.R.ஈஸ்வரிக்கான பிறந்த நாள் பாடலாக ஒலிபரப்பி நேயர்களின் தெரிவுகளுக்கும் வழி விட்டேன்.\nலூர்து மேரி ராஜேஸ்வரி என்ற L.R.ஈஸ்வரியின் பிறந்த நாள் இன்று.\nஒரு பக்கம் P.சுசீலாத்தனமான முந்தானையை இழுத்து மூடியது போல அடக்கம் தொனிக்கும் குரல், இன்னொரு பக்கம் உஷா உதூப் போல துள்ளிசையில் தெறிக்கும் குரல் இப்படியாகப்பட்ட இரு வேறு பரிணாமங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியைத் தாண்டி இன்னொருவரின் உச்சத்தைக் காண முடியவில்லை. அவ்வளவு தூரம் பன்முகம் கொண்ட பாடகி இவர். அது மட்டுமா\nஆடி மாசம் அம்மனுக்குக் கூழ் ஊத்துற நினைப்போடு குழாய் கட்டி அம்மன் பாடல்கள் முந்திக் கொள்ளும். சந்திக்குச் சந்தி “கற்பூர நாயகியே கனகவல்லி” எல்.ஆர்.ஈஸ்வரிகள் பாடிக் கொண்டிருப்பார்கள். பக்திப் பாடல் மரபில் சீர்காழி கோவிந்தராஜனைத் தொடர்ந்து எல்.ஆர்.ஈஸ்வரியையும் சேர்த்து விட்டுத் தான் மற்றவர்கள் வரிசையில் வரக் கூடிய அளவுக்கு பக்தி இலக்கியத்திலும் புகழோச்சியவர்.\nஒன்று வி.குமார் இசையமைத்த “வெள்ளி விழா”, இன்னொன்று எம்.எஸ்.விஸ்வநாதன் இசை கொடுத்த “மன்மத லீலை”.\n“காதோடு தான் நான் பாடுவேன்\nமனதோடு தான் நான் பேசுவேன்\nஉன் மடி மீது தான் கண் மூடுவேன்”\nஎன்று கணவனின் நெஞ்சத் தொட்டிலில் முகம் சாய்த்து ஆரும், ஊரும் கேளா வண்ணம் “வெள்ளி விழா”வில் பாடும் இந்தக் குரல் தான்\nபூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்\nபூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்”\nஎன்று தொலைபேசி வழியே சல்லாபம் கொட்டக் கிசிகிசுப்பார். இந்த மாதிரிக் காட்சியின் திறன் அறிந்து தன் குரலின் தொனியை மாற்றி, பாடலைக் கேட்கும் போதே நம் மனக் கண்ணில் அந்தச் சூழலைக் கொண்டு வருவது தான் எப்பேர்ப்பட்ட வல்லமை.\n“இனிமை நிறைந்த உலகம் இருக்கு\nஇதிலே உனக்குக் கவலை எதுக்கு\nஅப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான மன நிலைக்குத் தூக்கிக் கொண்டு போய் வைத்து விடுவார். ஆரம்ப இசை கூட இல்லாமல் நேரே அந்தத் துள்ளல் உணர்வைச் சுமக்க வேண்டிய தார்ப்பரியத்தை உணர்ந்து அப்படியே வெகு இலகுவாகக் கடத்தி விடுவார் நமக்கும். கூடப் பாடிய ஆனானப்பட்ட எஸ்.பி.பியே ஆளை விடுங்கய்யா எல்.ஆர்.ஈஸ்வரி போல இவ்வளவு தூரம் பாட யாரால் முடியும் என்று சரணாகதி அடைந்து விடுவார். அந்த ஆங்கில உச்சரிப்பில் பக்கா இங்கிலீஷ்காரி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.\n“தேடினேன் வந்தது நாடினேன் தந்தது” ஊட்டி வரை உறவு படத்துக்காக பி.சுசீலா பாடியது எல்.ஆர்.ஈஸ்வரிக்குத் தான் போய் சேர வேண்டியது ஆனால் அந்தச் சூழலில் அவர் இல்லாததால் சுசீலாவுக்குப் போனதாக ஒரு செய்தி. அந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரிகான நளினத்தை உணரலாம். ஊட்டி வரை உறவு படத்தில் பி.சுசீலாத்தனமான பாட்டு “ராஜ ராஜஶ்ரீ” பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது புதுமை.\n“எலந்தப் பழம்....எலந்தப் பழம்” இந்தப் பாட்டு அந்த நாளில் கேட்டால் சரஸ்வதிப் பெரியம்மா நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். தான் பள்ளிச் சிறுமியாக இருந்த காலத்தில் வந்தது என்று கொள்ளைப் பிரியத்தோடு கேட்பார்.\nகே.வி.மகாதேவன் இசையில் பின்னாளில் சர்வசாதாரணமாக அங்கீகரிக்கப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் ஒரு ஆபாசக் கிளப்பி என்று பொங்கித் தீர்த்ததாக ஊர்ப் பெருசுகள் சொல்வார்கள். எல்.ஆர்.ஈஸ்வரிக்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது இந்தப் பாட்டு. “வாராய் என் தோழி வாராயோ” கூட ஆரம்ப கால அடையாளம் இவருக்கு.\n“பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” இல்லாத் பாட்டுப் போட்டி மேடைகளைக் காட்ட முடியுமா சிவந்த மண் படம் வெளிவந்து இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாட்டு நினைவில் நிறைந்திருக்க அந்தச் சாட்டையடி வாங்கிக் கொண்டே உதறும் குரலும், நளினமான பாவங்களும் கொடுத்த எல்.ஆர். ஈஸ்வரி தானே முக்கிய பங்காளி\nஇதே மாதிரி “ஆடவரலாம் ஆடவரெல்லாம்”, “முத்துக் குளிக்க வாரீகளா” ��ன்று துள்ளிசை ஒரு பக்கம்,\nஎன்னவொரு நக்கல் தொனியைக் கொடுப்பார் ஈஸ்வரி, பாவம் T.M.செளந்தரராஜன் தன் பாட்டுக்கு வெகு கர்ம சிரத்தையாக “பார்வை ஒன்றே போதுமே” பாடிக் கொண்டிருக்கையில்.\nஇல்லற சுகத்தை இனிமை தரும் பாட்டாய் இன்னொன்று “இது மாலை நேரத்து மயக்கம்”.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழியாக ஏராளம் நன் முத்துகள் வித விதமாக எல்.ஆர்.ஈஸ்வரிக்குக் கிடைத்தது.\nஅதே நேரம் “அம்மனோ சாமியோ” என்று\n“நான்” படத்தில் பக்கா துள்ளிசை ஒன்றைக் கொடுத்துத் தனியாக இசையமைக்கச் சென்ற\nT.K.ராமமூர்த்தி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு இன்று வரை ஒரு முகவரிப் பாடலாகவும் ஆக்கி விட்டார்.\n“அடி என்ன உலகம் இதில் எத்தனை கலகம்”\nஒரு படத்தின் சாரத்தை அசரீரியாகக் கொண்டு வரும் நுட்பம் அவள் ஒரு தொடர்கதை படத்தின் வழியே ஈஸ்வரியின் குரலாய், அது போலவே மூன்று முடிச்சில் “அவள் ஒரு கதாநாயகி”. அது போல எழுபதுகளில் ஒரு அரிய முத்து “நிலவே நீ சாட்சி” படத்தில் மெல்லிசை மன்னரோடு இவர் களியாட்டம் போட்ட “நீ நினைத்தால் ஏதேதோ நடக்கும்”\nஅந்தக் காலத்து மார்டன் தியேட்டர்ஸ், விஜயலலிதா எல்லாம் நினைப்புக்கு வந்தால் எல்.ஆர்.ஈஸ்வரியும் கூட வருவார். உதாரணத்துக்கு “வல்லவன் ஒருவன்” படத்தில்\n“பளிங்கினால் ஒரு மாளிகை” பாட்டில் எப்பேர்ப்பட்ட கவர்ச்சிகரமான வில்லத்தனம் காட்டுகிறது இந்த ஈஸ்வரிக் குரல்.\n“அன்னை போல என்னைக் காத்த\nஎன்று தானும் உருகி நம்மையும் உருக்கி விடுகிறாரே\nஅறுபது ஆண்டுகளைக் கடந்து பாடிக் கொண்டிருப்பவரை ஒரு கட்டுரையின் கொள்ளளவில் அடக்க முடியாதெனினும் ஆசை தீர நினைவில் நின்றவைகள அவரின் அகவை எண்பதில் நினைத்துப் பார்த்து இசையால் வாழ்த்துகிறேன்.\nஇதுதான் சுகமோ இன்னும் வருமோ\nஇளமை தருமோ மயக்கம் வருமோ...\nஇலங்கை வானொலியின் எண்பதுகளின் இரவின் மடிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது போன்றொரு அசரீரி காதில் கேட்கிறது.\nஎல்.ஆர்.ஈஸ்வரி நம் எல்லார் ஈஸ்வரி.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் ...\nதேனிசைத் தென்றல் தேவா இசையில் 🌴மரிக்கொழுந்து 🎋 ...\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துன...\nமனசுக்கேத்த மகராசாவும் 🎸🌴 மண்ணுக்கேத்த மைந்தனும...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3/", "date_download": "2020-05-27T06:18:49Z", "digest": "sha1:JBSFVZYOLNWOWQU3YPUIRNINIKMNO6FO", "length": 13206, "nlines": 200, "source_domain": "colombotamil.lk", "title": "சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்", "raw_content": "\nHome/செய்திகள்/இலங்கை/சவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்\nசவுதி அரேபியாவின் இரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்\nசவுதி அரேபியாவில் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலைகள் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் நடைபெற்ற தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஅந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் ஊர்களில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இன்று அதிகாலையில் ஆளில்லாத இரு குட்டி விமானங்களை ஏவி தாக்குதல் நடைபெற்றது.\nஇதனால் தீ பற்றிக் கொண்ட நிலையில் உடனடியாக அதனை அணைக்கும் பணி நடைபெற்றதாகவும், தீ அணைக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஏமன் குர்தி பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.\nபுக்கியாக்கில் உள்ள ஆலை உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். அங்கு நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு அந்த ஆலையை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலை சவுதி அரேபிய அரசு வெற்றிகரமாக முறியடித்தது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் சவுதி அரேபியா\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்ட��ானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nபின்லேடன் மகன் கொல்லப்பட்டார்: வெள்ளை மாளிகை\nசர்ச்சை பதிவுக்கு கோலி விளக்கமளிப்பு\nமாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து\nபொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் ஆறாவது நாளாக இன்று பரிசீலனை\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nகுவைட்டில் இருந்து வந்த 90 பேருக்கு கொரோனா\n4 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு\nபுதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2014/04/28/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2020-05-27T06:12:38Z", "digest": "sha1:Z4HFGU7QSMAQYU3UCH6NDFYU4SJBTE2O", "length": 17526, "nlines": 313, "source_domain": "nanjilnadan.com", "title": "எப்படிப் பாடுவேனோ? | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசெவி கைப்ப.. (*தி பரமேசுவரி) →\nஎனக்குத் தெரிந்து, மருது ஓர் உயர்ந்த மனிதர்.\nஉள்ளும் புறமும் வெளுத்த மனிதர்.\nமருது காலத்தில் அவரது சகஜீவியாக இருப்பதற்க்கும், அவருடன் நட்புடன் இருப்பதற்க்கும் நான் கர்வப்படுகிறேன்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged எப்படிப் பாடுவேனோ, ஓவியர் மருது, டிராட்ஸ்கி மருது, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nசெவி கைப்ப.. (*தி பரமேசுவரி) →\n4 Responses to எப்படிப் பாடுவேனோ\nமிக அருமையான கட்டுரை.. ஓவியர் மருது அவர்களின் படைப்புகள் தற்பொது வெகுசன பத்திரிக்கையான ஆ.வி-யில் கவிஞர்.அறிவுமதி அவர்களின் எழுத்துக்களோடு வெளிவருகிறது. மிக நல்ல முயற்சி.. என் இலக்கிய துரோணர் திரு.நாஞ்சில் ஐயா அவர்களுக்கு இவ்வாய்ப்பு கிட்டியிருந்தால் மற்றுமொரு உன்னத படைப்பு எனக்கு கிடத்திருக்கும். இதில் எனக்கு மிக வருத்தம்.\n = ஓவியர் திரு டிராட்ஸ்கி மருது பற்றி ஐயா திரு நாஞ்சில் நாடன் அவர்களின் அருமையான, மனம் திறந்த பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.\nநன்றி ஐயா திரு நாஞ்சில் நாடன்\nவெண்ணிலா அவர்களின் டிராட்ஸ்கி மருது பற்றிய நூல் வெளியீட்டு , பி.எஸ்.ஜி.அரங்கினில் நடைபெற்ற போது,,,உங்களின் உரை கேட்டு வியந்தவன் நான் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/111912?ref=archive-feed", "date_download": "2020-05-27T07:02:33Z", "digest": "sha1:IG5Q32CG65PEBDWIRCF4SNUUNALBHKDM", "length": 7918, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்த நபரை அடித்து கொன்ற கும்பல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்த நபரை அடித்து கொன்ற கும்பல்\nஜேர்மனி நாட்டில் கிறித்துவ தேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்த காரணத்திற்காக நபர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில் உள்ள Freiburg என்ற நகரில் தான் இந்த கொடூர செயல் அரங்கேறியுள்ளது.\nசில தினங்களுக்கு முன்னர் இந்நகரில் உள்ள Johannes என்ற கிறித்துவ தேவாலயத்திற்கு 51 வயதான நபர் ஒருவர் சென்றுள்ளார்.\nபின்னர், தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த நபர், இயற்கை உபாதையின் காரணமாக தேவாலயத்திற்கு அருகே சிறுநீர் கழித்துள்ளார்.\nஅப்போது, அங்கு வந்த 4 பேர் நபரை தடுத்து நிறுத்தி சிறுநீர் கழித்ததற்காக கடுமையாக சாடியுள்ளனர். இந்த தகராறு முற்றியதை தொடர்ந்து 4 பேரும் நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஇச்சம்பத்தில் பெயர் வெளியிடப்படாத அந்நபருக்கு பலத்த காயம் ஏற்பட அவர் மருத்துவமனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசிறுநீர் கழித்த காரணத்திற்காக தனது தந்தையை அடித்து கொன்ற கும்பல் மீது அவரது மகன் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nபுகாரை பெற்ற பொலிசார் சுமார் 30 முதல் 50 வயதுடைய நால்வரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/05/21/robot-for-sanitation-work-at-trichy-government-hospital/", "date_download": "2020-05-27T05:33:40Z", "digest": "sha1:UED35HQPCEIYPBMXACL5EDDIPTJVBZBK", "length": 6286, "nlines": 93, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவு வேலைக்கு ரோபோ ! - Ntrichy.com - Nammatrichyonline.com Trichy Newsportal", "raw_content": "\nதிருச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவு வேலைக்கு ரோபோ \nதிருச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவு வேலைக்கு ரோபோ \nதிருச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவு வேலைக்கு ரோபோ \nதிருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் கொரோனா‌ நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் ஜாஃபி‌ என்ற ரோபோவினை வடிவமைத்து சாஸ்த்ரா‌ பல்கலைக்கழகம் உதவியுடன் அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக கொடுத்தனர். கொரோனா வார்டுகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்ளுக்கு உதவியாக இரண்டு புதிய ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.\nஜாஃபி‌ க்லீன்‌‌ என பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோ 20 லிட்டர் கொள்ளளவு கொண்டு கிருமிநாசினி த���னாக தெளிக்கும் விதமாகவும்‌‌ கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களை துடைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n‌ஜாஃபி‌ ஸ்டெர்லைஸ் என்ற ரோபோ UV விளக்குகளைக் கொண்டு நோய் அபாயம் உள்ள அறைகளில் கொரோனா பரவுதலை முற்றிலும் தடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.\nதிருச்சியில் சாலையோரம் வசிப்பவர்கள் அடுத்தடுத்து மரணம் \nதிருச்சியின் புதிய நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் இராமசந்திரன் \nகொரோனா நெருக்கடியை வெல்ல வீதியில் போராட்டம் \nவெளிச்சம் தொலைகாட்சி செய்தியாளர் மீது கொலை முயற்சி தாக்குதல் \nதமிழகத்தில் 3 செய்தியாளர்களுக்கு கரோனா பாதிப்பு \nஊரடங்கு காலத்தில் 100 ஏழைக் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர்…\nஸ்ரீரங்கம் சந்துரு தலையை வெட்டி கொலை ஏன் \nஸ்ரீரங்கத்தை உறைய வைத்த சந்துருவின் கொலையின் பின்புலத்தில்…\nதிருச்சியில் ஹோட்டலுக்கு அதிரடியாக சீல் வைத்த தாசில்தார் \nதிருச்சி பாலக்கரையில் டீ கடைக்கு சீல் \nமணப்பாறை அருகே சிறுமியை கொலை செய்தது அம்பலம் போக்சோ…\nதிருச்சி ஜி-கார்னர் மார்க்கெட்டில் மழைநீரில் மிதந்த…\nவீட்டிலேயே சிறப்பு தொழுகை செய்து ரம்ஜான் கொண்டாட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2306344", "date_download": "2020-05-27T06:00:46Z", "digest": "sha1:4TWKM6UWBGHETRKKGOT7XHCBQAHHWHF7", "length": 4527, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆயுதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆயுதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:09, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n2,016 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n09:29, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\n10:09, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE P.RAMESH KPM (பேச்சு | பங்களிப்புகள்)\nஒரு நாட்டின் தரைப் பாதுகாப்பிற்கும், ராணுவ பலத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பீரங்கிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு சாலை களிலும் சிறப்பாகவும், விரைவாகவும் சென்று தாக்குதல் நடத்துவதுதற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் பீரங்கிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு வசதிகள், விரைவாக செல்லும் திறன், வெடிகுண்டு��ளை ஏவும் திறன் போன்றவற்றை வைத்து பீரங்களின் வல்லமை நிர்ணயிக்கப்படுகிறது. போர் நடைபெறும்போது தரை வழித்தாக்குதலில் மிக முக்கிய பங்கு வகிப்பது பீரங்கிகள்தான். குறிப்பாக, நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தரைப்படையினருக்கு மிக முக்கிய கருவியாக பீரங்கிகள் விளங்குகின்றன. இந்த நிலையில், தற்காப்பு, தாக்குதல் திறன், வேகம், இலக்கை தாக்கும் துல்லியம் போன்றவற்றில் நவீனமான பீரங்கிகளை முதன்மை போர் பீரங்கிகள் என்று குறிப்பிடுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-05-27T07:27:10Z", "digest": "sha1:NP6N5HVIBP5X4UARJS62YPBGYNTORSN4", "length": 7907, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருதன் சங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிருதன் சங்கு, பி.கே. சத்யபால் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். இது 1968 ஏப்பிரல் 11ல் கேரளத்தில் வெளியானது.[1]\nசங்கீதம் - பி.எ. சிதம்பரனாத்\nஇசையமைப்பு - பி. பாச்கரன்\nகதை - கார்யாட்டு அச்சுதமேனன்\nவசனம் - ஜகதி என்.கெ. ஆசாரி\n1 ஆராமமுல்லைகளே பறயாமோ பி லீலா\n2 வருன்னூ போகுன்னூ வழிபோக்கர் கே ஜே யேசுதாசு\n3 வண்ணான் வன்னல்லோ, ஹோய் வண்ணான் வன்னல்லோ கே ஜே யேசுதாசு\n4 இன்னு வரும் அச்சனின்னு வரும் பி லீலா\n5 புஷ்பங்கள் சூடிய கே ஜே யேசுதாசு, பி லீலா\n6 ஜனகனும் ஜனனியும் பி லீலா, எ.பி. கோமளா.[1][2]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 மலையாள சங்கீதம் டேட்டாபேசில் விருதன் சங்கு\n↑ மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டாபேசில் விருதன் சங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/supreme-court-asks-cbi-officers-to-appear-by-12-pm-inform-on-status-of-unnao-teens-rape-case-and-car-2078799", "date_download": "2020-05-27T07:28:41Z", "digest": "sha1:2G2QYRKKWVX3FDITTUNDHNIKZSP54PHI", "length": 9973, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "உன்னாவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் | Unnao Case: Crpf Security, 25 Lakhs Compensation For Unnao Teen, Orders Supreme Court - NDTV Tamil", "raw_content": "\nஉன்னாவ் வழக்கை 7 நாட்களில்...\nமுகப்புஇந்தியாஉன்னாவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nஉன்னாவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nசிபிஐ தலைமை அதிகாரி தகவல்களை தொலைபேசியிலே பெற்று இன்றே வழக்கின் நிலை குறித்து மேம்படுத்தப்பட்ட தகவல்களை வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஉன்னாவ் பாலியல் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉன்னாவ் பாலியல் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து முடிக்க ஒரு மாதம் அவகாசம் கேட்ட சிபிஐ-யின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.\nஇதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்களான 3 போலீசாரை இடைநீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஏற்கனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த எம்.எல்.ஏ செங்காரை, கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற காரின் மீது, பதிவு எண் இல்லாத லாரி மோதியது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய இந்த விபத்து சம்பவத்தில், அந்தச் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு அவர் தொடர்ந்து போராடி வருகிறார்.\nதற்போது இந்த சம்பவம் குறித்தும் செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பு, இது குறித்து விசாரணை செய்து வருகிறது.\nகடந்த ஓர் ஆண்டாக எம்.எல்.ஏ செங்கார் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை என்பதை முன்வைத்து, பல தரப்பினரும் கண்டனம் செய்து வந்தனர்.\nஉன்னாவ் விவகாரத்தில் சம்பந்தமுடைய 4 வழக்குகள் உத்தர பிரதேசத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் எம்.எல்.ஏ செங்கார் தரப்பிடமிருந்து தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபக்குக் கடிதம் எழுதியது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குல்தீப் ��ெங்கார் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லாததைத் தொடர்ந்து நீதிமன்றம், சிபிஐ-யிடம் வழக்கு முன்னேற்றம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு, செங்கார் வீட்டுக்கு வேலை கேட்ட சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. அப்போதுதான் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்துகிறார் அந்தச் சிறுமி.\n‘வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை விமானத்தில் அழைத்து வரும்போது...’- உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஉயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்\nநடந்து செல்லும் தொழிலாளர்கள் பற்றி மாநிலங்களே முடிவெடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\n‘கலைஞர் நம்ப வேண்டாம் என்று சொன்ன அரசியல்வாதி…’- பரபரப்பை ஏற்படுத்திய ராமதாஸ்\nதனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\n“இந்த அரசுக்கு வேறு வழி கிடையாது”- மத்திய அரசை சூசகமாக விமர்சித்த ப.சிதம்பரம்\nஅமெரிக்காவில் இருந்து 118 இந்தியர்களை மீட்டது மத்திய அரசு விமானம் மூலம் ஐதராபாத் வருகை\n“இந்த அரசுக்கு வேறு வழி கிடையாது”- மத்திய அரசை சூசகமாக விமர்சித்த ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30602031", "date_download": "2020-05-27T06:10:19Z", "digest": "sha1:KVMXUPXY2YYKDPO4DFXRCG7UTYGB4YFQ", "length": 53365, "nlines": 1053, "source_domain": "old.thinnai.com", "title": "பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி | திண்ணை", "raw_content": "\nபெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nபெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nசெல்வம் மல்கிய தில்லை எனும் பழமை வாய்ந்த ஊரில்\nதெற்கு திசை வாசல் வழியே எல்லை நீங்கினார்\nஉள்ளே புகுந்து இருபக்கமும் ஏற்றிப்புகழும் ஒலிசூழ\nவளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்தார்\nஅந்தணர்களின் நிறைவாழ்வு வாழும் பழமையான திருமாளிகைகள்\nவரிசையாக நிற்கும் திருவீதி தொழுது\nகுளிர்ச்சியினை சிவமணம் கமழ்ந்து வீசி\nவானின் குற்றங்கள் நீங்கப் பெற்று\nசிலம்பு ஒலிக்கும் சேவடி உடைய\nஅன்பரின் உள்ளம் போல் விளங்கும் அந்த வீதியானது\nஇவ்வுலகம் பயன் கொள்ளத் தோன்றிய ஞானசம்பந்தப் பிள்ளையாரின்\nஎழுநிலைக் கோபுரத்தைத் துதித்துப் பணிந்தார்.\nநீண்டு உயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்கு கோபுரத்துள் புகுந்து\nநிலை பெற்ற திருமுற்றத்தின் பக்கமுள்ள\nசெம்பொன் மாளிகை வலம் வந்து\nவானளாவ வளரும் சந்திரனைச் சூடும்படி\nஅரிய வேதங்கள் தொடர்ந்து துதிக்குமாறு\nதிருக்கூத்தாடுகின்ற கூத்த பெருமானின் திருமுன் அடைய\nஅழகுமிகும் அணிகளுடைய திருவணுக்கன் திருவாயிலை\nநன்மை மிக்க பல வரிசைகளாகக் கூடி நிற்க\nஅவ்வரிசைகளின் பின் நின்று தொழும் திருவணுக்கன் வாயிலில்\nதலை மீது சிறிய சிவந்த கைகள் குவியுமாறு\nதமக்கு அளித்த மெய்ஞானமான திரு அம்பலத்தையும்\nநினைந்து நினைந்து நெஞ்சமெல்லாம் நிறைந்து உறைந்த\nஞானத்தினால் எழும் ஒரு பெரும் தனிக்கூத்தினையும்\nகண்ணின் முன் நிகழக்கண்டு எழும் களிப்பால்\nகடல் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய சிவபுண்ணியக் கொழுந்து போன்ற\nதூயவரான ஞானசம்பந்தர் போற்றினார் இறைவரின் திருவடியழகை.\nஉள் உணர்வு பெறும்படியாக வருகின்ற சிவபோகத்தை\nஎளிதில் வர அருளினாயே எனப் போற்றினார்.\nஇணையிலாத பெரும் கருணையைத் துதித்து\nமுன் தொடங்கிய சொல் பதிகத்தில் பொருந்தும்\nஇனிய இசையுடன் பாடினார் ஆடினர்\nகண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.\nஉரிமையான தொழில் இயற்றும் சிறப்பால்\nதிருத்தில்லையில் வாழும் அந்தணரை முன் வைத்து\nஏழிசையும் ஓங்குமாறு “கற்றாங்கு எரியோம்பி” எனும் திருப்பதிகத்தை\nஎலும்பும் உயிரும் கரையுமாறு உருக்கும்\nஇறைவரின் அருட்கூத்தை வெட்டவெளியில் அனுபவித்து\nகண்களில் நிறைந்த அமுதத்தை உட்கொண்டார்.\nமுற்காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின்\nஎல்லாக் காலமும் துதித்தார் இறைஞ்சினார்\nஅளவிலாத பெரும் வேதங்களால் சூழ்ந்து வாழ்த்தும்\nவலமாக வந்து புறத்தே போந்தார்.\nசெல்வம் பொருந்திய திருவாசலில் தாழ்ந்து எழுந்து\nதேவர்குழாம் மல்கும் திருவாசலில் வந்துஇறைஞ்சி\nமாதவங்கள் அளிக்கும் திருவீதியாகிய நான்கும் தொழுது\nதிருவேட்களம் சென்று கையால் தொழுதார்\nசொற்பதிகம் பாடினார் கழுமல அரசர் ஞானசம்பந்தர்\nஇறைவர் தங்கி அருளுமிடம் அவ்விடமாகவே எண்ணி\nஅம்பலத்தின் திருக்கூத்தாடும் நடனத்தைக் கும்பிட்டு\nதம் திருக்கையில் மான்கன்று ஏந்திய சிவபெருமான்\nமெய்மை கொண்ட மாலையான சொல்பதிகம் பாடினார்\nமணமுடைய கொன்றை மலரால் அ���ைந்த\nஅழகிய மாலை சூடிய சடையுடைய சிவனார்\nதிருவுச்சி எனும் பதியில் எழுந்தருளிய அம்மானைக் கும்பிட்டார்\n(திருக்கழிப்பாலையில் பாடப்பட்டது “வெந்த குங்குலி” எனும் பதிகம்.\nதிருவுச்சியில் திருநெல்வாயிலில் பாடியது “புடையினார் பள்ளி” எனும்\nதில்லைவாழ் அந்தணர்கள் நீளும் திரு அம்பலத்தில்\nஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக\nஇருக்கும் பேறு பார்த்து வியப்பு கொண்டார்.\nஆங்கே வாழும் அந்தணர்களுடைய ஒழுக்கத்தின்\nஓங்கி எழுந்த காதல் நீங்கா உள்ளத்துடன்\nமணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களம் கடந்து\nமலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த\nபூங்கிடங்கான திருப்புலியூரினுள் சேர்கின்ற பொழுதில்-\nஅண்டங்களுக்கெல்லாம் இறைவரான கூத்தப் பெருமான் அருளால்\nநெற்றியில் திருநீறு அணிந்த அந்தணர் மூவாயிரவர்களும்\nதிருத்தொண்டின் தன்மையுடைய கணநாதர்களாய்த் தோன்றக்கண்டு\nஞானசம்பந்தர் அதனை யாழ்ப்பாணருக்குக் காட்டினார்.\nஅருட்செல்வம் சிறிதும் நீங்கப்பெறாத தில்லைவாழ் அந்தணர்கள்\nஎல்லையிலாத சிறப்புடைய சீகாழியில் அவதரித்த\nஇளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி\nவிரைந்து வந்து தம்மை வணங்குமுன்\nசெழிப்பும் அழகும் மிக்க வீதியில் அவர் அருகே வந்தார்கள்.\nமேலும் மேலும் பெருகி எழும் காதல் வெளிப்படுமாறு\nஅந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார்\nதலை மீது கூப்பிய தாமரைமலரின் அழகையும் வெல்லும் வனப்புடன் ஒங்கும்\nஇறைவரிடம் ஒன்றுபட்ட சிந்தை உருகுமாறு\nஉயர்ந்த மேருமலை போன்ற பேரம்பலத்தில் நிறைந்து\nஅருட்கூத்து நிறைந்து ஆடும் மாணிக்கக்கூத்தரின் எதிரே\nதிருக்களிற்றுப்படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.\nஆடினாய் நறுநெய்யோடு பால்தயிர் என்று தொடங்கி\nமிகுந்த ஆர்வத்துடன் பாடினார் பின்பு\nஅப்பதிகத்தின் துதித்தவற்றுள் ஒரு திருப்பாட்டில்\nநீடுவாழும் தில்லை வாழ் அந்தணர்களை\nஅன்று தாம் கணநாதராய்க் கண்ட\nஅந்நிலை எல்லாம் பொருந்தும்படி கோர்த்து\nஅத்தன்மையுடையோர் தொழும் திருச்சிற்றம்பலம் இது எனக்கூறி-\nஇன்ன தன்மையில் இனிய இசைபதிகமும்\nதிருக்கடைக்காப்பும் சொல்லி நிறைவு செய்து\nநிலைத்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து\nஎதிரில் நின்றாடும் பின்னிய சடையுடைய கூத்தரின்\nதிருவருள் பெறும்படி பிரியா வ��டை பெற்று\nபொன் அம்பலத்தைச் சூழ்ந்து வலம் வந்து வெளி முற்றம் அடைந்தார்.\nபுறத்தில் இருக்கும் முற்றம் வணங்கி அங்கு திருவருள் பெற்று\nஅழகிய மணிகள் பதித்த திருவாயில் தொழுது வணங்கி எழுந்தார்\nதம்முடன் வருவதற்கு பேறுபெற்ற புகழுடைய\nநிவா நதிக்கரையிலுள்ள ஒப்பிலாத தலங்கள் யாவும்\nசென்று வணங்க வேண்டும் என வேண்ட அதற்கு ஒப்பினார்.\nபுனித நீர் நிரம்பிய நிவா நதிக்கரை வழியே மேற்கு திக்கில் போய்\nதம்முடன் தங்கிய தந்தை சிவபாத இருதயருடன்\nபரிவாரங்களும் தவமுனிகளும் உடன் வர\nசெங்கையில் யாழுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒன்றாக\nஅவர் துணைமங்கை மதங்க சூளாமணியாரும் உடன் வரச் சென்றருளினார்.\nபெரிய நீர்நிலைகளும் வயல்களும் கடந்துபோய்\nஎருக்கத்தம்புலியூரின் பக்கத்தில் சென்று சேர்ந்தார்\nநீலகண்டப் பெரும்பாணணார் வணங்கி நின்று\nநெருங்கிய பூஞ்சோலைகளால் சூழப்பட்ட இத்தலம்\nஅடியேனின் தலமாகும் என்று மிகவும் இன்புற்றார்\nஅரிய வேதம் முதலிய கலைகள் யாவும் விளங்கும்\nசிறிய இளைய யானைக்கன்றைப் போன்ற பிள்ளையார்\nஐயரே நீவீர் இங்கு அவதரிக்க இத்தலமானது அளவற்ற தவத்தை\nமுன்பு செய்திருந்தது என சிறப்புரை அருளி\nசெழுமையான அந்தப்பதியில் இடம் கொண்ட\nமை கொள் கண்டரின்(திருநீலகண்டர்) கோவிலின் உள்ளே புகுந்து\nஉலகம் உய்யும்படி தோன்றிய பிள்ளையார்\nசெழுந்தமிழ்ப் பதிகத்தை அங்கு இசையுடன் உரை செய்தார்.\nஅங்கு நின்று எழுந்தருளி மற்றவருடன்\nபொன்மலை வல்லியான உமையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான்\nஇனிதாய் உறையும் பதிகள் பலவற்றுக்கும்\nஉயர்ந்த வண்டமிழ் பாமாலைகள் பாடிச் சென்றார்\nபழமையான சீகாழி வேந்தர் ஞானசம்பந்தர்\nசிவந்த கண்களைக் கொண்ட காளையூர்தி கொண்ட\nசிவபெருமானின் திருமுதுகுன்றத்தை வணங்கிச் செல்பவராக-\nமிக்க பெருமணிகளைக் கொழித்துக் கொண்டு\nமணிமுத்தாறு சூழ்ந்த முதுகுன்றம் அடைவோம்\nஎனப் பொருந்தும் சொல் மலர்மாலைப்பதிகத்தை\nஇசையோடும் புனைந்து ஏத்தினார் துதித்தார்\nசெய்வதற்கரிய தவம் புரியும் திருமுனிவரும்\nதேவரும் திசையெல்லாம் நெருங்கும்படி இறைவரின் சேவடி பணிவதற்காக\nஅந்தப் பழமலையினிடத்து ஆதரவுடன் சென்றார்.\n(திருமுதுகுன்றம்- விருதாசலம் / மணிமுத்தாறு- ஆற்றின் பெயர்)\n(இங்கு பாடிய பதிகம் “மத்தாவரை நிறுவிக்கடல்” எனத் த��டங்கும்)\nதிருமுதுகுன்றத்தில் வழிபட வலம்வரும் ஞானசம்பந்தர்\nயாப்பில் ஒருவகையான இருக்குக்குறள் மூலம்\n“நின்றுமலர்தூவி” எனும் பதிகத்தை மொழிந்து துதித்தார்.\nஞானம் பருகிய பிள்ளையாரான சம்பந்தர்\nதேன் சிந்தும் குளிர்ந்த கொன்றைமலர்மாலை அணிந்த\nசிவனாரின் சேவடிகளில் மிகுந்த அன்புடன் தாழ்ந்து வணங்கினார்.\nஇறைவரைத் வணங்கித் தாழ்ந்து எழுந்தார் பிள்ளையார்\n“முரசு அதிர்ந்து எழுதரு” எனும் குளிர்தமிழ் மாலை சாத்தினார்\nஇன்புற்று வாழ்ந்து வெளியே வந்து\nவளம் கொண்ட அந்தத் தலத்தில் தங்கியிருந்தார்\nமலைபோல் மணிகள் சூழ்ந்த குளிர் நீருடைய மணிமுத்தாறோடு\nசேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை\nகாதலில் வீழ்ந்து பலமுறையும் விளம்பினார்\nஆங்கு வீற்றிருக்கும் நாதரைப் பணிந்தார் வணங்கினார் பிறகு\nபெண்ணாகடம் எனும் பதி அடைந்து\nவிரும்பி வீற்றிருக்கும் ஒரு தனிப்பரஞ்சோதி\nஇறைவர் பக்கம் சேர்ந்து வலம் வந்தார்\nபரவுகின்ற சொல்லால் தமிழ்ப்பதிகம் பாடினார்\n“தீங்கு நீக்குவீர் கருத்துடையார்களே” எனும் இசைப்பதிகமும் பாடினார்.\nஇனி பிறவி ஏதும் இல்லாதவர்கள்\nகைதொழுகின்ற சுடர்க்கொழுந்து ஈசரை வணங்கி உள்ளம் உவந்தார்\nதோணியப்பனரிடம் தவம் செய்து பெற்ற வரத்தால்\nதம்மை ஈன்ற தந்தையுடன் திருவரத்துறையை சேர்வோம் எனப்போவராகி-\nஒருஒரு சமயம் எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார்\nஅந்தணர்களும் அத்தந்தையும் அருகே வர\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7\nமன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே\nசொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)\nகாசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்\nஉறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\nமோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )\nமண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1\nஇணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nமதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1\nபெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமீண்டும் மரணம் மீதான பயம்\nசெவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.\nவிளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை\n‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்\nK. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை\nசமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)\nஎதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் \nடொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு\nஇனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி\nகீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7\nமன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே\nசொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)\nகாசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்\nஉறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை\nமோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )\nமண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1\nஇணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nமதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1\nபெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nமீண்டும் மரணம் மீதான பயம்\nசெவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]\nநான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.\nவிளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்\nஉறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்\nஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை\n‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்\nK. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை\nசமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)\nஎதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் \nடொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு\nஇனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி\nகீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/setters-trailer-aftab-shivdasani-shreyas-talpade-ashwini-chaudhary-nh-studioz-3-may/", "date_download": "2020-05-27T04:49:56Z", "digest": "sha1:AWGZ374HFBOY4Y2VCTMLMOAKQK46B6DU", "length": 3732, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "SETTERS Trailer | Aftab Shivdasani | Shreyas Talpade | Ashwini Chaudhary | NH Studioz | 3 May - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « அமேசான் அனுப்ப இருக்கும் செயற்கை கோள் – “புரோஜெக்ட் குய்பெர்”\nNext மணிரத்தினம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் »\nஇணையத்தில் வைரலாக பரவும் அடங்கமறு படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nஒரு இயக்குநர் தன் அடையாளத்தை இழந்துடாம படத்தை இயக்கனும் – வசந்த பாலன்\nடிரான்ஸ்பரண்ட் உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நாயகி\nசற்றுமுன் வெளியான பேட்ட படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/05/blog-post_19.html", "date_download": "2020-05-27T07:32:09Z", "digest": "sha1:LVGEZ3ZYOD2DZJ3M6Q5EW25BHWBQIBGB", "length": 18543, "nlines": 176, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: ‘சட்டமும் நீதித்துறையும் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கின்றன’", "raw_content": "\n‘சட்டமும் நீதித்துறையும் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கின்றன’\nபல்லாண்டுகளுக்கு முன்பே நீதித்துறையில் வர்க்கச் சார்பு இருக்கிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் E.M.S..நம்பூதிரிபாட் சுட்டிக்காட்டினார். 1967ம் ஆண்ட�� நவம்பர் 11ம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது E.M.S., “மிடுக்கான உடை அணிந்த, பானை வயிறு கொண்ட பணக்கார மனிதருக்கும், பக்கிரிபோல் உடையணிந்த, படிக்காத, ஒரு ஏழை மனிதனுக்கும் இடையே ஒரு வழக்கில் ஆதாரங்கள் சரி சமமாக நிற்கும் போது நீதிபதியானவர் அந்தப் பணக்கார மனிதருக்குஆதரவாகவே தீர்ப்பினை எழுதுவார்” என்று குறிப்பிட்டார். மேலும், “நீதித்துறை என்பது தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும், உழைக்கும் வர்க்கங்களின் இதர பிரிவினருக்கும் எதிராகவே நிறுத்தப்பட்டுள்ளது” என்றும் இ.எம்.எஸ். குறிப்பிட்டார்.\n“சட்டமும் நீதித்துறை எனும் கட்டமைப்பும் அடிப்படையில் சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்கிறது” என்றும் இ.எம்.எஸ். கூறினார். நீதித்துறை கட்டமைப்பு பற்றிய இந்த உண்மையைக் கூறியதற்காக கேரள உயர்நீதிமன்றம் தோழர் இ.எம்.எஸ். மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.அவருக்கு ரூ.1000 அபராதமும் விதித்தது. அபராதம் மட்டுமின்றி ஒரு மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தோழர் E.M.S. அவர்களுக்காக வி.கே.கிருஷ்ணமேனன் ஆஜராகி வாதாடினார்.அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயத்துல்லா தலைமையிலான பெஞ்ச், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையே உறுதி செய்தது; ஆனால், அபராதத்தொகையை ரூ.50 ஆகக் குறைத்தது; ஒரு வார காலம் சிறைத்தண்டனை என்றும் உத்தரவிட்டது. அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த பிரபல வழக்கு, நீதித்துறையின் உயர்மன்றங்கள் அவற்றின் வர்க்க இயல்பைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றன என்பதை பளிச்செனக் காட்டியது.இந்த வழக்கில் பல நீதிமான்களும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை விமர்சித்தனர். இ.எம்.எஸ். முன்வைத்த விமர்சனத்தில் நீதிபதிகள் மீதான காழ்ப்புணர்ச்சியோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட நீதிபதி மீதான தனிப்பட்ட விமர்சனமோ அல்லது ஒரு குறிப்பிட்ட தீர்ப்பு குறித்த குற்றச்சாட்டோ இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.இந்த வழக்கில், இன்னும் சொல்லப்போனால் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் உரிமை என்பது பறிக்கப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. பண��்காரர்களும் அதிகாரமிக்கவர்களும் நீதியின் மாமன்றங்களில் தங்களுக்கான வழிகளை தேடிப்பெற்றுக் கொள்ள முடிகிறது என்பதை நாம்பார்க்கிறபோது, அன்றைக்கு தோழர் இ.எம்.எஸ். நீதித்துறை கட்டமைப்பு குறித்து குறிப்பிட்ட அம்சங்களை இப்போது நினைவுகூர வேண்டிய தேவை உள்ளது.\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமாணவர் அமைப்புக்கு தடை: ஐஐடி-யை கண்டித்து மறியல்.\nமே-31-உலக புகையிலை எதிர்ப்பு தினம்...\nமே 30 - தோழர் கே.ரமணி நினைவு நாள்...\nமே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .\nஇந்தியாவில் 19 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில்...\nமோடி ஆட்சியின் லட்சணம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்க...\n27.05.15 பழனியில் நடைபெற்ற பாராட்டு விழா ...\nஜூன்-10 சென்னை CGM (o)-ல் இணைந்த தார்ணா...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஅதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதில்லை: மன்மோகன் சி...\nமதுரையில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் . . .\nஜூன் -8 TO ஜூலை -7வரை 1 மாத தொடர் இயக்கம்.\nசெப். 2 வேலை நிறுத்தம் - மத்திய தொழிற்சங்கங்கள் அற...\nஅரசு பள்ளியை பாதுகாக்கக் கோரி மாணவர்கள் சைக்கிள் ப...\nமீண்டும் . . .மீண்டும் . . .நினைவூட்டுகிறோம்.\n27.05.15 பழனியில் நடக்க இருப்பவை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநானே ராஜா... நானே மந்திரி \nகாஷ்மீர் BSNL அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குத...\nஆ . . .தார் . . . கார்ட்டூன் . . . கார்னர் . . ....\nவிவசாய சங்க மாநில செயற்குழு வெற்றிபெறட்டும்...\nசொந்தக் காலில் நிற்கப் போகிறோம் . . .\nTTA தேர்விற்கான பாடக் குறிப்புக்கள் . . .\nஜெ . பதவி ஏற்பு நிகழ்சியில் சில காட்சிகள் ...\nமே-23, உடுமலை நாராயணகவி நினைவு நாள் (1981 மே 23).....\nகோவையில் நடைபெற்ற போராட்டம் வெற்றிபெற்றது....\nமூடுவிழா நடத்தத் துடிக்கும் அரசு; பின்வாங்கச் செய்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசிறையில் கூடுகட்டிய குயில்-தோழர். M.R.V. நினைவு நா...\nகோவையில் போராடும் தலைமையுடன் பேசி தீர்வு காண்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n10ஆம் வகுப்பு தேர்வில் 41 மாணவ- மாணவிகள் முதலிடம்\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஎஸ்எஸ்எல்சி : ( SSLC) இன்று 21.05.15 ரிசல்ட்\nமே-21, தோழர்.R.உமாநாத் முதல் ஆண்டு நினைவு நாள்.\nஏப்ரல்-21&22போராட்டம் குறித்து -செம்மலர்... நன்றி....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nமே-19, சுதந்திர போராட்ட வீரர் - தோழர்.பி. சுந்தரய்...\nதீண்டாமை ஒழிப்பு -2வது மாநில மாநாடு . . .\nமே -19,தோழர்.மோனி போஸ் 5 வது ஆண்டு நினைவு நாள்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n2 வது தமிழ் மாநில மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.\n16.05.15 தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியத...\n16.05.15 திண்டுக்கல் நகர் கிளை மாநாடு...\nவிருதுநகரில் மாநில மாநாட்டை ஒட்டி மதுரையில்...\nமனதில் .... தில் ... தில் ...\nபெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு\n14.05.15 தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகள்...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n‘சட்டமும் நீதித்துறையும் சுரண்டும் வர்க்கங்களுக்கே...\n14.05.15 நடைபெற்ற NJCM மீட்டிங் விவாதிக்கப்பட்டவை....\nகுடும்ப தின வாழ்த்துக்கள் . . .\n13.05.15 டெல்லியில் நடைபெற்ற FORUMகூட்ட முடிவுகள்...\n12.05.15 டெல்லி JAC கூட்ட முடிவுகள்...\nBSNL நிறுவனத்தில் 400 மேலாண்மை டிரெய்னி பணிகள்...\nவில் வித்தையில் அசத்தும் 2 வயது குழந்தை . . .\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவிகளுக்கு பாதுகாப...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசு முடிவு....\n12.05.15 -ஆண்டிபட்டியில் அருமையான உடன்பாடு . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஆசிய தடகளம் இந்திய வீரர் புதிய உலக சாதனை . . .\nமே -11, சர்வதேச செவிலியர் தினம்...\nமே-11, உலக அன்னையர் தினம் போற்றுவோம்...\nமதுரை மாவட்ட நிர்வாகத்தின் நிலைபாட்டை வன்மையாக க...\nகார்டூன் .... கார்னர் ....\nமே - 9 உலகையே அச்சுறுத்திய பாசிசத்தை சோவியத் செஞ்ச...\n+2 தேர்வு 90.6% :திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா ...\nமே-8 தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாள் . . .\nஅதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட IT திரும்ப பெறுதல்....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது\n பிறந்த தினம் மே- 7.\n6.5.15 அன்று JAC நடத்திய பேச்சுவார்த்தை...\nநமது (BSNLEU-CHQ) மத்திய சங்க செய்தி . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nதேசிய தடகளம் தமிழக அணி பதக்கம் குவிப்பு . . .\nநாடாளுமன்றம்-ரியல் எஸ்டேட் மசோதா எதிர்க்கட்சிகள் க...\nமே -6, மோதிலால் நேரு - பிறந்த தினம் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nமே-5, காரல் மார்க்ஸின் 198-வது பிறந்த நாள் . . .\nமோடி அரசின் கொள்கைகள் மக்களுக்கு பயனளிக்காது. . .\nஅக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில்தொடக்கம் . ....\nஅஞ்சல் ஊழியர்கள் மே -6 முதல் காலவரையற்ற போராட்டம்...\n4.5.15 மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் . . .\n4.5.15 இன்று உலக தீயணைப்பு படையினர் தினம் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்ட மாநாடு.\nசிறுமி இறந்தது கடவுளின் விருப்பம்\nமே தின செய்திகள் . . .\n1.5.15 DOTசெயலருடன் நடந்த பேச்சு வார்த்தை விபரம்.\n2.5.15 மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாவட்ட மாநாடு......\nவியட்நாம் - அமெரிக்காவை வீழ்த்திய - 40 ஆண்டுகள்.\nதுருக்கி: மே தின பேரணி காவல்துறை - துப்பாக்கிச் சூ...\nDOT-SECYயுடன் நமது சங்கங்கள் 1.5.15 நடத்திய பேச்ச...\nதிண்டுக்கல் & பழனியில் மேதின கொண்டாட்டம்...\nG.M (O)-ல் சிறப்பான மேதின கொண்டாட்டம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527622/amp", "date_download": "2020-05-27T06:07:55Z", "digest": "sha1:I7T343PVGNKHI3ZLA76PGD2WVJNUSUV3", "length": 14706, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "Terror in Triplicane munvirotat, .. At midnight, entered the house and cut the barrage killed Rowdy | திருவல்லிக்கேணியில் முன்விரோதத்தில் பயங்கரம்,..நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி ரவுடி கொலை | Dinakaran", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் முன்விரோதத்தில் பயங்கரம்,..நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டி ரவுடி கொலை\n* மூளையை தனியாக தட்டில் வைத்த கொடூரம்\n* 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை\nசென்னை: முன்விரோதம் காரணமாக ரவுடியை வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை அருகே உள்ள கெனால் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரி (எ) அறிவழகன் (25). ரவுடியான இவன் மீது திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், அண்ணா சதுக்கம், மெரினா காவல் நிலையங்களில் கஞ்சா கடத்தல், திருட்டு, வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் ஜாம்பஜார் போலீசார், கஞ்சா விற்பனை செய்த வழக்கில் அறிவழகனை கைது செய்தனர். பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தினமும் காலை 10 மணிக்கு அறிவழகன் கடந்த ஒரு வாரமாக ஜாம்பஜார் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடி பல்பு குமாரை கொலை செய்த வழக்கில் அறிவழகன் இரண்டாவது முக்கிய குற்றவாளி ஆவார். இதனால் பல்பு குமாரின் ஆதரவாளர்கள் அறிவழகன் மற்றும் அவனது தம்பி விஜய் (எ) சொரி விஜய்யை கொலை செய்து பழிதீர்க்க பல வகையில் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மெரினா கடற்கரை பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுவதில் பல்பு குமார் ஆதரவாளர்களுக்கும் அறிவழகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது. அறிவழகன் திருட்டு மற்றும் வழிப்பறிக்கு தனது ஆதரவாளர்களுக்கு சரியாக திட்டம் போட்டு கொடு��்பார். அதன்படி அவரது ஆதரவாளர்கள் காரியத்தை சரியாக செய்து முடிப்பார்கள்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அறிவழகன் கஞ்சா போதையில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளான்.\nஇவன் வீட்டில் தனியாக இருக்கும் தகவல் எதிர் கோஷ்டிக்கு தெரிந்ததும், இரவு 11.20 மணிக்கு 2 ஆட்டோக்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து அறிவழகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் அறிவழகன் அலறியபடி தப்பி ஓட முயன்றார். ஆனால், கும்பல் அறிவழகனை வெளியே விடாமல் அறையிலேயே கொடூரமாக வெட்டி சாய்த்தது. அப்போதும் ஆத்திரம் தீராத அவர்கள் அறிவழகன் தலையை வெட்டி மூளையை மட்டும் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துவிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கும் வகையில் தப்பிவிட்டனர்.\nஇதுகுறித்து, அக்கம்பக்கத்தினர் அண்ணா சதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீ சார் கெனால் தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பல்பு குமார் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் கொலை நடந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபெண்ணின் ஜாக்கெட்டை கிழித்ததால் கொலையா\nகஞ்சா போதையில் ரவுடி அறிவழகன் 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளான். அப்போது அந்த பெண்ணை அடித்து பொதுமக்கள் முன்னிலையில் அவரது ஜாக்கெட்டை கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் மகன்கள் வினோத் மற்றும் பாலாஜி ஆகிய 2 பேர் நண்பர்களுடன் சேர்ந்து தாயை மானபங்கப்படுத்திய ரவுடி அறிவழகனை கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். அறிவழகன் கொலை செய்யப்பட்ட பிறகு இரண்டு வாலிபர்களும் மாயமாகி உள்ளனர். இதனால் அவர்கள் தான் கொலை செய்து இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். மேலும், இருவரின் செல்போன் சிக்னல் மூலம் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலைக்கு தனிப்படை விரைந்துள்ளதாக ��ோலீசார் தெரிவித்தனர்.\nஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய காசி வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு: போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு\nகள்ளத்தொடர்பை துண்டிக்காததால் ஆத்திரம் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன் கைது\nரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது\nகுட்கா கடத்திய வாலிபர் சிக்கினார்\nசிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை\nசத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்\nமுன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\nகுண்டர் சட்டத்தில் 4 பேர் கைது\nடிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது\nஆளும்கட்சி நிர்வாகி எனக்கூறி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது\nவேறு பெண்ணை மணப்பதற்காக விஷப்பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவன்: கொல்லம் அருகே கொடூரம்\nகிணற்றில் சடலங்கள் மிதந்த வழக்கில் திடீர் திருப்பம்: ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை: தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்\nதிருவாடனை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\nசமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்ற 16 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.60 லட்சம் அபராதம்\nபைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது\nமதுரை திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை\nகாவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது\nதிருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் அடகுகடையில் அரிவாளை காட்டி 10 பவுன் நகை, பணம் கொள்ளை\nஇளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து மிரட்டல்: காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958409", "date_download": "2020-05-27T06:04:20Z", "digest": "sha1:DOXVQXKZUOGNTLI7Z2IUHGG2T5RQ6ZH3", "length": 8153, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "குன்னூர் பகுதியில் கேரட் விலை வீழ்ச்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுன்னூர் பகுதியில் கேரட் விலை வீழ்ச்சி\nகுன்னூர், செப்.20: குன்னூர் பகுதியில் கேரட் விலை திடீரென குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இதில் குன்னூர் அருகேயுள்ள கேத்திபாலாடா பகுதியில்.கேரட் பயிரிட்ட அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. அதனையும் மீறி சில விவசாயிகள் வங்கி, தனிபரிடம் கடன் பெற்று கேரட் பயிரிட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து இப்பகுதியில் அறுபடை செய்யும் காய்கறிகளை விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் கடந்த மாதம் வரை கிலோ 70 ரூபாய் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது கிலோ 25 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். முதலீட்டிற்காக செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கேரட் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\n��ொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED கேரட் விலை வீழ்ச்சி :விவசாயிகள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swedentamils.com/", "date_download": "2020-05-27T04:46:59Z", "digest": "sha1:SZC6VVTIKEKF4TEXFXHVV4TCSNGVJITH", "length": 30050, "nlines": 310, "source_domain": "swedentamils.com", "title": "Sweden Tamils - Community Media", "raw_content": "\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்யும் முறை – Sathees(Stockholm)\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nமுள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் – தீவிரமாகும் கெடுபிடிகள்\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nஸ்வீடன் அதிகாரிகள் தங்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் \"உதவிக்குறிப்புகள்\" அல்ல, ஆனால் எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்று பலமுறை வல [...]\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nமுள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் – தீவிரமாகும் கெடுபிடிகள்\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nஸ்வீடன் அதிகாரிகள் தங்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் \"உதவிக்குறிப்புகள்\" அல்ல, ஆனால் எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்று பலமுறை வல [...]\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nஸ்டோக்ஹோல்ம்: களவுடன் கூடிய கத்திக்குத்து விபரீதம்\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியத�� மொத்த எண்ணிக்கை – இலங்கை\nஇலங்கையில் இன்று ஒரே நாளில் 96 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஒரே நாளில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளானது இ [...]\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nமுள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் – தீவிரமாகும் கெடுபிடிகள்\nகொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் – கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nமக்கள் திரள் மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற் போர்க்குற்ற [...]\nகொரோனாவுக்கு பலியான 4 மாத பச்சிளம் குழந்தை\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ம [...]\nசமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nகொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல் [...]\nகோவிட் -19: முக்கிய மருந்து ஏற்றுமதியை இந்தியா நிராகரித்தால் டிரம்ப் “பதிலடி”\nகொரோனா வைரஸ் சிகிச்சையில் பலரும் நம்பும் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொள்ளாவிட்டால் \"ப [...]\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவும் வேகம், அதிர வைக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மட்டும் 315 பேருக்கு கொரோனா [...]\nதமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்வு\nதமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் இதுவரை 29 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று [...]\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nமக்கள் திரள் மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற் போர்க்குற்றங்கள், மான [...]\nகனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று – நேற்றும் 152 பேர் பலி\nடேனிஷ் மற்றும் ஸ்வீடி���் துணை நிறுவனங்கள் திவாலானதாக ஏர்லைன் நோர்வே தெரிவித்துள்ளது\nபள்ளிகளை மீண்டும் திறக்க சுவிட்சர்லாந்தின் திட்டம் ஏன் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்யும் முறை – Sathees(Stockholm)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மரவள்ளிக்கிழங்கு 750g ஐஸ்கட்டி தேவையான அளவு மஞ்சள்த்தூள் தேவையான அளவு உப்பு 1 தே.க [...]\nஇறால் கட்லட் செய்வது எப்படி\nரவை முட்டை உப்புமா செய்வது எப்படி \nசமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்\nகொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு பிரபல [...]\nஇணையத்தில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம்\nபரவை முனியம்மா காலமானார்: “மதுர வீரன் தானே” பாடல் புகழின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல்\nநர்ஸாக மாறிய பிரபல டிவி சானல் செய்தி வாசிப்பாளினி\nநகராட்சிகளுக்கு (Kommun) 15 பில்லியன் – சுவீடன்\nசுவீடனில் உள்ள நகராட்சிகளுக்கு 15 பில்லியன் அரசு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் 5 பில்லியன் அரசு வழங்கியுள்ளது. தற்போதைய சூழ் [...]\nஇன்னும் ஒரு வார காலத்துக்குள் நிரம்பிவிட இருக்கும் ஸ்டோக்ஹோல்ம் (Stockholm) மருத்துவமனை இடங்கள் – கொரோனா தொற்று தீவிரம்\n30 நிமிடத்திற்கு ஒருமுறை புதைக்கப்படும் சடலங்கள்: இத்தாலியில் சிக்கிய பிரித்தானியரின் திகில் வாக்குமூலம்\nஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23, 2021-ல் நடக்க வாய்ப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி போட்டிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு [...]\nபிரபல என்பிஏ வீரருக்கு கொரோனா..\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் காலக் கணக்கு கி.மு. 20,000 க்கு முன் பேச்சு மொழி.கி.மு.20,000-15000 சித்திர எழுத்துக் காலம்.கி.மு.15000-12000 எளிய சித்திர எழுத்துக் [...]\nஹெரேரோ (HERERO) இன அழிப்பு – உலகம் மறந்த பக்கங்கள்\nஏர்பின்ப்(AirBnb) ஹோஸ்ட்கள் பூட்டுதல் சட்டங்களை ‘கோவிட் -19 பின்வாங்கல்கள்’ உடன் மீறுகின்றன\nகொரோனா வைரஸ் மறைவிடங்கள் போன்ற விளம்பர பண்புகளை ஏர்பின்ப் ஹோஸ்ட் செய்கிறது \"ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது\" என்று அரசாங்கம் ��ூறுகிறது. உரிமையாளர்கள் [...]\nஅனைவரும் அறிந்ததைப்போலவே 5G இல் இணையவேகம் பலமடங்கு அதிகரிக்கும் . நாம் தற்போது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடு [...]\nகொரோனாவால், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்த பங்குச்சந்தை\nபங்குச்சந்தைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும [...]\nஎனக்கு வாய்த்த அப்பா – குறும்படம்\nதர்சனின் தயாரிப்பில், விக்னேஷ் - மணி - தர்சனின் அருமையான, இயல்பான நடிப்பில் மீண்டும் ஒரு நகைச்சுவைக் குறும்படம். [...]\nகொரோனா vs தேசிக்காய் – குறும்படம்\nபங்குபற்றியோர்: தர்சன் | மணி | விக்னேஷ் (Stockholm) [...]\nவீட்டில் இருந்தே வேலையாம் – குறும்படம்\nதயாரிப்பு: தர்சன் (Stockholm) [...]\nதிரைவிழுந்த வெண்ணிலா – பாடல்\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை\nமுள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் – தீவிரமாகும் கெடுபிடிகள்\nபுள்ளிவிவரங்களில்: மேற்கு சுவீடனின் வெவ்வேறு பகுதிகள் கொரோனா வைரஸால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன\nஸ்டோக்ஹோல்ம் மத்திய நகரத்தில் தீ விபத்து\n – மக்களின் கொரோனா இடைவெளி பின்பற்றுதலைக் காட்டுகின்றது.\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nஸ்டோக்ஹோல்ம்: களவுடன் கூடிய கத்திக்குத்து விபரீதம்\nவீட்டு முற்றத்தில் இறந்து கிடந்த நபர் – சுவீடன்\nகொரோனா தொற்றின் அறிகுறியை முன்னரே தெரிவிக்க கைத்தொலைபேசி மென்பொருள்(Mobile App) வெளியீடு\n22 வயதுடைய ‘அமீன்’ என்பவர் கொரோனா தொற்றின் காரணமாக மரணம்\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும்\nமுள்ளிவாய்க்காலில் முளைத்த சோதனைச் சாவடிகள் – தீவிரமாகும் கெடுபிடிகள்\nஸ்டோக்ஹோல்ம்: களவுடன் கூடிய கத்திக்குத்து விபரீதம்\nபுள்ளிவிவரங்களில்: மேற்கு சுவீடனின் வெவ்வேறு பகுதிகள் கொரோன��� வைரஸால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன\nவீட்டு முற்றத்தில் இறந்து கிடந்த நபர் – சுவீடன்\nஸ்டோக்ஹோல்ம் மத்திய நகரத்தில் தீ விபத்து\nகொரோனா தொற்றின் அறிகுறியை முன்னரே தெரிவிக்க கைத்தொலைபேசி மென்பொருள்(Mobile App) வெளியீடு\n – மக்களின் கொரோனா இடைவெளி பின்பற்றுதலைக் காட்டுகின்றது.\n22 வயதுடைய ‘அமீன்’ என்பவர் கொரோனா தொற்றின் காரணமாக மரணம்\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nகொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான செவிலியர் மரணம்\nசுவீடனில் தற்போதைக்கு சிறுவர் பள்ளிகள் மூடப்படாது\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்யும் முறை – Sathees(Stockholm)\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை\nசுவீடனின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீங்கள் மீறினால் என்ன ஆகும்\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் செய்யும் முறை – Sathees(Stockholm) 0\nசுவீடனில் கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளது\nஒரே நாளில் 96 பேருக்கு தொற்று உறுதி – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை – 1278 ஆக எகிறியது மொத்த எண்ணிக்கை – இலங்கை\nமுள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க்குற்றங்களும் 0\nகொரோனா வைரஸ்: போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் 0\nவீட்டில் இருந்தே வேலையாம் – குறும்படம்\nவிஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை – பிரபல இயக்குநர் விளக்கம் 0\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சுவிஸில் தமிழர் ஒருவர் பலி 0\nகொரோனா வைரஸ்: சுவீடனில் எப்போதாவது மொத்த பூட்டுதல் (Lockdown) இருக்குமா\nகொரோனா: சுவீடனின் அணுகுமுறை ஆபத்தானது உலக நாடுகளின் கருத்துக்கள் உள்ளே\nஅமெரிக்கா: சுவீடனின் கொரோனா மூலோபாயம் \"ஆபத்தானது\" நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் சி.என்.பி.எஸ் போன்ற பெரிய ஊடகங்கள் அனைத்தும் கடந்த வாரத்தில் [...]\nகொரோனாவும் சுவீடனின் அணுகுமுறையும் – ஏனைய நாடுகள் ஆச்சரியத்தில்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் முடக்க நிலையில் சிக்குண்டுள்ள நிலையில், அங்குள்ள ஒரேயொரு நாடு மட்டும் பெரியளவில் மாற்றம [...]\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nகடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக் [...]\na - kassa (1) Boris Johnson (1) china (1) COVID-19 (3) Europe (1) Gumbala Suthuvom (1) india (1) Kaviyazhan (1) VGS (1) இந்தியா (1) இலங்கை (1) குறும்படங்கள் (1) கொரோனா (5) கொரோனா vs தேசிக்காய் (1) சதீஸ்(Stockholm) (1) சுவீடனில் (1) தமிழ் வைத்தியம் (1) பங்குச்சந்தைகள் (1) பணப்பதிவேட்டில் (1) புதிய விதிமுறைகள் (1) ஸ்டோக்ஹோல்ம் (1)\nசுவீடன் தமிழர்கள் - கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் தாங்கிய முதல் தமிழ் இணையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/antelope", "date_download": "2020-05-27T07:12:26Z", "digest": "sha1:IGGMHCFCHX7FDBFKXADSHOHNL4SSCERT", "length": 4997, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "antelope - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆண்ட்டிலோப்; கொம்புகளை உதிர்க்கா மானினம்(எ. கா.) duiker\nமானியல் ஆட்டுவகை, மறிமான, மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 03:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-r-k-selvamani-speaks-against-vijay-sethupathi-pxyt8y", "date_download": "2020-05-27T06:27:44Z", "digest": "sha1:QFLBVPV7RIHLCPOD3XPT46IWQ7ZAHS5O", "length": 12336, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது’...கறார் காட்டும் ஆர்.கே.செல்வமணி...விஜய் தந்தைக்கும் கண்டனம்...", "raw_content": "\nமுத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது’...கறார் காட்டும் ஆர்.கே.செல்வமணி...விஜய் தந்தைக்கும் கண்டனம்...\nஅக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய���க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகம் வரவழைத்து வழங்கினார்.\nதமிழர்களின் விரோதியான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவிருக்கும் ‘800’படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது. அப்படி மீறி நடித்தால் அவர் தமிழ் இன விரோதியாகக் கருதப்படுவார் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கறாராக அறிவித்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகம் வரவழைத்து வழங்கினார். நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதைத் தொடர்ந்து நேற்று மாலை ஃபெப்ஸி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி முதல்வர் எடப்பாடிக்கு திரையுலகம் சார்பில் நன்றி தெரிவித்துவிட்டு,’முதல்வரை இழிவு படுத்தும் வகையில் கேப்மாரி (இந்தப்பெயரை சுருக்கமாக சி.எம் என்று சொல்கிறார்கள்) என்கிற படமெடுத்து வரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு தமிழர்களின் விரோதியான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவிருக்கும் ‘800’படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது. அப்படி மீறி நடித்தால் அவர் தமிழ் இன விரோதியாகக் கருதப்படுவார் என்றும் தெரி��ித்தார்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-female-leader-vanathi-srinivasan-open-talk-about-actor-vijay-pybo3w", "date_download": "2020-05-27T06:28:55Z", "digest": "sha1:PB4X4E25VVXI5XKH6C5HYYWPM7RJ4Q64", "length": 12722, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என் மகன் விஜய் ஃபேன், அதிர வைத்த பாஜக தலைவர்...!! அவரது படங்களை ரசித்து பார்ப்பேன் என்றும் அதிரடி..!!", "raw_content": "\nஎன் மகன் விஜய் ஃபேன், அதிர வைத்த பாஜக தலை���ர்... அவரது படங்களை ரசித்து பார்ப்பேன் என்றும் அதிரடி..\nவிஜய் ரசிகர் என்று தங்களை கூறுகிறார்களே என்று செய்தியார் கேட்டதற்கு, விஜய்க்கு ஃபேன் என்று சொல்லமுடியாது, அவரது படங்களை ரசித்து பார்ப்போன் என்றார்.\nநடிகர் விஜய் படங்களை தான் பார்த்து ரசித்தாலும் அனுஷ்காவின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு என தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆனால் என் மகன் விஜய் ஃபேன் என்றும் கூறியுள்ளார், விஜய்க்கு எதிரான பாஜகவின் முன்னணி தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில் வானிதியின் இக் கருத்து பாஜக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராகி உள்ள நிலையில் தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜகவின் மாநிலசெயலார் ராகவன், மற்றும் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில் தமிழிசைக்கு இணையாக கடுமையாக உழைக்கக்கூடிய ஒர் தலைவரை நியமிக்க வேண்டும், குறிப்பாக ஒரு பெண் தலைவரை நியமிக்கவேண்டும் என தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மீண்டும் ஒரு பெண் தலைவர் என்றால் அது வானதி சீனிவாசனாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந் நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு தன் கணவர் சீனிவாசனுடன் இணைந்து வானதி பேட்டி கொடுத்துள்ளார். தான் அரசியலில் சந்தித்த சவால்களை அதில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடன் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் யார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு , தனக்கு பிடித்த அரசியல் தலைவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு கூற முடியாது.\nபல அரசியல் தலைவர்களிடம் அரசியல் பேசுவது வழக்கம், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார், மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோருடன் ��ரையாடுவது வழக்கம் உள்ளது என்றார், விஜய் ரசிகர் என்று தங்களை கூறுகிறார்களே என்று செய்தியார் கேட்டதற்கு, விஜய்க்கு ஃபேன் என்று சொல்லமுடியாது, அவரது படங்களை ரசித்து பார்ப்போன் என்றார்,\nஆனால் என் மூத்தனுக்கு மகனுக்கு நடிகர் விஜய்யை பிடிக்கும், அவன் விஜய் ஃபேன் என்று அவர் கூறினார். கதாநாயகிகளை பொறுத்த மட்டில் அனுஷ்கா மீதி ஒரு ஈர்ப்பு உண்டு என்று கூறிய வானதி அந்தப்போட்டியில் தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை மனம் நிறந்து பகிர்ந்துகொண்டார்.\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n30 காடுகளைத் தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு, 3 லட்சம் மரங்களை அழிக்க முடிவு..\nநாவடக்கம் இல்லாத திமுக... அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜெ.அன்பழகன்... வச்சு செய்யும் அதிமுக, பாஜக..\n மத்திய அரசுக்கு விடுத்த எச்சரிக்கை..\nடாஸ்மாக் கடைகளை திறந்த அரசு கோவில்களை திறக்காதா.. ஆலயங்களை திறக்க வலியுறுத்தி போராட்டம்..\nஎல்லை விவகாரத்தில் இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கும்.. பாஜக பொதுச் செயலாளர் அதிரடி தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\n���ிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/udayanithi-stalin-on-hindi-imposistion-protest-postpend-by-dmk-py3x8q", "date_download": "2020-05-27T07:17:24Z", "digest": "sha1:UXFTDFMT7FJQJW66QKPKOTNBOBVC5WIZ", "length": 10690, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆளுநர் மூலம் சமாதானம்... மு.க. ஸ்டாலினைப் பார்த்து பாஜகவுக்கு பயம்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி!", "raw_content": "\nஆளுநர் மூலம் சமாதானம்... மு.க. ஸ்டாலினைப் பார்த்து பாஜகவுக்கு பயம்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nதிமுக தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் திமுக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஆளுநர் மூலம் திமுக தலைவரை அழைத்து சமாதானப்படுத்தும் அளவுக்கு பாஜகவினர் பயந்து விட்டதாக திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையத்தில் திமுக இளைஞரணியினரால் குளம் தூர்வாரப்பட்டது. அந்தப் பணியைப் பார்வையிட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கரூர் வருகை தந்தார். தூர்வாரப்பட்ட குளத்தைப் பார்வையிட்ட பிறகு உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். “இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி குளம் தூர்வாரப்பட்டுள்ளது. இதுபோன்று மக்களுக்கு பயனுள்ள பணிகளில் திமுக இளைஞர் அணியினர் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள்.\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமித்ஷா தன் கருத்தில் இருந்து பின்வாங்கியதும், திமுக தலைவரை ஆளுநர் அழைத்து பேசியதால் திமுக போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திமுகவுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியை எந்த வகையில் திணித்தாலும் தலைமையின் ஆணைப்படி திமுக இளைஞர் அணி போராடும்'” எனத் தெரிவித்தார்.\nமுன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் மூலம் திமுக தலைவரை அழைத்து சமாதானப்படுத்தும் அளவுக்கு, பாஜகவினர் பயந்து விட்டனர��. இதுவே, பெரிய வெற்றிதான். இந்தி திணிப்பு பற்றி பேசிய உள்துறை அமைச்சர், அமித் ஷாவே அதிலிருந்து பின்வாங்கிவிட்டார். அதனால்தான் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது” என்று தெரிவித்தார்.\nநோட்டீஸைக்கூட சரியாக அனுப்பத்தெரியாத கலைஞர் டி.வி... அட்ரஸை ஓபனாக வெளியிட்டு அரசியலில் பரபரப்பு..\nமாவட்ட வாரியாக ஆளுங்கட்சியின் ஊழலை பட்டியலிட குழு... 59 வழக்கறிஞர்கள் பெயரை அறிவித்து திமுக அதிரடி\nவாட்ஸ்அப் மூலமே எல்லாத்தையும் பார்க்கிறார்.. கள யதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியல.. மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்\nகாவிரியை தூரவார கற்பனை கணக்கை காட்ட முயற்சிக்காதீங்க.. எடப்பாடியாருக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\n'அம்பட்டையன் கடைனு’தப்பா பேசிட்டேன் மன்னிசிடுங்க... ஆர்.எஸ்.பாரதி கைதால் பீதியான பழனிவேல் தியாகராஜன் வருத்தம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/mallika-sherawat-has-no-plans-to-return-to-bollywood/articleshow/56033842.cms", "date_download": "2020-05-27T07:00:56Z", "digest": "sha1:LW5EXQZCAH72QB7D6RHLNHP33NCRRM4Z", "length": 10531, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "movie news News : பாலிவுட் பக்கம் வரமாட்டேன்: ரசிகர்களை ஏமாற்றும் மல்லிகா ஷெராவத்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபாலிவுட் பக்கம் வரமாட்டேன்: ரசிகர்களை ஏமாற்றும் மல்லிகா ஷெராவத்\nஇந்தி மொழி திரைப்படங்களில் இனிமேல் நடிக்க விரும்பவில்லை என, கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் பக்கம் வரமாட்டேன்: ரசிகர்களை ஏமாற்றும் மல்லிகா ஷெராவத்\nஇந்தி மொழி திரைப்படங்களில் இனிமேல் நடிக்க விரும்பவில்லை என, கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு இந்திய மொழி சினிமாப் படங்களிலும் அதிரடி கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தவர் #மல்லிகா ஷெராவத். 2002ம் ஆண்டு இந்தி சினிமாவில் கால்பதித்த அவர், இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.\nமர்டர், குரு, டர்ட்டி பாலிடிக்ஸ், அக்ல அவுர், தசாவதாரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்த மல்லிகா ஷெராவத், படிப்படியாக இந்திய சினிமா படங்களில் இருந்து விலகி, ஹாலிவுட் உலகில் கால்பதித்தார். 2005ம் ஆண்டில் ஜாக்கி சான் உடன் தி மித் என்ற படத்தில் நடித்ததன் மூலமாக, சர்வதேச சினிமா உலகில் அங்கீகாரம் பெற்றார்.\nஇதன்பின்னர், ஹிஸ் உள்ளிட்ட மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடித்த மல்லிகா ஷெராவத், தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 40 வயதாகும் அவர், ஆண் நண்பர் ஒருவரோடு வசித்துவருவதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறிவருகிறார்.\nசமீபத்தில், தனது பிரான்ஸ் வீட்டில் ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த மல்லிகா ஷெராவத்தை, திடீரென சில மர்ம நபர்கள் தாக்கிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், இந்திய சினிமாப் படங்களில் வரும் நாட்களில் நடிக்கும் திட்டம் இல்லை என்றும், ஹாலிவுட் போன்ற சர்வதேச சினிமாக்கள் மீதே முழு கவனமும் செலுத்தி வருவதாக, மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.\nஇது, அவரது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலா...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன்தாராவுக்கும் சம்பந்தம...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்...\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில...\nக/பெ ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது: டீசர் த...\nஇயக்குனர் கமலும்; தேசிய கீதம் சர்ச்சையும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T05:38:24Z", "digest": "sha1:FSG65TRCVPIHFJTCJ5XBFPYS5ADYP25C", "length": 4892, "nlines": 55, "source_domain": "www.amrita.in", "title": "பயங்கரவாதம் Archives - Amma Tamil", "raw_content": "\nஅன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியதல்ல\nஅன்பு என்பது நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும் இறைவன் எல்லைகளும், வேற்றுமைகளும் இல்லாத அகண்டமான ஓருமையாவார்.இயற்கையிலும், அண்டத்திலும், மிருகங்களிலும், மனிதர்களிலும், செடி கொடிகளிலும், மரங்களிலும், பறவைகளிலும், ஓரோர் அணுவிலும், இறையாற்றல் நிறைந்து ததும்பி நிற்கிறது. உயிருள்ளதும் உயிரற்றதுமான அனைத்தும் இறைமயமேயாகும்.இந்த உண்மையை நாம் முழுவதுமாக அறிந்தால்,நம்மால் நம்மீதும், மற்றவர் மீதும் இந்த உலகின் மீதும் அன்பு செலுத்�� மட்டுமே இயலும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடமிருந்துதான் தோற்றுவிக்கவேண்டும். அமைதியாக உள்ள ஒரு குளத்தில் […]\nஅன்பு, இயற்கைப், இறைவன்‍, கடவுள், கர்மம், நன்றி, பதட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, மகிழ்ச்சி, விபத்து\nநாமெல்லாம் இயற்கையின் சேவகர்களேயன்றி எஜமானர்களல்ல\nஅம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி கொரானா நோய் நிவாரணத்திற்கென ரூ. 13 கோடி நன்கொடை வழங்குகிறார்\nகொரோனா வைரஸை ஒழிக்கும் எதிர் வைரஸ் துணிச்சல் மட்டுமே\nஎல்லையற்ற நித்தியமான சுத்தமான பேருணர்வே சிவபகவான்\nமனதின் சிந்தனைகளால் சக்தி நஷ்டப்படுமா\nகுருவிடம் ஒரு விஷயத்தைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்\nஉலகப் பொருள்களைப் பெறுவதற்காகக் கடவுளிடம் காட்டும் பக்தி உண்மையான பக்தியல்ல\nஆன்மீகம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளாமல் சாதனை செய்வதால் அகங்காரமும், கோபமும்தான் மிஞ்சும்\nஅமைதிக்கும், நிம்மதிக்கும் உறைவிடமாக விளங்கும் இறைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/holidays-to-tasmac-shops-on-16-21-26-in-namakkal-district/", "date_download": "2020-05-27T05:57:09Z", "digest": "sha1:NXKIZRZAJNFCZDDZIZMBRIKEYPQLMLHO", "length": 4029, "nlines": 57, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் வரும் 16 ,21 26 ஆகியே தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை", "raw_content": "\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:\nநாமக்கல் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் நாள் மற்றும் 21ம் தேதி திங்கள் கிழமை வள்ளலார் நினைவு நாள் மற்றும் 26ம் தேதி சனிக்கிழமை குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு அன்றைய தினங்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள்,லைசென்ஸ் பார்கள் மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது.\nஅரசு உத்திரவின் மூன்று தினங்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், லைசென்ஸ் பார்கள் மூடிவைக்க வேண்டும். மேற்கண்ட நாளில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பார்கள் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தொரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/14.html", "date_download": "2020-05-27T06:41:52Z", "digest": "sha1:7Z74OA6O2XV266YXTXENIQLNMM3RZNFK", "length": 8760, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "முன்னாள் கடற்படை தளபதி உட்பட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமுன்னாள் கடற்படை தளபதி உட்பட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nமுன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2008 ஆம் ஆண்டில் பதினொரு இளைஞர்களைக் கடத்திய சம்பவம் தொடர்பாக இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடைப்படையில் இன்று (திங்கட்கிழமை) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கென ட்ரயல் அட் பார் விசாரணைக்குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா பிரதம நீதியரசரை கோரியுள்ளார்.\n2008 – 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் அறிக்கைகளை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவ���். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (244) இலங்கை (2367) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/85077.html", "date_download": "2020-05-27T06:14:43Z", "digest": "sha1:OIQM6HCCSR65GSUYFYKE3VMRBAE32PNJ", "length": 5337, "nlines": 82, "source_domain": "cinema.athirady.com", "title": "விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..!!! : Athirady Cinema News", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்..\nமெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவர் தற்போது அட்டகத்தி தினேஷூடன் நடித்துள்ள ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.\nசமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட ரித்விகா, தனது அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது: அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன். இதன் பின்னர் நடிகர் சிபிராஜ் உடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதைத்தொடர்ந்து நடிகை அமலாபால் உடன் பெண்கள் நலன் சார்ந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்” என கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ���ாஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/tamilnadu-in-danger---what-does-the-health-department-r", "date_download": "2020-05-27T05:00:59Z", "digest": "sha1:HMVTFVBESQLPZPSVFWL6MQZNDBAVNTCS", "length": 10428, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "அபாயத்தில் தமிழகம்..? - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..? - KOLNews", "raw_content": "\nஇப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\nகூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..\n - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..\n - என்ன சொல்கிறது சுகாதாரத்துறை அறிக்கை..\nகரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தமிழகம் முழுவதும் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -\nகரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\nஅரசு/ தனியார் அலுவலகங்கள்/மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மாணவ, மாணவியர் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகளை சோப்பு வைக்கப்படவேண்டும். கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனுமதிக��கவேண்டும்.\nஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம்/அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப்பொழுது முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும். நோய்த்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தப் பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897இன் கீழ் கொடுக்கப்படுகிறது.\nமேற்குறிப்பிட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188 கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கு உள்ளாவார்கள் இந்த பொது அறிவிப்பு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக கருதப்படும்\nஇப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\nகூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..\n - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..\n​இப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n​புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\n​கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/thanipadar-miguthi", "date_download": "2020-05-27T04:51:41Z", "digest": "sha1:QX4LOVAO3FYLKHZ2SAOVD73LOJDZ4FVM", "length": 12429, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " தனிப்படர்மிகுதி | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Thirukkural » தனிப்படர்மிகுதி\nதாம்வீழ்வார்\tதம்வீழப்\tபெற்றவர்\tபெற்றாரே\nவாழ்வார்க்கு\tவானம்\tபயந்தற்றால்\tவீழ்வார்க்கு\nவீழுநர்\tவீழப்\tபடுவார்க்கு\tஅமையுமே\nவீழப்\tபடுவார்\tகெழீஇயிலர்\tதாம்வீழ்வார்\nநாம்காதல்\tகொண்டார்\tநமக்கெவன்\tசெய்பவோ\nஒருதலையான்\tஇன்னாது\tகாமம்காப்\tபோல\nபருவரலும்\tபைதலும்\tகாணான்கொல்\tகாமன்\nவீழ்வாரின்\tஇன்சொல்\tபெறாஅது\tஉலகத்து\nநசைஇயார்\tநல்கார்\tஎனினும்\tஅவர்மாட்டு\nஉறாஅர்க்கு\tஉறுநோய்\tஉரைப்பாய்\tகடலைச்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_176322/20190418084621.html", "date_download": "2020-05-27T06:36:37Z", "digest": "sha1:HDFBAYFV7O6VJ46PUM7PYFX63732Z67V", "length": 11721, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு", "raw_content": "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.\nதூத்துக்குடி தொகுதியில் 7 லட்சத்து 373 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள், 116 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 1,595 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் மிக���ும் பதற்றமான 3 வாக்குச்சாவடிகளும், பதற்றமான 238 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 694 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும்.\nஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் 5 மாதிரி வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 30 மாதிரி வாக்குச்சாவடிகளும், தொகுதிக்கு ஒரு பெண் மட்டுமே பணியாற்றும் பெண்களுக்கான வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 500 பேர், முன்னாள் ராணுவத்தினர் 300 பேர், ஊர்க்காவல் படையினர் 200 பேர், ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 பேர் மற்றும் மராட்டிய மாநில சிறப்பு போலீஸ் படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட மொத்தம் சுமார் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு மணி நேரமும் பதிவான வாக்கு விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர் எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்து வந்தார். இந்த தேர்தலில் அதற்கென பிரத்யேகமாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வாக்குப்பதிவு விவரங்களை தெரிவித்தால் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை கண்காணிக்க சீமா சர்மாஜெயின், துக்கிசியாம் பெய்க் ஆகிய பொது தேர்தல் பார்வையாளர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளராக மாதவி லதா மற்றும் போலீஸ் தேர்தல் பார்வையாளராக சீனிவாசலு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று வேட்பாளர்கள் செலவு கணக்குகளை கண்காணிக்க 2 பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் போலீசார், பணியாளர்கள் உள்பட மொத்தம் சுமார் 16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசொந்த ஊர் திரும்பமுடியாததால் சட்டீஷ்கர் வாலிபர் தற்கொலை\nதோட்டத்தை குத்தகை எடுத்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு : முதியவர் கைது\nதூத்துக்குடி அருகே லாரிகள் மோதி விபத்து: டிரைவர் பலி\nகள்ளத் தொடர்பு விவகாரம்: மண்வெட்டியால் தாக்கி வாலிபரை கொல்ல முயன்றவர் கைது\nகோமானேரி கிராமத்தில் குடிமராமத்து பணிகள்: எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்\nஇளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை\nஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் 2 பேர் கைது: நீதிமன்றத்தில் 3 பேர் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anybodycanfarm.org/tag/reuse/", "date_download": "2020-05-27T04:50:56Z", "digest": "sha1:DPU6AXTQO6IEQJ3KJ337IZLIBWVA2Y36", "length": 5368, "nlines": 64, "source_domain": "anybodycanfarm.org", "title": "reuse Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nமாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி..\nஅன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படுவதுதான் அதிகம். இப்படி வீசப்படும் இந்த தெர்மாகூல் குப்பை பிளாஸ்டிக்குகளுக்கு இணையாக சுற்றுச்சூழலுக்கு சவால் விட்டுக்கொண்டு நிற்கிறது.\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/11/blog-post_9393.html", "date_download": "2020-05-27T06:29:51Z", "digest": "sha1:NYY4UYN6IS4K2TQJF3D7YZ6AZDTWNI2J", "length": 12277, "nlines": 137, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: உணவுப்பாதுகாப்பு சட்டமாம்! இது வந்துவிட்டால் . . .", "raw_content": "\n இது வந்துவிட்டால் . . .\nஏழைகளுக்குச் செல்லவேண்டிய உணவு தானியங்கள் தனியார் முதலைகளுக்கு சென்ற அவலம்\n இது வந்துவிட்டால் இந்தியாவில் ஏழைகளே இருக்கமாட்டார்களாம் இதுதான் 'ஊழல்' காங்கிரஸ் தலைமை ஐ.மூ.கூ.வின் பெருமிதம். ஆனால் டெல்லியில் மக்களுக்கு ரேஷன் மூலம் போய்ச்சேரவேண்டிய கோதுமை மூட்டை மூட்டையாக தனியார் மில்களுக்குச் சென்றதை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் ரகசிய விசாரணை அம்பலப்படுத்தியது.இந்தியத் தலைநகர் டெல்லியில் இது நடக்கிறது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்கவே பயங்கரமாக இருக்கிறது.\nடெல்லியில்..உள்ள ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கிடங்கிலிருந்து 4 டிரக்குகள் ரேஷன் கடைகளுக்குக் கொண்டு செல்லவேண்டிய கோதுமை மூட்டைகளை தனியார் மாவு மில்களுக்கு எடுத்து சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.டெல்லியின் லாரன்ஸ் சாலையில் மிகப்பெரிய மில்கள் உள்ளன. அங்குதான் இந்த 4 டிரக்குகளும் சென்றுள்ளது.பொது வினியோக கோதுமை இல்லாமல் இந்த 4 மில்களும் நடக்கவே நடக்காதாம் போலீஸ், நடவடிக்கை, சட்டவிரோதம், ஏழைகள் வயிற்றில் அடிக்கிறொம் என்ற எதற்கும் அஞ்சாமல் இந்தக் கொள்ளையை நடத்துகிறது டெல்லி தனியார் மில்கள் இதற்கு அரசு எந்திரங்களும் உடந்தை.இந்த விவகாரமகேசவ்புர காவல் சரகப் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனட���யாக நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து பிறகு தவறுகள் நடக்கவில்லை என்று கைவிரித்துள்ளது.இந்த கொடுமையான செயலை செய்வதில் டாப் டு பாட்டம் அதிகாரிகள் உடந்தை வேறு. மூட்டை ஒன்றுக்கு ரூ.200 எல்லா தலைகளுக்கும் செல்கிறதாம் போலீஸ், நடவடிக்கை, சட்டவிரோதம், ஏழைகள் வயிற்றில் அடிக்கிறொம் என்ற எதற்கும் அஞ்சாமல் இந்தக் கொள்ளையை நடத்துகிறது டெல்லி தனியார் மில்கள் இதற்கு அரசு எந்திரங்களும் உடந்தை.இந்த விவகாரமகேசவ்புர காவல் சரகப் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து பிறகு தவறுகள் நடக்கவில்லை என்று கைவிரித்துள்ளது.இந்த கொடுமையான செயலை செய்வதில் டாப் டு பாட்டம் அதிகாரிகள் உடந்தை வேறு. மூட்டை ஒன்றுக்கு ரூ.200 எல்லா தலைகளுக்கும் செல்கிறதாம்ஒரு நாட்டின் தலைநகரில் இவ்வளவு அரசு எந்திரங்களின் உடந்தையுடன் பெரும் உணவுப்பொருள் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்தால் எல்லாம் சரியாகிவிடுமாம்\nநடக்க இருப்பவை . . .\n29.11.2013 பணி ஓய்வு பாராட்டு விழா . . .\nசர்வதேச மாநாடு அ.சவுந்தரராசன் பங்கேற்கிறார்...\nஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி...\nபழனியில் பாராட்டு விழா . . .\nதோழர்.P .அபிமன்யு G.S ,நிர்வாகத்திடம் சந்திப்பு..\nBSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். . .\nநமது BSNLEU மதுரை மாவட்ட செயற்குழு அழைப்பு . . .\nஊதியம் குறித்து நமது CHQ மத்திய சங்கம் கடிதம். . ...\nAIBSNLEA - Madurai இணைய தளத்திலிருந்து ...\nநமது BSNLEU மத்திய சங்கம் TTA தேர்வு குறித்த கடிதம...\n1000-கணக்கானவிவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடிய தீர்...\nசீட்டுக் கம்பெனி ஊழலில் சிக்கியுள்ள திரிணா முல் . ...\nரிப்பன் மாளிகை 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. . .\nஉரிமைக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது....\nநரேந்திர மோடி மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும...\nBSNLEU மாவட்ட சங்கம் அஞ்சலி செலுத்துகிறது. . .\nபோனஸ் - உற்பத்தி தொடர்பு படுத்த அவசியம் இல்லை”\nதோழர்.எம்.தங்கராஜ் நினைவு அஞ்சலி கூட்டம்...\nநமது மத்திய சங்கம் ( BSNLEU - CHQ ) நிர்வாகத்திற்க...\nவங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் 19 டிசம்பர் வேலை ந...\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nதோழமை பூர்வமான வரவேற்பு நிகழ்ச்சி . . .\nஜனநாயக சக்திகள் அனைவரும் கண்டிக்கவேண்டிய செயல்...\nநமது BSNLEU மத்திய சங்க (CHQ) செய்தி. . .\nகுழந்தைகள�� உலகத்தை முன்னேற்ற சிந்திக்கிறார்கள். ....\nபெங்களூர்-கத்தியால் தாக்கிய சம்பவம் . . .\nசெய்தி . . . துளிகள் . . .\nஅன்புடன் முதல் அழைப்பு . . .\nசோனியாவிற்கு சிவராஜ் சிங் சவுகான் வக்கீல் நோட்டீஸ்...\nஜெய்ராம்ரமேஷ் சொந்த கருத்து என்று காங்கிரஸ் கூறுக...\nதமிழக மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையே . . .\n2 நிமிடத்தில் பணத்தை பெறும் முறை அமலுக்கு வருகிறத...\nசவுதியில் அவதிக்கு உள்ளாகி இருக்கும் கூலித் தொழில...\nமேலும் முன்னேற உளமார வாழ்த்துவோம்....\nஇதுதான் இன்றைய அரசின் நிலைப்பாடு...\nவரலாறு, சச்சினுக்கு முன், சச்சினுக்கு பின் என்றே எ...\nவ.உ.சி என்று அழைக்கப்படும் கப்பலோட்டிய தமிழன் . . ...\nதமுஎகசவின் மூத்த கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி காலம...\n இது வந்துவிட்டால் . . ....\nநரேந்திர மோடியின் வரலாற்று உளறல்கள் . . .\nமத்திய அரசின் நிதிக்கமிஷன் பாராட்டும் மகிழ்ச்சியும...\n“தமிழக பண்பாட்டுச் சூழல்” புத்தக வெளியீட்டு விழா ....\nபுதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம். . .\nமாநில சங்க செய்தி. . .\nஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்...\nநமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள்...\nநமது BSNLEU மாவட்ட மாநாடு குறித்து சாத்தாவு ....\nநமது மாவட்ட மாநாடு குறித்து மாநில சங்க செய்தி . . ...\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம்......\nநவம்பர் - 7 புரட்சி தின நல் வாழ்த்துக்கள் . . ....\nபித்தலாட்டத்தின் உச்சகட்டம் . . .\nNFTE யும் - போனசும்\nஅனைவருக்கும் BSNLEU மதுரை மாவட்டசங்கத்தின் ...\nகார்ட்டுன். . . கார்னர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85461/cinema/Kollywood/Vijaysethupathi-likes-to-act-in-Ajith-film.htm", "date_download": "2020-05-27T07:19:19Z", "digest": "sha1:GUFB4T2WKCX47GRRZSSWTXGPA4LBW45Z", "length": 11091, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அஜித்துடன் நடிக்க விஜய் சேதுபதி ஆவல் - Vijaysethupathi likes to act in Ajith film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅஜித்துடன் நடிக்க விஜய் சேதுபதி ஆவல்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹீரோ மார்க்கெட் டவுன் ஆனால் தான் வில்லன் உள்ளிட்ட பிற வேடங்களில் நடிப்பார்கள் நடிகர்கள். ஆனால் விஜய் சேதுபதியோ ஹீரோ மார்க்கெட் ஸ்டெடியாக இருக்கும்போதே வில்லனாக நடித்து வருகிறார். ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவர், இப்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார்.\nஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசும்போது, ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. கேரக்டர் பிடித்திருந்தால் மற்ற ஹீரோக்களுடனும் தொடர்ந்து நடிப்பேன். தற்போது விஜய்யுடன் நடித்து வரும் எனக்கு அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது என விஜய் சேதுபதி கூறி உள்ளார்.\nவிரைவில் அஜித்தின் படங்களிலும் விஜய் சேதுபதியை வில்லனாக எதிர்பார்க்கலாம்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் ... தனுஷ் ஜோடியாகும் நித்யா மேனன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபழைய போட்டோவை போட்டு ஏமாற்றாதீர்கள் தற்போது, barrel போல இருக்கிறார் VS. என்னது ஹீரோ மார்க்கெட் ஸ்டெடியா சமீபமாக அவர் ஹீரோவாக நடித்த இந்தப்படமும் ஓடவில்லை என்பதே உண்மை. நல்ல நடிகர்தான் ஆனால், உடற்பருமன்தான் முகம் சுளிக்கவைக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்\nநிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணி\nவிஜய்யைப் பார்த்து பொறாமைப்பட்ட அஜித்\nபுஷ்பா : விஜய்சேதுபதி விலக இதுதான் காரணமா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=1194", "date_download": "2020-05-27T06:40:45Z", "digest": "sha1:7GR3KD2BFXW43FPH54S5CGRSSZPN3YVB", "length": 4033, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில்\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/537846-sri-lanka-drops-tamil-national-anthem-from-independence-day-celebrations.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-27T06:05:17Z", "digest": "sha1:K257JA3HVZCCXCA3POMSBIJLEGMHUXNC", "length": 18368, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "இனி சிங்களம் மட்டுமே: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தம் | Sri Lanka drops Tamil national anthem from Independence Day celebrations - hindutamil.in", "raw_content": "புதன், மே 27 2020\nஇனி சிங்களம் மட்டுமே: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தம்\nஇலங்கை பிரதமர் மகிந்த ராஜகபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச : கோப்புப் படம்.\nஇலங்கையில் வரும் சுதந்திர தினம் முதல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும், தமிழ் மொழியில் பாடப்படாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் பெருவாரியாக வாழும் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் மு���ை கொண்டுவரப்பட்டது.\nஆனால், சமீபத்தில் நடந்த தேர்தலில் சிங்கள சமூகத்தைப் பெருவாரியாகக் கொண்ட கோத்தபய ராஜபக்சவின் கட்சி ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வரும் 72-வது சுதந்திர தினத்தில் இலங்கையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட உள்ளது. இதை இலங்கை உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.\nஆனால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தைத் தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் பாடுவதை அனுமதித்த போதிலும் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇதுகுறித்து இலங்கை அரசியல் தலைவர் மனோ கணேசன் கூறுகையில், \"இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது என்பது வேறு பாடல் ஒன்றும் இல்லை. இலங்கைத் தாயே என்ற சிங்கள மொழியில் இருப்பதை அப்படியே தமிழில் பாடுகிறோம். இது இலங்கையில் வாழும் தமிழர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது\" எனத் தெரிவித்தார்.\nஉள்துறை அமைச்சர் மணிந்தா சமரசிங்கே கடந்த வாரம் அளித்த பேட்டியில், \"இலங்கையில் இனிமேல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். ஆனால், பிராந்திய அளவில் தமிழ் மொழியில் பாட அனுமதிக்கப்படும்\" எனத் தெரிவித்திருந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்மொழியில் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி ஏற்பு விழாவில் பேசுகையில், \"நான் அதிபராவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது பவுத்தர்களின் ஆதரவுதான். இருப்பினும் அனைத்து சமூகத்தினரைக் காக்க நான் உறுதி ஏற்பேன். அதேசமயம் அதிகமான முக்கியத்துவம் பவுத்த மதத்துக்கு வழங்கப்படும். என்னைத் தேர்வு செய்த சிங்க மக்களுக்கு நன்றி\" என்று சிங்கள மக்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசினார்.\nஏற்கெனவே அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் கூறி வரும் நிலையில், இப்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது மேலும், அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nமத்திய அரசு லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது தவறானது:...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை ...\n2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு:...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து...\n: அதிபர் கோத்தபாய ராஜபக்சே அறிவிப்பு வெளியிடுகிறார்\nஇலங்கை பிரதமரான பின் முதல்முறையாக இந்தியா வந்தார் மகிந்தா ராஜபக்சே\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nகர்நாடகாவில் தேசியக் கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி: ரூ.5...\nபோருக்கான ஆயத்த நிலையில் இருங்கள், இறையாண்மையைக் காக்க தயாராகுங்கள்: ராணுவத்துக்கு சீன அதிபர்...\nஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்: ஜெர்மனி\nசூதாட்ட மன்னன் ஸ்டான்லி ஹோ 98 வயதில் மறைவு\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி- பொருளாதார சரிவில் இருந்து தப்புமா சிங்கப்பூர்\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண்கள்: சோனு சூட் அறிவிப்பு\nஅனிமேஷன் வடிவில் ‘தபாங்’: தயாரிப்பாளர்கள் அறிவிப்பு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1,51,767; பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு: மத்திய,...\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n'தர்பார்' நஷ்டம்: ரஜினியைச் சந்திக்க விநியோகஸ்தர்களுக்கு அனுமதி மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/tips-for-living-with-lupus-while-pregnant", "date_download": "2020-05-27T06:05:20Z", "digest": "sha1:ACFAPTXEWOQIUFZ6R3BOPOAIOHHLA4FK", "length": 25391, "nlines": 346, "source_domain": "www.namkural.com", "title": "லூபஸ் பாதிப்பு இருக்கும்போது கருவுறுதல் குறித்த குறிப்புகள் - Online Tamil Information Portal | நம் குரல்- namkural.com | தமிழ் தகவல்கள்", "raw_content": "\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்\nஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்\nஇயற்கையான முறையில் உங்கள் சருமம் வெள்ளையாக மாற...\nஆரோக்கியமாக வாழ சில குறிப்புகள்\nஉங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கிய...\nஇந்தியர்கள் பின்பற்றக் கூடிய 7 நாள் சைவ உணவு...\nஇசையை கேட்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்\nஇஞ்சி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சில வழிகள்\n5 இனிமையான மற்றும் ஆரோக்கியமான இந்திய இனிப்பு...\nஇந்தியாவில் உள்ள பழமையான ஆலமரங்கள்\nஆண் குழந்தைக்கு சூட்டக்கூடிய ஹனுமானின் 50 பிரபலமான...\nஇந்தியாவின் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்கள்\nஇந்த ஜோதிட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில்...\nஇந்து மதத்தின் படைக்கும் கடவுள்\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன்...\nஇந்த ஜோதிட குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் வியாபாரத்தில்...\nஉங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன்...\nஏப்ரல் 2020: இந்த மாதத்தில் நல்ல இந்து திருமண...\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nசிறுகதை: பாதை மாறும் பயணம்\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nநடிகவேல் எம். ஆர். ராதா\nத ஃபிளவர்ஸ் ஆஃப் வார் (2011) - விமர்சனம்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன்...\nதிரு. \"கேப்டன்\" விஜயகாந்த் தமது இல்லத்தில், கொரானா...\nதமிழ் நாடு அரசியல்வாதிகளின் கல்வித் தகுதி\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகொரோனா - \"சின்ன கலைவாணர்\" விவேக் அவர்களின் அறிவுரை\nதமிழ் நடிகைகளின் சமூக நலன் சார்ந்த பணிகள்\nகுழந்தைகள் வெளியில் விளையாடுவதால் கிடைக்கும்...\nபி.சி.சி.ஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா\nவழக்குகளை இ-தாக்கல் செய்வதற்கான மென்பொருள்\nலூபஸ் பாதிப்பு இருக்கும்போது கரு��ுறுதல் குறித்த குறிப்புகள்\nலூபஸ் பாதிப்பு இருக்கும்போது கருவுறுதல் குறித்த குறிப்புகள்\nலூபஸ் என்பது ஒரு நீண்டகால தன்னுடல் தாக்க நோயாகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதிவேகமாக மாறி சாதாரண, ஆரோக்கியமான திசுக்களை தாக்குகிறது. அழற்சி, வீக்கம், மற்றும் மூட்டுகள், தோல், சிறுநீரகங்கள், இரத்தம், இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.\nலூபஸ் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்காது, ஆனால் இது சிக்கல்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது. கர்ப்பங்களுக்கு முறையான பராமரிப்பு தேவை, குறிப்பாக மற்றொரு சுகாதார நிலை பாதிப்பு இருக்கும்போது அதிக பராமரிப்புத் தேவை. லூபஸுடனான அனைத்து கர்ப்பங்களும் சிக்கல்களின் அதிக ஆபத்தில் இருப்பதாக கருதப்படுகிறது மற்றும் சுமார் 50 சதவீத நிகழ்வுகளில், பெண்கள் சிக்கல்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுள் சில சிக்கல்கள் முன்கூட்டிய பிரசவம், பிரீக்ளாம்ப்சியா, கருச்சிதைவு ஆபத்து மற்றும் குழந்தையின் இதய பிரச்சினைகள் போன்றவையாகும்.\nஎல்லா பெண்களுக்கும் வழக்கமான மகப்பேறுக்கு முற்பட்ட மருத்துவ பரிசோதனை முக்கியமானது, ஆனால் லூபஸ் உள்ள ஒரு பெண்ணின் விஷயத்தில் இந்த பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். சிகிச்சையானது முன்கூட்டியே தொடங்கினால் பல சாத்தியமான சுகாதார நிலைமைகளை முளையிலேயே கிள்ளி எறிய வாய்ப்பு உண்டு. உங்களுக்கு லூபஸ் பாதிப்பு இருந்து மற்றும் நீங்கள் கர்ப்பம் தரிக்க திட்டமிட்டிருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும். நீங்கள் கருத்தரித்த பிறகு எதிர்பார்க்கப்படும் சிக்கல்களைச் சமாளிக்க சிறந்த வழி முன்பே திட்டமிடுவது..\nகர்ப்ப காலத்தில், பின்வரும் உதவிக்குறிப்புகளுடன் உங்கள் சிக்கல்களை சிறப்பாக நிர்வகிக்கலாம் -\n1. உங்கள் மருத்துவரை அடிக்கடி சந்திக்கவும்:\nமுன்கூட்டிய பிரசவம் உள்ளிட்ட அசாதாரணங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் லூபஸ் உள்ள பெண்கள் தங்கள் நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம். குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம், ஏனெனில் நான்கில் ஒரு பங்கு லூபஸ் கர்ப்பம் குழந்தையின் முன்கூட்டியே பிரசவத்திற்கு வழிவகுக்கும். இது ப்ரீக்ளாம்ப்சியாவால் உண்டாக்கப்படுகிற���ு, இது உடல் திசுக்களின் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, அதன் பிறகு செய்யமுடிந்த ஒரே சிகிச்சையானது குழந்தையை பிரசவிப்பதாகும். உங்கள் மருத்துவரை தவறாமல் பார்வையிடுவது குழந்தை எவ்வாறு வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இவை அனைத்தும் தாய்க்கும் மருத்துவருக்கும் ஒரு கர்ப்பத்தின் அனைத்து அம்சங்களையும் கவனித்துக்கொள்வதை எளிதாக்குகிறது.\n2. நிதானமாக இருப்பதன் மூலம் லூபஸ் சோர்வைத் தவிர்க்கவும்:\nஅனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் நன்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு முக்கியம். லூபஸுடன் உள்ள ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பொறுத்தவரை, நல்ல ஊட்டச்சத்துடன் நிறைய ஓய்வு எடுப்பது இன்னும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை சீராக வைத்திருங்கள். உங்கள் செயல்பாடுகள் வலி அல்லது சோர்வை ஏற்படுத்தக்கூடாது, அவை சோர்வை உண்டாக்கினால், அவற்றை மாற்றவோ கைவிடவோ தயாராக இருங்கள். ஆனால் ஆரோக்கியமான கர்ப்பத்திற்காக லேசான உடற்பயிற்சிகளில் ஈடுபட மறக்காதீர்கள்.\nகர்ப்ப காலத்தில் லூபஸ் எரிப்பு பொதுவானதல்ல. சில பெண்கள் உண்மையில் கர்ப்ப காலத்தில் தங்கள் லூபஸ் அறிகுறிகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர். உங்களுக்கு எரிச்சல் அனுபவம் இருந்தால், அது லூபஸ் காரணமா அல்லது கர்ப்ப அறிகுறிகளில் ஒன்றா என்பதை உங்கள் மருத்துவரிடம் அறிந்துக் கொள்ளுங்கள். லூபஸ் மற்றும் கர்ப்பத்தால் தூண்டப்பட்ட எரிச்சல் உணர்வு மிகவும் ஒத்திருப்பதால் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். மூட்டு வீக்கம், திரவக் குவிப்பு, முகத்தில் வெடிப்பு மற்றும் கூந்தலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை லூபஸ் எரிச்சலின் சில அறிகுறிகளாகும், அவை கர்ப்பத்தின் காரணமாக ஏற்படும் எரிச்சலுக்கு சமமானவை.\n4. உயர் இரத்த அழுத்தம்:\nஐந்து லூபஸ் கர்ப்பங்களில் ஒன்றில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ப்ரீக்ளாம்ப்சியா ஏற்படுகிறது. புகைபிடிக்கும் பெண்களில் இது அதிகம் காணப்படுகிறது. நீங்கள் புகைபிடிப்பதைக் கைவிட இது ஒரு காரணமாக அமையலாம் பிரீக்ளாம்ப்சியாவை குணப்படுத்த ஒரே வழி முன்கூட்டியே பிரசவம்.\nகற்றாழை அல்லது கள்ளிச்செடி சாறு\nகர்ப்ப காலத்தில் முடி வளர்ச்சிக்கு 10 பொதுவான காரணங்கள்\n6 அற்புத நன்மைகளைக் கொண்ட எலேமி எண்ணெய்\nஉங்கள் மூட்டு வலிக்கான தீர்வு \nஇழைமணி ஆரோக்கியத்தை அதிகரிக்க 6 வழிகள்\nஉங்கள் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற ஆரோக்கிய வழிமுறைகள்\nடயட்டிற்கு நடுவில் இடைவெளி - இது புதிய வகை டயட்\nஆரஞ்சு விதைகளின் அறியப்படாத நன்மைகள்\nநீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத 9 வகை உடல் வலிகள்\nதலை முடி வளர்ச்சிக்கான குறிப்புகள்\nவயது முதிர்வை தடுக்கும் தீர்வுகள்\nநுனி முடியின் வெடிப்புகளை மறைக்க சில வழிகள்\nமுடி வளர்ச்சிக்கு காபி தூள்\nவைட்டமின் டி சத்தின் பலன்கள்\nகொரோனா ஊரடங்கு - திரு. சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nஊரடங்கிற்கு பிறகான நமது திட்டங்கள் - திரு. கமலஹாசன் யோசனை\nதென்பாண்டி சீமையிலே... ஸ்ருதியின் புது முயற்சி\nகர்ப்ப காலத்தில் உண்டாகும் அசாதாரண அறிகுறிகள்\nகர்ப்ப காலத்தில் உங்கள் உடல் உங்களுக்குக் கொடுக்கும் புதுமையான மற்றும் அசாதாரண அறிகுறிகளைப்...\nவந்துவிட்டது 3 மணி நேர டயட் \nடயட் என்னும் உணவு அட்டவணையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு டயட் பற்றி இந்த பதிவு...\nஅழகுக் குறிப்புகளில் வெல்லத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள்\nவெல்லம் ஒரு உணவுப்பொருள் என்றாலும் அழகு குறிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. அதுகுறித்து...\n இதனை நமது உணவு பட்டியலில் இணைக்கலாமா இல்லையா என்பதை இந்த...\nஹனிசக்கிள், பயன்கள், சுகாதார நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளின்\nதாவரவியல் ரீதியாக லோனிசெரா என்று அழைக்கப்படுகிற ஹனிசக்கிள் கேப்ரிஃபோலியாசி குடும்பத்தைச்...\nமுகத்திற்கு ப்ளீச் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய...\nசருமத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கவும், முகத்தில் தென்படும் தேவையற்ற முடிகளை மறைக்கவும்...\nஆரோக்கிய உணவு - பொங்கல்\nபொங்கலை ஆரோக்கியமான விருந்தாக மாற்ற உதவிக்குறிப்புகள்\nஇந்திய நாட்டைத் தளமாகக் கொண்ட பல்வேறு ஆய்வுகள், மூளைக்காய்ச்சல் 5 வயதிற்குட்பட்ட...\nநீங்கள் தூங்கும் நேரம் குணப்படுத்த முடியாத நுரையீரல் ஃபைப்ரோஸிஸை ஏற்படுத்தக்கூடும்\nகுறைந்த கார்போஹைடிரேட் உணவை உண்ணுவதற்கான வழிகள்\nடயட் பின்பற்றி உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லோ கார்போ டயட்...\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\nகொரோனாவால் நிகழும் நல்ல மாற்றங்கள் தொடருமா\n\"நம் குரல்\", பல்வேறு பிரிவுகளின் கீழ் முக்கிய, முடிந்தவரை பகுத்தறிந்த தகவல்களை பகிரும் ஒரு தகவல் தளம்.\nஉங்கள் மகனை சிறப்பாக வளர்ப்பதற்கான வழிகள்\nமுடி வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் \nகாப்புரிமை © 2020 நம் குரல். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nதங்களுக்கு நிறைவான அனுபவம் கிடைக்கப்பெற, \"நம் குரல்\" வலைதளத்தின் குக்கீ பாலிசிகளை ஏற்பதை உறுதி செய்யுங்கள் நன்றி மேலும் விவரங்களை, பிரைவசி பாலிசி பக்கதிலிருந்து பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vethala-potta-song-lyrics/", "date_download": "2020-05-27T06:20:17Z", "digest": "sha1:FWOJBKLJYSWFNKJ5PGIMUJ2ZBV7OWHP2", "length": 9375, "nlines": 238, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vethala Potta Song Lyrics", "raw_content": "\nஆண் : போட்டாலே விறுவிறுக்கும்\nஅமரன் கானா பாட்ட கேட்டாலே\nஆண் : நான் வெத்தல போட்ட\nஆண் : வெத்தல போட்ட சோக்குல\nநான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல\nஅட வந்துது பாரு ரத்தம்\nஇந்த அமரன் மனசு சுத்தம்\nஆண் : வாரா வத்தி எறக்கம்\nஅமரன் வந்து நின்னா சறுக்கும்\nஅமரன் பேர் சொன்னத் தானே\nஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க\nஅமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஆஹா\nஆண் : வெத்தல போட்ட சோக்குல\nநான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல\nஅட வந்துது பாரு ரத்தம்\nஇந்த அமரன் மனசு சுத்தம்\nஆண் : பக்கிரி பிச்சுவா பக்கிரி\nஆண் : அண்ணாத்த நம்மாளு\nஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க ஹேய்\nஅமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய்\nஆண் : வெத்தல போட்ட சோக்குல\nநான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல\nஅட வந்துது பாரு ரத்தம்\nஇந்த அமரன் மனசு சுத்தம்\nஆண் : டக்கரு பந்தல் ஒன்னு போடவா\nசக்கர மேடை கட்டி ஆடவா ஏ\nஆண் : மத்தாப்பு சிங்காரி\nஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க\nஅமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹேய்\nஆண் : வெத்தல போட்ட சோக்குல\nநான் கப்புன்னு குத்துன்னேன் மூக்குல\nஅட வந்துது பாரு ரத்தம்\nஇந்த அமரன் மனசு சுத்தம்\nஆண் : வாரா வத்தி எறக்கம்\nஅமரன் வந்து நின்னா சறுக்கும்\nஆண் : ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க\nஅமரன் பாட்டுலத்தான் கெட்டிகாரன்ங்க ஏஹெய்\nஆண் : போடு ஐஸ்சா லக்கடி மெட்டுதானுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/02/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-05-27T05:03:59Z", "digest": "sha1:GZYGLKZA7NKHIIHAOWF5XL3ZU2LN4APG", "length": 22800, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மத்திய பட்ஜெட் ��� தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்\nமத்திய பட்ஜெட் – தனி நபர் வருமான வரிகளும் மாற்றங்களும்\n2020, பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கானது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிவப்பு நிறப் பையில் பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டு வந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.\n2017-2018ஆண்டிற்கான பட்ஜெட்டும் அதன் சிறப்பம்சங்களும்\nமத்திய பட்ஜெட் 2018 – 2019 – முக்கிய அம்சங்களும் அங்கங்களும்\nபொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் – நிர்மலா சீதாராமன்\nஅப்போது அவர், தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி,\nரூ.0 – ரூ.5 லட்சம் வரை வருமானம் 0% வரி இல்லை\nரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சம் வரை\nரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை\nரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12.5 லட்சம் வரை\nரூ.12.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை வருமானம் 25% குறைப்பு\nரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் 30% (மாற்ற மில்லை)\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nஇரவு படுக்கும் முன் இதை கண்டிப்பாக செய்யுங்க‌\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nPosted in செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevஅதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே\nNextவாயில் சுயிங்கம் மென்றால் முகத்தின் வசீகரம் கூடுமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (693) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட��டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,572) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍���ம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_192196/20200408184247.html", "date_download": "2020-05-27T06:20:22Z", "digest": "sha1:NF6DLPSHLNKEULV6Y6DXVYKCHSXBEYEC", "length": 7059, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நியாயமான விலையில் கிடைக்கும் காய்கறிகள் : பொதுமக்கள் மகிழ்ச்சி", "raw_content": "நியாயமான விலையில் கிடைக்கும் காய்கறிகள் : பொதுமக்கள் மகிழ்ச்சி\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநியாயமான விலையில் கிடைக்கும் காய்கறிகள் : பொதுமக்கள் மகிழ்ச்சி\nசு���ண்டை காய்கனி மார்க்கெட்டில் நியாயமான விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகொரானா வைரசை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசு குறிப்பிட்ட காலை நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய காய்கறி மார்கெட்டாக விளங்கும் சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட் இயங்கி வருகிறது. சமூக விலகலுடன் கொரானா தடுப்பு விதிகளையும் சரியாக கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மார்க்கெட்டில் பல்லாரி ரூ 25, சின்ன உள்ளி ரூ 65, தக்காளி ரூ 10, பூசணிக்காய் ரூ 7, கத்தரிக்காய் ரூ 25, மாங்காய் ரூ60, வெண்டை ரூ 25, சீனியவரை ரூ 15, கேரட் ரூ 25, பீட்ரூட் ரூ 10, முட்டை கோஸ் ரூ 20, பீன்ஸ் ரூ 70, அவரை ரூ 30, மல்லியிலை ரூ 15, கறிவேப்பிலை ரூ 10, முருங்கைக்காய் ரூ 15, சவ்சவ் ரூ 15, முள்ளங்கி ரூ 10, மிளகாய் ரூ 15 ஆகிய விலையில் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஊரடங்கு நேரத்திலும் சில்லறை ‌‌‌விற்பனைக்கே சரியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது எனவும் கொரானா தடுப்பு சமூக விலகலை கடைபிடிப்பதாகவும் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சரியான விலையில் விற்பனை செய்யப்படுவதை பொதுமக்கள் பாராட்டினர்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றவர் கைது\nபுகாரை திரும்பப் பெறுமாறு மிரட்டிய இருவர் கைது\nதிருமணமான பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது\nதென்காசியில் நிவாரண உதவி கோரி ஆர்ப்பாட்டம் : பந்தல் தொழிலாளர்கள் கைது\nமத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nபைக்குடன் கிணற்றில் விழுந்த வங்கி ஊழியர் படுகாயம்\nதென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10251", "date_download": "2020-05-27T07:24:33Z", "digest": "sha1:5RWDBHTFXTSEWQUBFGECMHNLG2WXVW7N", "length": 18216, "nlines": 363, "source_domain": "www.arusuvai.com", "title": "காஞ்சிபுரம் இட்லி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 பேருக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுழுங்கலரிசி - 1 டம்ளர்,\nபச்சரிசி - 1 டம்ளர்,\nகுண்டு உளுத்தம் பருப்பு -2 டம்ளர்,\nஉப்பு - தேவையான அளவு,\nசமையல் சோடா - 1தேக்கரண்டி.\nஉளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி,\nகடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி,\nமுந்திரி - 2 தேக்கரண்டி,\nகறிவேப்பிலை - 2 தேக்கரண்டி(நறுக்கியது),\nமிளகு -2 தேக்கரண்டி (உடைத்தது),\nஇஞ்சி - 2 தேக்கரண்டி(நறுக்கியது),\nநெய் - 1 மேசைக்கரண்டி,\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி.\nஅரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகவும் ஊற வைக்கவும்.\nஊறியதும் உளுந்தை நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு, அரிசியை ரவை பதத்திற்கு அரைத்து உப்பு, சமையல் ோடா சேர்த்து கலக்கி மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.\nஇட்லி ஊற்றும்முன், வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் ஒன்றாக ஊற்றி காய்ந்ததும் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்கவிட்டு, மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி கலக்கி வைக்கவும்.\nகலக்கிய மாவை ஒரேஅளவுள்ள உயரமான கப்களிலோ அல்லது டம்ளர்களிலோ எண்ணெய் தடவி அரை அளவிற்கு மாவை ஊற்றவும்.\nகுக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சூடேறியதும் மாவு ஊற்றிய டம்ளர்களை அடுக்கி வெயிட் போடாமல் வேகவைக்கவும்.\nகத்தியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் இருக்கும் (10 - 15 நிமிடங்கள் ஆகும்).\nஅப்போது எடுத்து, சிறிது ஆற விட்டு, தலைகீழாக கவிழ்த்தால் இட்லி அழகாக வரும்.\nஇதற்கு கலவை சட்னி, கோஸ் துவையல் நன்றாக இருக்கும்.\nஇந்த இட்லி இரண்டு நாட்களுக்கு கூட கெடாமல் அப்படியே இருக்கும். பயணத்திற்கு எடுத்துச்\nஎனக்கு இட்லி என்றால் சாதா இட்லி மட்டும் தான் தெரியும்,இப்ப காஞ்சிபுரம் இட்லியும் செய்து அசத்துவேன். ரவா இட்லி உங்க குறிப்புக்களில் கொடுத்து இருக்கீங்களா\n எங்கம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டது இது. விதவிதமா டிபன் ��ெய்யறதில் எங்கம்மாவை அடிச்சுக்க ஆளே கிடையாது. ரவா இட்லி கூட எங்கம்மா வேறே ஒரு மாதிரி செய்வாங்க. அந்த குறிப்பும் தருகிறேன். விதவிதமா செய்து அசத்துங்க\nஉடன் பதிலுக்கு நன்றி. இட்லி ரவா என்று வாங்கினேன், .என்னன்ன சேர்த்து செய்ய வேண்டும் என்று சொல்லவும்.\nஎண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் வறுத்து, ரவையையும் அதிலேயே சேர்த்து வறுத்து இறக்கி, ஆறியதும் தயிர், உப்பு, கலக்கி, 1/2 மணி நேரம் ஊற விட்டு, இட்லி ஊற்றவும். ஈனோ உப்பு கொஞ்சம் சேர்த்தல் இட்லி நன்றாக இருக்கும். விளக்கமான குறிப்பு பிறகு தருகிறேன்.\nஉடன் பதிலுக்கு மகிழ்ச்சி. நிச்சயம் செய்து பார்க்கிறேன்.\nகாஞ்சீபுர இட்லி(குறிப்பு தந்த செல்வி மேடத்து)க்கு ரொம்ப ரொம்ப நன்றி.\nநீ கேட்ட பிறகு தான் இந்த குறிப்பை நன் கொடுக்கவே இல்லைன்னு தெரிஞ்சுது, நன்றி.\n இன்னும் நிறைய குறிப்பு கொடுக்காமல் இருக்கு. எங்கம்மாவே ஏகப்பட்டது செய்வாங்க. அது போக எங்கெல்லாம் போகிறேனோ அந்த பக்க சிறப்பு உணவை கேட்டு தெரிஞ்சிப்பேன். உண்மையில் விதவிதமா சமைப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். சமயலறையை விட்டு எப்படா வெளியில் போவோம்னு நினைக்கவே மாட்டேன். நானாகவும் புதுசுபுதுசா ஏதாவது செய்துகிட்டே இருப்பேன்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12033", "date_download": "2020-05-27T06:50:32Z", "digest": "sha1:5JUZN33YS3IJOT4SFQPZ55ASXJQSEYXE", "length": 5014, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "hello | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதுணிகளிலிருந்து மேக்கப் கறையை நீக்குவது எப்படி\nஎண்ணெய் கறையை போக்க வழி சொல்லுங்களேன்\nசேலை பாரமரிப்பு மற்றும் வகைகள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=12143", "date_download": "2020-05-27T07:31:20Z", "digest": "sha1:L7WAY3MRFYZIZYNHQPINDZCR7XKDE6ZI", "length": 12600, "nlines": 78, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "சுதாதேவி ஐ.ஏ.எஸ் & சுதன் ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பா?- TNCSC &TNPSC முறைகேட்டில் சிக்கியவர்கள்.. – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nகாவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..\nகொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…\nசென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன் ரூ100கோடிக்கு போலி பில்லா கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா\nகொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா\nஆனந்தவிகடன் நிர்வாகம் பணி நீக்கம் செய்த 176 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்..மக்கள்செய்திமையம் பணிவான வேண்டுகோள்…\nநகராட்சி நிர்வாகத்தில்… மெக்கானிக்கல் பொறியாளருக்கு என்ன வேலை- தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு 5வது ஆண்டு பணி நீட்டிப்பு சட்டவிரோதம்- தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு 5வது ஆண்டு பணி நீட்டிப்பு சட்டவிரோதம்\nகொரோனாவிலும்…. சுகாதாரத்துறையில்- ஊரடங்கு டிரான்ஸ்பர் வசூல் மேளா…\nகொரோனா…. சுகாதாரத்துறையில் ஊரடங்கு ஊழல்… அரசு ஆணை 161 & 391ல் ஊழலுக்கான ஆதாரம்…\nஅதிமுக… சட்டமன்றத் தேர்தல் வியூகம்- சுனில் பணிகளை தொடங்கினார்.. பிரசாந்த் கிஷோர் VS சுனில்…\nசென்னை மாநகராட்சி… நிவாரண மையங்களில் அடிக்கடி விருந்து.. சென்னையில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா\nHome / பிற செய்திகள் / சுதாதேவி ஐ.ஏ.எஸ் & சுதன் ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பா- TNCSC &TNPSC முறைகேட்டில் சிக்கியவர்கள்..\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் & சுதன் ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பா- TNCSC &TNPSC முறைகேட்டில் சிக்கியவர்கள்..\nகாவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..\nகொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…\nசென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன் ரூ100கோடிக்கு போலி பில்லா கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா\nஇமாச்சலபிரதேசத்திலிருந்து Inter cadre Deputationல் தமிழ்நாட்டுக்கு வந்த சுதாதேவி ஐ.ஏ.எஸ் 7.7.2017ல் சமூக பாதுகாப்பு திட்டங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் நுகர்பொருள்வாணிப கழகத்தின் ��ிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். சத்துணவு முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டிபுட்ஸ் குமாரசாமி அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரி சோதனை நடந்த போது, சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. பல ஆவணங்கள் சிக்கியது.\nஆனால் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வருமான வரித்துறை சோதனைக்கு பிறகும், நுகர்பொருள்வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து மாற்றப்படவில்லை. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை வளையத்தில் இருந்தவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமணிப்பூர் மாநிலத்திலிருந்து Inter cadre Deputationல் தமிழ்நாட்டுக்கு வந்த சுதன் ஐ.ஏ.எஸ் 10.1.2018ல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாடு(Controller of Examination)அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சியில் நடைபெற்ற அனைத்து மோசடிகளுக்கு முக்கிய காரணமானவர். தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ் தெரியாமல் விடைத்தாள் மோசடி நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை.\nசுதாதேவி ஐ.ஏ.எஸ் நுகர்பொருள்வாணிப கழகத்தின் முறைகேட்டில் சிக்கியுள்ளார் .சுதன் ஐ.ஏ.எஸ் டி.என்.பி.எஸ்.சி மோசடியில் சிக்கியுள்ளார். இருவரின் Inter cadre Deputation மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. அதன்படி Inter cadre Deputation ஜுலை 2020 உடன் முடிந்துவிடுகிறது.\nசுதாதேவி ஐ.ஏ.எஸ், சுதன் ஐ.ஏ.எஸ் இருவரும் கிறிஸ்டிபுட்ஸ் குமாரசாமியின் உறவினர்கள். அதனால் இருவரின் Inter cadre Deputation நீட்டிக்க முடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு இருவரின் Inter cadre Deputation நீட்டிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறது.\nமேலும் சுதாதேவி ஐ.ஏ.எஸ், சுதன் ஐ.ஏ.எஸ் இருவரையும் நிரந்தரமாக தமிழக கேடருக்கு மாற்ற அதிகாரமையத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்..\nPrevious சட்ட விரோதமாக EVP FILM CITY.. மக்கள்செய்திமையம் 19.6.2018ல் காவல்துறையில் அளித்த புகார் எங்கே – காலா, பிக்பாஸ், பிகில், இந்தியன் -2 தொடர் விபத்து..\nNext தமிழ்நாடு மின்சாரவாரியம்- 1.7.2019 வரை கடன் ஒரு இலட்சம் கோடி…\nகொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா\nகொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …\nகாவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..\nகொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…\nசென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன் ரூ100கோடிக்கு போலி பில்லா கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா\nகொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா\nஆனந்தவிகடன் நிர்வாகம் பணி நீக்கம் செய்த 176 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்..மக்கள்செய்திமையம் பணிவான வேண்டுகோள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=419", "date_download": "2020-05-27T05:22:28Z", "digest": "sha1:TBA3LJCE4OSELW6E6DL53456CJ2W3FGB", "length": 11943, "nlines": 239, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Rajeswari Pathippagam(ராஜேஸ்வரி பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nஇலக்கியச் சுவடுகள் - Ilakiya Suvadugal\nகுறிச்சொற்கள்: சாகித்திய அகாதெமி விருது 2015\nஎழுத்தாளர் : ஆ. மாதவன்\nபதிப்பகம் : ராஜேஸ்வரி பதிப்பகம் (Rajeswari Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமார்கோ, மகா. தமிழ்ப் பிரபாகரன், காகபு, லக்கின புத்தகம், திருமணம் பொருத்தம், சங்கத்தமிழ், இயற்கையின், 100 சிறு தொழில்கள், கால் நடை மருத்துவம், படைக்க, வகைகள், அற இலக்கியம், இயற்கை சமையல், இது போதும், கடவுளைக் கண்டோம்\nகாவியத்தலைவி கண்ணகி (நாடகம்) -\nதாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம் அசைவம் - Damuvin Microwave Samayal Saivam Asaivam\nதிருவாசகம் - எட்டாம் திருமுறை -\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal\n100 வகை சுவை மிகுந்த சாதம், குழம்பு வகைகள் -\nஇனிது இனிது காதல் இனிது (பாகம் - 2) -\nஇந்தியாவில் சோசலிச, கம்யூனிச சிந்தனை வளர்ச்சி - Indiayavil Solisa ,Communisa Sinthanai Valarchi\nஅ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும் -\nசிவாவின் நட்புப் பூங்கா - Shivavin Natpu Poonga\nஅழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்) -\nதமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் -\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\nநெஞ்சில் உறுதி வேண்டும் - Nenjil Uruthi Vendum\nGST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்று���் சேவை வரி) - GST: ore naadu ore vari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pengalulagam.in/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-27T05:31:04Z", "digest": "sha1:NYY7QDQBPTK7S4WW6AUXWVL7CMCOTCBJ", "length": 13934, "nlines": 79, "source_domain": "www.pengalulagam.in", "title": "சீரகத்தின் மகிமைகள் - Pengal Ulagam", "raw_content": "\nஏப்ரல் 16, 2018 vandhana v மருத்துவம் 0\nசீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் சமைக்கும் போதுதான் சீரகத்தின் வாசனையும் சுவையும் நம்மை ஈர்க்கும்.\n`பணத்துக்குப் பதிலாகச் சீரகத்தை வரியாகக் கட்டுங்கள்’ என்று ரோமானியப் பேரரசு ஆணையிடும் அளவுக்குச் சீரகத்தின் மதிப்பு உயர்வாக இருந்தது. உப்பு, மிளகுத்தூளுடன் சீரகத்தையும் சேர்த்து உணவு மேஜைகளின்மீது வைக்கும் வழக்கம் கிரேக்கர் களிடம் இருந்திருக்கிறது. இவ்வழக்கம் மொராக்கோ நாட்டில் இன்றைக்கும் தொடர்கிறது. எலுமிச்சை, மாங்காயில் ஊறுகாய் போடுவதைப் போல இரானியர்கள் சீரகத்தில் ஊறுகாய் தயாரிப்பார்களாம்.\nநன்னாரி வேர், வல்லாரைக் கீரை, வெந்தய இலைகள், முள்ளங்கி இலைகள் என அனைத்தையும் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, நீரை நன்றாக வடிகட்டி விட்டு, லேசாக மசித்து சிறிதளவு சீரகம், கடுகுத்தூளைத் தூவி சாப்பிடுவது வங்காள மக்களின் வழக்கம். இது குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீரைப் பெருக்கும்.\nமெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் `எலும்பு அடர்த்திக் குறைவு நோயை’ (ஆஸ்டியோபொரொசிஸ்) சீரகம் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்புகள் பலமிழந்து போகும். இச்சூழலில், சீரகத்தில் உள்ள பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் என்ற சுண்ணாம்புச்சத்து எலும்புகளுக்கு வலிமையைக் கொடுக்கும். மாதவிடாயின் போது வதைக்கும் அடிவயிற்றுவலிக்கு, பொடித்த சீரகத்தைப் பனைவெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். நமது அன்றாட உணவில் சீரகத்தைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n40 வயதுக்குமேல் பலருக்கும் வரக்கூடிய பிரச்னை வாய்வுக்கோளாறு. சீரகத்தை இளம் வறுப்பாக வறுத்துப் பொடித்து ஐந்து சிட்டிகை எடுத்து உருக்கிய நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் விலகும். உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய எதுக்களித்தல் தொந்தரவு நீங்க, அரை டீஸ்பூன் பொடித்த சீரகத்தை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிடலாம். வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கும் சீரகம் – வெண்ணெய் காம்பினேஷன் பலன் தரும். செரிமான உறுப்புகளுக்கு உற்சாகம் கொடுத்து, வயிற்று மந்தத்தை அகற்றுவதில் சீரகத்துக்கு நிகர் எதுவும் இல்லை.\nசீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த நீரைப் பருகலாம். கோடைக்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் குளிர்ச்சியை இந்த `சீரக ஊறல்நீர்’ கொடுக்கும். மதிய உணவைச் சாப்பிட மறுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குச் சீரகத் தண்ணீரை பாட்டில்களில் நிரப்பிக் கொடுங்கள். உணவை மீதம் வைக்காமல், சாப்பிட்டு முடிப்பார்கள். செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, பசி உணர்வை மீட்டெடுக்கும் தந்திரம் மனிதர்களைவிட சீரகத்துக்கு நன்றாகத் தெரியும். அசைவ உணவுகளால் உண்டாகும் செரியாமையைப் போக்க சீரக நீர் / சீரகச் சூரணம் உதவும்.\nபற்களில் ஏற்படும் சொத்தையைப் போக்கும் தன்மை சீரகத்துக்கு உண்டு. சீரகம் போட்டுக் கொதிக்கவைத்த நீரைக் கொண்டு காலை மற்றும் இரவு நேரங்களில் இளஞ்சூட்டில் வாய் கொப்புளித்தால் பற்களில் கிருமிகள் தங்காது.\nசீரகத்துக்கு `பித்தநாசினி’ என்ற பெயரும் உண்டு. தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டால் பொடித்த சீரகத்தைத் தேனுடன் சேர்த்துச் சுவைத்துச் சாப்பிடலாம். சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் `பஞ்சதீபாக்கினி சூரணம்’ அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய அத்தியாவசியமான மருந்து. இதை ஒரு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு, பசியின்மை, வாந்தி, பித்தம், வாய்வுக்கோளாறுகள் சரியாகும்.\nதலைவலி, கண்ணெரிச்சல், அதிக ரத்த அழுத்தம், பித்தக்கோளாறுகளைப் போக்க சீரக எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.\nசீரகத்தை வறுத்துப் பயன்படுத்துவதால், அதன் மருத்துவக் குணம் மிக்க வேதிப்பொருள்களின் வீரியம் அதிகரிக்கும். பொடித்த சீரகத்தை, நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். சீரகப் பொடி அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். திப்பிலிப் பொடியுடன் சீரகப் பொடி சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.\nசர்க்கரை நோய் தொடர்பாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சீரகம் கணையத்தை சிறப்பாகச் செயல்பட வைப்பதுடன், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதும் தெரியவந்துள்ளது. கூடவே அதிக கொழுப்பையும் குறைக்கும். நீண்டகால சர்க்கரை நோயாளிகளுக்குக் கண்கள் மற்றும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்க சீரகம் பயன்படும்.\nசீரகத்துடன் பல்வேறு தாவரங்களின் காய்ந்த சருகுகளையும் வேறு சில பொருள்களையும் கலப்படம் செய்கிறார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உண்மையான சீரகம் நமது ஆரோக்கியத்தை சீராட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nஅருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில் உறையூர், திருச்சி\nசெல்வ வளம் தரும் அட்சய திரிதியை\nLeave a Reply மறுமொழியை ரத்து செய்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-27T06:07:47Z", "digest": "sha1:XDFJDVELOQKKB5OVWP7C6QZFUSUBGSAM", "length": 13115, "nlines": 146, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு | ilakkiyainfo", "raw_content": "\nகிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு\nகிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇலக்கம் 61 உதயநகர் கிழக்கில் சிறு வியாபாரம் செய்து வரும் ஐயம்பிள்ளை நாகேசு வயது 74 என்பவரே இன்று(07) காலை தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களால் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமரணம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி, காவல்துறையினர் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.\n32 வயது பொலிஸ் அதிகாரியுடன் கம்பி நீட்டிய 42 வயது குடும்பப் பெண் கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில்.. கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில்..\nபொரலஸ்கமுவையில் சுற்றிவளைக்கப்பட்ட விபச��சார விடுதி: 19 தொடக்கம் 24 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பலரும் கைது 0\nஎந்தவொரு தாய்க்கும் என்னை போன்ற ஒரு நிலைமை வரக்ககூடாது – தீர்ப்பின் முடிவில் தாய்- (வீடியோ) 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/04y5yr", "date_download": "2020-05-27T05:29:39Z", "digest": "sha1:ZCMTP365N7DQEFH7J7PJX7VH3QAI5ZTA", "length": 26591, "nlines": 278, "source_domain": "ns7.tv", "title": "கொரோனா வைரஸ் குறித்து தகவல்களை தெரிந்துகொள்ள புதிய sosயை வெளியிட்ட கூகுள்...! | Google releases new sos to find out more about corona virus ...! | News7 Tamil", "raw_content": "\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன��\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனா வைரஸ் குறித்து தகவல்களை தெரிந்துகொள்ள புதிய sosயை வெளியிட்ட கூகுள்...\nகொரோனா வைரஸ் குறித்து கூகிளில் தேடுபவர்களுக்கு, கூகுள் சர்ச் இஞ்சின் எஸ்ஓஎஸ் (SOS) எச்சரிக்கையை புதிதாக சேர்த்துள்ளது.\nகூகுளில் கொரோனா வைரஸ் என்ற தலைப்பில் தகவல்கள் தேடுபவர்களுக்கு, கொரோனா வைரஸிடமிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கான தகவல்கள், நிகழ்கால விவரங்கள் மற்றும் பிற தகவல்களை அளிக்கும் வகையில் புதிய அம்சம் கூகிள் சர்ச் இஞ்சினில் சேர்க்கப்பட்டுள்ளது.\nசமீப காலமாக சீனாவில் தொடங்கி பிற நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 15 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதோடு சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த கொடிய வைரஸிடமிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என மக்களிடையே கேள்விகள் நிலவி வருகின்றது.\nமேலும், சீனாவிலிருந்து வருவோருக்கு, பல நாடுகளும் அதிரடி தடை விதித்துள்ளன. சீன பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, அந்நாட்டின் மத்திய வங்கி, 12 லட்சம் கோடி ரூபாயை வழங்க உள்ளது. சீனாவிலிருந்து கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கு பரவியதால், சர்வதேச மருத்துவ அவசர நிலையை, உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது.\nகூகுள் நிறுவனமும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய விவரங்கள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கூகுள் தனது தொண்டு நிறுவனமான Google.org-இல் இருந்து 250,000 டாலர்களை கொரோனா வைரஸ் நிவாரண பணிக்காக, சீன ரெட் கிராஸிற்கு நன்கொடையாக அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n​'ஏழுமலையான் கோயில் சொத்துகளை மறுதணிக்கை செய்ய முன்னாள் தலைமை அர்ச்சகர் வலியுறுத்தல்\n​'இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மாரடைப்பால் நேற்று காலமானார்\n​'உத்தவ் தாக்கரே மீது காங்கிரஸ் கட்சியின�� மூத்த தலைவர் குற்றச்சாட்டு\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத��தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் ���ீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்த���ய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/asia-xi-vs-world-xi-virat-kohli-among-six-indian-players-named-in-asia-xi-for-t20i-series-vs-world-x-2185538", "date_download": "2020-05-27T06:37:50Z", "digest": "sha1:EWIVOVBLJ6KVVNZAR7J5RSLDE47D5AUM", "length": 13392, "nlines": 148, "source_domain": "sports.ndtv.com", "title": "ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?, Asia XI vs World XI: Virat Kohli Among Six Indian Players Named In Asia XI For T20I Series vs World XI: Report – NDTV Sports", "raw_content": "\nஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு\nஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு\nபங்களாதேஷ் நாட்டின் நிறுவனத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படும்.\nடி20 தொடரில் விராட் கோலி பங்கேற்பது உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது. © AFP\nபங்களாதேஷ் கிர���க்கெட் வாரியம் (பிசிபி) ஏற்பாடு செய்துள்ள ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால். கோலியின் வருகை இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை. பங்களாதேஷ் நாட்டின் நிறுவனத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படும். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி ஒருநாள் போட்டியில், ஒரே நாளில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் விளையாடவுள்ள நிலையில், மார்ச் 18ம் தேதி ஆட்டத்திற்கு கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரிடமிருந்து பிசிபி உறுதிக்காக காத்திருக்கிறது.\nஇந்த இரண்டு போட்டிகளுக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி கோலி, முகமது ஷமி, ஷிகர் தவான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிபிக்கு அனுப்பியதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டிருந்தது.\nஎதிர்பார்த்தபடி, ஆசியா லெவன் அணியில் எந்த பாகிஸ்தான் வீரரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த போட்டிக்கு பாகிஸ்தான் வீரர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ இணை செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் முன்பு ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்திருந்தார்.\n\"ஆசியா லெவன் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, இரு நாடுகளும் ஒன்றிணைவது குறித்து எந்த பேச்சும் இல்லை\" என்று அவர் கூறினார்.\nபாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதில் பிஸியாக இருப்பதால் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் விளையாடவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\n\"உலக லெவன் மற்றும் ஆசியா லெவன் இடையேயான டி20 போட்டிகள் மார்ச் 16-20 முதல் திட்டமிடப்பட்டிருந்தன, பிஎஸ்எல் 2020 மார்ச் 22ம் தேதியுடன் முடிவடையும். இரண்டு தொடர்களின் தேதிகளையும் மாற்ற முடியாது என்பதால், எங்கள் வருத்தத்தை பிசிபிக்கு வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் வழங்கினோம். அவர்கள் அதை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டனர்,” என்று பிசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\n\"பாகிஸ்தானின��� கிரிக்கெட் ரசிகர்களையும், பின்பற்றுபவர்களையும் தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைகள் திரிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.\" என்று அவர் கூறினார்.\nஆசியா லெவன்: விராட் கோலி *, கே.எல்.ராகுல் *, ரிஷப் பன்ட், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷிகர் தவான், தமீம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகூர் ரஹீம், திசாரா பெரேரா, ரஷீத் கான், முஸ்தாபிசுர் ரஹ்மான், சந்தீப் லாமிச்சேன், லசித் மலிங்கா, முஜீப் உர் ரஹ்மான்\nஉலக லெவன்: அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெய்ல், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ரோஸ் டெய்லர், ஜானி பேர்ஸ்டோவ், கீரோன் பொல்லார்ட், அடில் ரஷீத், , ஷெல்டன் கோட்ரெல், லுங்கி என்ஜிடி, ஆண்ட்ரூ டை, மிட்செல் மெக்லெனகன். (பயிற்சியாளர்: டாம் மூடி)\nகுறிப்பு: (*) - ஒரு போட்டிக்கு; கோலியின் தேர்வு உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆசியா லெவன் vs உலக லெவன் டி20 டாக்காவில் மார்ச் 18-22 வரை நடக்கும்Asia XI\nஆசியா லெவன் vs உலக லெவன் டி20 போட்டிகள் ஆடவுள்ளன\nகோலி, கே.எல்.ராகுல் பிசிபிக்கு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது\n“நானும் விராட் கோலியும் நண்பர்களாக இருந்திருப்போம்” - சோயிப் அக்தர்\nவிராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்\nவிராட் கோலியை டிக்டாக்கில் டூயட் செய்யும்படி அழைத்த டேவிட் வார்னர்\nஅக்‌ஷய் குமாரின் பாடலுக்கு நடனமாடிய வார்னர்... சிரிக்கும் எமோஜிகளைப் பதிவிட்ட கோலி\nதாயையும் டிக்டாக்கில் பார்ட்னராக சேர்த்துக்கொண்ட டேவிட் வார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/nz-vs-ind-3rd-odi-when-and-where-to-watch-live-telecast-live-streaming-2178063", "date_download": "2020-05-27T05:38:58Z", "digest": "sha1:NT4NI64Y72JKPF4O3HVP23D4DLVTVLOU", "length": 11953, "nlines": 268, "source_domain": "sports.ndtv.com", "title": "இந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?, NZ vs IND, 3rd ODI: When and Where To Watch Live Telecast, Live Streaming – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nஇந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள்: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை மவுண்ட் மவுங்க���ுவில் உள்ள பே ஓவலில் நடைபெறவுள்ளது.\nபே ஓவலில் நியூசிலாந்து vs இந்தியா 3 வது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணிக்கு நடக்கும். © AFP\nஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை மவுண்ட் மவுங்கனுவில் உள்ள பே ஓவலில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடருக்கு எதிர்மறையாக ஒருநாள் தொடர் மாறியுள்ளது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து முத்திரையிட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டு வரவிருக்கும் நியூசிலாந்து வீரர்கள் சிலர், மூன்றாவது போட்டியையும் வென்று விராட் கோலியின் அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டியின் போது நியூசிலாந்து வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால், துணை பயிற்சியாளர் லூக் ரோன்சி ஃபீல்டிங் செய்ய வேண்டிருந்தது. முதல் இரண்டு போட்டிகளை தவறவிட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டிக்கு திரும்பவுள்ளார்.\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எப்போது\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 11, 2020 (செவ்வாய்கிழமை).\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எங்கே நடக்கிறது\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கனுவில் உள்ள பே ஓவலில் நடக்கிறது.\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எப்போது தொடங்கும்\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கும்.\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியின் லைவ் எங்கு காணலாம்\nஇந்தியா vs நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியை ஹாட்ஸ்டார் காணலாம். மேலும், sports.ndtv.com தளத்திலும் பார்க்கலாம்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nNew Zealand vs India: 31 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்டது இந்தியா\nஇந்தியா vs நியூசிலாந்து 3வது ஒருநாள��: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nNZ vs IND: 3வது ஒருநாளில் இணைந்த இஷ் சோதி மற்றும் பிளேர் டிக்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/womens-t20-world-cup/ind-vs-aus-icc-womens-t20-world-cup-final-live-score-cricket-match-updates-2191787", "date_download": "2020-05-27T06:25:38Z", "digest": "sha1:34TJKZYNFE4MB42SLOWQ5DXGPSCNSK7I", "length": 11850, "nlines": 268, "source_domain": "sports.ndtv.com", "title": "5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா, Live Score, India vs Australia, ICC Women's T20 World Cup Final Match: Australia Win Toss, Elect To Bat vs India – NDTV Sports", "raw_content": "\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\nபெண்கள் டி20 உலகக் கோப்பை\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\nIND vs AUS பெண்கள் டி 20 உலகக் கோப்பை இறுதி: நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.\nவெற்றிக் களிப்பில் ஆஸி. அணியினர் © AFP\nமெல்பர்னில் இன்று நடைபெற்ற 5 வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு 185 ரன்கள் இலக்காக இருந்தது. ஆனால், ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இந்திய அணி திணறியது. இறுதியில் 19.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வியடைந்தது.\nஇறுதி ஆட்டம், மெல்போர்ன் க்ரிக்கெட் க்ரெளண்ட் (எம்ஸிஜி), மெல்போர்ன், Mar 08, 2020\nஆஸ்திரேலியா அணி, 85 ரன்னில் இந்தியா வை வென்றது\nஇதில் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 78 ரன்களும், ஹீலி 75 ரன்களையும் குவித்திருந்தனர். இதே இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 33 ரன்களையும், வேதா 19 ரன்களையும், ரிச்சா கோஷ் 18 ரன்களையும் மட்டுமே குவித்திருந்தனர். விக்கெட்டுகளைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேகன் ஷாட் 4 விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜொனாசென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.\nஇந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும், பூனம், மற்றும் ராதா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.\nநீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தினை உருவாக்கியுள்ளது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5 வது முறையாக மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்து ஆஸ்திரேலியா\nஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸி.: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்தியா\nமகளிர் டி20 உலகக் கோப்பை: மனைவியின் ஆட்டத்தைக் காண ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்டார்க்\nமகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டிக்கு நடுவர்களை நியமித்தது ஐசிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:06:23Z", "digest": "sha1:EJDJOPCT7U742D3T2IQ7C2BUMCTPBSRA", "length": 5697, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கடவுள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ்ர் : முன்னோர்களை இறைவனாக வழிபடும் பொருட்டு கடவுள் என்ற சொல் பயன்படுகிறது\n(இந்து மதம்): பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைக்கும் அடிப்படையாக உள்ளது. இதை வேதங்களில் பிரம்மன் என்று கூறப்பட்டுள்ளது.\n(விவிலியம்) : பேரண்டத்தில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் படைத்தவர்.\n(கிறித்தவம்): பேரண்டத்தை உருவாக்கியவரும் அதனை ஆட்சி செய்பவருமான மூவொரு கடவுளை (தந்தை, மகன், பரிசுத்த ஆவி) குறிக்கும்.\nகடம் + உள் : கடவுள்\nதாலியில் வைத்து புதைக்கப்பட்ட முன்னோர்கள் பானையில் வைத்து வணங்கப்பட்ட குலதெய்வகுலதெய்வங்கள்\nகடம் : தாழி : பானை\nகடவுள் என்றால் பேரண்டத்திலுள்ள அனைத்துப் பொருள்களையும், உயிர்களையும் கடந்தவராகவும் (கட) அதே நேரத்தில் எல்லாவற்றிலுமுள்ளே(உள்) இருப்பராகவும் உள்ளவர் என்று பொருள்.\nசொல் வளம் இறைவன், கோ, பகவன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 மே 2020, 07:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/sj-suryas-monster-movie-story-in-controversy/", "date_download": "2020-05-27T07:00:04Z", "digest": "sha1:LOL5TAN7KDDC2FBS4L35ZBILUTOAUZA2", "length": 23888, "nlines": 144, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை யாருடையது? நீதி கேட்கும் எழுத்தாளர்!", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஎஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை யாருடையது\nகல்கி இதழில் சினிமா விமர்சனம் எழுதி வருபவர் திரு. லதானந்த். விமர்சனம் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுதக் கூடியவர். இரண்டு புத்தகங்களும் எழுதி உள்ளார். ஆக ஒரு எழுத்தாளரின் கதை மான்ஸ்டர் படக்குழுவினரால் திருடப்பட்டுள்ளதா என்று பேச்சு அடிபடுகிறது. இதுகுறித்து எழுத்தாளர் லதானந்த் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை இங்கே:\n19.3.2017 தேதியிட்ட கல்கி இதழில் நான் எழுதிய,’குளுவான்’ என்ற சிறுகதை வெளியாகி இருந்தது.\nஅதை எஸ்.ஜே.சூர்யா நடித்து, நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ‘மான்ஸ்டர்’ என்ற தமிழ்ப் படத்தில் என்னிடம் அனுமதி பெறாமல் கையாண்டிருக்கிறார்கள். இந்தப் படம் 17.5.2019 அன்று வெளியாக இருக்கிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.\nஇது தொடர்பாக ‘காலைக் கதிர்’ நாளிதழிலும் செய்தி வெளியாகி இருப்பதாக ஒர் அன்பர் புகைப்பட நகல் எடுத்து அனுப்பியிருந்தார்.\nஅதையும், நான் எழுதி, கல்கியில் வெளியான எனது ‘குளுவான்’ சிறுகதையின் புகைப்படத்தையும் இணைத்திருக்கிறேன்.\nஎளிதில் படிக்க வசதியாக வேர்ட் டாக்குமென்டிலும் கொடுத்திருக்கிறேன்.\nஎலித் தொந்தரவு ரொம்பச் சாஸ்தியாயிருச்சு. காரை நிறுத்தற ஷெட்டுக்குள்ளாற நிறைய கண்டான் முண்டான் சாமானங்கள் இருக்கிறது எலிக்குக் கொண்ட்டாட்டமாப் போச்சு. சில சமயம் ஸ்டோர் ரூமூக்குள்ளவும் எலிப் புளுக்கைகள் இருப்பதாக லதாள் வேற அடிக்கொருக்காப் புகார் சொல்லிட்டே இருக்கா. மாதப்பனுக்கும் எலினாலே அலர்ஜிதான்.\nஒரு தடவை புத்தம் புதுக் கார்ல அப்ஹோல்சரி மாத்தி வந்த அன்னிக்கே அதைக் கடித்��ுக் குதறிப் போட்ருந்துச்சு எலி. அந்த எலியைப் பழி வாங்கச் சமயம் பத்துகிட்டிருந்தான் மாதப்பன்.\n“உங்களுக்கு எங்க மச்சா நேரம் சிக்குது ஒண்ணா வேலை வேலைனு ராத்திரி பகலாச் சுத்து வேண்டியது… வீட்லிருக்கற நேரம்னா எப்பப் பாத்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் கிரகத்துக்கு முன்னால உக்காந்துகிட்டுக் தன்குத் தானே சிரிச்சுகிட்டிருக்க வேண்டியது. இந்த லட்சணத்துல எலியப் பத்துன நெனப்பு எங்க வரும் ஒண்ணா வேலை வேலைனு ராத்திரி பகலாச் சுத்து வேண்டியது… வீட்லிருக்கற நேரம்னா எப்பப் பாத்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் கிரகத்துக்கு முன்னால உக்காந்துகிட்டுக் தன்குத் தானே சிரிச்சுகிட்டிருக்க வேண்டியது. இந்த லட்சணத்துல எலியப் பத்துன நெனப்பு எங்க வரும்\n“ஒரு படைப்பின் உன்னதத் தருணங்களை உருவாக்கும் உன்மத்த நிலையில் கணிப்பொறி முன் நான் அமர்வதை…..”\n“இந்த ஜாலக்கெல்லாம் என்ர கிட்ட வேண்டாம். ஒழுங்காத் தமிழ்ல பேசுங்க. நீங்க அதுல என்ன கிரகத்தப் பாக்கறீங்கனு தெரியாக்கும்……”\n எலியை ஒழிச்சுக்கட்டிட்டுத்தான் மத்த வேலை. சரியா ஒரு பிரபல எழுத்தாளரும்கூட எலிக் காய்ச்சல் பத்தி அப்பப்ப எழுதுனதிலிருந்து எனக்கும் ’கெதக்கு’னுதான் இருக்குது.”\n இந்தப் பீடைக்கு ஒரு வழி பண்ணிப் போடுங்க”\nஅபூர்வமா அன்னிக்குக்கு மாதப்பனுக்கு லீவு கிடைச்சது. பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டியதையும் அனுப்பியாச்சு. இன்னிக்கு எலிக்கு ஒரு முடிவு கட்டிரலாம்னு தீர்மானிச்சுக்கிட்டான் மாதப்பன்.\n அதத் தின்னுபோட்டு ஊட்டுக்குள்ள வந்து செத்துப் போயிருச்சுனா நாத்தம் குடலைப் பிடுங்கீரும்”\n எங்க தோட்டத்து ஆத்தா பூனை கடிச்சு செத்தே போச்சு”\nசரின்ட்டு மாதப்பன் தன்னோட ஃபிரண்டு மண்ணடிமாரி கிட்ட ஐடியா கேட்டாரு.\n எலி எப்பையுமே சொவ்த்தோட ஒட்டிகினுதாம்பா ஓடும். அதுனால இன்னா பண்றே… அங்க இங்க பேஜார் பட்த்தி எலியக் கெளப்பு. அது ஓடி வர ஸொல்லோ, வயில ஒரு பகலய வெய்மே. எலி, பகலைக்கும் சொவ்த்துக்கும் மிடிலா க்ராஸ் பண்ண ஸொல்லோ டப்புனு சொவ்த்தோட சேத்து ஜாம் பண்ணிருபா.” அப்படின்னு ஓசன குடுத்தாரு மாரி.\nமாரி சொன்னபடியே செஞ்சு பாத்தாரு மாதப்பன். எல்லாம் ரொம்ப கரக்டா இருந்துச்சு. ஆனாப் பலகையைச் சாத்துறதுல டைமிங் தப்பி, லதாளோட கால் பெருவெரல் ஜாமாயிருச்சு.\n எலிப் பொறி ���ச்சுப் புடிக்கலாம்னு முடிவு பண்ணுனாங்க.அப்பவே கடைக்குப் போயி எலிப்பொறி கேட்டான் மாதப்பன்.\n”ரண்டு டைப்பு இருக்குதுங்க எலிப்பொறில. ஒண்ணுல தேங்காயையோ, மசால் வடையையோ இந்த மேடைல வெச்சு செட் பண்ணீட்டிங்கனாப் போதுமுங்க. அதைத் தொட்டாப் படீர்னு அடிச்சு எலி சப்பழிஞ்சு போயிரும்.\nஇன்னொரு டைப்புல டப்பா மாதிரிப் பொட்டிக்குள்ளாற மசால் வடையை வச்சு செட் பண்ணிருங்க. எலி உள்ளாற போயிக் கடிச்சுதுனா, கூண்டோட மூடி விசுக்குனு பூட்டிக்கும். அப்பறமா எலியக் கொல்லுறது நெம்ப ஈசிதானுங்க”\n“சரிங்க. எலியப் புடிச்சப்பறம் என்னங்க பண்றது\nகடைக்காரர் ரொம்ப சுஸ்த் ஆயிட்டாரு. ’இவனுக்கு மீசை வளந்த அளவுக்கு அறிவு வளரலை’னு நினச்சுக்கிட்டு மறுபடியும் விளக்கினார்.\n“எலிப் பொறிய ஒரு சாக்குக்குள்ள விட்டு நேக்காத் திறந்தா, எலி சாக்குக்குள்ளாற சாடிரும். சாக்கக் கெட்டியாக் கட்டிட்டாத் தீந்தது திருவிழா.”\n“ஏனுங்க… சாக்குக்குள்ள இருக்குற எலிய என்னங்க பண்றது\nகடைக்காரருக்கு லேசா எரிச்சல் வந்துருச்சு.\nஅதைக் காமிச்சுக்காம, ”சாக்க ஓங்கித் தரையில அடிச்சா எலி குளோசாயிரும். இல்லாட்டி எங்காச்சும் தள்ளிப் போயிப் பொதருக்குள்ளாற திறந்து விட்ருங்க. இல்லாட்டி உங்க வீட்ல பெரிய நாயிருக்குதல்ல… அது முன்னால திறந்து விட்டீங்கன்னாப் பழமாட்டத் தின்னுடுமே\nஅப்படின்னு சாக்குக்குள்ளாற சிக்குற எலிய டிஸ்போஸ் பண்ண ஐடியாக்களை அள்ளிக் குடுத்தாரு.\nமாதப்பனுக்கு மொதோ வகை எலிப்பொறி திருப்தியில்ல. கொஞ்ச நாளாவே அடி, ஒதை, ரத்தம் பாக்குறது எல்லாம் நிறுத்திப் போட்டாரா அதுனால ரெண்டாவது டைப் எலிப்பொறி வாங்கீட்டு வீட்டுக்கு வந்தாரு.\nமசால் வடை வெச்சு செட் பண்ணியாச்சு\nநடு ரத்திரி ’டப்’ப்புனு ஒரு சத்தம் ஓடிப் போயிப் பாத்தா எலிப்பொறி மூடி சாத்தியிருக்குது.\n’சிக்கினார் சீத்தலைச் சாத்தனார்’னு நினைச்சுகிட்டே எலிபொறியை லேசா ஆட்டிப் பாக்குறாரு மாதப்பன்.\nநிசப்தமா இருக்கு. என்னடானு மூடியத் திறந்தா எலியையும் காணோம்\nசரின்ட்டு அடுத்த நாளு கெட்டியா மசால் வடையை செட் பண்ணினாங்க மாதப்பன் தம்பதி. காலைல பாத்தா எலிப்பொறிக்குள்ளாற பெரிய சைஸ்ல ஒரு எலி மாட்டியிருக்குது. குறுக்கயும் மறுக்கயும் அத்டனூண்டு டப்பாவுக்குள்ள ஓடுது\nபுதுசா, மனசுக்குப் புடிச்ச ஃபேஸ்புக் ஃபிரண்டுங்க ரெண்டு பேரு போன்ல பேசுன மாதிரி குதூகலமாயிட்டாரு.\nலதாளுக்கும் சந்தோஷம்தான். “இந்தப் பீடையச் கொண்டுபோயி எங்காச்சும் விட்டுப்போட்டு வந்துருங்க” என்றாள்.\nசரீன்ட்டு முகநூல்ல ஆயிரம் லைக் கிடைச்ச அபூர்வப் பிறவியாட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு மாதப்பனும் எலிப்பொறியத் தூக்கிட்டுப் புறப்பட ஆரம்பிச்சாரு.\nவீட்டைத் தாண்டி ரெண்டு அடி வெச்சிருக்கமாட்டாரு…\n“ அப்பிடீன்னு சத்தம் போட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டே ஓடிவர்ரா லதா.\n கார்ச் செட்டுக்குள்ள அந்தப் பழைய டயரை நீக்கிப் பார்த்தேனா நீங்களுந்தான் பாருங்க\nஅங்கே ஏழெட்டு எலிக் குஞ்சுகங்க இன்னமும் கண்ணுங்கூடத் திறக்காமல் நெளிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க.\n ரொம்பக் குளுவானா இருக்குதுங்க. வாயில பாலுங்கூட ஒட்டிக்கிட்டிருக்குது பாருங்க. மொதல்ல அந்த கூண்டைத் திறந்து அந்தக் கிரகத்தை இதுங்க கிட்டக்க விடுங்க. குளுவானுங்களப் பாத்தா நெம்பப் பாவமா இருக்குதுங்க\nஇவ்வாறு தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் லதானந்த்.\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nஇயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...\nவதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு...\nஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...\nதியேட்டர் கிடைக்காததால் இணையத்தில் வெளிய...\nவருகிற 10 ம் தேதி ரஜினியின் பேட்ட மற்றும் அஜீத்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது நமக்கு தெரிந்த விஷியமே. இப்போது அந்தப் படங்களுடன் சேர்த்...\nநீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற உத்திரப...\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் நல்ல சதவீதம் பெற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தைக் கண்டு வியக்காத ஆட்கள் இல்லை. \" போயும் போயும் இந்த மாநிலம் எப்படிடா நீட் தேர்வு...\nBe the first to comment on \"எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரைப்படத்தின் கதை யாருடையது நீதி கேட்கும் எழுத்தாளர்\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும��� பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/gunmen-opened-fire-on-buses-carrying-voters-in-northwest-sri-lanka", "date_download": "2020-05-27T07:16:59Z", "digest": "sha1:QOY47HFBAK7QAWZBPLYQBRTHNOKISLPS", "length": 11909, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "வித்தியாச வாக்குப்பதிவு; வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு!- பரபரப்பில் இலங்கை அதிபர் தேர்தல் | Gunmen opened fire on buses carrying voters in northwest Sri Lanka", "raw_content": "\nவித்தியாச வாக்குப்பதிவு; வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு- பரபரப்பில் இலங்கை அதிபர் தேர்தல்\nஇலங்கை தேர்தல் ( AP )\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.\nஇலங்கையில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று நாளை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. பிற நாடுகளைப் போல் இல்லாமல் இலங்கையில் வாக்குப்பதிவு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெறும்.\nஇன்னும் அங்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. முன் எப்போதும் இல்லாமல் இலங்கையில் சுமார் 35 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் 26 அங்குல நீளத்துக்கு வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் முதல் விருப்பம், இரண்டாவது விருப்பம், மூன்றாவது விருப்பம் என்ற வரிசையில் வாக்களிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஒருவருக்கு மட்டும் வாக்களிக்க விரும்புபவர்கள், வேட்பாளருக்கு அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னத்தில் `X’ எனக் குறியிடலாம். அதுவே முதல் விருப்பமாக இருந்தால் முதல் வேட்பாளருக்கு அருகில் 1 என்றும் இரண்டாவது விருப்பமாக இருந்தால் இரண்டாவது வேட்பாளருக்கு அருகில் 2 எனவும் குறிப்பிட வேண்டும்.\nவாக்கு எண்ணிக்கையின்போது, முதல் விருப்பமாக உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை கணக்கிடப்படும். அதில் யார் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். யாரும் 50% பெறவில்லை என்றால் இரண்டாம் மற்றும் 3-ம் இடங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதில் 50% பெற்றவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.\nஇலங்கை முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் அங்கு 1,59,096 பொதுமக்கள் வாக்களிக்கவுள்ளனர். இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்காக சுமார் 3 லட்சம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகோடபய ராஜபக்‌ஷா (Gotabaya Rajapaksa) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகிய இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கோடபய ராஜபக்‌ஷா முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். சஜித் பிரேமதாச மத்திய வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் உள்ளார்.\nகோடபய ராஜபக்‌ஷா - சஜித் பிரேமதாச\nஇந்த நிலையில், இன்று காலை புட்டலம் பகுதியில் உள்ள மக்கள், அருகில் உள்ள மன்னார் மாவட்டத்துக்குச் சென்று வாக்களிக்க, சிலபேருந்துகளில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர். இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில், அதாவது பேருந்து சரியாக தந்திரிமளே (Thanthirimale) என்ற கிராமம் வழியாகப் பயணித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு மறைந்திருந்த மர்மக் கும்பல் சாலையின் நடுவில் எரிந்த வாகன டயரை ஓடவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதைப் பார்த்து அதிர்ந்த பேருந்து ஓட்டுநர், நடு வழியிலேயே வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போதும் யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த மர்மக் கும்பல் பேருந்தை நோக்கி கற்கள் மற்றும் துப்பாக்கியால் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், இன்று அதிபர் தேர்தலின்போது நடந்துள்ள இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74336.html", "date_download": "2020-05-27T06:18:39Z", "digest": "sha1:C2EM4RFUCSWBATQSP6CVDIM6GNBT6VFD", "length": 7664, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "பத்மாவத்: மூன்று நாட்களில் வரலாற்றுச் சாதனை..!! : Athirady Cinema News", "raw_content": "\nபத்மாவத்: மூன்று நாட்களில் வரலாற்றுச் சாதனை..\nதீபிகா படுகோன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மாவத் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ. 56 கோடி வசூலை ஈட்டியுள்ளது.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ள பத்மாவத் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வந்தது. வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், வரலாறு தவறாக சித்தரிக்கப்படிருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகளும், மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்தகைய எதிர்ப்புகளை கடந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி இப்படம் வெளியானது.\nரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய ‘பத்மாவத்’ ரிலீசான 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியான ஜனவரி 25ஆம் தேதி ரூ.19 கோடியும், 2வது நாளான குடியரசு தினத்தன்று மட்டும் ரூ.32 கோடியும் வசூல் செய்தது. இதன்மூலம், குடியரசு தினத்தன்று வெளியாகி ரூ.26.30 கோடி வசூல் சாதனை புரிந்த ‘ராயீஸ்’ படத்தை ‘பத்மாவத்’ பின்னுக்கு தள்ளியுள்ளது.\nஇது குறித்து வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில், “மும்பையில் பத்மாவத் திரைப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் ரூ.56 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்தப் படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தத் தொகையை எட்டி லாபத்தை ஈட்டத் தொடங்கிவிடும்” என பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு தீபிகா படுகோன் தனது ட்விட்டரில் பதிவிடுகையில், “பத்மாவத் திரைப்படம் 3 நாட்களில் ரூ.56 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு மு���் எந்தப் படமும் இப்படி வசூலை ஈட்டியது இல்லை. என்னால் மகிழ்ச்சியையும், பெருமையையும் எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியவில்லை. இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கும், ஷாகித் கபூர், பன்சாலி, ரன்வீர் ஆகியோருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-05-27T05:26:29Z", "digest": "sha1:FE7PRBOPXVUEJGVZRIQTPHCANUYJDEGQ", "length": 8134, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன் | Chennai Today News", "raw_content": "\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nகொரோனா நேரத்தில் 200 நர்ஸ்கள் திடீரென ராஜினாமா:\nவிருதுநகரில் இருந்து அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டைகள்:\nசக பயணியை தொட்டால் 14 தனிமைச்சிறை:\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொதுநல வழக்கு:\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nஅதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, மற்றும் தமாக ஆகிய கட்சிகள் உறுதி என கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதால், தமிழக அரசையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் இக்கட்சிகளின் தலைவர்கள் பாராட்ட தொடங்கிவிட்டனர்\nஅந்த வகையில் நேற்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த 2 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும், இனி வரும் காலத்திலும் நிலுவையில் உள்ள பணிகளை முதல்வர் சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்,.மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமாகாவின் பலத்தை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமை���்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஅதிமுக கூட்டணியில் தமாகவுக்கு ஒரு தொகுதி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த தொகுதியில் ஜிகே வாசன் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு தொகுதிக்காக தமிழக அரசை ஜிகே வாசன் பாராட்டுவதாக வழக்கம்போல் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி அளவு திடீர் குறைப்பு:\nவீட்டு வேலை செய்பவர்கள் பணிக்கு செல்ல கூடாது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:\nஅஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நாயகி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11037-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=ef6636db7d5fcaba6e09ece9e1a37927", "date_download": "2020-05-27T06:09:48Z", "digest": "sha1:G25OOYQLI7FJJTGOWKTR5EYIHC5ZPPUW", "length": 16666, "nlines": 529, "source_domain": "www.tamilmantram.com", "title": "நினைவுகள்", "raw_content": "\nஎழுதி பழக்கப்பட்ட என் பேனா\nநீ எழுதும் போது கூட\n\"அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்\" என்று புரியலையே...\nமுதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..\nஇப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஎழுதி பழக்கப்பட்ட என் பேனா\nநீ எழுதும் போது கூட\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஎழுதி பழக்கப்பட்ட என் பேனா\nநீ எழுதும் போது கூட\nஆம் நான் எழுதும் போது கூட\nஎன் நினைவுகளை தான் எழுதும்...\nஎன் நினைவுகளில் எப்போதும் நீ தானே நிறைந்திருக்கிறாய்...\nநல்ல கவிதை திவ்வியா... வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்...\nஉச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...\nவிள*க்கலாம் என* தொட*ங்கும்போதுதான் கீழே பார்த்தேன்\nநீங்க*ளும் பாருங்க*ள் தெளிவாக* விள*க்கி இருக்கிறார்\nஇன்றுதான் என் படைப்புக்களை (கவிதைகள்) வெளி���ிட்டேன் விமர்சனங்களையும் இன்றே பெற்றேன் மிக்க மகிழ்ச்சி\nஎழுதி பழக்கப்பட்ட என் பேனா\nநீ எழுதும் போது கூட\nகவிதை அருமை வாழ்த்துக்கள் திவ்யா\nநீ மற்றும் அது தவிர்க்கப்\nபட்டிருந்தால் கவி இன்னும் நன்றாக\nஇருந்து இருக்கும் திவ்யா தவறாயின்\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nகாதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...\n\"அவர்/அவள் எழுதும் போது அவரின்/அவளின் நினைவுகளையே எழுதுவாதால் என்ன பயன்\" என்று புரியலையே...\nமுதல் கவிதைக்கு வாழ்துக்கள் திவ்யா..\nஇப்படி சின்ன சின்னதா தொடங்கி, பிறகு அனைவரும் பாராட்டும் பல கவிதைகளைப் பதிய மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஆனால் அவளின் மீது வைத்த அதீத காதலின்\nவெளிப்படுகளின் விளைவுகள் தான் அது\nகவிதை அருமை வாழ்த்துக்கள் திவ்யா\nநீ மற்றும் அது தவிர்க்கப்\nபட்டிருந்தால் கவி இன்னும் நன்றாக\nஇருந்து இருக்கும் திவ்யா தவறாயின்\nபொருத்தமான வரிகளை சொல்ல முடியுமா\nகாதல் பறவையின் நினைவுகள் எப்படி அதன் ஜோடிப் பறவைக்குள் வியாபித்து இருக்கின்றன என்பதை அழகாக சொன்ன திவ்வியராஜுக்கு பாராட்டுக்கள். முதல் படைப்பா..வாழ்த்துக்கள். தொடருங்கள் தோழரே...\nமுதல் படைப்பு கவிதையாய் தந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்...\nஉங்கள் கவித்தாகத்திற்கேற்ற களங்கள் மன்றத்தில், நிறையவே உண்டு...\nஉண்டு, களித்து, சமைத்து, பரிமாறுங்கள்...\nஇந்தக் கவிதை, காதல்கவிதைகள் பகுதியில் இடம்பெறவேண்டும்...\nநிர்வாகிகளுக்கு திரிமாற்றத்திற்குச் சிபாரிசு செய்கின்றேன்...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« உளறல்கள் | உன்னை ஏன் காதலித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-27T06:20:57Z", "digest": "sha1:LANLSEGJO4LDMOIG6OODZMW74NRN5RC4", "length": 6428, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஜப்பான் யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீ���ிரப்பயிற்சி. | vanakkamlondon", "raw_content": "\nஜப்பான் யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீவிரப்பயிற்சி.\nஜப்பான் யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீவிரப்பயிற்சி.\nஜப்பானில் உள்ள யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nபசிபிக் பெருங்கடலில், வட கொரிய ராணுவம் தொடர்ந்து ஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டு வருவதால், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நட்பு நாடுகளை காக்க, அமெரிக்கப் படையினர் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.\nவெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரிடையே கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், அவர்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளி கடைபிடித்து, பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.\nPosted in அமெரிக்கா, ஆசியா, சிறப்புச் செய்திகள்Tagged யொகோடா விமானப்படை\n5 ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார்\nஸ்ரீலங்கா இராணுவ பெண் சிப்பாய்களின் உயிரைக் காத்த விடுதலைப் புலிகளின்\n217 பயணிகள், 7 ஊழியர்கள் ரஷ்ய விமான விபத்தில் பலி\nஆஸ்திரேலியாவை சார்ந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை என்ன\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/poem-kaaranam-solvaayaa-y-k-raju-05-23-20/", "date_download": "2020-05-27T05:29:50Z", "digest": "sha1:Q3XBFIDJKCUIAND7O6P6MYRMJXULQ6YQ", "length": 6219, "nlines": 135, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "காரணம் சொல்வாயா? | கவிதை | வை.கே.ராஜூ | vanakkamlondon", "raw_content": "\n | கவிதை | வை.கே.ராஜூ\n | கவிதை | வை.கே.ராஜூ\nகொஞ்சம் வலி கொஞ்சம் சுகம்\nஇன்பம் துன்பம் கலந்த வேளை\nஉன் பெயர்மட்டும் என் நாவை\nசிறகு முளைத்து வானில் பறந்த\nநன்றி : வை.கே.ராஜூ | tamilcnn.lk\nPosted in படமும் கவிதையும்\nபெண் வாழ்க | கண்ணதாசன்\n | கவிதை | கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்\nதாலியின் மகிமையும் அணிவதன் முக்கியத்துவமும்.\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத ��றுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-05-27T07:24:38Z", "digest": "sha1:IMYOAIX5YDZ4IG6QYZXKLE2ZI5VIXE5M", "length": 10470, "nlines": 190, "source_domain": "colombotamil.lk", "title": "பகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nHome/செய்திகள்/இலங்கை/பகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கைதலைப்புச் செய்திகள்புகைப்பட தொகுப்புவடக்கு - கிழக்கு\nபகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nயாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற பகிடிவதை மற்றும் அலைபேசி ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nயாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர், யாழ். பல்கலைகழகம் முன்பாக இன்று (11) காலை குறித்த போராட்டத்தினை முன்னேடுத்தனர்.\nஅதன் போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.\nவன்முறையுடன் தொடர்புடைய 38 பேர் யாழில் கைது\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்\nபகிடிவதை பாலியல் தொல்லைக யாழ். பல்கலைகழகம் யாழ்ப்பாண சமூகம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்���ாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nஇந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றுமா \nநாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு\nமாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து\nபொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் ஆறாவது நாளாக இன்று பரிசீலனை\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nகுவைட்டில் இருந்து வந்த 90 பேருக்கு கொரோனா\n4 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு\nபுதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957406/amp", "date_download": "2020-05-27T05:53:47Z", "digest": "sha1:X5CV75AMQSKZDOJ5V3U3IDBCKWTEWOEU", "length": 15045, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம் காட்டும் மாநகராட்சி அலுவலர்கள் | Dinakaran", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம் காட்டும் மாநகராட்சி அலுவலர்கள்\nதஞ்சை, செப். 17: நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் தஞ்சை ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் தயங்குவதாக சிஐடியூ குற்றம் சாட்டியுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nசிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு அளித்த மனு: தஞ்சை மாநகரம் புதுப்பட்டினம் கிராம வருவாய் கிராம நிர்வாகத்துக்கு உட்பட்ட மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திஜி சாலை அருகே 40 அடி அகலமுள்ள ராணி வாய்க்கால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.\nஇதன் தலைப்பு பகுதி வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்காக முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவுநீர் செல்லும் சாக்கடையாக மாறிவிட்டது. எங்களது போராட்ட அறிவிப்பின் காரணமாக 29.11.2012 அன்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை அமல்படுத்தவில்லை. அக்கூட்டத்தில் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ராணி வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், புதுஆற்றின் தலைப்பு பகுதியிலிருந்து வாய்க்காலில் நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதுவரை இந்த முடிவு எதுவும் அமல்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பில் உள்ள வணிக நிறுவனங்களின் பெரும்பாலானவை அரசியல் கட்சி பிரமுகர்களின் பினாமி நிறுவனங்களாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படையாக தயக்கம் தெரிவிக்கின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வித சமரசமுமின்றி அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவு இருக்கும்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் தயக்கம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். எனவே தஞ்சை கலெக்டர், நீதிமன்ற உத்தரவுகளை கவனத்தில் கொண்டு ராணிவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சன்யமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்துக்கு நிலம் ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைந்த கிறிஸ்தவ போதகர்கள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தஞ்சையில் 80க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ திருச்சபைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.\nஇச்சபைகளுக்கு என்று இதுவரை பொதுவான கல்லறை தோட்டம் இல்லை. இதனால் மரித்தவர்களை அடக்கம் செய்ய பெரிய அவஸ்தை, இன்னல், மன உளைச்சல் அடைகிறோம். எனவே தஞ்சை வ���்டத்துக்குள் கல்லறை தோட்டத்துக்கு என நிலம் ஒதுக்கீடு செய்து எங்களது துயர் துடைக்க வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நகை கடன் திட்டம் தொடர நடவடிக்கை: காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் அம்மையகரம் ரவிச்சந்தர் அளித்த மனுவில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கி வந்தன.\nவிவசாயி கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனில் சாகிறான். எந்த ஒரு அவசர தேவைக்கும் கல்வி செலவு, மருத்துவ செலவு, திருமண செலவு, இறப்பு செலவும் எதுவானாலும் அறுவடை வரை காத்திருக்க முடியாத நிலை இருப்பதால் நகை கடன் வாங்கி தான் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.\nதேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக வங்கிகளில் நகை ஈடாக எந்த சான்றும் இல்லாமல் அதற்குரிய தொகையை 7 சதவீத வட்டியுடன் வழங்கி வந்தனர். கடன் அடைக்கப்பட்ட பிறகு 3 சதவீத வட்டி மானியமாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் 4 சதவீத வட்டியில் நகை கடன் கிடைத்ததால் விவசாய கூலி தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் 1.10.2019 முதல் இந்த நகை கடன் திட்டம் நிறுத்தப்படுமென மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளதாக செய்தி வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பெரிதும் பயன் அளித்து வந்த நகை கடன் திட்டம் தொடர மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு த���ட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/wp-admin/admin-ajax.php?action=pw_ticker_quick_view&post_id=3602", "date_download": "2020-05-27T06:20:54Z", "digest": "sha1:GZ5GB6SFW5TSPCUYLG4LS4YCA57ZDUR6", "length": 1588, "nlines": 2, "source_domain": "ntrichy.com", "title": "பக்தர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு !", "raw_content": "\nபெரிய கோவிலில் பக்தர்கள் யாரும் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை வரும் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 64 நாட்களாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லாததால், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி நிலையில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், அரிசிமாவு பொடி, இளநீர், தேன், உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தியம்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T05:24:18Z", "digest": "sha1:ACIGYVNG6UMRBAEOSK5F3WODXVCSGB4Q", "length": 10268, "nlines": 120, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆன்மிகம் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இசுலாம்‎ (15 பக்.)\n► கிறித்தவம்‎ (1 பகு, 18 பக்.)\n► பௌத்தம்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 35 பக்கங்களில் பின்வரும் 35 பக்கங்களும் உள்ளன.\n500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது\nஅசிசியின் புனித பிரான்��ிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது\nஆப்கானித்தானில் குர்ஆன் எரிப்புக்கு மன்னிப்புக் கோரியது அமெரிக்கா\nஇசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைது\nஇந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்\nஇரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்\nஇலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு\nஇலங்கையின் புதிய கத்தோலிக்க மறைமாவட்டமாக மட்டக்களப்பு அறிவிக்கப்பட்டது\nஉருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு\nகபிலவஸ்து புனிதச் சின்னங்கள் இலங்கை வந்து சேர்ந்தன\nகம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது\nகம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி\nகுர்ஆன் எரிப்பு: ஆப்கானித்தானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பலர் உயிரிழப்பு\nசென்னையில் 4-வது ஆண்டு இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி\nதிருத்தந்தை 16ம் பெனடிக்ட் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்\nதிருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்\nதிருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு\nதென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா\nநேபாள நகரங்களில் வேள்வி ஆடுகளுக்குத் தட்டுப்பாடு\nநேபாளக் கோவில் திருவிழாவில் 3 இலட்சம் ஆடு மாடுகள் பலியிடப்பட்டன\nநேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்\nபகவத்கீதை நூலைத் தடை செய்யக் கோரும் மேன்முறையீட்டை உருசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nபுத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது\nபெத்லகேம் பிறப்பிடத் தேவாலயப் பகுதியை பாரம்பரியக் களமாக யுனெஸ்கோ அறிவிப்பு\nபேராசிரியர் பெரியார்தாசன் இசுலாம் மதத்தைத் தழுவினார்\nமலேசியக் கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டது அல்-இசுலாம் சஞ்சிகை\nமலேசியாவில் இசுலாமியர் அல்லாதோர் 'அல்லா\" என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்குத் தடை\nமலேசியாவில் கிறித்தவக் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டன\nமாலியின் திம்பக்து நகர மசூதிக் கல்லறைகள் இசுலாமியப் போராளிகளால் தக��்ப்பு\nமுகத்தை மூடியபடி பர்தா அணிய பிரான்சில் தடை\nமேரி மக்கிலொப் ஆத்திரேலியாவின் முதலாவது புனிதரானார்\nவத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி\nவெளிநாட்டு இசுலாமிய அறவுரையாளர்கள் 161 பேரை இலங்கை வெளியேற்றுகிறது\nஹஜ்ஜுப் பயணிகளுக்கான மானியங்களைக் குறைக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇப்பக்கம் கடைசியாக 26 செப்டம்பர் 2010, 16:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/banker", "date_download": "2020-05-27T07:34:00Z", "digest": "sha1:NSXDWHRXTOYJPC5UAWO7FRD6XKANPQU2", "length": 5728, "nlines": 128, "source_domain": "ta.wiktionary.org", "title": "banker - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவங்கித் தொழிலினர்; வங்கித்தொழிலர்; வங்கியர்; வங்கியாளர்; வைப்பகர்\nகுருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 08:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-east-champaran/", "date_download": "2020-05-27T06:26:23Z", "digest": "sha1:WAPQGLTLN6ZPCJGRSLIM3FRKJHLYUA4P", "length": 30780, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கிழக்கு சம்பரான் டீசல் விலை லிட்டர் ரூ.69.28/Ltr [27 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » கிழக்கு சம்பரான் டீசல் விலை\nகிழக்கு சம்பரான் டீசல் விலை\nகிழக்கு சம்பரான்-ல் (பீகார்) இன்றைய டீசல் விலை ரூ.69.28 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கிழக்கு சம்பரான்-ல் டீசல் விலை மே 26, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கிழக்கு சம்பரான்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. பீகார் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கிழக்கு சம்பரான் டீசல் விலை\nகிழக்கு சம்பரான் டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹76.72 மே 25\nமே குறைந்தபட்ச விலை ₹ 67.35 மே 18\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.37\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹74.82 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 67.35 ஏப்ரல் 30\nவியாழ��், ஏப்ரல் 30, 2020 ₹74.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.47\nமார்ச் உச்சபட்ச விலை ₹76.90 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 67.35 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹69.40\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹74.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.42\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹78.42 பிப்ரவரி 06\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 69.59 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹71.29\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.78\nஜனவரி உச்சபட்ச விலை ₹81.47 ஜனவரி 12\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 71.27 ஜனவரி 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.79\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹80.77 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 72.35 டிசம்பர் 28\nவியாழன், டிசம்பர் 26, 2019 ₹72.59\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹80.77\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.18\nகிழக்கு சம்பரான் இதர எரிபொருள் விலை\nகிழக்கு சம்பரான் பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/tag/government-school/", "date_download": "2020-05-27T05:59:47Z", "digest": "sha1:M6DYGQR4VNQ4A4YBNSMMZFFG5PTEVNGU", "length": 7862, "nlines": 84, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "Government School Archives - TON தமிழ் செய்திகள்", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்\nதமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்கள் தற்போதைய தேர்வு விடுமுறையில் அவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பது பற்றி…\nஉலகிலயே அதிக தனியார் பள்ளிகளை கொண்ட நாடு எது தெரியுமா\nஉலகிலயே அதிக அளவில் தனியார் பள்ளிகளைக் கொண்ட நாடு, உலகில் அதிக அளவில் தற்கொலை நடக்கும் நாடு போன்ற கேள்விகளுக்கு எல்லாம் தயங்காமல் இந்தியா என்று பதில் அளிக்கலாம். இப்படி நாடு முழுக்க தனியார்…\nஉங்கள் பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளி மற்றும் அரசு நூலகம் என்ன லட்சணத்தில் இருக்கிறது\nபணம்கொடுத்து அரசுப்பணியில் சேருபவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஇடி போன்ற அரசுப்பணி தேர்வுகளில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்து வருகிறது. நூற்றுக்கு பத்து…\nதனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும் அரசுபள்ளி ஆசிரியர்கள்\nஅரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். அந்த கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறதா இல்லையே\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-maths-tamil-medium-model-exam-2019-free-download-4996.html", "date_download": "2020-05-27T05:20:24Z", "digest": "sha1:XEU6SM4FEE4P3I2T7I5XEZYKNX2O2M4U", "length": 29125, "nlines": 573, "source_domain": "www.qb365.in", "title": "9 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு ( 9th Std Maths Model Exam ) | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு ( 9th Std Maths Model Exam )\n9 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி தேர்வு ( 9th Std Maths Model Exam )\nI.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :\n2x + 3y = m என்ற சமன்பாட்டிற்கு x = 2 , y = −2 என்பது ஒரு தீர்வு எனில், m இன் மதிப்பு\nax + by + c = 0 என்ற சமன்பாட்டினை எந்த நிபந்தனை நிறைவு செய்யாது\nP(2,4) மற்றும் Q(5,7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 1:2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள்\nP(2,7) மற்றும் R(−2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1,6) என்ற ���ுள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்\n(1,−2), (3,6), (x,10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப் புள்ளிகள் எனில், x இன் மதிப்பானது\nஒரு முக்கோணத்தின் பக்க அளவுகள் 3 செமீ, 4 செமீ மற்றும் 5 செமீ எனில் அதன் பரப்பளவு\n12 செமீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப்பரப்பு\nஒரு கனச் செவ்வகத்தின் கன அளவு 660 செ.மீ3 மற்றும் அதன் அடிப்பரப்பு 33 செ.மீ2 எனில் அதன் உயரம்\nஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்டுகிறது.\nஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு என அழைக்கப்படுகிறது.\nஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.\nஏதேனும் 8 வினாக்களுக்கு விடையளி :\nஓர் ஈரிலக்க எண்ணையும் அதன் இலக்கங்களை மாற்றுவதால் கிடைக்கும் எண்ணையும் கூட்டினால் 110 கிடைக்கும் கொடுக்கப்பட்ட அந்த ஈரிலக்க எண்ணிலிருந்து 10 ஐக் கழித்தால் அது கொடுக்கப்பட்ட ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதலின் 5 மடங்கை விட 4 அதிகம் எனில், அந்த எண்ணை க் காண்க.\nA மற்றும் B என்ற புள்ளிகள் நெடுஞ்சாலையில் 70 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன . A இலிருந்து ஒரு மகிழுந்தும் B இலிருந்து மற்றொரு மகிழுந்தும் ஒரே நேரத்தில் புறப்படுகின்றன . அவை இரண்டும் ஒரே திசையில் பயணித்தால் 7 மணி நேரத்தில் ஒன்றையயொன்று சந்திக்கும். அவை இரண்டும் ஒன்றை நோக்கி மற்றொன்று பயணித்தால் 1 மணி நேரத்தில் சந்திக்கும் எனில், அம்மகிழுந்துகளின் வேகங்களைக் காண்க .\nகீழ்க்காணும் புள்ளிகளை இணைத்து உருவாக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளிகளைக் காண்க.\nA(−5,6) மற்றும் B(4,−3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை மூன்று சமப் பாகங்களாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆயத் தொலைவுகளைக் காண்க.\nகோணம் \\(\\theta \\) வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க\n2 cos \\(\\theta \\) = \\(\\sqrt { 3 } \\) எனில் , \\(\\theta \\)-வின் அனைத்து முக்கோணவியல் விகிதங்களையும் காண்க.\nஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22 மீ,120 மீ, மற்றும் 122 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs.20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.\nஇரு சமபக்க முக்கோண வடிவிலுள்ள ஒரு விளம்பரப் பலகையின் சுற்றளவு 36 மீ மற்ற��ம் அதன் ஒவ்வொரு சமபக்கத்தின் நீளம் 13 மீ ஆகும். அதற்கு வண்ணம் பூச ஒரு சதுர மீட்டருக்கு Rs.17.50 வீதம் ஆகும் செலவைக் காண்க.\nஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க\nஅணி I மற்றும் அணி II ஆகிய இரு அணிகளும் 10 முறை 20 ஓவர் மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவு என்ன\nநீங்கள் ஒரு தெருவில் செல்கிறிர்கள் , நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன\nஏதேனும் 8 வினாக்களுக்கு விடையளி :\nநீக்கல் முறையில் தீர்வு காண்க: 2x + 3y = 14 மற்றும் 3x - 4y = 4\nkx + 2y = 3; 2x − 3y = 1 என்ற சமன்பாடுகளின் தொகுப்பிற்கு ஒரேயொரு தீர்வு மட்டும் உண்டெனில் k இன் மதிப்பைக் காண்க.\n(x, 3), (6, y), (8, 2) மற்றும் (9, 4) என்பன வரிசையாக எடுத்துக் கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் எனில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க.\n(1,−6) மற்றும் (−5,2) ஆகியன ஒரு முக்கோணத்தின் இரண்டு முனைப் புள்ளிகள் மற்றும் அதன் நடுக்கோட்டு மையம் (-2, 1) எனில் முக்கோணத்தின் மூன்றாவது முனைப் புள்ளியைக் காண்க.\ntan 700 13' இன் மதிப்பை காண்க\nஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 120 மிமீ, 10 செமீ மற்றும் 8 செமீ. இதே அளவுகள் கொண்ட 10 கனச்செல்வங்களின் கன அளவைக் காண்க.\nஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 என்க. அதன் கனஅளவு 3580 செமீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.\n\\(\\theta \\) இன் மதிப்பைக் காண்க.\nவிவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120 மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிரிட அவர் நிலத்தை இரு சம பாகங்களாகப் பிரிக்கிறார். எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க.\nஓர் இனிப்புகள் வைக்கும் பெட்டியானது 22 செமீ \\(\\times\\) 18 செமீ \\(\\times\\) 10 செமீ என்ற அளவில் உள்ளது. இதனை 1 மீ \\(\\times\\) 88 செமீ \\(\\times\\) 63 செமீ அளவுள்ள ஓர் அட்டைப் பெட்டியில் எத்தனை அடுக்கலாம்\nபத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர���களில் ,233 பேர் கணிதத்திலும் 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போட்டு அந்த மாணவர்.\n(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்கு,\n(ii) அறிவியலில் நூற்றுக்கு நுறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க\nஏதேனும் ஒன்றினுக்கு விரிவான விடையளி :\nஒரு முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள் (5, 1), (3, -5) மற்றும் (-5, -1) எனில் அந்த முக்கோணத்தின் முலைகளின் ஆயத்தொலைவுகளை காண்க.\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/01200634/1050462/vijay-sethupathy-sanga-thamizhan.vpf", "date_download": "2020-05-27T06:00:27Z", "digest": "sha1:HBHKOK2D753QAYFP3PEA6DDCNK6LJU7Y", "length": 7040, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அக்டோபர் 4ல் ரிலீஸ் ஆகும் சங்கத் தமிழன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅக்டோபர் 4ல் ரிலீஸ் ஆகும் சங்கத் தமிழன்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 08:06 PM\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார். இந்த படத்தில் நிவேதா பெத்து ராஜ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசரும், ஒரு பாடலும் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தை வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ள படக்குழு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.\nமாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே தயாரித்த போலி சான்றிதழ���\nநடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திற்கு ரசிகர்களே போலியாக சென்சார் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசல்மான் கான் வெளியிட்ட புதிய பாடல் - 'பாய் பாய்' என்ற பாடல் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சி\nபாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்த படங்கள், ரம்ஜான் தினத்தில் வெளியாவது வழக்கம்.\nபுதிய புத்தகத்தை வெளியிட்ட ஹாரிபாட்டர் எழுத்தாளர்...\nஹாரிபாட்டர் எழுத்தாளர் JK Rowling புது நாவல் ஒன்றை எழுதி உள்ளதாக அறிவித்துள்ளார்.\nதமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்\nகேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.\n\"பிச்சைக்காரன்-2\" கதை எழுதி இயக்குகிறார் நடிகர் விஜய் ஆண்டனி\nபிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க நடிகர் விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளார்.\nகுட்டி ஸ்டோரி பாட்டுக்கு ரசிகையான நடிகை வேதிகா..\nகாளை, முனி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16003", "date_download": "2020-05-27T05:04:49Z", "digest": "sha1:ABKC5TLI6XTPTKOVKMTKEMBBJCJZWWWB", "length": 10500, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "படகு கவிழ்ந்ததில் மூவர் பலி : மலேசியாவில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியி���் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nபடகு கவிழ்ந்ததில் மூவர் பலி : மலேசியாவில் சம்பவம்\nபடகு கவிழ்ந்ததில் மூவர் பலி : மலேசியாவில் சம்பவம்\nமலேசியாவின் பிரபல சுற்றுலா தீவுகள் ஒன்றில் படகொன்று கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவை தெரிவித்துள்ளது.\nஇச் சம்பவம் மலேசியாவின் சபா கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. சீனா நாட்டு சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.\nபடகு கவிழந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீன்பிடி படகுகளின் உதவியுடன் 23 பேரை் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nபடகு கவிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.\nமலேசியா படகு கவிழ்ந்து விபத்து மூவர் பலி சுற்றுலா சீனா\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேர்ள்டோமீட்டர் வலைத்தளத்தின்படி, ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.\n2020-05-26 23:05:40 அமெரிக்கா கொவிட்19 கொரோளா வைரஸ்\nஇரு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இரண்டு முகங்களுடன் பிறந்த பூனைக்குட்டி உயிரிழந்துள்ளது.\n2020-05-26 23:41:11 இரு முகங்கள் அதிசய பூனைக்குட்டி Biscuits and Gravy\n2 ஆவது கொரோனா பரவலின் தொற்று உச்சநிலையை அடையும் அபாயம்..: எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\nஉலகளவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், கொரோனா பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது தொற்று உச்சநிலையை உலக நாடுகள் சந்திக்கநேரிடும்\n2020-05-26 17:12:25 ஊரடங்கு ஊரடங்கு தளர்வு பொதுமக்கள்\nகுழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது குறித்து ஜப்பான் குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முககவசத்தை அணிவிக்க வேண்���ாம். இதனால், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.\n2020-05-26 17:12:52 கொரோனா குழந்தைகள் முககவசம்\nகொரோனா சிகிச்சைக்காக மலேரியா தடுப்பு மருந்தின் பயன்பாட்டை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்\nஅண்மைக்காலமாக கொரோனாவிலிருந்து தன்னை காத்துக்கொள்ள அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் பயன்படுத்தியதாக கூறப்பட்ட மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை நிறுத்த உத்தேசித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2020-05-26 17:07:41 மலேரியா மருந்து ஹைட்ராக்சி குளோரோகுயின்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nமலையக மக்களின் உரிமைகள், நலன்களுக்காக ஓயாது ஒலித்த குரல் இன்று மௌனித்துள்ளது - செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_190254/20200224190914.html", "date_download": "2020-05-27T06:36:50Z", "digest": "sha1:G4TKLLFQA5WAD624PJZSRVHN4CDBC27R", "length": 5771, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு", "raw_content": "ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு\nபுதன் 27, மே 2020\n» சினிமா » செய்திகள்\nரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் அண்ணாத்த : அறிவிப்பு வெளியீடு\nரஜினி நடிப்பில், சிவா இயக்கி வரும் தலைவர் 168 படத்துக்கு அண்ணாத்த என்று பெயர் வைத்துள்ளனர்.\nசிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு இரண்டு பெயர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் ஒன்று அண்ணாத்த மற்றொன்று மன்னவன்.ரஜினி ஏற்கனவே மன்னன் எனும் பெயரில் படம் நடித்திருப்பதால், மன்னவன் பெயரை தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த படத்தின் பெயரான அண்ணாத்த வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைப���டுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\nகாவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள்: சூரி புகழாரம்\nஅண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது : தயாரிப்பு நிறுவனம் தகவல்\n52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்\nஅறுவடைக்கு பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு சசிகுமார் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/cricket/this-is-australias-18-months-of-hard-work-alex-carey/c77058-w2931-cid311786-su6258.htm", "date_download": "2020-05-27T06:29:29Z", "digest": "sha1:SKPERR7U5JFQRNHJXYZPKYSSBUTQ47AL", "length": 5833, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ஆஸ்திரேலியாவின் 18 மாத கடின உழைப்பு இது: அலெக்ஸ் கேரி", "raw_content": "\nஆஸ்திரேலியாவின் 18 மாத கடின உழைப்பு இது: அலெக்ஸ் கேரி\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதற்கு அந்த அணியின் 18 மாத கடின உழைப்பே காரணம், என்று துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதற்கு அந்த அணியின் 18 மாத கடின உழைப்பே காரணம், என்று துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மாற்றம் குறித்து பேசிய அந்த அணியின் துணை கேப்டன் கேரி, கடந்த 12-18 மாதங்களில் தங்கள் அணியினர் செய்த கடின உழைப்பின் காரணமே இந்த வெற்றி, என தெரிவித்துள்ளார். \"தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் மிகுந்த நெருக்கடியான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். தற்போது வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியும் வெற்றி பெறமுடியவில்லை. தற்போது வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகிறோம். இறுதிப்போட்டிக்கு மிகுந்த நம்பிக்கையுடன் செல்கிறோம்\" என்று கூறினார்.\nதொடர் முடிந்தவுடன் உலகக் கோப்பைப் போட்டியின்போது, மிட்செல் ஸ்டார்க் மற்றும் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் திரும்ப விளையாட உள்ளது குறித்து பேசிய கேரி, \"அவர்கள் வரவேண்டும். பெரிய வீரர்கள் வருவதும் போட்டி அதிகரிப்பதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான்\" என்று கூறினார்.\nஇந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வருவது பற்றி பேசிய கேரி, \"இதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். கடந்த 18 மாதங்களாக சுழற்பந்துக்கு எதிராக பயிற்சி எடுத்தோம். சிறப்பான இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுடன் நெட்டில் பயிற்சி எடுத்தோம். நாளைய போட்டி மிக சிறப்பானதாக அமையும் என நம்புகிறோம்\" என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/tairauvaaraura-kaearaeanaa-paataipapaila-paujajaiyama-nailaai", "date_download": "2020-05-27T05:28:39Z", "digest": "sha1:MWXGBUJ4XAQB6FC4TOAZT266A6O5UXGY", "length": 4906, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "திருவாரூர்: கொரோனா பாதிப்பில் பூஜ்ஜியம் நிலை | Sankathi24", "raw_content": "\nதிருவாரூர்: கொரோனா பாதிப்பில் பூஜ்ஜியம் நிலை\nசெவ்வாய் மே 19, 2020\nகொரோனா பாதிப்பில் பூஜ்ஜிய நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா பாதிப்பில் பூஜ்ஜிய நிலையை எட்டியதை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் விரைவில் பச்சை மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும், குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து திருவாரூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து நேரடியாக பச்சை மண்டலத்திற்கு ஒரு சில தினங்களில் மாறும் என மாவட்ட நிர்வாகம் தரப்��ில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு\nபுதன் மே 27, 2020\nசுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.\nமார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை\nசெவ்வாய் மே 26, 2020\nஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை - அதிர வைத்த ஒற்றை மாவட்டம்\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவன்\nசெவ்வாய் மே 26, 2020\nபெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம்\nசிங்கம்பட்டி குறுநில மன்னர் மறைவு வைகோ இரங்கல்\nதிங்கள் மே 25, 2020\nதங்கு தடை இன்றி ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/11850-2018-06-27-04-50-59", "date_download": "2020-05-27T07:37:14Z", "digest": "sha1:YSXUPQKTA3E2BCHNNNHUO3JCCHJGYZTB", "length": 30469, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்? (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவிக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்\nPrevious Article விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்\nNext Article மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார்.\nயாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த மேடையும் அப்போது, அதி முக்கியத்துவத்துடன் நோக்கப்பட்டது. ஏனெனில், முரண்பாடுகள் முற்றிய நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி தூக்கிய போர்க்கொடியை, நேரடியாகத் தலையிட்டு, அப்போதுதான் சம்பந்தன் இறக்கி வைத்திருந்தார்.\nஅதன்பின்னர், ஒருசில மேடைகளை இருவரும் பகிர்ந்து கொண்டிருந்தாலும், அந்த மேடைகள், அவர்கள் இருவரையும் பிரதானப்படுத்திய மேடைகளோ, நிகழ்வுகளோ அல்ல. ஆனால் இந்நூல் வெளியீடு, இருவரையும் மையப்படுத்திய ஒரு நிகழ்வாக அமைந்தது. மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில், இம்மேடை, பல தரப்புகளாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.\nவிக்னேஸ்வரன் முதலமைச்சராகப் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர்தான், கூட்டமைப்புக்கும் தனக்கும் இடையிலான முரண்பாடுகளை, ஊடகங்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார். கனடாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகையொன்றுக்கு, 2015 ஏப்ரல் - மே மாதமளவில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் பலரைக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பின்னர், பொதுத் தேர்தல் காலத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை, முரண்பாடுகளின் அடுத்த கட்டத்தைப் பதிவு செய்தது. அன்றிலிருந்து இன்று வரை, கூட்டமைப்புக்கும் (குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கும்) அவருக்கும் இடையிலான முரண்பாடுகளின் அளவு, அதிகரித்தே வந்திருக்கின்றது. அது குறைவடையவில்லை.\n2015 பொதுத் தேர்தல் காலத்துக்குப் பின்னர், விக்னேஸ்வரனால் ஆற்றப்பட்ட உரைகளில் பெரும்பாலானவை, கூட்டமைப்பை அல்லது கூட்டமைப்பின் முடிவெடுக்கும் தலைமைகளை விமர்சித்து ஆற்றப்பட்டவையே. அவற்றின் தொகுப்பையே, சம்பந்தன் வெளியிட்டு வைத்திருக்கின்றார்.\nவிக்னேஸ்வரனின் ‘முதலமைச்சர் கால’ உரைகளைத் தொகுக்க வேண்டும் என்கிற ஆலோசனையை ஆரம்பத்தில் வழங்கியவர்களில் எம்.ஏ.சுமந்திரன் முக்கியமானவர். அதனை, சம்பந்தனிடமும் கூட விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார். ஆனால், முதலமைச்சரின் உரைகள் அடங்கிய நூல் வெளிவருகின்ற போது, அந்த நூல் வெளியீட்டுக்கும் சுமந்திரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் போய்விட்டது. ஆனால், நூலின் உள்ளடக்கங்கள் தோறும் சுமந்திரனும் குறிவைத்து விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்.\nமாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில், விக்னேஸ்வரனைப் பல��்படுத்தி, புதிய கூட்டொன்றை உருவாக்க வேண்டிய தேவை, கூட்டமைப்புக்கு எதிரான அனைத்துத் தரப்புகளுக்கும் உண்டு. அதன்போக்கிலேயே, இந்த நூல் வெளியீட்டு விழாவையும் ஆரம்பத்தில் ஒழுங்குபடுத்தி இருக்கின்றார்கள். அதனால்தான், சம்பந்தனை பிரதம விருந்தினராக அழைக்கும் கட்டமும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.\nஆனாலும், காலம் செல்லச் செல்ல புறக்காரணிகளின் தலையீடுகளால், சம்பந்தனை அழைக்கும் கட்டத்துக்கு விக்னேஸ்வரன் வந்திருக்கின்றார். தொலைபேசி வழி, விக்னேஸ்வரன் அழைத்த போது, சம்பந்தனும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். விழா அரங்கைத் தன்னுடைய பரிவாரங்கள் சூழ, அவர் ஆக்கிரமித்தும் இருக்கின்றார்.\nநிகழ்வுக்கு வரவே மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மாவை சேனாதிராஜா, சுமந்திரன் உள்ளிட்டவர்கள் விக்னேஸ்வரனின் பெரும் வரவேற்போடு முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். சுமந்திரனோ ஒருபடி மேல் சென்று, நிகழ்வில் விக்னேஸ்வரனால் தான் வரவேற்கப்பட்ட காட்சிகள் முதல், சம்பந்தனின் உரைவரை, நிகழ்வில் இருந்து கொண்டே, சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் அதை ஒருவித குதூகல மனநிலையில் செய்து கொண்டிருந்தார் என்று தோன்றுகின்றது.\nவிக்னேஸ்வரன் தன்னுடைய ஏற்புரையின் போதும், தன்னுடைய ‘சிஷ்யன்’ என்கிற அடைமொழிக்குள் வைத்து, சுமந்திரனை விமர்சித்திருந்தார். ஆனாலும், அது பற்றியெல்லாம் சுமந்திரன், அலட்டிக் கொண்டதுபோல தோன்றவில்லை. அத்தோடு, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், தனக்காக அல்லாமல் சம்பந்தனுக்காகவே நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்கிற உண்மையையும் விக்னேஸ்வரன் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருந்தது.\nஆனால், கடந்த வருடம் பத்திரிகை அறிமுக விழா மேடையில், சம்பந்தனுக்கு முன்னால், வார்த்தைக்கு வார்த்தை தான் கூட்டமைப்பின் தலைமைக்கு விசுவாசமாக இருக்கின்றேன் என்று பேசியது மாதிரியான தோற்றப்பாட்டை, இப்போது விக்னேஸ்வரன் வெளிப்படுத்தவில்லை. ஒற்றுமையின் பலம் மற்றும் தேவை பற்றி சம்பந்தன் தனது உரையின் போது வலியுறுத்திய போதும், கொள்கைகள் இல்லாத ஒன்றுமையால் பலனில்லை என்று விக்னேஸ்வரன் பதிலுரைத்திருக்கின்றார்.\nஇரண்டு மேடைகளிலும் சம்பந்தன் த���்னுடைய நிலையிலிருந்து எந்தவித இறக்கு நிலையையும் காட்டவில்லை என்பது உண்மை. ஆனால், விக்னேஸ்வரனின் உரையிலும் நடவடிக்கைகளிலும், குறிப்பிட்டளவு மாற்றத்தை உணரக் கூடியதாக இருந்தது.\nகூட்டமைப்பின் சார்பில் மீண்டும் தான் முதலமைச்சராகப் போட்டியிடும் சூழல் உருவானால், அதன்போது தன்னுடைய பலம் அதிகமாக இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். சம்பந்தனை வெட்டி ஓட வேண்டும் என்கிற நிலையை, அவர் எடுத்துக் கொள்ள விரும்பாவிட்டாலும், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில், குறிப்பிட்டளவு சுயாதீனமாக இயங்குவதற்கான சூழலை உருவாக்க நினைக்கின்றார். அதன்மூலம், கடந்த காலத்தில் தன்னை நோக்கி திரண்ட கூட்டத்தைத் தக்கவைக்க முடியும் என்று நம்புகிறார். அத்தோடு, கூட்டமைப்பின் முடிவெடுக்கும் தலைமைக்குள் இருந்து தன்னை அகற்றம் செய்யாது பாதுகாக்கவும் விரும்புகின்றார்.\nசம்பந்தன் ஏற்றிருக்கின்ற தலைமைக்கு மாற்றான தலைமையை ஏற்பதில், விக்னேஸ்வரனுக்கு ஆரம்பம் தொட்டு மனத்தடை உண்டு. அது, ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காத மனநிலையின் போக்கில் மாத்திரம் வருவதல்ல. மாறாக, நிலைமைகளைக் கையாளுவது சார்ந்தும் வருவது. விடயங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், கையாளும் சமயோசிதத்தை சம்பந்தன் கடந்த காலத்தில் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். அதன்போக்கில், விமர்சனங்கள் இருந்தாலும், இருப்பவர்களில் சம்பந்தன்தான், தலைமைத்துவத்துக்குத் தகுதியானவர் என்கிற உணர்நிலையும் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது.\nஅத்தோடு, சம்பந்தன், என்றைக்குமே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற நிலைப்பாட்டின் பக்கத்தில் நின்று முடிவுகளை எடுத்தவரில்லை. அப்படியான முடிவொன்றை தனக்குள் எடுத்தாலும், அதை வெளிப்படுத்தும் போது, மிகவும் இயல்பான ஒன்றுபோல காட்டிக் கொள்ளுவார்.\nஇந்தப் போக்கு, பங்காளிக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தென் இலங்கைக்கும், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கூட தெரியும். இதனால், இவ்வாறான ஒரு மனிதரை எதிர்கொள்வது என்பது, விக்னேஸ்வரனால் அவ்வளவுக்கு இலகுவான ஒன்றல்ல. அதற்கு அவர் உண்மையிலேயே தயாராகவும் இல்லை. ஆனால், சம்பந்தனுக்கு அடுத்த நிலை, அதாவது முடிவெடுக்கும் தலைமை என்கிற நிலை தனக்கு இல்லை என்பதுதான் விக்னேஸ்வரனைப் பெரும் சிக்கல���க்குள் தள்ளி வந்திருக்கின்றது. அதுதான், அவரைக் கூட்டமைப்புக்கு மாற்றான அணியின் தலைமையை ஏற்கும் சூழலையும் உருவாக்கியது.\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற உறுதியான முடிவொன்றுக்கு சம்பந்தன் இதுவரை வந்திருக்கவில்லை. அதுபோல, கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு தலைமையேற்று வடக்கில் பெரும்பான்மை வெற்றியொன்றைப் பெற முடிவும் என்றும் விக்னேஸ்வரன் கருதவில்லை. குறிப்பாக, புதிய அணியொன்றுக்கு தலைமையேற்று தேர்தலில் போட்டியிட்டால், கடந்த முறைபெற்ற 130,000 வாக்குகள் என்கிற அளவில் சில நூறு கூட இழக்கப்படக் கூடாது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். அப்படி இழக்கப்பட்டால், அது சுய கௌரவத்துக்கான இழுக்கு என்றும் அவர் எண்ணுகிறார். அப்படியான சூழலில், கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள், யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, வடக்கின் ஏனையை மாவட்டங்களிலும் வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் காண்பிக்காத போது, புதிய கூட்டணிக்கு தலைமையேற்பது குறித்து சிந்திக்கவே அவர் விரும்புகின்றார்.\nஅப்படியான நிலையில், புறக்காரணிகளின் தலையீட்டோடு கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராகும் காட்சிகளும் நிகழக்கூடும். அவ்வாறான காட்சிகள் அரங்கேறும் போது, சம்பந்தனுக்கு அடுத்து, முக்கிய பாத்திரத்தை வாங்கிக் கொள்வது சார்ந்து விக்னேஸ்வரன் தற்போது சிந்திக்கின்றார் போலத்தான் தோன்றுகின்றது. அவ்வாறான நிலை, உருவாகுமாக இருந்தால், கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி, மீண்டும் கலைந்து போகும். அதுபோல, தமிழரசுக் கட்சியின் ஏக நிலைக்கான பாய்ச்சலும் சற்று காலதாமதமாகும்.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (யூன் 27, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்\nNext Article மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nதேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 70 நாட்கள் அவசியம்: தேர்தல் ஆணைக்குழு\nஐ.தே.க. தலைமையகமான ‘சிறிகொத்தா’வை கைப்பற்றுவோம்: ஐக்கிய மக்கள் சக்தி\nபடப்பிடிப்புக்காக போட்டப்பட்ட தேவாலய செட் உடைப்பு : கேரளாவில் பதற்றம் \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடைய���ளங்கள்\n10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.socialvillage.in/resources/42950-", "date_download": "2020-05-27T07:09:50Z", "digest": "sha1:MNXIPHSGH4BJXFOP5S6FIZ5XZSXPIYZA", "length": 29949, "nlines": 149, "source_domain": "www.socialvillage.in", "title": "எப்படி அது விரைவு பெர் ஆயுர்வேதம், கொழுப்பு இழப்பு, எடை இழப்பு, எடை இழப்பு யோகா, எடை இழப்பு, உடல்", "raw_content": "\nஎப்படி அது விரைவு பெர் ஆயுர்வேதம், கொழுப்பு இழப்பு, எடை இழப்பு, எடை இழப்பு யோகா, எடை இழப்பு, உடல்\n# ஆயுர்வேத கூறுகிறார் -\nடெய்லி தொடர்ச்சியான உடற்பயிற்��ி, முந்தைய உணவு முற்றிலும் செரிக்கச் கிடைத்தது பின்னரே உண்ணுதல், மற்றும் பார்லி வழக்கமான உட்கொள்ளும் உணவில் கோதுமை, உடல் பருமன் தடுத்து உறுதி ஷாட் வழிகள் உள்ளன.\nஆயுர்வேத உடல் பருமன் சிகிச்சை ஒரு விரிவான அணுகுமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை, சில எளிய ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம், விரைவில் எடை இழக்க வாழ்க்கை மாற்றங்களை பின்பற்ற மிக எளிதாக ஆ சேர்க்கையை பற்றி விளக்குகிறது.\nஉடலில் கொழுப்பு உருவாக்க வரை # முளைக்கச் -\nDivasvapna (நாள் நேரத்தில் தூங்குதல்),\nShleshmala Ahara செவன - உணவு உட்கொள்வது கபம் தோஷம் அதிகரிக்கும்\nமேலே கூறப்பட்ட காரணிகள் annarasa (செரிமானம் இறுதியில் தயாரிப்பு) ஒழுங்காக சினேகா (oiliness) மற்றும் கொழுப்பு திரட்சியின் முடிவுகளை ஜீரணிக்கக் அங்கே பெறவில்லை மூலம் இனிப்பு ஆகிறது.\n#So, ஆயுர்வேதம் போன்ற உடல் பருமன் நோய்க்குறியியலை விளக்குகிறது -\n1. அக்னி அதிகரித்தால் அது - செரிமானம் வலிமை, பசியின்மை மற்றும் உணவு உட்கொள்ளும் அதிகரிக்க வழிவகுத்தது.\n2. Asthi dhatu மேதிய dhatu இன் தடைக்குட்பட்ட மாற்றம், மேதிய Dhatu அதிகரித்த உற்பத்தியின் முன்னணி.\nவாட்டாவை தோஷம் 3. சமநிலையற்ற / VItiation - அதிக செரிமானம் வலிமை முன்னணி\nஅதிகப்படியான இனிப்புகள் ஏற்படுகிறது இது கபம் தோஷம், வறுத்த உணவு, அதிகப்படியான ஓய்வு முதலியன 4. அதிகரிப்பு\nயார் காரணமாக உடலில் தசைகள் அதிகப்படியான குவியும் மற்றும் கொழுப்பு தொய்வுறலில் துண்டுகளையும், வயிறு மற்றும் மார்பகங்கள், தசைகள் மற்றும் கொழுப்பு திசு உடையதாக இருக்கிறது ஒரு நபர் சாதாரண கீழே வளர்க்கப்பட்ட மற்றும் சாதாரணமாக உருவான (அசாதரணமாக டெபாசிட்) மற்றும் ஆற்றல் மட்டங்கள் சாதாரண இல்லை ( ) ATI sthula அல்லது உடல்பருமன் அழைக்கப்படுகிறது.\nஉடல் பருமன் #Clinical அம்சங்கள்:\nTrusha - அதிகப்படியான தாகம்,\nSvapna Krathana - குறட்டைவிடுதல்\nKshut - அதிகப்படியான பசி,\nSveda - அதிகப்படியான வியர்வை,\nDurgandha - ஃபவுல் உடல் நாற்றத்தை,\nஆல்ஃபா பிரான் - குறுகிய சுவாசத்தை\nஆல்ஃபா குறைவாக பாலியல் வலிமை ஏற்படும் காரணமாக Shukra dhatu குறைவதால் maithuna-.\nவயிறு பகுதியில் சுற்றி கொழுப்பு படிவு க்கான #Reason:\nமனித உயிர்களின் மீது, கொழுப்பு வயிற்று பகுதியில் ஆகியன.\nMedovaha srotas வேர் - கொழுப்பு சேனல்களாகும் - Vrukka (சிறுநீரகம் உள்ளிட்டவை) மற��றும் Vapvahana (பெருஞ்சுற்றுவிரிமடிப்பு) Charaka அறிக்கை படி\nஅந்த ஒருவேளை sthoulya மக்கள் உள்ள pendulant வயிறு காரணமாக இருக்கக்.\nஆயுர்வேத குறிப்புகள் வேகமாக எடை இழக்க:\nசூடான தண்ணீர் #Hydrate: எடை மீது நபர்கள் 75% நாள்பட்ட நீரிழப்பு உள்ளன. ஆயுர்வேத படி, சூடான நீர் இயற்கையான detoxifier இது. சூடான நீர் mops வரை அசுத்தங்கள் அது மாறி பயணிக்கும் போது ஓரளவு செறிக்கப்பட்ட உணவு இருந்து விட்டு மூலக்கூறுகள், ஒரு enviably துரிதமான வளர்சிதை மாற்ற விகிதம் கொள்ளத்தக்கதல்ல என்ன இயல்பு பொறுமையாக முடியும் என்று விட்டு துடைத்து செரிமான கணினி வரி அதிகமாக. தெளிவான சூடான தண்ணீர் சோடா மற்றும் பழச்சாறுகள் போன்ற சர்க்கரை பானங்கள் மாற்றுவதில் தானாகவே ஒரு நாளைக்கு கலோரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன.\nகுளிர் பானங்கள் குடல்வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் மற்றும் இரத்த நாளங்கள் நிலையாக்கலாம் அடுத்ததாக உள்ள மந்தமான செரிமானம் வழிவகுக்கும் செரிமான தீ, பழுதாக்கு ஏற்படும். சூடான தண்ணீர், மறுபுறம், தசைகள் relaxes மற்றும் இரத்த நாளங்கள் dilates. இரத்தக் குழாய்களின் நீட்டிப்பு உணவு உள்ளடக்கங்களை ஜீரணம் மற்றும் உறிஞ்சுதல் இன்னும் திறமையாக ஏற்படும் அனுமதிக்கிறது.\nஉணவின் போது நீர் பருகி சரியானதாக இருக்கிறது. அது செரிமானம், உறிஞ்சுதல் மற்றும் dhatu கட்டிடம் உதவுகிறது. கட்டைவிரல் விதி வயிற்றில் திறன் மிக்கவர்களாக ¼ குடிக்க உண்ணும் பொழுது உள்ளது. உணவு முன் குடிநீர் செரிமானம் இடையூறாக மற்றும் பலவீனம் வழிவகுக்கும், அக்னி குறைத்துக் கொள்ளும் என்றும் முடிவானது. வலது சாப்பிட்ட பிறகு குடிநீர் உடல் எடையை இதனால், கபம் அதிகரிக்கும். நீர் குடிக்க சிறந்த நேரம் காலை எழுந்ததும் உடனேயே ஒரு மணி முன் மற்றும் ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் உள்ளது. தண்ணீர் நுகர்வு அளவு உடல் வகை மாறுபடும்; வாட்டாவை கபம் வகையைக் காட்டிலும் மிகவும் தண்ணீரும் தேவை. ஒரு தேக்கரண்டி தேனுடன் சுடு நீர் ஒரு கப் குடிக்க மற்றும் பசி சாப்பிடுவது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் போதெல்லாம் மற்றும் கொழுப்பு உருகி உதவும் எலுமிச்சை சாறு 10 சொட்டு சேர்க்கப்பட்டது.\nபிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் ஒரு ஆய்வு விரைவில் சாப்பிட மக்கள் தங்கள் நேரத்தை எடுத்துக் கொள்பவர்களுக்கு விட அதி��� எடை இருக்க மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளது. வெளியே மண்டல டிவி பார்த்து, பேசி, ஓட்டுநர், மற்றும் பல்பணி செரிமான செயலாக்கம் கீழறுக்க மற்றும் எடை இழக்க முயற்சி எதிர்க்கும் உண்ணும் பொழுது. கவனத்தில் சாப்பிடுவது அது உணர்வு மற்றும் உண்ணும் பொழுது வழங்கவேண்டும் என்ற நாடுகளையுமே குறிக்கிறது. உணவு mindfully உண்ணப்படுகிறது போது, மூளை பார்க்கிறார், சுவை, மணம் மற்றும் உணரும் உணவு ஜீரணிக்க நொதிகள் மற்றும் சாறுகள் வெளியிட வயிற்றில் சமிக்ஞைகளை அனுப்புகிறது.\nஆயுர்வேத படி, நீங்கள் சாப்பிட என்ன ஆனால் நீங்கள் ஜீரணிக்க என்ன இல்லை. செரிமானம் முதல் நிலை Bodhaka கபம் கொண்டு வாயை தொடங்குகிறது. உணவு அல்லது பொருள் எந்த வகையான எச்சில் (Bodhaka கபம்) தொடர்பு கொள்ள நேரும் அந்த நேரத்தில், முதல் அனுபவம் சுவை இருக்கிறது. ஆயுர்வேத சுவை நாகதோஷம் மீது நேரடி நடவடிக்கைகளை, அதனால் கணம் நீங்கள் உணவு செரிமானம் செயல்முறை தொடங்குகிறது உணவை உண்ணாமல் என்று கூறுகிறார். செரிமான செயலாக்கம் ஒவ்வொரு மூன்று நாகதோஷம் இன் அக்னி மற்றும் சில உட்பிரிவுகள் ஆளப்படுகிறது. பொதுவாக ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மணி ஒரு உணவு செரிமானம் தேவைப்படுகின்றன.\nதவிர்க்க # எடை இழக்க மற்றும் அக்னி உகந்த நிலை அடைவதற்கு அது முக்கியம் பின்வரும்:\n1.Avoid துப்பாக்கி மற்றும் / அல்லது பெரிய அளவில் கனரக உணவுகளை உண்ணும்\n2. தவிர்க்க tamasic உணவுகள்: மிச்சத்தை, பதப்படுத்தப்பட்ட, பதிவு செய்யப்பட்ட உணவுகள், துரித உணவு அல்லது உணவு உடன்\n3. தவிர்க்க பனி குளிர்ந்த நீரில் மற்றும் பானங்கள் மற்றும் குளிர் உணவுகள்\n4. மது குடிப்பது மற்றும் புகை வெள்ளையனே வெளியேறு\n5. குறுக்குவெட்டு காய்கறிகள், பொரித்த உணவுகள் மற்றும் கனரக உணவுகளை தவிர்க்கவும்\nபேச உண்ணும் பொழுது சிரிக்க வேண்டாம் 6.. ரன் அல்லது தொலைக்காட்சியை பார்த்தபடி உண்ணச்செய்தவர்கள் வேண்டாம்\n# பொருட்டு ஆரோக்கியமான மற்றும் செரிமான சக்தி (அக்னி) எடை இழந்து போது, பின்வரும் படிநிலைகளை தொடர்ந்து வேண்டும் அதிகரிக்க:\nஉங்கள் உடல் சட்டத்தின்படி சாப்பிட -\n#Vata: வாட்டாவை குறைக்கும் மூலிகைகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை, சிக்கலான கார்போஹைட்ரேட் (முழு தானியங்கள் மற்றும் பச்சைய காய்கறிகள்), சுத்திகரிக்கப���பட்ட சர்க்கரை தவிர்ப்பு, குறைவான சூடான மசாலா மற்றும் ஏலக்காய், கொத்தமல்லி, பிராஹ்மி, jatamanshi போன்ற இனிப்பு digestives, மற்றும்\nஅஸ்வகந்தா மனதில் அமைதிப்படுத்த. Guggul சுத்தப்படுத்தும் உடல் ஓட உதவுகிறது.\n#Pitta: பித்தம், உணவுகள் குறைக்கும் இறைச்சி, மீன் எண்ணெய், க்ரீஸ், அல்லது வறுத்த உணவுகள், சர்க்கரை, தவிர்த்து\nமற்றும் இனிப்பு. ரா சாலடுகள், பச்சை மூலிகைகள் மற்றும் பச்சையமாக, செரிமான கசப்புள்ளதாக மற்றும் கசப்பான\nமலமிளக்கிகள் எடை மற்றும் எதிர் சர்க்கரை அடிமையாதல் குறைக்க சிறந்த உணவுகள் உள்ளன. மூலிகைகள்\nகற்றாழை ஜெல், katuka, மற்றும் மஞ்சள் அடங்கும்.\n#Kapha: கபம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உப்பு, பால், இனிப்பு பழம், தவிர்த்து, உணவு குறைக்கும்\nரொட்டி, பேஸ்ட்ரி, இறைச்சி, மீன், பழச்சாறுகள், குளிர் திரவங்கள், மற்றும் எண்ணெய்கள். ஸ்பைஸ் டீஸ், காய்கறி\nசாறுகள், வேகவைத்த காய்கறிகள், பீன்ஸ், மற்றும் முழு தானியங்கள் நல்ல உள்ளன. பரிந்துரை\nகுறைவான தூக்கம், எந்த நரோரா, மற்றும் வலுவான, ஏரோபிக் உடற்பயிற்சி அடங்கும். போன்ற சூடான செரிமான மூலிகைகள்\nகருப்பு மிளகு, இஞ்சி, மஞ்சள், மற்றும் கொழுப்பு வரை எரிக்க மற்றும் செரிமான உயர்த்த trikatu\nதீ. கசப்பான மூலிகைகள், katuka, triphala மற்றும் guggul போன்ற, கொழுப்பு மற்றும் உலர் நீர் குறைக்கின்றன.\n புதிய மற்றும் பருவகால காய்கறிகள் மற்றும் பழ சாப்பிட.\n புதிதாக சமைத்த சூடான உணவு சாப்பிட. அது அக்னி உறுதிப்படுத்துகிறது கொள்கிறதோ, எந்த அளவுக்கு உணவு digests,\nஅதிகப்படியான கபம் மற்றும் வாட்டாவை குறைக்கிறது\n போதுமான எண்ணெய் உள்ளது, மற்றும் போதுமான ஈரமான இது உணவு, சாப்பிட (வறுத்த இல்லை). அது, சிறந்த சுவை அக்னி உதவுகிறது, dhatus உருவாக்குகிறார், மற்றும் வலிமை அதிகரிக்கிறது.\n தவறான இணைந்து உணவு சாப்பிட வேண்டாம். எ.கா. ஹனி மற்றும் நெய் இணையும் போது\nசம அளவில் விஷத்தன்மை கொண்டது. புளிப்பு பழங்கள் மற்றும் பால் கலக்கும் பால் curdles.\n நீங்கள் பசி இருக்கும் போது மட்டுமே சாப்பிட\n ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு சாப்பிட மற்றும் snacking தவிர்க்க\n மதிய நேரத்தில் காலை மற்றும் இரவு மற்றும் கனரக உணவு ஒளியின் உணவு சாப்பிட வேண்டும்\n6:00 மணி மற்றும் 7:30 மணி வரையான ஆரம்ப இரவு\n முந்தைய உணவு செரிமானிக்கப்படுகிறது பிறகு சாப்பிட\n மனத���ல் சரியான ஃப்ரேம் கொண்டு சாப்பிட - இனிமையான சூழல் உருவாக்க\n வரிசை உண்ணுதல்: முதல் அடுத்த, கார்போஹைட்ரேட் அல்லது இனிப்பு சுவை சாப்பிட, உப்பு புளிப்பு, சாப்பிட\nகாரமான மற்றும் கசப்பான உணவு. இறுதியாக கட்டுப்படுத்துகிற உணவு சாப்பிட.\nஎங்களுக்கு பல காரணமாக வேகமாக கடந்து வாழ்க்கை பாணி ஆழமில்லாமல் மூச்சு செய்ய. டையாபிராக்பார்மேடிக் பயிற்சி\nமூச்சு பயனுள்ளதாகும். வெறுமனே மூச்சு கவனிப்பதன் மூலம், நாம் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து இருக்க முடியும். இன்னும் நாம் சுவாசம் இடையூறு பற்றி அறிந்து கொள்ளவும், மன எதிர்மறைத் மறைகின்றன அது தூய மற்றும் அமைதியான ஆகிறது. Bhasrika ஒரு மிக சக்திவாய்ந்த பிராணயாமா உள்ளது. அது, இதயம் மற்றும் நுரையீரல் உறுதிப்படுத்துகிறது செரிமானம் அதிகரிக்கிறது மற்றும் மனதில் அமைதி. வலது நாசியில் மூச்சு (சூர்யா bhedi) மேலும் பயனுள்ளதாக இருக்கும்.\nசில மென்மையான யோக ஆசனங்களின் பாம் மரம் உட்பட உதவியாக இருக்கும் போஸ், மற்றும் முக்கோணம் Pose.Also தரையில் இறுதியில் முழங்கால்கள் தலை தொட்டு நோக்கமாகக் கொண்டு, வளைவு முன்னோக்கி இதுவரை உங்களால் முடிந்தவரை, உட்கார்ந்திருக்கும் போது. மீன், ஒட்டகம், கோப்ரா மற்றும் மாட்டுச் விடுப்பதாக எளிய, பயனுள்ளதாக தோரணைகள் உள்ளன. சன் வணக்கம் ஒவ்வொரு காலை 10 நிமிடங்கள் உதவியாக இருக்கும். \"சூரியன் சல்யூட்\" முழுமையான ஆயுர்வேத உடற்பயிற்சி, மேலும் சூரிய நமஸ்காரம் என கூறுவார்கள். தோரணைகள் தொடர்களே ஒரே நேரத்தில் மனம், உடல், மற்றும் மூச்சு உட்பட முழு உடலியல் ஒருங்கிணைக்கிறது. அது வலுவடைந்து அனைத்து முக்கிய தசை குழுக்கள் நீண்டுள்ளது, மூட்டுகள், நிலைமைகள் முதுகெலும்பு, மற்றும் மசாஜ்கள் உள்ளுறுப்புக்களில் உராய்வைத். இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சி உடல் முழுவதும் அதிகரிக்கும்.\nபின்வரும் மூலிகை சூத்திரம் எடை இழக்க உதவும்.\n உடல்பருமன் உலகில் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. அது முறையற்ற வாழ்க்கை, தவறான காரணமாக உள்ளது\nஉணவுத் தேர்வுகள் மற்றும் exercise.Ayurvedic அணுகுமுறை இல்லாதிருப்பதை சுகாதார, நல்லிணக்கம் மற்றும் வாழ்க்கையில் அமைதி மீண்டும் கொண்டு வர தேவையான அனைத்துக் கருவிகளையும் வழங்குகிறது. எளிய வாழ்க்கை பாணி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்க���் மேற்கொள்வதன் மூலமாக யாரையும் மிகவும் மன அழுத்தம் அல்லது செலவுகள் இல்லாமல் உகந்ததாகும் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம், மற்றும் கொழுப்பு போன்ற சாத்தியமான நோய்கள் prevented.There ஒரு செல்வம் கொழிக்கும் நாட்டில் சந்தோஷமாக மற்றும் ஆரோக்கியமான மக்கள் இருக்கும் இருக்க முடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/85838/cinema/Bollywood/Disha-movie-is-warning-to-everyone-says-RGV.htm", "date_download": "2020-05-27T06:57:10Z", "digest": "sha1:KQCM25FYCO34A7HYXWFLUTLT7X3N6OCL", "length": 13715, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ராம் கோபால் வர்மா - Disha movie is warning to everyone says RGV", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nதிஷா படம்; பலருக்கும் எச்சரிக்கை: ராம் கோபால் வர்மா\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் மருத்து பெண் ஒருவரை, வாலிபர்கள் சிலர் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கொடூரமாக கொலை செய்தனர். பின், அவரது உடலை எரித்து, வீசினர். இந்த விவகாரம், தெலுங்கானா மாநிலத்தை மட்டுமல்ல; இந்தியாவையே உலுக்கியது. இதையடுத்து, சம்பவத்தில் விசாரிக்க அழைத்து செல்லப்பட்ட குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், போலீசார் தங்களை தற்காத்து கொல்ல குற்றவாளிகளை சுட்டு கொன்றனர்.\nஇதையடுத்து, இந்தப் பிரச்னை அமுங்கியது. இருந்தாலும், இந்த நிகழ்வை படமாக்கும் தீவிரத்தில் இருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. தான் எடுக்கப்போகும் புதிய படத்துக்கு திஷா என பெயரிட்டிருக்கிறார். அவர் படத்துக்கான திரைக்கதை அமைப்பதற்காக, பெண் டாக்டருக்கு நடந்த கொடூரங்களை அங்குலம் அங்குலமாக விசாரிக்கத் துவங்கினார். இதற்காக, ப்ரியங்காவி���் கொலை வழக்கை விசாரிக்கும் காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கிருக்கும் போலீசாரிடம் பேசி, நிறைய தகவல்களை சேகரித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரில் ஒருவன் சென்ன கேசவலு. அவன், பதினாரு வயதில் இருந்த ரேணுகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். தற்போது ரேணுகாவுக்கு பதினேழு வயது. அவர் கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு பிரசவம் நிகழ இருக்கிறது. தன்னுடைய காம இச்சைக்கு திஷாவை பலியாக்கி, அவரை கொன்று போட்டவன், தற்போது ரேணுகாவின் வாழ்க்கையையும் பாழாக்கி இருக்கிறான். கூடவே, எந்தத் தவறும் அறியாமல் ரேணுகாவுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் வாழ்க்கையும் கேள்விக் குறியாகி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இன்னொரு பதிவில், திஷா படம் பலருக்கும் எச்சரிக்கையாக இருக்கும் எனவும் கூறியிருக்கிறார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஆயுஷ்மான் குரானா படத்திற்கு அரபு ... சினிமாவாகிறது பாலம் கல்யாண ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த ஆளுக்கு என்னதான்யா படம் எடுக்க தெரியும் சொந்தக்கதை எல்லாமே ஏதாச்சும் பிரச்சினை, அடுத்தவன் வால்லை வச்சு படம் எடுத்து காசு, பெயர் சேர்த்து கல்லா கட்ட திட்டம் போடும் ஆள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\n« பாலிவுட் மு��ல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜூனியர் என்டிஆரை நீலப்பட நடிகையுடன் ஒப்பிட்ட ராம்கோபால் வர்மா\nகேவாக மாறத் தோன்றுகிறது: ராம் கோபால் வர்மா\nகொரோனாவால்கூட என் படத்தை தடுக்க முடியாது : ராம் கோபால் வர்மா\nடிக்டாக் பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு : ராம்கோபால் வர்மா திடீர் பல்டி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/82100/cinema/Kollywood/Simbu-wishes-Sandy.htm", "date_download": "2020-05-27T04:55:53Z", "digest": "sha1:L372S24RVYSHCPFAT4RDJZEEU6BH25RB", "length": 11431, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு - Simbu wishes Sandy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு | 'கத்துக்குட்டி தான்' | நடிகையின் மாற்றம் | ஜோதிகா வெளிப்படை நடிகை | தனிமை பாதிப்பு | ஜோதிகா வெளிப்படை நடிகை | தனிமை பாதிப்பு | மறக்க முடியுமா பொல்லாதவன் | துல்கர் சல்மான் ஜோடியாக பூஜா ஹெக்டே | சமூகவலைதளங்களில் இருந்து விலகும் ரம்யா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு\n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டியை, நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.\nகடந்த ஞாயிறன்று பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார்.\nசினிமாவில் நடன இயக்குநராகப் பணி புரிந்த சாண்டிக்கு ஏற்கனவே ரசிகர்கள் ஏராளம். திரையுலகிலும் இவருக்கு நண்பர்கள் உள்ளனர். குறிப்பாக சிம்பு அவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். எனவே தான் இந்த சீசனில் மஹத் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற போது, சிம்பு மிகவும் விசாரித்ததாக சாண்டியிடம் கூறினார்.\nஇந்நிலையில் தற்போது சாண்டியை நேரில் வாழ்த்தியுள்ளார் சிம்பு. இந்த சந்திப்பு சிம்பு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சாண்டியுடன் தர்ஷன் மற்றும் மஹத் இருந்துள்ளனர்.\nசாண்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவ���ைத் தூக்கி சுற்றுகிறார் சிம்பு. பிறகு தர்ஷனிடம் கை குலுக்குகிறார். சாண்டிக்கு ஏதோ பரிசும் தருகிறார். இந்த வீடியோவை சிம்புவே தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் வாய்ப்பு தேடும் எவ்லின் ... நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅழகான முகத்தை ஏன் இப்படி அலங்கோலமாக மாற்றிக்கொண்டுள்ளார் சிம்பு அவர்கள்..\n எவ்ளோ அழ ...க...க...கா கீறாரு \nநேத்திலிருந்து பிக் பாஸ் வரவில்லையே விஜய் டீவியில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவடநாட்டு கலாச்சாரம் இப்போது கேரளாவிலும் ; டொவினோ தாமஸ் வேதனை\nடொவினோ தாமஸ் பட செட் அடித்து நொறுக்கம்\nபடவாய்ப்பில்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nசிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு திரையுலகின் திடீர் ஆலோசனை\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-05-27T06:52:21Z", "digest": "sha1:OPNMWO6AMNONNQMEWBZU2FKBTV35KHC7", "length": 13682, "nlines": 200, "source_domain": "colombotamil.lk", "title": "கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்", "raw_content": "\nHome/தலைப்புச் செய்திகள்/கொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்\nகொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்\nஇது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.\nசீன��வில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது முழு அளவில் நிரூபணமாகி இருக்கிறது.\nசீனாவின் வூஹான் மருத்துவமனையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வருகிறார்.\nஇவருக்கு இந்த மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென் இந்த நோயாளிக்கு ரத்த பரிசோதனை முடிவை பார்க்கிறார்.\nமுதலில் சார்ஸ் , புளூ காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பி வைக்கிறார்.\nஇது ஒரு புதிய வைரஸ் எனவே மேல் தரப்பு உத்தரவு இல்லாமல் வெளியே கூற முடியாது என சக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.\nஇதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பி உள்ளார். ஆனால் மருத்துவ ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியினர் இந்த டாக்டரை அழைத்து எச்சரித்துள்ளனர்.\n“வதந்திகளைப் பரப்புதல்” மற்றும் “ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவித்தல்” குற்றம் செய்ததாக அவர் கண்டிக்கப்பட்டார்.\nஇதனையடுத்து, வைரஸ் தொடர்பான செய்திகளையோ அல்லது படங்களையோ அனுப்ப ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் நாளிதழான கார்டியனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறியிருப்பதாவது: நான் தான் இந்த புதிய வைரசை கண்டுபிடித்தேன். தொடர்ந்து வூஹான் மருத்துவமனைக்கு வந்த பலருக்கும் இது போன்ற தொற்று இருந்தது.\nஒரு நோயாளி பாதிக்கப்பட்டபோது தொடர்பான விழிப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது உலகம் முழுவதும் நடக்கும் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் டாக்டர் ஏய் பென் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. சீன அரசு அவரை தனிச்சிறையில் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம��னார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு\nகொரோனாவை தடுக்கும் ஒட்டுண்ணி மருந்து\nகுவைட்டில் இருந்து வந்த 90 பேருக்கு கொரோனா\nபுதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனா வைரஸால் இலங்கையில் 10ஆவது மரணம்\nசமூக இடைவெளியை பேணாவிட்டால் கைது செய்ய நடவடிக்கை\nஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nதிருமண நிகழ்வில் எத்தனை பேர் பங்கேற்கலாம் தெரியுமா\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/972678-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82", "date_download": "2020-05-27T05:11:58Z", "digest": "sha1:OWJIYA3BLJHJKBVI4XJ54TNKWYF5ODY5", "length": 4892, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " “சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுக்கப்படும்”- சத்யபிரதா சாஹூ in தேர்தல் news | Get-LiveNews.Com", "raw_content": "\n“சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுக்கப்படும்”- சத்யபிரதா சாஹூ\n“சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுக்கப்படும்”- சத்யபிரதா சாஹூ\nசிவகார்த்திகேயனின் வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்: சத்யபிரதா சாஹூ\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்- தமிழக தேர்தல் அதிகாரி\nபெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன்: சர்ச்சையில், அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ\nதிருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி\nமதுரையில் மக்களவை தேர்தல் இரவு 8 மணி வரை நடைபெறும்: சத்யபிரதா சாஹூ\nமதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ\nஸ்டெல்லா மேரீஸ் ராகுல் காந்தி நிகழ்ச்சி குறித்து புகார் கொடுத்தது பாஜக தான்- சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் இதுவரை 14 கோடி பணம் பறிமுதல் -சத்யபிரதா சாஹூ\nதிருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம்\n3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயார் -சத்யபிரதா சாஹூ\nஅமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் - சத்யபிரதா சாஹூ\nவேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா- தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: சத்யபிரதா சாஹூ சூசகம்\nElection Commission: ரபேல் பேர ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை- சத்யபிரதா சாஹூ\n“தமிழகத்தில் இதுவரை 122 கோடிக்கு மேல் பறிமுதல்” - சத்யபிரதா சாஹூ\n“தேர்தல் ஆணையமே இறுதி” - வேலூர் சோதனை குறித்து சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் - சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் 7780 மையங்கள் பதற்றமானவை -சத்யபிரதா சாஹூ\n#LokSabhaElection: 305 இடங்களில் எந்திரங்கள் மாற்றம்: சத்யபிரதா சாஹூ\n“சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி வாக்குப்பதிவு முடிந்தது” - சத்யபிரதா சாஹூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/168485?ref=archive-feed", "date_download": "2020-05-27T06:44:35Z", "digest": "sha1:LX3AJXCXZ25UCVQYJHJ7ZA43LQVSNAJL", "length": 7968, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வைரலாகும் அவுஸ்திரேலிய வீரரின் அசத்தலான கேட்ச் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவைரலாகும் அவுஸ்திரேலிய வீரரின் அசத்தலான கேட்ச்\nஅவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இங்கிலாந்து வீரர் அடித்த பந்தை அசத்தலாக கேட்ச் பிடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஅவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மெல்போர்னில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.\nஇன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோன்மேனிற்கு, அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பந்து வீசினார்.\nஸ்டோன்மேன், தான் எதிர்கொண்ட பந்தை உயரே எழும்படி அடித்தார். அப்போது எதிர்முனையில் இருந்த லயன், அசத்தலாக அந்த பந்தை தனது வலக்கையால் கேட்ச் பிடித்தார்.\nலயனின் இந்த கேட்ச் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.\nநாதன் லயன் இதற்கு முன்பும், இதே தொடரில் மொயின் அலியின் கேட்சை இடக்கையால் கேட்ச் பிடித்து அசத்தியிருந்தார்.\nஇந்நிலையில், லயனின் சகோதரர் பிரண்டென் கூறுகையில், ‘ஒவ்வொரு மதியவேளையிலும் எங்களின் தாத்தாக்களும், பாட்டிகளும் தோட்டத்தில் டென்னிஸ் விளையாடுவார்கள்.\nஅப்போது நானும் லயனும் அந்த பந்துகளை கேட்ச் பிடிப்போம். அந்த பயிற்சியே நாதன் லயன் இவ்வாறு அற்புதமாக கேட்ச் பிடிக்க உந்துதலாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-27T07:17:01Z", "digest": "sha1:GS2F7H2MYBR7YP3EMJWH5ULGYGIOLGRS", "length": 8462, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:சோமாலியா - விக்கிசெய்தி", "raw_content": "\nசோமாலியா விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\n15 அக்டோபர் 2017: சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி\n28 ஜனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\n2 ஏப்ரல் 2015: கென்யாவின் காரிசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலில் 70 பேர் பலி\n4 அக்டோபர் 2013: இத்தாலியில் ஆப்பிரிக்க அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரை உயிரிழப்பு\n30 சூன் 2013: சோமாலியாவின் 'அல்-சபாப்' போராளிக் குழுவில் பிளவு\n2 மே 2013: சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர்\n23 செப்டம்பர் 2012: சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார்\n11 செப்டம்பர் 2012: சோமாலியாவின் அரசுத்தலைவராக அசன் சேக் தெரிவு\n1 ஆகத்து 2012: புதிய அரசியலமைப்புக்கு சோமாலிய அரசியல் தலைவர்கள் அமோக ஆதரவு\n22 சூன் 2012: சோமாலிலாந்தின் எதிர்காலம் குறித்து பிரித்தானியாவில் பேச்சுவார்த்தை\nவலைவாசல்: அல்ஜீரியா • அங்கோலா • பெனின் • பொட்சுவானா • புர்கினா பாசோ • புருண்டி • கமரூன் • கேப் வேர்ட் • மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு • சாட் • கொமொரோசு • கானா • கொங்கோ குடியரசு • கொங்கோ மக்களாட்சிக் குடியரசு • ஐவரி கோஸ்ட் • சிபூட்டி • எகிப்து • எக்குவடோரியல் கினி • எரித்திரியா • எத்தியோப்பியா • காபோன் • காம்பியா • கானா • கினி • கினி-பிசாவு • கென்யா • லெசோத்தோ • லைபீரியா • லிபியா • மடகஸ்கார் • மலாவி • மாலி • மவுரித்தேனியா • மொரிசியசு • மொரோக்கோ • மொசாம்பிக் • நமீபியா • நைஜர் • நைஜீரியா • ருவாண்டா • சாவோ தோமே பிரின்சிப்பி • செனிகல் • சீசெல்சு • சியேரா லியோனி • சோமாலியா • தென்னாப்பிரிக்கா • சூடான் • சுவாசிலாந்து • தான்சானியா • டோகோ • துனீசியா • உகாண்டா • மேற்கு சகாரா • நமீபியா • சிம்பாப்வே\nசார்ந்த பிரதேசங்கள்: பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் • கேனரி தீவுகள் • சியூட்டா • மெலில்லா • மடெய்ரா தீவுகள் • மயோட்டே • ரீயூனியன் • சென் எலனா\nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஇப்பக்கம் கடைசியாக 2 செப்டம்பர் 2010, 14:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/up-bjp-minister-resign-his-post-due-to-reached-75-years-pwkdcb", "date_download": "2020-05-27T06:36:23Z", "digest": "sha1:MENDAREWTNLTHBB7YRVOPIOIRJP4YBKO", "length": 11283, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எனக்கு 75 வயசாயிடுச்சு... இனி எனக்கு பதவி வேண்டாம்... அமைச்சர் பதவியிலிருந்து விலகிய உ.பி. பாஜக அமைச்சர்!", "raw_content": "\nஎனக்கு 75 வயசாயிடுச்சு... இனி எனக்கு பதவி வேண்டாம்... அமைச்சர் பதவியிலிருந்து விலகிய உ.பி. பாஜக அமைச்சர்\n75 வயதுக்குப் பிறகு யாரும் அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பதை பாஜக மேலிடம் கடைபிடித்துவருகிறது. அண்மையில் 76 வயதான எடியூரப்பா கர்நாடகாவில் முதல்வரான நிலையில், 75 வயதை எட்டியவுடன் ராஜேஷ் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\n75 வயதை எட்டியவுடன் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் ர் ராஜேஷ் அகர்வால்.\nஉ.பி.யில் பாஜக மூத்த தலைவரான அவர் பரேலி தொகுதியிலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்துவருகிறார். கடந்த 2003 முதல் 2007ம்- ஆண்டு வரையிலான காலத்தில் அவர் சட்டப்பேரவை துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார். கடந்த 2017-ல் பாஜக அரசு பொறுப்பேற்றபோது நிதி அமைச்சராக ராஜேஷ் அகர்வால் பதவியேற்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 75-வது பிறந்த நாளை ராஜேஷ் அகர்வால் கொண்டாடினார்.\nஇந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்று ராஜேஷ் அகர்வாலை வாழ்த்தினார்கள். இந்நிலையில் திடீரென்று தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் “எனக்கு 75 வயது ஆகிவிட்டது. கட்சியின் கொள்கைப்படி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இதனை ஏற்பது கட்சியின் முடிவு. அதுபோலவே எனக்கு வேறு பொறுப்புகள் வழங்குவதும் கட்சியின் முடிவு. கட்சி எனக்கு எந்தக் கட்டளை இடுகிறதோ, அதை ஏற்பேன்” என ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்ட���யிட ராஜேஷ் அகர்வால் விரும்பினார். ஆனால், 75 வயது நெருங்கிவிட்டதை காரணம் காட்டி போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. 75 வயதுக்குப் பிறகு யாரும் அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது என்பதை பாஜக மேலிடம் கடைபிடித்துவருகிறது. அண்மையில் 76 வயதான எடியூரப்பா கர்நாடகாவில் முதல்வரான நிலையில், 75 வயதை எட்டியவுடன் ராஜேஷ் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.\n அமித்ஷா கொடுக்கப்போகும் அடுத்த ஷாக். அதிர்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதிராவிட கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவும் பெரும்புள்ளிகள்... வி.பி.துரைசாமியால் பலம் பெறுமா பாஜக..\nஉலக சுகாதாரக் குழு நிர்வாகத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.\nஎன் உழைப்பை திருடி விட்டார்கள்... அடுத்தும் திமுக ஆட்சி அமையாது... வி.பி.துரைசாமி சாபம்..\nஆபரேஷன் சக்சஸ்... திமுக மாவட்டச்செயலாளர்கள் 6 பேருக்கு வலை... அடுத்தடுத்து ஸ்கெட்ச் போடும் பாஜக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nத��ருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-27T05:46:14Z", "digest": "sha1:VZYY6TAN75C7YJVSVHQUX7ICE76HEWAC", "length": 3859, "nlines": 65, "source_domain": "tnarch.gov.in", "title": "மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nமுகப்பு>> மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு\nதமிழக தொல்லியல் துறையின் மேம்படுத்தப்பட்ட இணையதள வெளியீடு மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறையின் அமைச்சர் திரு. க. பாண்டியராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது .\nஇடம் : அருங்காட்சியகக் கலையரங்கம், அரசு அருங்காட்சியகம் , எழும்பூர் , சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/42138526/notice/108562?ref=canadamirror", "date_download": "2020-05-27T04:57:20Z", "digest": "sha1:JZCWGIVUFAKGQJMJCUBEZ5KEIQLF5SRM", "length": 12616, "nlines": 191, "source_domain": "www.ripbook.com", "title": "Kandiah Sivapatham - Obituary - RIPBook", "raw_content": "\nஇளைப்பாறிய பிரதி அதிபர், ஆசிரியர் கலாசாலை, பலாலி\nவரணி(பிறந்த இடம்) யாழ்ப்பாணம் ஜேர்மனி London - United Kingdom\nகந்தையா சிவபாதம் 1944 - 2020 வரணி இலங்கை\nபிறந்த இடம் : வரணி\nவாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம் ஜேர்மனி London - United Kingdom\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். வரணி கரம்பைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், சிவலிங்கப்புளியடி, ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nகிருபா(லண்டன்), ஜனகன்(ஜேர்மனி), வைதேகி(தீபா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராஜேந்திரன்(சந்திரன்), இரஞ்சினிதேவி(கனடா), கலாநிதி(கனடா), பரமேஸ்வரன்(ராதா- கனடா), பரமேஸ்வரி(ரதி- கனடா), தயாபரன்(சுவிஸ்- கனடா), பாஸ்கரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nராகவன்(லண்டன்), சுமதி(ஜேர்மனி),ஜெயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nராமநாதன்(கனடா), ஜெயலக்சுமி(கனடா), மனோகரன்(கனடா), சோதிலிங்கம்(கனடா), சாந்தினிதேவி(கனடா), முத்துக்குமாரசாமி(கனடா), சுமதி(கனடா), தர்மினி(சூட்டி- கனடா), காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, யோகநாதன் அழகேஸ்வரி(இலங்கை) மற்றும் கயிலைநாதன்(பிரான்ஸ்), ராமநாதன்(கனடா), தில்லைநாதன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகநாதன், அற்புதநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகோபிகா, சிந்துஜன், யதுஷன், அஸ்வினி, அர்யூன், ஜனோஜ், அனோஜ், நிஜேஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nதர்மினி, சுகந்தன், சாமினி, அனந்தினி, மயூரினி, தக்‌ஷாயினி, நிஷாந்தன், நிஷானி, விஸ்ணுகோபன், நிதர்ஷன், தாரணி ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்,\nலினோஜா, லிதிஷா, அபிஷன், அபிஷேக், அபிஷாம், லக்‌ஷிகா, ஜஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nதாமிரன், ஹரினி, கிருஷ்னி, தனுராம், ஷேயோன், நயனி, ஜான்வி, ஆரவ், இளமாறன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசிவபதம் அடைந்த சிவபாதம் மாமா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். ஐனந்தன்,ஐங்கரன்,கௌரி\nயாழ்ப்பாணம் ஜேர்மனி London - United Kingdom வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2013/12/30122013.html", "date_download": "2020-05-27T07:24:00Z", "digest": "sha1:MIWVGM7IM4RNKQSAFWV2QYSCAHCOPR7K", "length": 12605, "nlines": 169, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 30.12.2013 - நடக்க .. . .இருப்பவை . . .", "raw_content": "\nஒருங்கிணைந்த பணி நிறைவு பாராட்டு விழா\nநமது மதுரை மாவட்டத்தில் இம் மாதத்தில் (டிசம்பர் 2013) பணி நிறைவு செய்து ஓய்வு பெறும் மாவட்டம் முழுவதிலுமிருந்து 10 தோழர்களுக்கான,மாவட்ட அளவிலான 95 வது.ஒருங்கிணைந்த Farewell விழா 30.12.2013 காலை 11 மணிக்கு,மதுரை G.M அலுவலகத்தில் உள்ள மணமகிழ் மன்றத்தில் சிறப்பாக நடைபெறஉள்ளது.\nபணி நிறைவு பாராட்டு பெற உள்ள தோழர்கள்:\n1 . தோழர்.M. ப���லகிருஷ்ணன்,T.M, பொன்மேனி, மதுரை.\n2 . தோழர்.R. கணேசன்,STS,தல்லாகுளம்,மதுரை.\n3 . தோழர்.R. குமராண்டி,TM, பழங்காநத்தம்,மதுரை.\n4 . தோழர்.M. முணியாண்டி ,SSS ,GM(O),மதுரை.\n5 . தோழர்.R. ராஜேஸ்வரன் ,DFA ,GM(O),மதுரை.\n7 . தோழர்.A. ராமமூர்த்தி ,GM(O),மதுரை.\n8 . தோழர்.G. ராமமூர்த்தி ,T.M,கீழ மாசிவீதி,மதுரை.\n9 . தோழர்.P. திருமலைத்தாய் ,T.M , CSC / TKM,மதுரை.\n10.தோழர்.A. வாசி, JTO , தேனி .\nஇம் மாதம் பணி நிறைவு செய்து,ஓய்வு பெறும் அணைவரும் குடும்பத்துடன், எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக நீடுழி வாழ்க என நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஎன்றும் தோழமையுடன். . . . எஸ். சூரியன், மாவட்டசெயலர் -BSNLEU\nமதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்துக்கள். . .\n13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்....\nதூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.\nCITU இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .\nMTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . ...\nகண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .\nஎதனை பணமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம்.\n07.01.2014- சேவை கருத்தரங்கத்திற்கு சிறப்பு விடுப்...\nநடக்க இருப்பவை . . . ஜனவரி - 2 . . .\nமாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்களின் கவனத்திற்கு ...\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி- கண்டித்து SFI\nடிசம்பர் - 24 இ .வெ .ரா .பெரியார் நினைவு நாள். . ....\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .\nஎம்.ஜி.ஆர்.... நினைவு நாள் - டிசம்பர் . . .24\nமாற்று கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . . .\nவங்கி ஊழியர் 16 வது மாநில மாநாடு மதுரையில் . . .\nமக்களுக்கு கல்வியும், ஆரோக்கியமும் அவசியமாகும். . ...\nஎந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .\n29-11-2013 சேம நல நிதிக் கூட்ட முடிவுகள். . .\nயூனியன் பேங்க் உடன்கடன் நிட்டிப்பு ஏற்பட்டுள்ளது ...\n07.01.2014 அன்புத்தோழர்,அபிமன்யுவிற்கு பாராட்டு. ....\n07.01.14 சென்னையை நோக்கி திரளுவோம் . . .\nசெய்தி துளிகள் . . .\nநமது BSNLEU மாவட்ட சங்கத்தின் தலையீடு...\nஇரண்டும் .....ஒன்றுதான் ....நிருபிக்கப்பட்ட விசயம்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க செய்திகள் . . .\n142 பேர் படுகொலை - மம்தாவின் பயங்கர ஆட்சி\n3 நாள் உண்ணாவிரத போராட்டம் CITU துவங்கியது.\nஅரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். . . .\n'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விரு...\nஇப்படி அமெரிக்காவில் அவமதிப்பு முதல் முறையல்ல.\n1947.. 2014.. அதே காலண்டர்.. அப���படீன்னா\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள்.\nதிரிபுரா மாநில முதல்வர் மானிக் தான் மிகவும் ஏழ்மை...\nமதுரையில் சிஐடியு சார்பில் குடியேறும் போராட்டம் . ...\nஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...\nலோக் அயுக்தாக்கள் மசோதா-2011, நிறைவேறியது...\nநாடு ழுழுவதும் 18.12.13 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக். ...\nதாய்ப்பால் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு தேவை ....\nடிசம்பர் 17: தோழர் பாப்பா உமாநாத் நினைவுநாள் . . ....\nமத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது. . .\nநமது BSNLEU மத்தியசங்கம் CHQ செய்தி. . .\n15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .\nஊழல் புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்...\nஅகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிர்வனம் காக்க இயக...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nமுற்றிலும் பொய்யான, தவறான பிரச்சாரம் . . .\nசெவ்வாய்க்கு சென்று குடியேற முன்வந்துள்ளனர்.\nமதுரையில் பதிவு செய்தவுடன் BSNL ப்ராட்பேண்ட் சேவை....\nதொழிலாளர்களின் எழுச்சி டெல்லி குலுங்கியது. . .\nமதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .\nமத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான எழுச்சிமிகு பேரண...\n11.12.13 ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான பேரணி. ...\n11-12-13 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nடிசம்பர் -11 பாரதியார் பிறந்த தினம் - வரலாறு . . ....\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி . . .\n4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் . . .\nடெல்லியில் போனஸ் குறித்து 09.12.13 பேச்சுவார்த்தை ...\nமாநில சங்க சுற்றறிக்கை. . .\n07.12.2013 முதல் மாவட்ட செயற்குழு கூட்டம்...\nஇடதுசாரி M.Pகள் நாடாளுமன்றம் முன்பாக 06.12.13 தர்ண...\nகுஜராத்தில் 5 ஆண்டில் 32 ஆயிரத்து 20 பேர் தற்கொல...\nஇனவெறி இருளைக் கிழித்த மண்டோலாவின் மறைவிற்கு நமது ...\nடிசம்பர் - 6 அம்பேத்கர் நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை பேரணி . . .\nடெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் . . .\nகிளைச்செயலர் - மாவட்ட சங்கநிர்வாகிகள் உடனடி கவனத்த...\n07.12.2013 மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு. . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் . . .RS.2000\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nபாராட்டுகிறோம். . . பழங்காநத்தம் கிளையை . . .\nகிளை செயலர்கள் & மாவட்டசங்க நிர்வாகிகளின் உடனடி கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_192023/20200404162239.html", "date_download": "2020-05-27T06:41:23Z", "digest": "sha1:WIH4IQUN5WKDUSOUTBIFD7MN3LABVSDY", "length": 9414, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "குருத்தோலை ஞாயிறு, ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து : வீட்டில் இருந்து ஜெபிக்க அறிவுறுத்தல்", "raw_content": "குருத்தோலை ஞாயிறு, ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து : வீட்டில் இருந்து ஜெபிக்க அறிவுறுத்தல்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுருத்தோலை ஞாயிறு, ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து : வீட்டில் இருந்து ஜெபிக்க அறிவுறுத்தல்\nதமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு மற்றும் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. ஊரடங்கு தடை உத்தரவை மீறியும் சிலர் அலட்சியமாக செயல்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு நாளை அனுசரிக்கப்படுகிறது. ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், குருத்தோலை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடிக்கொண்டு ஜெபித்தவாறே ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.\nஇந்நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளை (5-ஆம் தேதி) நடைபெற இருந்த குருத்தோலை ஊர்வலங்கள் மற்றும் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருந்தே செபிக்க வேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வருகிற வாரத்தை புனித வாரமாக அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை துக்க தினமாக கடைபிடிக்கபடுகிறது. பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய நாட்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.\nஅதனை தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர் தெழுந்த திருநாளை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை ஞயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகின்றன. இந்த ஆண்டு, ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெற வேண்டிய புனித வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பொது வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்கள் வழியாக ஒரு சில ஆயர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு மற்றும் ஈஸ்டர் பண்டிகை கொ���்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசின் உத்தரவை பின்பற்றி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஜெயலலிதாவின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்றலாம்: சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை\nவிசைப் படகுகள் ஜூன் 1 முதல் கடலுக்குச் செல்லும் அமைச்சா்: டி.ஜெயக்குமாா் தகவல்\nஜூன் மாத ரேசன் பொருள்களுக்கு மே 29-ல் டோக்கன் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதூத்துக்குடியில் விமான சேவை மீண்டும் துவங்கியது : பயணிகளுக்கு கரோனா பரிசோதனை\nமீன்பிடி தடைக்காலம், மீறுவோர் மீது நடவடிக்கை : கன்னியாகுமரி ஆட்சியர் எச்சரிக்கை\nதமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கரோனா தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 17,728\nநாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/04/blog-post.html", "date_download": "2020-05-27T06:55:00Z", "digest": "sha1:LTYYAB5UBFHNQEV6UT4KNYHXST5HCX2E", "length": 14430, "nlines": 60, "source_domain": "www.nimirvu.org", "title": "க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / கல்வி / சமூகம் / க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு\nக.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு\nமாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா பேரிடர் காலம் என்பது மிகவும் சவாலானது. தங்களது கல்வியை இடைவிடாமல் கொண்டு செல்வது என்பது தான் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் தங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகள் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது. இந்நிலையி��் முக்கியமாக அந்த மாணவர்களுக்காகவாவது இணையவழி ஊடான கல்வியை வினைதிறனுடன் வழங்க வேண்டியது அவசியமாகும். கொரோனா பேரிடர் காலம் என்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரப் போகிறதோ என்பது தெரியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மீள ஆரம்பிப்பது இன்னும் சில மாதங்கள் தாமதமடைய வாய்ப்புள்ளது. ஆனால், மாணவர்களுக்கான உயர்தரப் பரீட்சைகள் உரிய திகதியில் நடாத்தப்படும் என கல்வியமைச்சு அறிவித்து விட்டது.\nஆகவே இக்காலப்பகுதியில் எமது மாணவர்களின் கல்வியை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.\nஆனாலும் இந்த அனர்த்த காலத்தை சரியாக விளங்கிக் கொண்ட ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இணையமூடான கற்றலை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.\nஅதில் வடமாகாண விஞ்ஞான சங்கத்தின் வளவாளரும், கல்விச் சேவை நிலையம் - தென்மராட்சியின் இயக்குனருமான கே.எஸ் கௌதமன் அவர்கள் கல்விப்பொதுத் தராதர மாணவர்களுக்கு இணையமூடாக பௌதீகவியல் பாடத்தை கற்பிக்க முன்வந்துள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக பரீட்சார்த்த முறையில் இணையமூடான கற்பித்தலை மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், போதிய தொழிநுட்ப வளங்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு இணையமூடாக கல்வி கற்பிப்பதில் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். கௌதமனை போல் வேறும் சில ஆசிரியர்கள் தங்களால் இணையவழியில் கல்வி கற்பிக்கக் கூடிய தகுதி இருந்தும் போதிய தொழிநுட்ப வளங்கள் இல்லாமையினால் தான் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவரது KS Gowthaman (https://www.facebook.com/ks.gowthaman.1) என்கிற முகநூலூடாக பௌதீகவியல் பாடத்தை காணொளி மூலம் கற்பித்து வருகிறார். கற்பிக்கும் குறித்த பாடத்துக்குரிய சந்தேகங்களை யாழ்ப்பாணம் மட்டுமல்ல மட்டக்களப்பு, மலையகத்தில் இருந்தும் மாணவர்கள் கேட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பௌதீகவியல் ஆசிரியராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கே.எஸ் கௌதமனை தொடர்பு கொள்ள: 077 89 00 887 (Viber)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் ��ருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசெம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி\nஊரில இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு ச...\nதன்னிறைவையும் மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கும் வீட்டுத் தோட்டம் (Video)\nஉலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாட...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nக.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு\nமாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா பேரிடர் காலம் என்பது மிகவும் சவாலானது. தங்களது கல்வியை இடைவிடாமல் கொண்டு செல்வது என்பது தான் அவர்களுக்கு ...\nகொரோனா நிலைமையை சிறார்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ்\nகொரோனாவும் சிறுவர் உளவியலும் குறித்து உளநல மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் நிமிர்வுக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, பொதுவாகவ...\nசிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது தான் ஆயுதப்போராட்டம்\nதந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரி...\nதமிழினப்படுகொலைக்கான நீதி தாமதமாவது ஏன்\nபதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது நாங்கள் எங்கே தவறிழைக்கிறோம் நடந்தது இனப்படுகொலை தான் என்...\n11 ஆவது ஆண்டில் முள்ளிவாய���க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் (Video)\nஇளைய தலைமுறைகளுக்கு நினைவுகளை கடத்துதல் தமிழ் மக்கள் தங்கள் தாயகமாக கருதுகின்ற வடக்கு கிழக்குப் பகுதிகளில் பூர்வீக நிலங்கள் பறிக்கப...\nஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர் (Video)\nதமிழர் தாயகத்தில் இயங்கி வரும் இயற்கை வழி இயக்கத்தின் ஸ்தாபகரும், சுவீடன் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்...\nகொரோனா பேரிடர்காலத்தில் இணையவழிக் கல்வியின் அவசியம் (Video)\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் பல நாடுகளில் இன்னமும் ஊரடங்கு நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலைமையானது மாணவர்களின் கல்வியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_184312/20191009195933.html", "date_download": "2020-05-27T05:57:17Z", "digest": "sha1:2QNKHQANB6SOPWPVLXDRHU7YP26UENOR", "length": 6801, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் பதுக்கல் : இரண்டு பேருக்கு வலை", "raw_content": "தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் பதுக்கல் : இரண்டு பேருக்கு வலை\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் பதுக்கல் : இரண்டு பேருக்கு வலை\nதூத்துக்குடி சக்கம்மாள்புரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பவளப் பாறைகளை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.\nதூத்துக்குடி வனச்சரகத்திற்குட்பட்ட சக்கம்மாள்புரம் கிராமத்திலுள்ள அலங்கார மீன் பண்ணை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட பவளப்பாறைகள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த பாேது,பவளப்பாறைகள் இருப்பது கண்டயறிப்பட்டது.\nஇது தொடர்பாக சிவத்தையாபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கர் (43), செந்தியம்பலத்தை சேர்ந்த ஞானமுத்து மகன் ரூபன் அல்போன்ஸ் (42) ஆகிய இருவர் மீது வழக்குப்பதியப்பட்டு அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இரண்டரை டன் பவளப்பாறைகள் கைப்பற்றப்பட்டது.\nஇவரை போன்ற சில பண வெறிபிடித்த மீனவர்களால் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பவளப்பாறைகள் அழிந்து வருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கரு��்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதோட்டத்தை குத்தகை எடுத்த விவசாயிக்கு அரிவாள் வெட்டு : முதியவர் கைது\nதூத்துக்குடி அருகே லாரிகள் மோதி விபத்து: டிரைவர் பலி\nகள்ளத் தொடர்பு விவகாரம்: மண்வெட்டியால் தாக்கி வாலிபரை கொல்ல முயன்றவர் கைது\nகோமானேரி கிராமத்தில் குடிமராமத்து பணிகள்: எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்\nஇளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை\nஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் 2 பேர் கைது: நீதிமன்றத்தில் 3 பேர் சரண்\nகோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு: ஆட்சியரிடம் உற்பத்தியாளர் சங்கத்தினர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2020-05-27T07:28:43Z", "digest": "sha1:4BRPYSOTRYO2D3MMJLDQZ4PXRKB3O5QX", "length": 15291, "nlines": 204, "source_domain": "colombotamil.lk", "title": "கொரோனாவால் மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு", "raw_content": "\nHome/சினிமா/கொரோனாவால் மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு.. திரையுலகில் தொடரும் அதிர்ச்சி\nகொரோனாவால் மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு.. திரையுலகில் தொடரும் அதிர்ச்சி\nகொரோனாவால் மேலும் ஒரு நடிகர் உயிரிழப்பு\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.\nடாம் ஹாங்க்ஸ் – மனைவி ரீட்டா\nஇந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.\nபின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோவையும் இது விட்டு வைக்கவில்லை.\nஇவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்த அவர���, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தான் குணமாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.\nஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் மரணம்\nஇந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். இவர், ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மார்க் ப்ளம் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்ப நண்பருமான லீ வில்காஃப் தெரிவித்தார்.\nகாமெடி நடிகர் கென் ஷிமுரா\nபின்னர் பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார். ஜப்பானில் அனைவருக்கும் தெரிந்த முகமான இவர், காமெடியில் கொடி கட்டி பறந்தவர்.\nஇப்போதும் படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். கடந்த 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.\nஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரூ ஜாக்\nஇப்போது, ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇதற்காக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. ஆண்ட்ரூ ஜாக், ஸ்டார் வார்ஸ் படத்தின் 7 மற்றும் 8-ம் பாகங்களில் நடித்து இருக்கிறார்.\nஆண்ட்ரூ மறைவைப் பற்றி கேப்ரியல்\nஆண்ட்ரூ மறைவைப் பற்றி தெரிவித்துள்ள கேப்ரியல், இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்ட்ரூவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் இறக்கும்போது, தனது குடும்பத்தினர் தன்னுடன் இருக்கிறார்கள் என்கிற நிம்மதியுடன் உயிர் பிரிந்தது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆண்ட்ரூ ஜாக் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nதாராள ஹீரோய���னை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியுடன் நீச்சல் குளத்தில் அந்த நடிகை\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nசட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nதாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியுடன் நீச்சல் குளத்தில் அந்த நடிகை\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nசட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nபொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்; மூவர் காயம்\nஊரடங்கு நேரத்தில் உடைக்கப்பட்ட மதுபானசாலை\nநடிகரின் கட்டுடலில் மயங்கிய பிரபல இயக்குநர்\nஅவதார் 2 திட்டமிட்டபடி வெளியாகும்\nவறுமையால் தற்கொலை செய்துகொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகர்\nஇதற்காகத்தான் திடீரென விலகினாரா ‘கண்ணடி’ நடிகை\nமீண்டும் லீக்கான ஆண்ட்ரியாவின் அந்தமாரி வீடியோ\nபிரேக் அப் வதந்திக்கு ப்ரியா பவானிசங்கரின் பதில்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/917379-4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T06:34:18Z", "digest": "sha1:S575A3SEMORM5ZFNIJ5LHBN2KS7NUNG4", "length": 4875, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " 4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம் in தேர்தல் news | Get-LiveNews.Com", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\n​4 தொகுதி இடைத்தோ்தல்: இன்று வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்\n4 தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.,வில் நேர்காணல் 4 தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க.,வில் நேர்காணல்\nஅரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\n4 தொகுதி இடைத்தேர்தல்: கமல், சீமான் கட்சிகளும் குதிக்கின்றன- நாளை மனுதாக்கல் தொடக்கம்\n91 மக்களவை தொகுதி, 4 மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்ட தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம் - ஆந்திரா உட்பட 20 மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம்\nஅரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல்\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு: மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது\nவிநோதமான முறையில் வேட்புமனுத் தாக்கல் செய்து கவனம் ஈர்த்த வேட்பாளர்கள்\nஇன்று தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது\nசில்லரை காசுகளுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்\nதர்ணா செய்து வேட்புமனுத் தாக்கல் செய்த மதிமுக வேட்பாளர்\nதனித் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அடம்பிடித்த பொதுவேட்பாளர்\nதமிழிசை, கனிமொழி வேட்புமனுத் தாக்கல்: ‘வெற்றி பெறுவேன்’ என இருவரும் நம்பிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிறைவு பெற்றது வேட்புமனுத் தாக்கல்\nமக்களவைத் தோ்தல்: 39 தொகுதிகளுக்கு 1000 போ் வேட்புமனுத் தாக்கல்\nவயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527627/amp", "date_download": "2020-05-27T07:08:37Z", "digest": "sha1:J3CGEKE6ZYORMS4VOKEEROP322BNNEV6", "length": 13423, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Deaths by banner killings due to state negligence: Kamal Haasan alleges | பேனரால் உயிரிழப்புகள் அரசு அலட்சியத்தால் நடக்கும் கொலைகள்: கமல்ஹாசன் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nபேனரால் உயிரிழப்புகள் அரசு அலட்சியத்தால் நடக்கும் கொலைகள்: கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nசென்னை: பேனரால் ஏற்படும் உயிரிழப்புகள் அரசின் அலட்சியத்தால் நடக்கும் கொலைகள் என கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடியோவில் பேசியிருப்பதாவது: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றவர்களிடம் சொல்வதுதான். சுபயின் மரணச் செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன் மகளின் ரத்தம் சாலையில் சிந்திக் கிடப்பதைப் பார்க்கும்போது, பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரின் மனதிலும் திகிலும் மரண வலியும் கண்டிப்பாக வரும். பெண்களை பெற்றவன் என்கிற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.\nஇந்த மாதிரி பல ரகுக்கள் (கோவையை சேர்ந்த ரகு, கடந்த 2018ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த வளைவில் மோதியதில் உயிரிழந்தவர்), சுபஸ்ரீக்களும் அரசாங்கத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். கொஞ்சம் அறிவு வேண்டாமா, எங்கு பேனர் வைக்க வேண்டும், எங்கு வைக்கக் கூடாது என உங்களுக்கு தெரியாதா, இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ எதிர்த்துக் கேள்விக் கேட்டால் ஏறி மிதிக்கின்றனர். தவறை கேள்வி கேட்டால் நாக்கை அறுப்பேன் என மிரட்டுவதுதானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இம்மாதிரியான ஆட்களின் மீது எனக்கு நூலிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது.\nஒருவேளை உங்களுக்கு பயமிருந்தால் என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக, தவறுகளை தட்டிக்கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும். எங்களை ஆள்பவர்களை நாங்கள்தான் தேர்வு செய்வோம். ஆனால், நாங்கள் காலம் முழுவதும் அடிமையாகத்தான் இருப்போம், என்று சொன்னால், அதைவிட மூடத்தனம் எதுவும் கிடையாது. உங்களை ‘சாதாரண மக்கள், சாதாரண மக்கள்’ என்று சொல்லிச் சொல்லியே அடிமையாகவே என்றும் வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள்தான் அசாதாரணமான தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் திண்ணமாக நம்புகிறேன். வாருங்கள், தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம். இவ்வாறு வீடியோவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.\nடிவிட்டரில் கமல் கூறும்போது, ‘தமிழகத்தில் அலட்சிய கொலைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்த வைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தூர்வாரும் பணியை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nவாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது\nசிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்\nதிமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள திமுக சட்டப் பாதுகாப்புக் குழுக்கள் அறிவிப்பு\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை\nமருத்துவ கழிவுகளை அறிவியல் ரீதியாக அழித்து விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமாத தவணை காலத்தை ஒத்தி வைத்தால��� போதாது வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nசிற்ப தொழிலாளர்களுக்கும் நிவாரணம்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை\nஅதிமுக அரசின் நிர்வாக அலங்கோலத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது: திமுக கடும் எச்சரிக்கை\nதையூர், காயார் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவி: தா.மோ. அன்பரசன் வழங்கினார்\nமாவட்ட வாரியாக அ.தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெளியிட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/193-sempathagai/1829-2013-03-16-08-38-42", "date_download": "2020-05-27T05:53:24Z", "digest": "sha1:MBJM6PEAJY4JLWSRJFXZGS4OGPFXB7LH", "length": 19104, "nlines": 107, "source_domain": "ndpfront.com", "title": "தென்னாசிய பாசிச நகர்வுகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதேசியவாதமும் இனவாதமும் மதவாதமும் பாசிசத்திற்கு என்றும் பயனுள்ள கருவிகளே. ஒரு பெரும்பான்மைச் சமூகத்தின் மேலாதிக்கச் சிந்தனையை பாசிசம் பயன்படுத்தினும், பாசிசம் என்பது, வெறுமனே அடையாளப் பகைமையைப் பற்றியதல்ல. அதனுட் சுரண்டும் அதிகார வர்க்க நலன்கள் பொதிந்துள்ளன. வலதுசாரிச் சிந்தனை, தேசியவாதம், அதிகார அடுக்குமுறை, சமத்துவப் பகை, முதலாளியச் சார்பு, போர் முனைப்பு, அகச்சார்புச் சித்தாந்தம், நவீனத்துவ எதிர்ப்பு என்பவற்றை பாசிசத்தின் தலையாய பண்புகளென ஐரோப்பிய மாக்சியர்கள் கொள்வர். அவற்றுள் முதலாளியச் சார்பு அடிப்படையானது.\nஇரண்டாம் உலகப் போரின் பின், ஐரோப்பிய மக்கள் பாசிசத்தை அறிந்து கொண்டனர். எனவே, சில முன்னேறிய முதலாளிய நாடுகளிற், பாசிசம் போருக்கு முன் பெற்ற பெரும்பான்மை ஆதரவைப் போருக்குப் பின் பெறவில்லை. எனினும் முதலாளிய வல்லரசுகளின் ஆசிகளுடன் 1970களின் இடைப்பகுதி வரை பாசிச சர்வாதிகாரிகள் ஸ்பெயினையும் போர்த்துக்கலையும் ஆண்டனர். இரண்டாம் உலகப் போரையடுத்த கிரேக்க உள்நாட்டுப் போரில் கம்யூனிஸ்ட்டுக்களை முறியடித்து ஒரு தசாப்தம் கழிய அங்கு பாசிச ராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டது. மக்கள் எதிர்ப்பின் பயனாக ஐரோப்பிய பாசிச ஆட்சிகள் விழுந்தபோதும் மேலை முதலாளியத்தின் தெரிவுகளில் ஒன்றாக பாசிசம் தொடர்ந்தும் இருந்து வருகிறது.\n1980கள் தொட்டு, ஐரோப்பிய பாசிசம், தன்னை வெளிப்படையாக அதிகாரத்தின் மையத்திற் அடையாளப்படுத்தாமல், அரசாங்கத்தின் மீது அழுத்தஞ் செலுத்துவதுடன் சிறுபான்மையினரைத் தொடர்ச்சியாக இலக்கு வைத்து அச்சுறுத்தும் நவ பாசிசமாக இயங்கிவருகிறது. பொருளாதார நெருக்கடிகளின் போது, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிச், சமூகத்தின் உள்ளேயே ஒரு எதிரியைக் கட்டமைத்துப் பிரச்சனைக்கான பழியைப் அந்த எதிரியின் மீது சுமத்த இனவாதம் பயன்பட்டுள்ளது. கொலனியத்துடன் ஒட்டிப் பிறந்த நிறவாதமும் மேற்குலகப் பண்பாட்டின் மேம்பாடு பற்றிய கற்பிதங்களும் பாசிசத்துக்குப் பயன்படுவன. இன்று வரை, நவ பாசிசம் அவற்றைப் பயன்படுத்திவருகிறது.\nமுதலாளிய, சீர்திருத்தவாதக் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, மக்களிடையே புரட்சிகர இடதுசாரிப் போக்கு வலுப்படும் நிலைமைகளில், அதற்கு மாற்றாக முதலாளியம் நவ பாசிசத்தை முன்னிறுத்தும் என்பதை கிரேக்கத்தில் ஒரு மாற்று இடதுசாரி அணி சென்ற ஆண்டு துரிதமாக வளர்ந்தபோது “தங்க விடியல் (Golden Dawn)” என்ற நவ பாசிசக்கட்சியும் எழுந்தமை நினைவுட்டியது.\nதொடக்கத்திற் குறிப்பிட்ட பாசிசப் பண்புகளையுடைய சர்வாதிகார ஆட்சிகள் பல அமெரிக்க ஆதரவுடன் ராணுவச் சதிப்புரட்சிகள் மூலம் தென்னமெரிக்க நாடுகளில் 1970களிலும் 1980களிலும் உருப்பெற்றன. சோவியத் ஒன்றியத்தின் சரிவின் பின், கம்யூனிச மிரட்டல் என்பது சர்வாதிகார ஆட்சிகளை நியாயப்படுத்தப் பயனற்றுவிட்டது. மக்களின் கடும் வெறுப்பைச் சந்தித்த அவ் ஆட்சிகள் 1990களில் அடுத்தடுத்து வீழ்ந்தாலும், அவை ஏற்படுத்திய அழிவு பெரிது.\nஇன்று ஆசியாவிலே ஒரு பாஸிஸ அலை எழுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்களால் ஆட்சிக்கு வந்த பாஸிஸவாதிகளைப் போலன்றித், தென்னாசிய பாஸிஸவாதிகள் 1930களின் இத்தாலிய, ஜேர்மனிய பாஸிஸவாதிகளைப் போல ஒரு வெகுசன ஆதரவுத் தளத்தை எழுப்பி அதனூடு ஆட்சியில் அமர முயலுகின்றனர். ஆட்சிக்கு வர உடனடி வாய்ப்பில்லாத போது, மதவாதப் பிரசார மூலமும் மதவாத வன்முறை மூலமும் தமது ஓடுக்குமுறைத் திட்டங்கட்கு உடன்படுமாறு ஆட்சியாளர்களை வற்புறுத்துகின்றனர்.\nமதஞ்சார்ந்த தேசியமும் தேச அடையாளமும் தேசப்பற்றும், அத்தேசிய அடையாளமற்ற சக சமூகத்தினரைப் பகையாகக் காட்��லும் தென்னாசிய பாஸிஸத்தின் தேவைகளாயுள்ளன. கொலனி ஆட்சிகட்கு எதிரான எழுச்சிகளின் தொடக்க நிலையில் மக்களை அணிதிரட்ட மதம் பயன்பட்டபோதும், அவ்வெதிர்ப்பு விடுதலைக் கோரிக்கையாகி மக்கள் இயக்கங்களாகிய சூழ்நிலையிற், கடும் மதவாதச் சக்திகள், நேரடிக் கொலனிய எதிர்ப்பிலிருந்து விலகிப், பிற இன, மத அடையாளங் கொண்டோருடனான போட்டியிற் தமது கவனத்தைக் குவித்தன. அப்போட்டியிற் பொதிந்திருந்த முதலாளிய-பிரபுத்துவ வர்க்க நலன்கள், கொலனி ஆட்சியாளருடன் ஒத்துழைக்குமாறு அவர்களைத் தூண்டின.\nதென்னாசியாவில் எழுந்துள்ள இந்துத்துவ, இஸ்லாமிய, பௌத்த மதவாத அரசியற் சக்திகள் இந்தியா, பாக்கிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளிற் பேரினவாத அரசியலை முன்னெடுக்கின்றன. தம் உடனடிச் சூழல்களில் இலக்குவைக்க வாய்ப்பான சிறுபான்மை யினரை அவை வெளிப்படையாக இலக்கு வைக்கின்றன. எனினும், அவற்றின் முக்கியமான பகைவர்கள் மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுப்போரும் இடதுசாரிகளுமேயாவர்.\nஏகாதிபத்தியமும் வலதுசாரி மதவாதமும் வர்க்க நலன்களில் ஒன்றுபடுவதால் அவற்றிடையே நட்புண்டு. குறிப்பான சில முரண்பாடுகள் இருப்பினும், இந்திய இந்துத்துவவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி முகவர்களாகவும் இடதுசாரிகள் பழங்குடிகள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்போரைப் பொது எதிரிகளாகக் கொண்டும் உள்ளனர். பாக்கிஸ்தான், பங்ளாதேஷ் அரசுகளுடனான மோதலில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஏகாதிபத்தியத்துடன் முரண்பட்டாலும், சவுதி அராபியத் தொடர்புகள் அவர்களின் ஏகாதிபத்தியப் பகையைத் தணிக்கிறது. இடதுசாரி விரோதம் அவர்களை ஏகாதிபத்தியத்துக்கு நெருக்குகிறது. சுன்னி-ஷியா முஸ்லிம்களிடையே திட்டமிட்டுப் பகையை வளர்க்கும் அமெரிக்க-சவுதி சூழ்ச்சியிலும் அவை பங்காளிகளாக உள்ளன.\nதேரவாத பௌத்த மதவாதம் முதலிற் சிங்களப் பேரினவாதத்தினூடு தலைநீட்டிய போதும், பிக்குக்களின் அமைப்புக்களும் பௌத்த மதவாத அமைப்புக்ளும் பலகாலமாக இருந்து வந்த போதும், சிஹள உருமயவின் தோற்றத்துடனேயே சிங்கள பௌத்த அரசியல் வெளிப்படையாகத் தோன்றியது. அதன் தொடர்ச்சியான ஜாதிக ஹெல உருமய, தேர்தலில் பெற்ற சிறு வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்கத் தவறிய போதும், மகிந்த சிந்தனை அரசாங்கத்தில் அதன் செல்லாக்கைப் பு���க்கணிக்க இயலாது. பௌத்த பாசிசத்தின் மையமாக ஜாதிக ஹெல உருமய உள்ளது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான போர்முனைப்பின் மூலம் எழுச்சிபெற்ற அதன் பௌத்த பாசிசம் இன்று நன்கு கட்டமைக்கப்பட்ட பௌத்த பாசிசக் குண்டர் படைகளாக வலுப்பெற்று வருகிறது. முஸ்லிம்கள் அதன் பகிரங்க இலக்காக உள்ளனர். அதன் முஸ்லிம் விரோத முன்னெடுப்புக்கட்கு அரச நிறுவன ஆதரவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது மேற்குலகின் போர்க்குற்ற நெருக்குவாரங்களை அது வெறுத்தலும் தனது எதிர்காலம் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவிற் தங்கியுள்ளமையை அது அறியும். ஆட்சிக் கவிழ்ப்பினூடோ அது இல்லாமலோ இலங்கையில் ஒரு சிங்கள பௌத்த அடக்குமுறை ஆட்சி அமையும் அபாயம் நிசமானது.\nதென்னாசியாவில் உடனடியான பாசிச மிரட்டலை இலங்கை மிகவும் எதிர்நோக்கும் நிலையில் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே பாசிசத்தை முறியடிக்க இயலும். எனவே இலங்கையின் ஜனநாயக, முற்போக்கு. இடதுசாரிச் சக்திகளின், குறிப்பாகச் சிங்கள இடதுசாரிச் சக்திகளின், பொறுப்புப் பெரியது. மகிந்த சிந்தனை ஆட்சியுடன் நட்புப் பேணி அதன் பாசிச முனைப்பை மாற்ற இயலாது. எனவே பாசிச மிரட்டலைத் தடுப்பதை மகிந்த சிந்தனை அரசாங்க எதிர்ப்பிலிருந்து பிரிக்க இயலாது என்பதை அனைத்து இடதுசாரிகளும் உணரவேண்டும்.\nகுறிப்பு: ஆசிரியர் தலையங்கம் - செம்பதாகை இதழ் 16 -ஜனவரி – மாச் 2013\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tagdv.org/", "date_download": "2020-05-27T06:42:05Z", "digest": "sha1:FW5DB4S2U5OLNDARZAXGJYGZT4RM4QKD", "length": 13596, "nlines": 143, "source_domain": "tagdv.org", "title": "Home - TAGDV - Tamil Association of Greater Delaware Valley", "raw_content": "\nசங்கமம் பொன்விழா சிறப்பு மலர்\nஇவ்வாண்டு பொன்விழா காணும் நமது TAGDV, சங்கமம் பொன்விழா சிறப்பு மலர் வெளியிடவுள்ளது. சங்கமம் பொன்விழா சிறப்பு மலரில் பிரசுரிக்க கீழ்க்கண்ட பிரிவுகளில் தங்கள் படைப்புக்களை வரும் சூலை 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.\n* குறிப்பு – முன் வரும் படைப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் *\nசாதி, மதம், அரசியல் சார்ந்தோ, தனி நபரை புண்படுத்தும் வகையிலோ இருத்தல் கூடாது.\nதமிழ் கலைகள், கலாச்சாரம் அல்லது பாரம்பரியம்\nநம் பழம்பெரும் பாரதத்தின் சிற்றரச ஆளுமைகள்\nபெரிதும் அறியப்படாத அல்லது அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் கண்டுபிடிப்புகள்\n��ொரோணா கற்றுக் கொடுத்த வாழ்க்கை பாடம்\nமேற்கண்ட தலைப்புகளை தழுவியோ, கருத்துள்ள அல்லது வளரும் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை பற்றியோ தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nசிறுகதை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)\nகட்டுரை (2 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)\nகவிதை (1 பக்கத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)\nபுத்தகம் அறிவோம் – நீங்கள் படித்த சிறந்த புத்தகம், அதை மற்றவர்கள் ஏன் படித்தல் வேண்டும் என்று 4 – 6 வரிகளுக்கு மேல் மிகாமல் எழுதி அனுப்பவும்\nசிரிக்கலாம் வாங்க… (குறு நகைச்சுவை துணுக்குகள்)\nபடம் வரைந்து கதை சொல் (4 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)\n* படைப்புக்களை பிரசுரிப்பது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.*\n​​A4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.\nஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 2 ஓவியங்கள் பொன்விழா மலரில் பிரசுரிக்கப்படுவதோடு, பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.\nபிரிவு 1 : 6 வயது வரை\nபிரிவு 2 : 6 – 9 வயது வரை\nபிரிவு 3 : 9 – 12 வயது வரை\nபிரிவு 4 : 12 – 15 வயது வரை\nபிரிவு 5 : 15 – 18 வயது வரை\nபிரிவு 6 : 18 வயதுக்கு மேல்\nA4 பக்கத்தில் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பலாம்\nதமிழ்க் கோலங்கள் – தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 கோலங்கள் பிரசுரிக்கப்படும். அத்துடன் பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.\nடெலவர் பெருநிலத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நமது சங்கமம் மலர் சென்றடையும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிபடுத்துங்கள்.\nபடைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி: editor@tagdv.org\nதமிழில் தட்டச்சு செய்ய: ஆன்லைனில் Google உள்ளீட்டு கருவியை முயற்சிக்கவும் https://www.google.com/intl/ta/inputtools\nதட்டச்சு மற்றும் சந்திப்பிழைத் திருத்தங்கள் செய்ய – dev.neechalkaran.com/p/naavi.html\nஇன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் TAGDV (டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம்) சார்பாக ஈகை திருநாள் வாழ்த்துகளை தெரிவுத்துக் கொள்கிறோம் . அனைத்து மக்களின் வாழ்விலும் வசந்தம் பரவட்டும் என இறைவனை பிரார்த்திப்போம்.\nதமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ் மற்றும் திருக்குறள் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக “TAGDV திருக்குறள் நாள்” துவங்கி உள்ளது. உங்கள் குழந்தைகளின் திருக்குற���் மற்றும் குறள் விளக்க காணொளியை , இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு வாயிலாக அனுப்பி வைக்கவும் . அந்த காணொளியை நாங்கள் மெருகேற்றி அனைத்து TAGDV உறுப்பினர்களும் பயன்பெறும் வண்ணம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பகிர்ந்து பயன் பெறுவோம். நன்றி.\nபொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nசங்கமம் பொன்விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/shankar-s-favourite-malayalam-movies-pk8hd8", "date_download": "2020-05-27T06:33:43Z", "digest": "sha1:Z4IKIMDVL5SNVFAE5ZATCNZCDJ3BLBL5", "length": 9879, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டைரக்டர் ஷங்கருக்குப் பிடித்த ’அந்த ரெண்டு’ மலையாளப் படங்கள்...", "raw_content": "\nடைரக்டர் ஷங்கருக்குப் பிடித்த ’அந்த ரெண்டு’ மலையாளப் படங்கள்...\n‘பிரேமம்’ மலர் டீச்சரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர் என்ற ரகசியம் தற்போது கசிந்துள்ளது. தனக்குப் பிடித்த இரண்டு மலையாளப்படங்களுல் சாய் பல்லவியின் ‘ப்ரேமம்’ படமும் ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.\n‘பிரேமம்’ மலர் டீச்சரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் டைரக்டர் ஷங்கரும் ஒருவர் என்ற ரகசியம் தற்போது கசிந்துள்ளது. தனக்குப் பிடித்த இரண்டு மலையாளப்படங்களுல் சாய் பல்லவியின் ‘ப்ரேமம்’ படமும் ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.\n‘2.0’ ரிலீஸுக்குப் பின்னர் சற்று ரிலாக்‌ஷாக இருக்கும் இயக்குநர் ஷங்கர் அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். அந்த வரிசையில் இரு தினங்களுக்கு முன்பு மலையாள சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஷங்கர், மலையாளப் படங்களை தான் எப்போது ரசித்துப் பார்ப்பதாகவும், அவற்றில் சமீபத்தில் கவர்ந்த படங்களில் முக்கியமானவை என ‘ப்ரேமம்’மற்றும் ‘அங்கமாலி டயரிஸ்’ படங்களைக் குறிப்பிட்டார்.\nலிஜோ ஜோஸ் இயக்கிய ‘அங்கமாலி டயரிஸ்’ 2017ல் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டை அள்ளிய படம். ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், 4 கோடியில் தயாரிக்கப்பட்டு 60 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய, அதற்கும் மேலே, திரையுலகுக்கு சாய் பல்லவியை மலர் டீச்சராக தாரைவார்த்த படம் என்று சொல்லுவதுதான் இன்னும��� பொருத்தமானது.\nஷங்கரின் அப்பேட்டிக்கு நன்றி தெரிவித்த ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன் தான் ஷங்கரின் ‘ஐ’ தவிர மற்ற அத்தனை படங்களையும் ’முதல்நாள் முதல்ஷோ’ பார்க்கிற அளவுக்கு தீவிர ரசிகன் என்று குறிப்பிட்டுள்ளார்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/young-girl-molested-case-parotta-master-at-trichy-py0vdh", "date_download": "2020-05-27T06:15:06Z", "digest": "sha1:KKEEZC57JDBN7HCEARY7NVRFNPKCNB5Q", "length": 11096, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளின் தோழியை கற்பழித்த புரோட்டா மாஸ்டர்! கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்... கோர்ட் அதிரடி தீர்ப்பு...", "raw_content": "\nமகளின் தோழியை கற்பழித்த புரோட்டா மாஸ்டர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்... கோர்ட் அதிரடி தீர்ப்பு...\nதிருச்சியில் மகளின் தோழியை கற்பழித்து கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு திருச்சி மகிளா கோர்ட் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nதிருச்சியில் மகளின் தோழியை கற்பழித்து கர்ப்பமாக்கிய புரோட்டா மாஸ்டருக்கு திருச்சி மகிளா கோர்ட் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.\nதிருச்சி திருவானைக்காவல் மணல்மேடு 5-ம் பிரகாரம் பகுதியை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் நடராஜன், இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 15 வயதில் மகள் உள்ளனர். மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகிறார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ம் வகுப்பு படித்து வந்தார். வீடு அருகருகே இருந்ததால் திவ்யா, நடராஜன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரது மகளுடன் பேசுவதுண்டு. இதனால் நடராஜனும், திவ்யாவும் பேசி பழகி வந்தனர். திவ்யாவும் தன்னுடைய தோழியின் தந்தை தானே என்று சிரித்து பழகியுள்ளார்.\nஇந்தநிலையில், திவ்யா அழகில் மயங்கிய நடராஜனுக்கு மோகம் ஏற்பட்டது. திவ்யாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணி, வீட்டில் மனைவி, மகள் இல்லாத நேரத்தில் திவ்யா அந்த சமயத்தில் , அவரை பலவந்தமாக வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்தார். மகள் வயதில் உள்ள பெண் என்றும் கூட பார்க்காமல் திவ்யாவை பலமுறை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதனால் செல்வி கர்ப்பமடைந்தார்.\nஇதையறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததுடன், இது பற்றி கேட்ட போது செல்வி நடந்த விவரத்தை சொன்னதும், இது குறித்து செல்வியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிந்த போலீசார் நடராஜனை கைது செய்தனர். இதை சம்பவம் கடந்த 2017 நவம்பரில் நடந்தது. நடராஜன் கற்பழித்ததால் கர்ப்பமான திவ்யா திடீரென கீழே விழுந்ததில் அவரது கர்ப்பம் கலைந்ததுடன், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் ��ழக்கின் விசாரணை முடிந்ததை அடுத்து நீதிபதி வனிதா இன்று தீர்ப்பு கூறினார். அதில் மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய நடராஜனுக்கு 12ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nபெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா\nஜூன் 1 முதல் கோவில்கள் திறக்கப்படும்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஇந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா\nதமிழ்நாட்டில் இன்று 646 பேருக்கு கொரோனா.. 611 பேர் டிஸ்சார்ஜ்.. ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\n30 காடுகளைத் தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு, 3 லட்சம் மரங்களை அழிக்க முடிவு..\nஎத்தனை வீடுகளில் அவனது வாரிசுகள் வளருது தெரியுமா.. காசியிடம் கற்பை இழந்த கன்னிகளை பற்றி திடுக் வாக்குமூலம்..\n... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-kushinagar/", "date_download": "2020-05-27T06:28:18Z", "digest": "sha1:NZXRYJ6VKXT5JQEZV2YMMZC4KVA2TKDN", "length": 30583, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று குஷிநகர் டீசல் ��ிலை லிட்டர் ரூ.63.93/Ltr [27 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » குஷிநகர் டீசல் விலை\nகுஷிநகர்-ல் (உத்தர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.63.93 /Ltr ஆக உள்ளது. கடைசியாக குஷிநகர்-ல் டீசல் விலை மே 26, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. குஷிநகர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. உத்தர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் குஷிநகர் டீசல் விலை\nகுஷிநகர் டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹73.99 மே 25\nமே குறைந்தபட்ச விலை ₹ 62.95 மே 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.04\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹72.00 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 62.95 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹72.00\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.05\nமார்ச் உச்சபட்ச விலை ₹73.67 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 62.95 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹64.67\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹72.00\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.33\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹74.77 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 64.83 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹66.43\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.36\nஜனவரி உச்சபட்ச விலை ₹76.97 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 66.49 ஜனவரி 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.51\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹76.28 டிசம்பர் 30\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 67.30 டிசம்பர் 26\nவியாழன், டிசம்பர் 26, 2019 ₹67.30\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹76.17\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.87\nகுஷிநகர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/10/10050433/2-agents-caught-with-Rs-165-crore-jewelery.vpf", "date_download": "2020-05-27T05:09:44Z", "digest": "sha1:DYHAQOILJHINZOWYYCRQ23XGSM2FVVOO", "length": 9847, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 agents caught with Rs 1.65 crore jewelery || கடை உரிமையாளரை ஏமாற்றிரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகள் சிக்கினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடை உரிமையாளரை ஏமாற்றிரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகள் சிக்கினர் + \"||\" + 2 agents caught with Rs 1.65 crore jewelery\nகடை உரிமையாளரை ஏமாற்றிரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகள் சிக்கினர்\nநகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி ரூ.1.65 கோடி நகைகளுடன் மாயமான 2 ஏஜெண்டுகளை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:04 AM\nமும்பை வில்லேபார்லே பகு���ியை சேர்ந்தவர்கள் ஹஸ்முக் (வயது44), மனோஜ் (32). இவர்கள் 2 பேரும் ஏஜெண்டுகள். இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஜவேரி பஜாரில் உள்ள நகைக்கடை ஒன்றில் அதன் உரிமையாளரை சந்தித்து பேசி உள்ளனர்.\nஇதில் தாங்கள் நகைகளை விற்று பணம் தருவதாக கூறி ரூ.1 கோடியே 65 லட்சம் அளவில் நகைகளை கேட்டனர். ஏற்கனவே இவர்கள் நகைகளை விற்று பணம் கொடுத்து வந்ததால் அவர்களை நம்பிய உரிமையாளர், ஏஜெண்டுகள் கேட்ட நகைகளை கொடுத்து அனுப்பி உள்ளார்.\nஆனால் 2 மாதங்கள் ஆகியும் அவர்கள் நகைகளுக்கான பணத்தை கொடுக்கவில்லை. மேலும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் சம்பவம் குறித்து எல்.டி. மார்க் போலீசில் புகார் அளித்தார்.\nஇந்த புகாரின்பேரில் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் மாயமான 2 பேரையும் தேடியும் வந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் வில்லேபார்லேவிற்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஹஸ்முக், மனோஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n2. சென்னையில் இருந்து வந்த தந்தை-மகளுக்கு கொரோனா: போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலம்\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி\n4. மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல்; மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு\n5. 63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கியது; 60 சதவீத நிறுவனங்களே செயல்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eteacherlk.com/school-professional-courses/", "date_download": "2020-05-27T05:52:39Z", "digest": "sha1:XSO5ATKEI4RME4UFLN5B5KKOYRFBOI5W", "length": 2923, "nlines": 74, "source_domain": "www.eteacherlk.com", "title": "பாடசாலை மற்றும் தொழில்சார் கற்கை நெறிகள் – E-Teacher – Sri Lanka", "raw_content": "\nதரம் 6 – 9\nபாடசாலை மற்றும் தொழில்சார் கற்கை நெறிகள்\nபாடசாலை மற்றும் தொழில்சார் கற்கை நெறிகள்\neTeacher இணையத்தளமானது பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில்சார் கற்கை நெறிக்கான பாட நெறிகளை வழங்குகின்றது. எமது இணையத்தளமானது மாணவர்களின் கற்கை நெறியினை இணையவழி கற்கை முறைமையூனூடாக பின்வரும் வசதிகளை வழங்குகின்றது.\n01. அலகு ரீதியான பாடநெறிகள்.\n02. ஒப்படைகள் சமர்ப்பிதற்கான மற்றும் மதிப்பீடு செய்வதற்கான வசதி.\n03. Audio மற்றும் Video வடிவிலான கற்பித்தல் வசதி.\n04. மாணவர் முகாமைத்துவ முறமை.\n05. பாடநெறிக்கான கட்டணம் செலுத்தும் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/invitation-to-apply-for-admission-under-the-free-and-right-to-education-act-of-children/", "date_download": "2020-05-27T06:10:49Z", "digest": "sha1:C5JMP3PYA7THU6KZSURLDZAL6IXGDRWG", "length": 8070, "nlines": 61, "source_domain": "www.kaalaimalar.com", "title": "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதன்பொருட்டு இத்திட்டத்தில் LKG அல்லது ஆரம்ப வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25 சதவீத இடங்களுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் 22.04.2019 முதல் 18.05.2019 வரை இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nஇதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலகம் பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலகம் பெரம்பலூர் மற்றும் வேப்பூர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (SSA) ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.\nஇத்திட்டத்தில் சேர்க்க விரும்பும் பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்றால் அதனை பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியிலும் தகவல் பலகையில் அந்த பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் குறித்து அறிவிப்பு இடம் பெற்றிருக்க வேண்டும்.\nநிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்பபடும்.\nமேற்காணும், வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இணையதளவழியில் விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கானச் சான்று, மாற்றுத் திறனாளிச் சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற சான்றுகளை விண்ணப்பிக்கும்போது கொண்டு வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-05-27T05:02:28Z", "digest": "sha1:ABNQLW42K7PWRQ4UHR6U6LWVLKWV7OWK", "length": 6345, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுதந்திரக் கட்சி 4 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டி - Newsfirst", "raw_content": "\nசுதந்திரக் கட்சி 4 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டி\nசுதந்திரக் கட்சி 4 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டி\nColombo (News 1st) யாழ்ப்பாணம், வன்னி, நுவரெலியா மற்றும் ��ளுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.\nகுறித்த மாவட்டங்களில் ‘கை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தல்: மனுக்கள் மீதான விசாரணை இன்றும்\nஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nபொதுத் தேர்தல் தொடர்பிலான மனு விசாரணை மூன்றாவது நாளாக இன்றும்\nபொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணை இன்றும்\nபொதுத் தேர்தல் தொடர்பிலான மனு பரிசீலனை ஒத்திவைப்பு\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது\nபொதுத் தேர்தல்: மனுக்கள் மீதான விசாரணை இன்றும்\nஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்த முடியாது\nபொதுத் தேர்தல் தொடர்பிலான மனு விசாரணை இன்றும்\nபொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணை இன்றும்\nபொதுத் தேர்தல் தொடர்பிலான மனு பரிசீலனை ஒத்திவைப்பு\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக..\nஊரடங்கை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு\nநாட்டின் பல பகுதிகளில் 200 MM வரையிலான மழைவீழ்ச்சி\nகத்தாரிலிருந்து 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக் கூடாது\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=12147", "date_download": "2020-05-27T04:46:32Z", "digest": "sha1:QPMBAVBD62A7JTUCJLAJR43SQJOI6IGJ", "length": 9271, "nlines": 78, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தமிழ்நாடு மின்சாரவாரியம்- 1.7.2019 வரை கடன் ஒரு இல��்சம் கோடி… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nகாவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..\nகொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…\nசென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன் ரூ100கோடிக்கு போலி பில்லா கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா\nகொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா\nஆனந்தவிகடன் நிர்வாகம் பணி நீக்கம் செய்த 176 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்..மக்கள்செய்திமையம் பணிவான வேண்டுகோள்…\nநகராட்சி நிர்வாகத்தில்… மெக்கானிக்கல் பொறியாளருக்கு என்ன வேலை- தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு 5வது ஆண்டு பணி நீட்டிப்பு சட்டவிரோதம்- தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கு 5வது ஆண்டு பணி நீட்டிப்பு சட்டவிரோதம்\nகொரோனாவிலும்…. சுகாதாரத்துறையில்- ஊரடங்கு டிரான்ஸ்பர் வசூல் மேளா…\nகொரோனா…. சுகாதாரத்துறையில் ஊரடங்கு ஊழல்… அரசு ஆணை 161 & 391ல் ஊழலுக்கான ஆதாரம்…\nஅதிமுக… சட்டமன்றத் தேர்தல் வியூகம்- சுனில் பணிகளை தொடங்கினார்.. பிரசாந்த் கிஷோர் VS சுனில்…\nசென்னை மாநகராட்சி… நிவாரண மையங்களில் அடிக்கடி விருந்து.. சென்னையில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா\nHome / பிற செய்திகள் / தமிழ்நாடு மின்சாரவாரியம்- 1.7.2019 வரை கடன் ஒரு இலட்சம் கோடி…\nதமிழ்நாடு மின்சாரவாரியம்- 1.7.2019 வரை கடன் ஒரு இலட்சம் கோடி…\nகாவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..\nகொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…\nசென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன் ரூ100கோடிக்கு போலி பில்லா கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா\n1. தமிழ்நாடு மின்சாரவாரியம் 1.4.2017 முதல் 1.7.2019 வரை வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் ரூ91,403.28கோடி..\n2. தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் 6.7.2019 வரை மின்சாரம் கொள்முதல் செய்ததற்கு நிலுவையில் உள்ள பில் ரூ4446.21கோடி..\n3. மத்திய அரசு, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 6.7.2019 வரை மின்சாரம் கொள்முதல் செய்யப���பட்டதில் நிலுவையில் உள்ள பில் ரூ5567.90கோடி..\nPrevious சுதாதேவி ஐ.ஏ.எஸ் & சுதன் ஐ.ஏ.எஸ் அயல்பணி நீட்டிப்பா- TNCSC &TNPSC முறைகேட்டில் சிக்கியவர்கள்..\nNext தூத்துக்குடி மாவட்டம்- சட்டம் & ஒழுங்கு மோசம் அசாதாரண சூழல்.. சண்முகநாதன் கார் மீது தாக்குதல்..\nகொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா\nகொரோனா ஊரடங்கு உத்தரவு 31.5.2020 வரை அமுலில் இருக்கும் போது, 518 பேரூராட்சிகளில் 745 சாலை பணிகளுக்கான ரூ338.15கோடிக்கான டெண்டர் …\nகாவிரி டெல்டா- நீர் வழி பாதைகள்- ரூ53.46கோடியில் தூர்வாரியாச்சு… கோப்புகளில் அப்படிதான் உள்ளது.. வேடிக்கை –வேதனையான அரசாணை..\nகொரோனா… செலவு பட்டியல்… 68நாட்களுக்கு ரூ140.60கோடி.. PPE KIT – மெகா ஊழல்…\nசென்னையில்.. கொரோனாவை கட்டுப்படுத்தமுடியவில்லை ஏன் ரூ100கோடிக்கு போலி பில்லா கொண்டிதோப்பு சுகாதார நிலையம் மூடப்படுமா\nகொரோனாவிலும்… 518 பேரூராட்சிகளில்-ரூ338கோடிக்கு சாலைப்பணிக்கான டெண்டர்.. ஊரடங்கு ஊழலா\nஆனந்தவிகடன் நிர்வாகம் பணி நீக்கம் செய்த 176 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்..மக்கள்செய்திமையம் பணிவான வேண்டுகோள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://articles.ayvm.in/2020/04/intiranukkum-vilankata-putir.html", "date_download": "2020-05-27T05:59:30Z", "digest": "sha1:T75BV46QKK73EEFCFIFOP5Z3ESNE7CMX", "length": 9051, "nlines": 98, "source_domain": "articles.ayvm.in", "title": "AYVM - Articles: இந்திரனுக்கும் விளங்காத புதிர் (Intiranukkum Vilankata Putir)", "raw_content": "\nஇந்திரனுக்கும் விளங்காத புதிர் (Intiranukkum Vilankata Putir)\nமூலம்: Dr. கே.எஸ். கண்ணன்த\nநம் புராணங்களிலும், உபநிடதங்களிலும் நிரம்பியுள்ளது அமரர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையேயான போரின் கதைதான்.\nஒருமுறை போரில் அரக்கர்கள் தோல்வியுற்றனர். அமரர்கள் வென்றனர். உண்மை என்னவெனில் அமரர்காக பரப்ரம்மமே வென்றது என கேனோபநிஷத்து கூறுகிறது..\nஅக்கதை பின்வருமாறு : ரகசியமான விஷயங்கள் எளிதில் விளங்காது.அமரர்க்கும் இவ்வாறே. அவர்கள் இது தங்களின் வெற்றியே (நாமே வெற்றியடைந்தோம்) என்று எண்ணினர். ப்ரம்மம் இதை அறியாதா ஆயின் இதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமன்றோ ஆயின் இதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமன்றோ எனவே அவர்களின்முன் தோன்றியது. ஆயின் தன் சுய உருவம் தெளிவாக அறியும்படி அல்ல. வினோதமான உருவில். (உபநிடதத்தின் கூற்றுப்படி ஒரு யக்ஷனைப்போல்) அப்போது அமரர்கள் 'இது என்னவென்று அறிந்துவ' என்று அக்னி தேவனை அனுப்பினர். அவன் சென்ற போது \"நீ யாரென்று\" யக்ஷன் வினவ \"நான் அக்னிதேவன். இப்பூவுலகிலுள்ள அனைத்தையும் எரிக்க வல்லேன்\" என்றான். \"இதனை சுட்டெறி\" என ஒரு புல்லை முன்னி்ட்டான் யக்ஷன். தன் முழு வலிமையுடன் முயன்றும் அப்புல்லை சுட்டெறிக்க இயலவில்லை.\nதோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பின அக்னிதேவன் \"யாரந்த யக்ஷனென்று. அறிய இயலவில்லை\" என்று அமரர்களிடம் கூறினான். எல்லாவற்றையும் கவர்ந்து விடுவேனென்ற வாயு(காற்று)விற்கும் தோல்வியே கிட்டியது. பின்னர் இந்திரனே செல்ல வேண்டியதாயிற்று அப்பொழுதுஅந்த யக்ஷனே மறைந்து விட்டது. ஆயின் அதே வானத்தில் மிக்க ஒளியுடன் தேவி உமாஹைமவதி தோன்றினாள். அவளையே இந்திரன் வினவினான் யாரந்த யக்ஷன் என்று. \"அதுவே ப்ரம்மம். ப்ரம்மத்தின் வெற்றியாலேயே நீங்கள் பெருமை அடைந்தீர்களென்று\" உரைத்தாள். இதன்பிறகே இந்திரனுக்கு மெய்யறிவுண்டாயிற்று. அப்போதே அதனை ப்ரம்மமென்று அறிந்து கொண்டான்.\n\"மின்னல் வெட்டியது\" போன்ற என்னும் உவமையை உபநிடதம் கூறுகின்றது. ஸ்ரீ ஸ்ரீ ரங்கப்ரியஸ்வாமிகள் \"வித்யுல்லேகேவ பாஸ்வரா\" என்னும் மறைபொருளை இக்கட்டத்தை விவரிக்கையில் நினைவு கூர்ந்தார்.\nதேவர்களே ஆயினும் அகங்காரம் இருப்பின் வெற்றி இல்லை. அகங்காரமற்ற பரிசுத்த மனம் மட்டுமே இறைவனை உணர வல்லது என்ற அடிப்படை கருத்தை தேவதைகளுக்கு உணர்த்தியது பரப்பிரம்மம்.\nகுறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.\nபகுத்தறிவற்ற அரசன் குடிகளை காக்க தகுதியற்றவன் (Pak...\nஇந்திரனுக்கும் விளங்காத புதிர் (Intiranukkum Vilan...\nவெகு தொலைவில் இருந்தாலும் மிக அருகில் (Veku Tolaiv...\nநரஸிம்ஹ அவதாரம் கூறும் தத்துவம் (Narasimha Avatara...\nமரியாதை உடலுக்கல்ல, உள்ளே உறையும் இறைவனுக்கே (Mari...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/70305/cinema/otherlanguage/malayalam-rajathi-raja-will-released-in-tamil-on-tomorrow.htm", "date_download": "2020-05-27T07:12:38Z", "digest": "sha1:KATCAZP64KFP6MLOB3ZICOUMDJJ7HE6L", "length": 10656, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழில் வெளிவருகிறது மலையாள ராஜாதிராஜா - malayalam rajathi raja will released in tamil on tomorrow", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதமிழில் வெளிவருகிறது மலையாள ராஜாதிராஜா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் மம்முட்டி நடித்த படம் ராஜாதிராஜா. 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்திருந்தார். இவர்களுடன் ஜாய் ஜோர்ஜ், சித்திக், சிஜாய் வர்க்கீஸ், ஆசிம் ஜமால் நடித்திருந்தனர். கார்த்திக் ராஜா, கோபிசுந்தர், பெமி ஆகியோர் இசை அமைத்திருந்தனர். ஷாஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். அஜய் வாசுதேவ் இயக்கி இருந்தார். குட் லைன் புரொடக்ஷன் சார்பில் எம்.கே.நாசர் தயாரித்திருந்தார்.\nமனைவி குழந்தை என சந்தோஷமாக வாழும் மம்முட்டியை போலீசார் அண்டர் கிரவுண்ட் தாதாக்களுக்கு உதவி செய்தவர் என்று திடீரென கைது செய்கிறது. சம்பந்தமே இல்லாமல் அவரை கைது செய்து துன்புறுத்தி பின்னர் அவரை விடுதலை செய்கிறது. போலீஸ் விடுதலை செய்தாலும் தாதா குரூப் அவரை நிஜமான தாதா என்று நினைத்து தொல்லை கொடுக்கிறது.\nஅவர் போலீசில் முறையிட்டும் பலன் இல்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. தற்போது இந்தப் படத்தை தமிழில் நான்தான் ராஜா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். மில்லினம் சினிமா சார்பில் ஷாஜி மில்லினம் வெளியிடுகிறார். நாளை வெளிவருகிறது.\nrajathi raja nan than raja ராஜாதி ராஜா நான் தான் ராஜா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஎன்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ... தமிழிலும் வெளிவருகிறது காயம்குளம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமீண்டும் பஹத் பாசில் ஜோடியாக அபர்ணா பாலமுரளி\nடொவினோ தாமஸ் பட செட் அடித்து நொறுக்கம்\nதுல்கரின் குறூப் செகண்ட்லுக் வெளியீடு\nஜோர்டனில் மீண்டும் படப்பிடிப்பு : ஆடுஜீவிதம் இயக்குனர் தகவல்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77234/cinema/Kollywood/Andreas-angry.htm", "date_download": "2020-05-27T07:06:26Z", "digest": "sha1:LZIVNHAX23X5WP7C7SLCL4OVJ55ABZLV", "length": 13010, "nlines": 172, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தண்ணியடிச்சால் உங்களுக்கென்ன? ஆண்ட்ரியா - Andreas angry", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n35 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபோலீஸ் அதிகாரி உட்பட இரண்டு கேரக்டர்களில் ஆண்ட்ரியா நடித்துள்ள கன்னடப் படம் 'மாளிகை'. மும்பையை சேர்ந்த கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை கன்னட இயக்குநரான தில் சத்யா எழுதி இயக்கியுள்ளார். தமிழ் மொழியிலும் விரைவில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆண்ட்ரியா.\nஅவரிடம் பத்திரிகையாளர்கள் சிலர் பேட்டிக்கு அணுகியபோது, “உங்களுக்கு பேட்டி கொடுத்தால், நான் சிகரெட் பிடிப்பது பற்றியும், ட்ரிங்ஸ் பண்ணுவது பற்றியும் கேள்வி கேட்கிறீர்கள். என்னைப் பற்றி செய்தி எழுதும் போதும் நான் தண்ணியடிப்பது பற்றி எழுதுகிறீர்கள். அதனால் பேட்டி கொடுக்க மாட்டேன்” என்று, ஆவேசத்த��டன் சீறி விழுந்தார். அதோடு என்னுடைய பர்சனல் விஷயத்தை தலையிட நீங்கள் யார் என்பது போன்று அவர் பேசியதாக தகவல்.\nஇதே ஆண்ட்ரியாதான், சிகரெட் பிடிப்பதையும் தண்ணியடிப்பதையும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் ஷேர் பண்ணி வருகிறார். என்ன லாஜிக்கோ\nகருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய\n'தெறி' தெலுங்கு ரீமேக் ... உதயநிதி கைவிட்டதால் அருள்நிதி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஆமா நாங்க உத்தமராசாக்கள் மற்றும் அதன் பக்கத்து வூட்டுக்காரங்கோ நாங்க அப்படிதான் கேள்வி கேட்போம் முடிஞ்சா பதில் சொல்லு இல்லாகாட்டி நாங்க போய்கின்னே இருப்போம்\nஅவ குடிச்சா நமக்கு என்ன.இதெல்லாம் சகஜம்னு அவ சொன்னா, உயிரையாவிட முடியும்.\nஅம்மாடி உண்மையை சொன்ன உன்னை பாராட்டணும். பலது இருக்கு தண்ணி அடிச்சி போலீசில் மாட்டி போலீசுக்கே எனக்கு அவனை தெரியும், இவனைத் தெரியம் என்று உதார் விட்டுவிட்டு அடுத்தநாள் போலீசில் போயி நானா தண்ணி அடிக்கவே இல்லையே என்று சொல்லுதுங்க. நீ பரவாய் இல்லை.\nஇப்படித்தான் இன்னொருத்தி சொன்னால்..திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்து கொள்ளலாம் என்று...என்ன வேன்னா பண்ணுங்களேன்...ஏன் அதை சொல்லணும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பி��்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-27T06:51:45Z", "digest": "sha1:CFA5ZU4735YJ6KOMW43BSULALWLEL7FH", "length": 14434, "nlines": 201, "source_domain": "colombotamil.lk", "title": "மேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி.. வாயை பிளந்தரசிகர்கள்", "raw_content": "\nHome/சினிமா/மேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி.. வாயை பிளந்தரசிகர்கள்\nமேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி.. வாயை பிளந்தரசிகர்கள்\nமேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டிய ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி தனது மேலாடையை தூக்கி ஒரு பக்க மார்பை காட்டியிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.\nதெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக கூறி திரைத்துறையினர் பலரும் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.\nஅதோடு தனக்கு நீதி கேட்டு நிர்வாண போராட்டத்தையும் நடத்தினார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் மீதும் அவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார்.\nதற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.\nகொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பல அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார்.\nஎப்போதும் செக்ஸ் குறித்து பேசுவதும் உடல் உறுப்புகளை வர்ணிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nசாதாரண விஷயத்தை கூட செக்ஸுடன் தொடர்பு படுத்தி செக்ஸியாக பேசி வருகிறார். பெண் என்பதையும் மறந்து கொச்சையாகவும் பச்சையாகவும் பேசி வருகிறார்.\nபவன் கல்யாண், விஷால் உள்ளிட்டோரை உண்டு இல்லை என அவர்களின் கேரியருக்கே வேட்டு வைத்து வருகிறார்.\nஆனால் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை மட்டும் உருகி உருகி காதலிக்கிறார். அவரை பகிரங்கமாகவே படுக்கைக்கு அழைத்தார் ஸ்ரீரெட்டி.\nநடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து அரசியல் குறித்தும் பேசி வருகிறார். மேலும் அரசியல்வாதிகளையும் வச்சு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இன்று காலை முதலே படு செக்ஸியான போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வருகிறார் ஸ்ரீரெட்���ி.\nஅதோடு எத்தனை பேர் உண்மையான அழகு சிற்பத்தை காண காத்திருக்கிறீர்கள் என கேட்டார் ஸ்ரீரெட்டி.\nஅதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் அங்கங்களை காட்டுங்கள் என வழிந்தப்படி கமென்ட் பதிவிட்டனர். இதனை தொடர்ந்து படு மோசமான கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.\nஅதாவது மினி டிராயர் அணிந்திருக்கும் ஸ்ரீரெட்டி, அதற்கு மேட்சாக பிரா மற்றும் பனியனை அணிந்திருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென மேலே அணிந்திருந்த பனியனை வாயில் கடித்தப்படி தூக்கிய ஸ்ரீரெட்டி, அவரது ஒரு பக்க மார்பை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்.\nnetizens reactions Sri Reddy sri reddy shows boobs நடிகை ஸ்ரீரெட்டி நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ் முன்னழகை காட்டி ஸ்ரீரெட்டி ஸ்ரீரெட்டி\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nதாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியுடன் நீச்சல் குளத்தில் அந்த நடிகை\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nசட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nதாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியுடன் நீச்சல் குளத்தில் அந்த நடிகை\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nசட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nஉலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா.. ஒரே நாளில் 1,480 பேர் பலி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 162ஆக அதிகரிப்பு\nநடிகரின் கட்டுடலில் மயங்கிய பிரபல இயக்குநர்\nஅவதார் 2 திட்டமிட்டபடி வெளியாகும்\nவறுமையால் தற்கொலை செய்துகொண்ட பிரபல தொலை��்காட்சி நடிகர்\nஇதற்காகத்தான் திடீரென விலகினாரா ‘கண்ணடி’ நடிகை\nமீண்டும் லீக்கான ஆண்ட்ரியாவின் அந்தமாரி வீடியோ\nபிரேக் அப் வதந்திக்கு ப்ரியா பவானிசங்கரின் பதில்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/privacy-policy/", "date_download": "2020-05-27T06:17:42Z", "digest": "sha1:D5XOTPOVW6CYGCKTDZ7S5ESMI65PGU63", "length": 16846, "nlines": 129, "source_domain": "colombotamil.lk", "title": "privacy policy | தனித்தன்மை பாதுகாப்பு | ColomboTamil.Lk", "raw_content": "\nprivacy policy | சேவை பயன்பாடு\nஎங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது (Login, Comment)) உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்கள் ( பெயர், மின்அஞ்சல் முகவரி) கேட்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை Colomboதமிழ்.lk இணையதளம் தவறாது பின்பற்றும்.\nநீங்கள் Colomboதமிழ்.lk இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒரு விஷயமும் உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது.\nகிட்டத்தட்ட எல்லா இணையதளத்திலுமே இது நடைபெறும் ஏனென்றால் உங்கள் கணினி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டுள்ளதா போன்ற பயன்மிக்க தகவல்களை இணையதள பதிப்பாளர் அறிய இந்த குக்கிகள் உதவுகின்றன.\nநீங்கள் மறுபடியும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு வரும்போது நீங்கள் சென்றமுறை வந்தபோது விட்டுச்செல்லப்பட்ட குக்கி இருக்கிறதா என்று பார்ப்பதன் மூலம் இத்தகவலை பெறமுடியும்.\nஇணையதள பக்கங்கள் பார்வையிடப்பட்டது, குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டது, பார்வையாளரின் திரை அமைப்புநிலை பிற பொதுவான தகவல்கள் ஆகிய தனிநபர் தகவல் அல்லாத பிற புள்ளிவிபரங்களை பெறவே குக்கிகள் மற்றும் குறியீடுகள் ஆகிய இரண்டும் பயன்படுகின்றன.\nஇந்த தகவலையும், இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற குக்கிகளினால் பெறப்பட்ட தகவலையும் கொண்டு உங்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த சினிரிப்போர்டர்ஸ் தளம் பயன்படுத்துகிறது.\nநீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழையும்போது உங்கள் கணினியில் தானாகவே குக்கி ஒன்று இறங்கிவிடும். குக்கிகள் என்பன எழுத்து கோப்புகள் ஆகும்.\nஉங்கள் கணினியை எமது சர்வர்கள் அடையாளம் கண்டுகொள்ள இவை வகைசெய்கின்றன. பார்வையாளர் யார் என்கிற தகவலை குக்கிகளால் பெற இயலாது, பயன்படுத்தப்படும் கணினியை மட்டுமே அதனால் அடையாளம் காணமுடியும்.\nதங்களுடைய இணையதளத்திற்கு வருகின்ற பார்வையாளர் எண்ணிக்கையை அளப்பதற்காக பல்வேறு இணையதளங்கள் இவ்வாறான குக்கிகளை பயன்படுத்துகின்றன. ஒரு கணினி இணையதளத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்றுள்ளது என்பதை பதிவுசெய்வது மட்டுமல்லாது எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் குக்கிகள் கணக்கிடும்.\nஇணைய பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினி அனைத்து குக்கிகளையும் ஏற்கிறார்போல கணினியை நிலைப்படுத்தமுடியும், குக்கி ஒன்று உள்ளே வரும்போது எச்சரிக்குமாறு செய்யலாம், மாறாக எப்போதும் எல்லா குக்கிகளையும் நிராகரிக்குமாறும் நிலைப்படுத்தலாம். எல்லாவற்றையும் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளை பெறமுடியாதுபோகும்.\nகுறிப்பு: குக்கிகளை நிராகரிக்குமாறு நீங்கள் கணினியை நிலைப்படுத்தாத பட்சத்திலும் உங்களை பற்றிய தகவலை தராமலேயே எங்கள் இணையதளத்தில் நீங்கள் வலம்வர முடியும். சேவைகளுக்காக பதியும் பட்சத்தில் நீங்கள் உங்களை பற்றிய தனிநபர் தகவல்களை தரத்தான் வேண்டும்.\nதனிநபர் தகவல்களின் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு முறை\nதனிநபர் தகவல் எவற்றையாவது நீங்கள் Colomboதமிழ்.lkக்கு வழங்கும்போது ( உதாரணமாக போட்டிகளில் பங்கு பெறுவதற்காகவோ, இணையதள உறுப்பினராகுவதற்காகவோ) அந்த தகவலை நாங்கள் எவ்விதத்தில் பயன்படுத்தவேண்டும் என்கிற சட்டரீதியிலான கடப்பாடுகள் எமக்கு இருக்கின்றன.\nமுறைப்படித்தான் நாங்கள் தனிநபர் தகவலை பெறவேண்டும், அதாவது, அத்தகவலை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்பதை உங்களுக்கு நாங்கள் விளக்கவேண்டும், மேலும் அத்தகவல்கள் மற்றவருக்கு தரப்படுமா என்பதையும் நாங்கள் உங்களிடம் தெரியப்படுத்தவேண்டும்.\nநீங்கள் கொடுக்கின்ற தகவல்கள் Colomboதமிழ்.lk இணையதளத்துக்குள்ளாகவும் அதன் சார்பாக சேவை வழங்குபவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். உங்களது அனுமதியை முன்கூட்டியே பெறாமல் இத்தகவல்கள் பிறருக்கு ஒருபோதும் வழங்கப்படமாட்டாது.\nColomboதமிழ்.lk இணையதளத்தில் எங்கேனும் முறைதவறிய மோசமான விஷயங்களை நீங்கள் பதிந்தாலும் அல்லது அவற்றை நீங்கள் அனுப்பினாலும் அல்லது Colomboதமிழ்.lk தளத்திற்கு தொல்லை தரும் விதமாக எவ்வித காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும், Colomboதமிழ்.lk அதை மிக கடுமையாக அணுகும்.\nதொல்லைகள் தொடர்ந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்காக உங்களை பற்றி நாங்கள் பெற்றுள்ள தகவல்களை Colomboதமிழ்.lk தளம் பயன்படுத்திக்கொள்ளும். உங்களது நிறுவனம், பள்ளி அல்லது மின் அஞ்சல் சேவை வழங்குபவரிடம் தொடர்புகொண்டு நீங்கள் அனுப்பிய விஷயம் பற்றியோ இது தொடர்பான உங்களது நடத்தை பற்றியோ தெரிவிக்கப்படுவதும் இதில் அடங்கும்.\nநீங்கள் வேண்டிய எங்களது சேவையை பயன்படுத்தும் காலம் வரை உங்களைப்பற்றிய தனிநபர் தகவல்களை நாங்கள் எங்களது தகவல் தரவில் வைத்திருப்போம். இந்த நோக்கம் நிறைவுபெறும் பட்சத்தில் அத்தகவலை நாங்கள் அகற்றிவிடுவோம்.\nபதினாறு வயதுக்கு குறைவான வயதுடைய வாசகர்கள்\nபதினாறு வயதுக்கு குறைவான வயதுடைய வாசகர்கள் தங்களது பெற்றோர்/ பொறுப்பாளர்களிடம் முன்அனுமதி பெற்ற பிறகே தனிநபர் தகவலை இங்கே கொடுக்கவும். இந்த முன்அனுமதி பெறாதவர்கள் தங்களது தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடாது\nஇத்தளத்தில் இடம் பெறும் ஒருசில படங்கள் கூகுல் இமேஜ் தளத்திருந்தும் எடுக்கப்பட்டவை. எங்களுக்கு மற்றவர்களின் copyright violation செய்யும் நோக்கம் அல்ல. எனவே உங்களுக்கு படங்களின் மேல் ஆட்சேபனை இருந்தால் editor@colombotamil.lk என்ற முகவரிக்கு ஈமெயில் செய்யுங்கள்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:03:25Z", "digest": "sha1:MMXIWCW5IAQQMVST5VIBIF7PAYPWFX7A", "length": 8254, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒலி மாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொழியியலில், ஒலி மாற்றம் அல்லது ஒலிப்பிறழ்வு என்பது ஒரு சொல்லை ஒலிக்கும் (பலுக்கும், உச்சரிக்கும்) பொழுது சில எழுத்தொலிகள் (ஒலியன்கள்) ஒன்று வேறொன்றாக திரிபுறும், இப் பலுக்கல் சொல்லமைப்பில் தாக்கத்தை உண்டாக்கும் மொழி மாற்ற வழிமுறை ஆகும். ஒலி மாற்றம் என்பது மொழியில் உள்ள ஓர் ஒலியனை இன்னொன்றால் (இன்னொரு ஒலியனால்) மாற்றீடு செய்தல், ஓர் ஒலியன் முற்றாகவே இல்லாது போதல் (அற்றுப்போதல்), அல்லது புதிய ஒலி வந்து புகுதல், முதலான மாற்றங்களை உள்ளடக்கி இருக்கக்கூடும். ஒலி மாற்றங்கள், பிற எழுத்தொலிகளுடன் வரும் ஒலிச் சூழலினால் தீர்மானிக்கப் படுகின்றன. அதாவது, குறிப்பிட்ட ஒலி மாற்றம் ஒரு வரையறுக்கப்பட்ட எழுத்தொலிச் சூழலிலேயே நடைபெறுகின்றது. அதே வேளை வேறுபிற எழுத்தொலிச் சூழல்களில் அதே எழுத்தொலி மாற்றம் அடைவதில்லை.\nஒலி மாற்றம் பொதுவாக ஒரு ஒழுங்குக்கு உட்பட்டே நடைபெறுவதாகக் கருதப்படுகிறது. அதாவது, எங்கெங்கே அதற்குரிய சூழ்நிலைகள் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் அதே ஒலி மாற்றம் எதிர்பார்க்கப்படலாம். சில சமயங்களில், ஒழுங்கு முறைக்கு மாறாக, ஒலி மாற்றங்கள் எவ்வித ஒழுங்கும் இன்றி ஒரு சொல்லையோ அல்லது சில சொற்களை மட்டுமோ பாதிக்கின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.\nஒலி மாற்றத்துக்கான குறியீட்டு முறைதொகு\nஎன்பது A ஆனது, B ஆக மாறுகிறது என்று வாசிக்கப்படும். இங்கே A ஒரு மொழியின் முந்திய நிலையும், B அதன் பிந்திய நிலையும் என்பது சொல்லாமலே விளங்கும். மேற்காட்டிய தொடர்பை தலைகீழாக மாற்றி \">\" குறியீட்டுடன் பின்வருமாறு எழுதலாம்.\nஇது B ஆனது, A யிலிருந்து பெறப்பட்டது என வாசிக்கப்படும்.\nஇது மூதுநிலை-ஓசியானிக் மொழியின் (POc.= Proto-Oceanic) *t ரொட்டுமான் மொழியில் (Rot.) [f] ஆக மாறியது என்பதைக் குறிக்கும்.\nமேற்காட்டிய எடுத்துக் காட்டிலுள்ள தொடர்பில் தொடக்க ஒலிநிலையும், முடிவு ஒலிநிலையும் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. இது உண்மையில் இடையே நிகழ்ந்த/நிகழவல்ல மாற்றங்களின் தொகுப்பாக அல்லது சுருக்க உள்ளதர்கான ஒரு குறியீடு மட்டுமே. இடைநிகழ் மாற்றங்களில் சில பின்வருமாறு அமையும்: *t முதலில் பல் உரசொலியாகிய [θ] (\"த\" வை ஒத்த ஒலி) ஆகவும் பின்னர் அது [f] ('வகரம்) ஆகவும் மாறியது. இம் மாற்றங்களை விரிவாகப் பின்வருமாறு காட்டலாம்.\nமேற்குறிப்பிட்டக் குறியீடு கட்டுப்பாடுகள் (நிபந்தனைகள்) எதுவும் அற்ற முறையில் மாற்றம் ஏற்படுவதைக் குறிக்கும். மாற்றம் நிகழ, ஒலிச்சூழலில் கட்டுப்பாடுகள் ஏதும் இருந்தால், சூழ்நிலை பற்றியும் குறிப்பிடப்படல் வேண்டும். இது பின்வருமாறு அமையும்:\nஅதாவது A ஆனது X க்குப் பின்னும், Y க்கு முன்னும் வரும்போது B ஆக மாறுகிறது என்பதைக் குறிக்கிறது. முதல் பகுதி A ஆனது B ஆக மாறுகிறது என்று குறிக்கின்றது; அடுத்து வரும் /X__Y என்னும் குறியீடு X க்குப் பின்னும், Y க்கு முன்னும் வரும்போது, A ஆனது B ஆக மாறுகிறது என்பதைத் துல்லியமாகச் சுட்டுகின்றது.\nIt. b > v /[உயிர்]__[உயிர்], என்பது பின்வருமாறு எளிமையாக்கப்படலாம்.\nIt. b > v /V__V (இங்கே V ஏதாவது உயிரெழுத்தைக் குறிக்கும்.)\nஅதாவது b ஆனது, ஓர் உயிர் எழுத்துக்குப் பின்னும் (அடுத்தும்), அதே அல்லது வேறு ஓர் உயிரெழுத்துக்கு முன்னும் வருமாயின், v ஆக மாறும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/10/10052209/Elephants-resting-at-Mysuru-Palace.vpf", "date_download": "2020-05-27T06:27:55Z", "digest": "sha1:IA2PDSWUQJEQAKP4S4EZ4C4WJ3L7APEJ", "length": 14648, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Elephants resting at Mysuru Palace || தசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன + \"||\" + Elephants resting at Mysuru Palace\nதசரா விழா நிறைவடைந்ததால்மைசூரு அரண்மனையில் ஓய்வெடுக்கும் யானைகள்இன்று பிரியாவிடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன\nதசரா விழா நிறைவடைந்ததால் மைசூரு அரண்மனையில் தசரா யானை கள் ஓய் வெ டுத்து வருகின்றன. அந்த யானைகள் இன்று (வியாழக்கிழமை) பிரியா விடை கொடுத்து முகாம்களுக்கு திரும்புகின்றன.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:22 AM\nமைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப் டம் பர்) 29-ந்தேதி தொடங்கி, நேற்று முன் தி னம் வரை 10 நாட் கள் கோலா க ல மாக நடை பெற் றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன் தி னம் ஜம்பு சவாரி ஊர்வலம் நடந்தது. இதில் மொத் தம் 14 யானை கள் கலந் து கொண்டன.\nஇந்த தசரா விழாவில் பங்கேற்க கடந்த ஒரு மாதத் திற்கு முன்பே 14 யானை களும் 2 கட் டங் க ளாக மைசூ ரு வுக்கு அழைத் து வ ரப் பட் டன. மேலும் அந்த யானைகளுக்கு நடை பயிற்சி, மணல் மூட்டை சுமக் கும் பயிற்சி, வெடி சத் தம் கேட்டு மிர ளா மல் இருக்க பீரங்கி குண்டு வெடிக்க செய் தும் பயிற்சி அளிக் கப் பட் டது. அதன் பின் னர் 14 யானை களும் தசரா விழா ஊர் வ லத் தில் கலந் து கொண் டன.\nசுடு தண் ணீ ரில் குளித்த அர் ஜுனா\nதசரா விழா நேற்று முன் தி னம் நிறை வ டைந் ததை தொடர்ந்து நேற்று தசரா யானை கள் மைசூரு அரண் ம னை யில் ஓய் வெ டுத் தன. அனைத்து யானை க ளை யும் பாகன் கள் குழாய் களில் தண் ணீரை பீய்ச்சி அடித்து குளிப் பாட் டி னர். அர் ஜுனா மட் டும் சுடு நீ ரில் குளிப் பாட் டப் பட் டது.\nஏனெ னில் 750 கிலோ தங்க அம் பாரி உள் பட மொத் தம் ஆயி ரம் கிலோ பொருட் களை அர் ஜுனா, ஜம் பு ச வாரி ஊர் வ லத் தின் போது 5 கிலோ மீட் டர் தூரம் தூக்கி சென் றது. இத னால் அந்த யானைக்கு களைப்பு போக சுடு தண் ணீ ரில் குளிப் பாட் டப் பட் டது என்று பாகன் தெரி வித் தார்.\nஇன்று முகாம் க ளுக்கு திரும் பு கின் றன\nசில யானை கள் ஒன் று டன் ஒன்று தும் பிக் கை களை பிடித் தப் படி பாசத்தை வெளிப் ப ��ுத் தின. சில யானை கள் அங் கு மிங் கும் ஹாயா சுற் றித் தி ரிந் தது. யானை கள் ஓய் வெ டுத் ததை மைசூரு அரண் ம னைக்கு வந் தி ருந்த சுற் றுலா பய ணி களும், பொது மக் களும் கூடி நின்று வேடிக்கை பார்த் த னர். மேலும் தங் க ளது செல் போன் களில் புகைப் ப டம் எடுத் தும் மகிழ்ந் த னர்.\nதசரா விழா வில் பங் கேற் ப தற் காக மைசூரு அரண் ம னை யில் சுமார் 40 நாட் கள் தங் கி யி ருந்த 14 யானை களும் இன்று (வியா ழக் கி ழமை) பிரி யா விடை கொடுத்து முகாம் க ளுக்கு திரும் பு கின் றன. இத னால் அந்த யானை கள், அதன் பாகன் களை சிறப் பிக் கும் வகை யில் இன்று மதி யம் 12 மணி அள வில் பிரி வு ப சார விழா நடக் கிறது.\nஅப் போது யானை கள் அலங் க ரித்து அணி வ குத்து நிற் கும். அப் போது யானை க ளுக்கு சிறப்பு பூஜை நடத் தப் ப டு கிறது. அதன் பின் னர் அவற் றுக்கு மாவட்ட பொறுப்பு மந் திரி வி.சோமண்ணா, கலெக் டர் அபி ராம் ஜி.சங் கர் மற் றும் தசரா கமிட் டி யி னர், வனத் து றை யி னர் அரிசி, வெல் லம், வாழைப் ப ழம், கரும்பு உள் ளிட்ட உணவு பொருட் களை சாப் பிட கொடுத்து வழி ய னுப்பி வைக்க உள் ள னர்.\nஅது போல் யானை க ளின் பாகன் கள் மற் றும் அவர் க ளது குடும் பத் தி னரை சிறப் பிக் கும் வகை யில் அவர் க ளுக்கு காலை யில் சிற் றுண்டி விருந்து வழங் கப் ப டு கிறது. மேலும் அவர் க ளுக்கு புத் தா டை கள் வழங்கி கவு ர விக் கப் பட உள் ள னர். அதை ய டுத்து அனைத்து யானை களும் லாரி கள் மூலம் முகாம் க ளுக்கு அனுப் பிை வக் கப் ப டு கிறது.\nமுன் ன தாக இன்று காலை அனைத்து யானை க ளுக் கும் எடை ய ளவு போடப் ப டு கிறது. எடை குறை வாக இருக் கும் யானை க ளுக்கு சத் து ணவு பொருட் கள், சத்து மாத் தி ரை கள் வழங் கப் படும் என்று வனத் து றை யி னர் தெரி வித் த னர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n2. சென்னையில் இருந்து வந்த தந்தை-மகளுக்கு கொரோனா: போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலம்\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி\n4. மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல்; மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு\n5. 63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கியது; 60 சதவீத நிறுவனங்களே செயல்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/206263?ref=archive-feed", "date_download": "2020-05-27T05:49:41Z", "digest": "sha1:GHZNZGHD6ZZNGLVWYPZLFBJH65UU5256", "length": 7423, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "உலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து காதலை கூறிய இளைஞர்\nஉலகக்கிண்ணம் போட்டியின் இடையே மைதானத்தில் வைத்து தன்னுடைய காதலியிடம் இளைஞர் காதலை கூறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணம் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வத் லூயிஸ் விதிப்படி, 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியிஇளைஞர் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அன்விதா என்கிற இளம்பெண்ணின் காதலர், தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.\nசற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் சிரித்தபடியே அவருடைய காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவர்களை வாழ்த்தியுள்ளனர்.\nஇந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு ���ெல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sep-8-tamilisai-be-sworn-governor", "date_download": "2020-05-27T06:20:02Z", "digest": "sha1:7O4SYUMP2ZGBMGX5RCCXWF27BE7MDTUK", "length": 11409, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "செப்.8 ல் ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை | Sep 8: Tamilisai to be sworn in as governor | nakkheeran", "raw_content": "\nசெப்.8 ல் ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை\nசெப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கிறார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த ஞாயிற்று கிழமை தமிழக பாஜக தலைவராக பதவிவகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டத்தற்கான நியமன ஆணையை இன்று பெற்றுக்கொண்டார்.\nஅதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டாவிற்கு எனது நன்றி. தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும், தெலுங்கு மக்களின் சகோதரியாகவும் செல்கிறேன். அனைத்திலும் தேர்ச்சி பெறுவதுதான் எனது பழக்கம் ஆளுநர் பதவியிலும் பாஸ் ஆவேன். தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் ஒரு தமிழ் மகளாக, பாலமான செயல்படுவேன் என்றார்.\nஇந்நிலையில் தற்போது அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக செப்டம்பர் 8 ஆம் தேதி பதவியேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகவர்னர் ரெடி பண்ணிய சீக்ரெட் ரிப்போர்ட்... டென்ஷனில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்தித்ததன் பின்னணி... டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட்... வெளிவந்த தகவல்\n\"கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் கடைக்குப் போகிறேன் என்கிறீர்கள்..\" தமிழிசை எழுதிய அதிரடி கரோனா கவிதை\nமிரட்டும் தொனியில் அறிக்கை விடுவதா... ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் கண்டனம்\nஅதிநவீன தேஜஸ் விமானம் சூலூர் படைப்பிரிவில் சேர்ப்பு\nரூபா��் 15,128 கோடி முதலீடு... ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தமிழக அரசு\nஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்\nமகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு கடன் நெருக்கடி கொடுக்கும் நிதி நிறுவனங்கள்\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/selvam-serkum-vithigal-3630370", "date_download": "2020-05-27T06:49:59Z", "digest": "sha1:3GFFSI7DJPUY4BZGOMEIY7PSKTZBIP63", "length": 13015, "nlines": 155, "source_domain": "www.panuval.com", "title": "செல்வம் சேர்க்கும் விதிகள் - Selvam Serkum Vithigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: வணிகம் / பொருளாதாரம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபணம் உலகத்தை நிற்காமல் சுழல வைக்கும் சக்தி கொண்டது. பணத்தினால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்மில் பலரும் உள்ளூற நம்��ிக்கொண்டிருக்கிறோம். கவலை இல்லாமல் இருக்க வேண்டுமெனில், தேவையான அளவு நம்மிடம் பணம் இருக்க வேண்டுமல்லவா நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க நமக்குப் பணம் நிச்சயம் தேவையல்லவா நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க நமக்குப் பணம் நிச்சயம் தேவையல்லவா பெரும் பணக்காரர்கள் இன்னும் அதிகமான பணத்தை எப்படிச் சேர்க்கிறார்கள் பெரும் பணக்காரர்கள் இன்னும் அதிகமான பணத்தை எப்படிச் சேர்க்கிறார்கள் அவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிச் செயல்படுகிறார்களா அவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிச் செயல்படுகிறார்களா அல்லது நாம் செய்யாத எதையாவது அவர்கள் செய்கிறார்களா அல்லது நாம் செய்யாத எதையாவது அவர்கள் செய்கிறார்களா ஆம், பணத்தைக் குவிக்கும் விதிகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்; அதை ஒன்று விடாமல் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். யாரையும் பணக்காரர் ஆக்கும் இந்த விதிகளை உங்களுக்குக் கற்றுத் தருவதன் மூலம் உங்களைப் பணக்காரராக ஆக்கப் போகிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர். சுவாரஸ்யமான மொழியில், எளிமையான உதாரணங்களோடு அவர் சொல்லி இருக்கும் பொன்னான விதிகளை நீங்களும் பின்பற்றி நடப்பீர்கள் எனில், நீங்கள் நிச்சயம் பணம் குவிக்க முடியும். உங்களிடம் இருக்கும் பணத்தை இன்னும் பல மடங்கு அதிகமாக்க முடியும். செல்வம் சேர்க்கும் விதிகள் என்னும் இந்தப் புத்தகம், உங்கள் பணம் குவிப்பது தொடர்பான உங்கள் பழக்கவழக்கத்தை, சிந்தனைப் போக்கை, வாழ்க்கை முறையை ஆராய்ந்து உங்களுக்குச் சொல்லும். இன்னும் நிறைய பணம் சேர்த்து, செல்வச் செழிப்போடு, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும்.\nவாழ்க்கையில் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கும் வெற்றியாளராக நீங்கள் மாற வேண்டுமா அரசியல், மக்கள் பிரச்னைகள் என்று பலவற்றிலும் நீங்கள் ஈடுபட்டு, வெற்றிகளைக் குவிக்க வேண்டுமா அரசியல், மக்கள் பிரச்னைகள் என்று பலவற்றிலும் நீங்கள் ஈடுபட்டு, வெற்றிகளைக் குவிக்க வேண்டுமா அடைய முடியாத இலக்குகளையும், அளவுக்கதிகமான வேலையையும் நீங்கள் சர்வ சாதாரணமாகச் செய்து முடிக்க வேண்டுமா அடைய முடியாத இலக்குகளையும், அளவுக்கதிகமான வேலையையும் நீங்கள் சர்வ சாதாரணமாகச��� செய்து முடிக்க வேண்டுமா\nசிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை. மகிழ்ச்சியில் அவர்கள் முகம் எப்ப..\nஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல். காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன. காதல் மட்டும் இல்லாமல் போன..\nஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை\nஎந்தப் பெருநகரத்தின் நடுவில் நின்று பார்த்தாலும் முதலாளியத்தின் அபரிமிதமான உற்பத்தித் திறனையும், அதே சமயம் அதன் இயக்கத்தின் விளைவான பொருளாதார ஏற்றத்த..\nISO 9001 தரமாக வாழுங்கள்\nநமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது. நமக்குள் அமைதி, ஒற்றும..\n‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு 2 கண்களும் போக வேண்டும்’ என்ற அடிப்படையில் அமெரிக்கா இதைச் செய்திருக்குமோ என்று கூட சில அரசியல் நோக்..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் ��ாப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/03/12192158/1028433/MayavalaiDocumentary.vpf", "date_download": "2020-05-27T06:31:16Z", "digest": "sha1:QOEOAVPJPMRP22OE4UC6WAPBLQO57IHW", "length": 6329, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மாயவலை : 12-03-2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\n(27.02.2020) - அரசியல் ஆயிரம்\n(27.02.2020) - அரசியல் ஆயிரம்\nசிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்\nபொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்\n30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(12.04.2020) கோர முகம் காட்டும் கொரோனா... அடங்க மறுக்கும் மக்கள்... 144 கிரிமினல் வழக்கும், எதிர்கால ஆபத்தும்...\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\n(10.03.2020) - சாதிகள் உள்ளதடி பாப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=34286", "date_download": "2020-05-27T05:10:20Z", "digest": "sha1:ZZZYOYEDE6XTTWPD7AWSKTUON4YSXUWY", "length": 22490, "nlines": 214, "source_domain": "www.anegun.com", "title": "துணையமைச்சர் தியோ நீ சிங் பதவி விலக வேண்டும்! -கெராக்கான் வலியுறுத்து – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, மே 27, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இருந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > அரசியல் > துணையமைச்சர் தியோ நீ சிங் பதவி விலக வேண்டும்\nதுணையமைச்சர் தியோ நீ சிங் பதவி விலக வேண்டும்\nலிங்கா ஆகஸ்ட் 6, 2019 ஆகஸ்ட் 6, 2019 2770\nதுணை கல்வியமைச்சர் தியோ நீ சிங் சீன சமூகத்தினரின் நம்பிக்கையை இழந்துவிட்டதைத் தொடர்ந்து அவர் தனது பதவியைத் துறக்க வேண்டும் என்று கெராக்கான் தேசிய தலைவர் டோமினிக் லாவ் ஹோ சாய் வலியுறுத்தினார்.\nஅரேபிய சித்திர மொழி விவகாரத்தில் துணை அமைச்சரின் பங்களிப்பை கல்வி அமைச்சர் டத்தோ மஸ்லி மாலிக் பாராட்டியிருப்பதன் மூலம் சீன சமூகத்தை தியோ விற்றுவிட்டார் என்பது உறுதியாகிறது. எனவே அவர் தனது பதவியை உடனடியாகத் துறக்க வேண்டும் என்று டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.\nநான்காம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் அரேபிய சித்திர மொழி அறிமுகப்படுத்தப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து சீன சமூகம் வெளிப்படுத்திய எதிர்ப்பை தியோ சற்றும் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர் சீன சமூகத்தைப் பிரதிநிதித்து துணை கல்வியமைச்சராகப் பணியாற்றும் தகுதியை இழந்துவிட்டார் என்றார் அவர்.\nசீன சமூகம் எழுப்பிய கேள்விகளுக்கு தியோ உண்மையாக செவிசாய்த்திருந்தால் நிலைமை இவ்வாற்றாக இருந்திருக்காது. குறைந்த எண்ணிக்கையிலானோர் ம���்டுமே அமைச்சின் நடவடிக்கையை எதிர்த்திருந்தால், சமூக வலைத்தளங்களில் இத்தகைய கடுமையான விமர்சனங்களைக் காண முடியாது. சீன சமூகத்தின் நம்பிக்கையை தியோ தற்போது இழந்துள்ளதால் அவர் பதவி துறப்பதே சிறப்பு என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் கேட்டுக் கொண்டார்.\n60 ஆண்டு காலமாக இருந்த தற்காப்பு அரணை தகர்த்துவிட்டு சீனப் பள்ளிகளில் ஜாவி மொழி பயன்பாட்டை அறிமுகம் செய்வதற்கு தியோவிற்கு ஓர் ஆண்டு மட்டுமே தேவைப்பட்டுள்ளது. இது பக்காத்தான் அரசாங்கத்திற்கு இவர் ஆற்றிய பெரும் பங்களிப்பாகும். மேலும், பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தின் சிறந்த துணை கல்வி அமைச்சராக இவர் விளங்குகிறார் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக் காட்டாகும் என்றார்.\nஅதே வேளையில், இந்த அரேபிய சித்திர மொழி அமலாக்கத்திற்கு ஜசெக தலைவர்களில் ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி 11 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள், 14 ஜசெக இளைஞர் பிரிவு தலைவர்கள், 138 ஜசெக கிளைகள் மற்றும் கட்சியின் அடிமட்ட தலைவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தை எதிர்த்துள்ளதாக கெராக்கான் கருதுகிறது என்றார்.\nஉண்மையில், அரேபிய சித்திர மொழியை கெராக்கான் எதிர்க்கவில்லை. மாறாக, அது சீனப் பள்ளிகளில் கட்டாயமாகப் புகுத்தப்படுவதையே இக்கட்சி எதிர்க்கிறது என்பதை டோமினிக் லாவ் தெளிவுபடுத்தினார்.\nகெராக்கான் ஒரு பல்லின அரசியல் கட்சியாகும். பல்லின மக்களிடையே கலாச்சார பரிமாற்றம் ஏற்படுவதற்கு இக்கட்சி ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. ஆயினும், தீவிர இன, சமய மற்றும் கலாச்சார மேலாதிக்கத்தை இது கடுமையாக எதிர்க்கிறது. இந்த அரேபிய சித்திர மொழியைப் புறப்பாட நடவடிக்கைகளில் ஒன்றாக சீனப் பள்ளிகளில் அரசாங்கம் போதிக்க விரும்பினால் அதை கெராக்கான் வரவேற்கும். மாணவர்களின் விருப்பத் தேர்வு பாடமாக இது அமல்படுத்தப்பட்டால் கட்சி இதை ஆதரிக்கும் என்றும் அவர் சொன்னார்.\nஇந்த விவகாரத்தில் பொது மக்கள் குறிப்பாக சீன சமூகத்தினர் அமைதி காக்க வேண்டுமே தவிர ஆவேசப்படக் கூடாது . இவ்விவகாரம் சுமூகமாகவும் நியாயமாகவும் தீர்க்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.\nஇதன் பொருட்டு சீன சமூகத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சீனப் பள்��ிகளில் அரேபிய சித்திர மொழி அமலாக்கத்தை ரத்து செய்யும்படி அரசாங்கத்தைக் கோரும் மகஜர் ஒன்றை கெராக்கான் தயார்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.\nதமிழ், சீனப் பள்ளிகளில் அரேபிய சித்திர மொழி தேவையா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபினாங்கு மக்களுக்கு மக்கள் சக்தி கட்சி உதவி\nதயாளன் சண்முகம் மார்ச் 26, 2020\nமேலவை உறுப்பினராக டத்தோ ஆனந்தன் பதவி உறுதிமொழி\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 17, 2017 ஆகஸ்ட் 17, 2017\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனை பிரமிக்க வைக்கின்றது\nதயாளன் சண்முகம் ஜூன் 27, 2019 ஜூன் 27, 2019\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங்கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/05/18/", "date_download": "2020-05-27T05:49:13Z", "digest": "sha1:CCQPNQYLLETGNLUA3DPCVKQ2A3A4ETDY", "length": 6248, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 May 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிவாஜி, கமல்ஹாசனை அடுத்து 9 வேடங்களில் ஜெயம் ரவி\nசூர்யாவின் தெலுங்கு ‘என்.ஜி.கே’ ரிலீஸ் தேதி\nமிஷ்கின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசென்னையில் இருந்து மார்ஸ் போகும் விஜய்சேதுபதி படக்குழு\nசிஷ்யனின் ‘அயோக்யா’வை கண்டு ரசித்த குரு\nமீண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் அஜித்-விஜய் படங்கள்\nராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஜோமைட்டோவில் டெலிவரி பாயாக வேலை செய்யும் மாற்றுத்திறனாளி இளைஞர்\nதெருவில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டே படிக்கும் சிறுமி\nஓய்வு பெற்ற போலீஸ் நாயை மரியாதையுடன் வழியனுப்பிய மும்பை போலீச்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:\nஅஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நாயகி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏ��்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40650/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-27T04:50:51Z", "digest": "sha1:5LO5JFNZIAXITRNHXM263BNJ2JN3KDQA", "length": 16811, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "கேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால் | தினகரன்", "raw_content": "\nHome கேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால்\nகேரள துறைமுகம் உருவானால் பாரிய சவால்\nதுரிதகதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டும்\nஇந்தியாவின் கேரள துறைமுகம் உருவாக்கப்பட்டால் அது இலங்கைக்கு பெரும் சவாலாக அமையக்கூடும் என்பதால் துரித கதியில் எமது துறைமுகங்களை புனரமைக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றம் புதன்கிழமை கூடியபோது வணிக கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.\nதுரித அபிவிருத்திக்கு தனியார் துறையினரின் ஒத்துழைப்பு அவசியமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,\nஇலங்கையின் துறைமுகங்களை தரமுயர்த்தி அதனை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கையை நாம் கையாண்டு வருகின்றோம். கடந்த காலங்களில் பரிசோதனைகளை செய்துள்ளோம். விசாலப்படுத்தி பாரிய கப்பல்களை கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இன்று துறையடிகளின் விசாலத்தன்மை போதாமையே எமது தடுமாற்றங்களுக்கு காரணமாகும். அதேபோல் போட்டித்தன்மை கொண்ட பரிமாறல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இன்று இலங்கையில் துறைமுகங்களின் மூலமாக முன்னெடுக்கப்படும் கொள்கலன்கள் பரிமாற்றல் நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்த வேண்டும்.\nஇது தனியார் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் என்று கூறுகின்றனர். ஆனால் எமது உரிமையை நாம் வைத்துகொண்டு தனியார் துறையின் போட்டித்தன்மையை பயன்படுத்த வேண்டும். இது தனியார் மயப்படுத்தலல்ல. அரசாங்கமே இதனை வைத்துகொள்ளும் ஆனால் தனியார் துறையின் போட்டித்தன்மையை கையாள வேண்டும். வாய்ப்புக்களை கைவிடக்கூடாது. இன்று இந்தியாவின் கேரள துறைமுகம் உருவாக்கப்படுகின்றது. இது இலங்கைக்கு பாரிய போட்டியாக அமையும்.\nஆகவே நாம் எத்தனை துறைமுகங்களை நிர்மாணித்தாலும் எமக்கு கேள்வி இல்லையென்றால் அபிவிருத்தி குறித்து சிந்திக்க முடியாது. ஆகவே நாம் இன்று இணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக கப்பல் துறையில் இந்தியாவின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொண்டு செயற்பட வேண்டும். பாரிய கப்பல்களை கொண்டுவரும் திட்டமும் கொள்கலன்களை வைக்கக்கூடிய இட வசதியையும் உருவாக்க வேண்டும். ஒலுவில் துறைமுகம் இன்று வாணிப நோக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. காலி துறைமுகத்தையும் அவ்வாறே உருவாக்கும் திட்டம் உள்ளது. இவற்றை நவீன தொழில்நுட்ப திட்டங்களுக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். அத்துடன் பரிமாற்றல் பற்றி மட்டுமே பேசாது மாற்று திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.\nசுற்றுலாவுக்கான கப்பல் போக்குவரத்தையும் உருவாக்க வேண்டும். இதில் இந்தியாவின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும் என்றார்.\nநாட்டின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு\nநாட்டின் கடன் சுமை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனாளியாகின்றது. நாட்டின் உண்மையான கடன் தொகை எவ்வளவு என கணக்காளர் நாயகத்துக்கே தெரியாதாம்.\n1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே திறந்த பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தது. அன்று தொடக்கம் இன்று வரை நாட்டின் தேசிய உற்பத்தி ஒப்பிடுகையில் வீழ்ச்சிக் கண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடைய வேண்டுமாக இருந்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். இதனை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள், ஆளும் தரப்பினர் மற்றும் எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளவர்களென அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎமது நாடு தீவாக இருப்பதால் வணிகக் கப்பல்துறைக்கு சாதகம்\nவணிகக் கப்பல்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியமானது. நாட்டிற்குள் சட்டவிரோதமான பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு இந்த சட்டம் முக்கியமானது.வேறு நாடுகளினால் தேவையற்றது என ஒதுக்கப்படும் பொருட்கள் கூட கொண்டுவரப்படும் நிலை காணப்படுகிறது. வேறு நாட்டு கழிவுகள் எடுத்துவரப்பட்ட சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றன. அரசியல் துறையில் இருந்து நிர்வாகத்துறை வரை இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.\nஎமது நாடு தீவாக இருப்பதால் வணிகக் கப்பல்துறைக்கு சாதகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும்.\nஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஊரடங்கை மீறிய 21,225 பேர் மீது வழக்குத் தாக்கல்\n- 66,341 பேர் கைது; 18,695 வாகனங்கள் கைப்பற்றல்பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை...\nமழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக...\nபொருளாதார வீழ்ச்சி என்ற பொய் புரளி\nகொவிட் 19 தொற்றை வெற்றிகரமாக ஒழித்த அரசு தலைமையிலான திட்டத்தை...\nஇ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து\nஇலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களுக்கான விடுமுறைகள்...\nமலையக மக்களின் விடிவுக்காக போராடி வந்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்....\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 137 - பெரும்பாலானோர்...\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\n- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா- தடுப்பு...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/arraheeq-almakdum", "date_download": "2020-05-27T05:45:55Z", "digest": "sha1:JRVRO3CVW6KBD7DCDHRGWRQY66PITC25", "length": 7509, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "அர்ரஹீக் அல் மக்தூம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » அர்ரஹீக் அல் மக்தூம்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆதாரமிக்க வாழ்க்கை வரலாறு\nTranslator: முஃப்தி உமர் ஷ���ீஃப் காசிமி\nPublisher: தாருல் ஹுதா பதிப்பகம்\nCategory: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு\nSubject: இஸ்லாம் / முஸ்லிம்கள்\n1976 ல் நடந்த இறைத்தூதர் வாழ்க்கை வரலாறு குறித்த உலகளாவிய மாநாடு நடந்தது. நபி ஸல் வாழ்க்கை வரலாற்றை எழுதி சமர்பிப்போர்க்கு மிகப்பெரும் தொகையையும் அறிவித்திருந்தது. அப்படியாக வந்த 1181 ஆய்வுகளில் முதல் பரிசை பெற்றது இந்தியாவைச் சேர்ந்த ஸஃபியுர் ரஹ்மான் அவர்களின் இப்புத்தகமே ஆகும். 50,000 ரியால்கள் இதற்காக வழங்கப்பட்டது.\nதுல்லிய ஆதாரங்களுடன் வரலாறுகளை முழுமையாக எடுத்துக்கூறும் நூலாக இது பார்க்கப்படுவதால் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வோர் முஸ்லிம் வீடுகளின் புத்தக அலமாரிகளில் குர்ஆன் , தப்சீர் வரிசையில் கட்டாய இடம் பிடித்தது.\nமொழிபெயர்ப்புவாழ்க்கை வரலாறுஇஸ்லாம் / முஸ்லிம்கள்தாருல் ஹுதா பதிப்பகம்ஸஃபியுர்ரஹ்மான் முபாரக்பூரிமுஃப்தி உமர் ஷரீஃப் காசிமிSafiurrahman MubarakpuriMufti Umar Shareef QasimiAr-Raheeq Al-Makhtum (Arabic: الرحيق المختوم)முஹம்மது நபிஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/amamaa-aracau-enara-paeyaraila-iyanakauma-ataimaai-aracau", "date_download": "2020-05-27T06:34:20Z", "digest": "sha1:IZMCYHWOEE7QVCYIH2S2XSX5FAUEK33I", "length": 5489, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு | Sankathi24", "raw_content": "\nஅம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு\nஞாயிறு மே 17, 2020\nபொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு என கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nடாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு மீது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுடன் அறிவித்து முடித்தார்.\nஇந்நிலையில் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு. மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு’’ என பதிவிட்டுள்ளார்.\nஇந்த���யாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு\nபுதன் மே 27, 2020\nசுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.\nமார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை\nசெவ்வாய் மே 26, 2020\nஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை - அதிர வைத்த ஒற்றை மாவட்டம்\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவன்\nசெவ்வாய் மே 26, 2020\nபெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம்\nசிங்கம்பட்டி குறுநில மன்னர் மறைவு வைகோ இரங்கல்\nதிங்கள் மே 25, 2020\nதங்கு தடை இன்றி ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1282", "date_download": "2020-05-27T05:43:49Z", "digest": "sha1:DXKZ74M36JNKXNWARTKIH75AJGP2NJUP", "length": 11077, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "சொதி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி\nமாங்காய் - 3 துண்டு\nஎலுமிச்சை - அரை மூடி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காயைத் துருவி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டாம் சாறு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.\nபாசிப்பருப்பையும், உருளைக்கிழங்கையும் தனித்தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகாரட், உரித்த வெங்காயம், வேக வைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் ஆகியவற்றை இரண்டாம் பாலில் ��ேகவைத்துக் கொள்ளவும்.\nபிறகு வேக வைத்த பாசிப்பருப்பை கலந்து அரை தேக்கரண்டி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். உப்பு தேவையெனில் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.\nஐந்து நிமிடம் கழித்து எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி வைத்ததும் அதில் முதல் தேங்காய் பால் ஊற்றி பிறகு கடுகு தாளித்து கொட்டவும்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24450", "date_download": "2020-05-27T05:30:08Z", "digest": "sha1:OS7YEKVQFSVPZHSKAUUHKAEIUYIBQV7F", "length": 28377, "nlines": 202, "source_domain": "www.arusuvai.com", "title": "\" போக்கெட் மணி \" ஒரு அலசல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\" போக்கெட் மணி \" ஒரு அலசல்\nஇன்று என் தோழி சொல்லி விஜய் டீவி நீயா நானா நிகழ்ச்சியில் பாக்கெட் மணி பற்றிய நிகழ்ச்சியை கண்டேன்..சத்தியமா சொல்றேன் மனசில் என்னவோ வருத்தம்..இன்றைய தலைமுறையினர் இப்படி என்று வியப்பாக இருக்கு..வெறும் காசு பணம் தவிற பெற்றோரை கூட மதிக்காத பிள்ளைகளாக தெரிகிறார்கள்..பெற்றோர்கள் சிரித்துக் கொண்டே அவர்களது பேச்சை கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு ஷாக் தான்.\nவாரம் 1000 ரூபாய் பாக்கெட் மணி தேவைப்படுகிறது என்று தான் பிள்ளைகள் சொல்கிறார்கள்..\nசத்தியமா சொல்றேன் 10 வருஷம் முன்பாகவே இருந்தாலும் பள்ளியில் படிக்கும்பொழுது எனக்கு அம்மா தந்தது இரண்டு ரூபாய் அதான் பாக்கெட் மணி..அதுவும் அம்மாவிடம் கெஞ்சி பரிதாபப்பட்டு தரணும்..அப்பாவிடம் கேட்டதாக சரித்திரமே இல்லை..ஒரு சுற்றுலா எனும்போதும் அப்பா இறக்கப்பட்டு அனுப்பினால் உண்டு நானா காசு கேட்டதே இல்லை...அதுவே கல்லூரிக்கு வந்தபின் வாரம் 10 அல்லது 20 ரூபாய் அதில் மூன்று ரூபாய் சிப்ஸ் பாக்கெட் வாரா வாரம் வாங்கி சாப்பிடுவதோடு சரி..அது தவிற பிள்ளைகளுக்கு ஒரு அன்பளிப்புக்காக மீறி மீறி 20 ரூபாய் வாங்குவேன் அதுவே என் மனசுக்குள் உறுத்தும் .அப்படியிருக்க இந்த பத்து வருஷத்தில் தான் இந்த பழக்கம் மாறுச்சாஇல்ல நான் தான் இன்னும் பழமைவாதியாவே இருக்கேனா.\nபாக்கெட் மணி பற்றி தோழிகளின் பக்கமுள்ள வாதம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசை\nநீங்க சொ��்ன நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கலை.\nநாம் வளர்ந்த காலம் வேறு. அன்னிக்கு அப்பா அம்மா பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. (நாம் வளரும்போதும் நம்ப அப்பா அம்மாவும் இதையேத்தான் சொன்னாங்க )\nஇன்னிக்கு பிள்ளைகளும் ரொம்பவே டிமான்ட் பண்றாங்க. நாம் படிக்கும் போது மிஞ்சிப்போனால் நீங்க சொன்ன சிப்ஸ் பாக்கெட் இல்லைன்னா பெப்சி இதுதான். இப்போ பீட்சா, பர்கர்னு சாப்பாடும் மாறிப்போச்சு செலவும் கூடிப்போச்சு.\nஇருங்க நிகழ்ச்சியை நல்லா பார்த்துட்டு வந்து பதிவு போடறேன் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹிஹிஹீ. நானும் இந்த ப்ரோக்ராம் பார்க்கல... இப்ப நான் எந்த ப்ரோக்ராமும் பார்க்க முடியாது, ஏன்னா எங்க ஊட்டுல இப்போ கேபிள் டிவி கஃட்டு :)\nஆனா பொதுவா இதை பற்றி பேசணும்னா நான் நிறையவே பேசுவேன் ;) நீங்க என்ன எனக்கு ஜூனியரா 10 வருஷம் தான் ஆச்சுன்னு சொல்றீங்க ;)\nநான் பள்ளி முடித்தது 1997ல. அதுவரை பாக்கெட் மணி என்று ஒன்று இல்லை. எப்பவாது ஸ்கூல் கேண்டீனில் இந்த மிட்டாய் இருக்கு, அந்த மிட்டாய் இருக்குன்னு கேட்டிருந்தா அப்பா வாங்கி சாப்பிட அனுமதிப்பார். ஆனா பணம் யாரும் தந்து நான் வாங்கியதில்லை... அப்போ எல்லாம் எங்க வீட்டில் வீட்டு செலவுக்கு வைக்கும் பணம் யார் எடுத்தாலும் அப்பா கணக்கு கேட்க மாட்டார். அப்படி வளர்ந்ததாலோ என்னவோ, அந்த பணத்தை செலவு செய்யும் போது மனம் ரொம்பவே யோசிக்கும். குடும்ப சூழ்னிலை தெரிந்து வளர்ந்தோம்.\n1997 - 2003 காலேஜ் படிச்சப்போ அப்பா எப்பவாது தான் வர முடியும்... அதனால் வரும் போது ஹாஸ்டல் ஃபீஸ் அது இதுன்னு எல்லாம் என்னிடம் தான் கொடுத்துட்டு போவார். என் செல்வுக்குன்னு மாசம் 1000 தருவார். ஆனா அதை நான் செலவு பண்ணதே இல்லை. அவரே சொல்வார்... ஹாஸ்டல் சாப்பாடு சரி இல்லன்னு சாப்பிடாம இருக்காத, கேண்டீன்ல சாப்பிடுடான்னு... எனக்கு பிடிச்ச கோக், பெப்ஸீ எல்லாம் வீட்டுக்கு அதிக செலவு வைக்க கூடாதுன்னே விட்டேன். என்னை எங்க அப்பாவே திட்டுவார் சாப்பாட்டுக்குலாமா கணக்கு பார்ப்பாங்க... எதுக்கு சம்பாதிக்கிறேன், நல்லா சாப்பிடுங்கன்னு. ஆனா மனம் வராது எனக்கு.\nஎல்லாத்துக்கும் சேர்த்து வேலைக்கு போய் சம்பாதிச்சப்போ செலவு பண்ணேன். :) மாச சம்பளமே போதாத அளவுக்கு. ஹிஹிஹீ.\nஇப்போ தான் இந்த புது ட்ரெண்ட்... கை செலவுக்கு கா���ு... மே பீ... இப்போ உலகம் மாறிகிட்டே போகுது... குட்டீஸ் முன்ன மாதிரி ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு இருப்பதில்லை. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கேட்கவே வேண்டாம்... சினிமா லொட்டு லொசுக்குன்னு 1000 செலவு... பெற்றோரும் நம்ம பெற்றோரை விட நல்லா சம்பாதிக்கிறாங்களோ என்னவோ... விலைவாசி கூடி போச்சு, நாம 1 ரூபாய்க்கு வாங்கிய பொருள் இப்போ 5 ரூபாய்க்கு விற்குது.\nபாக்கெட் மணி - அதிர்ச்சி, பயம்\nநானும் அந்த நிகழ்ர்ச்சியை பார்த்தேன். பிள்ளைகளுக்கு தேவைப்படும் தொகை, அதற்கான காரணம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அவர்கள் பெறும் முறையும் அது கிடைக்காவிடில் அதை எடுத்துக்கொள்ளும் (திருடி) முறையும் மிகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதை விட அதிர்ச்சி, அதை அறிந்தும் அந்த பெற்றோர் எந்த அதிர்ச்சியும் அடையாதது. மொத்தத்தில் அந்த நிகழிச்சியைப் பார்த்து மிகவும் பயந்து போயுள்ளேன். நான் B.E. படித்துக்கொண்டிருக்கும் இரு பையன்களின் அம்மா.\nகவி நிகழ்ச்சியை பார்த்துட்டு வாங்க பிறகு நொந்து போயிடுவீங்க\nவனி ஒரு குத்துமதிப்பா சொன்னேன் 10 வருஷம் முன்புன்னு:)...நான் பள்ளி முடிச்சது 2001 இல்.\nஆமாங்க எனக்கு எங்க பாட்டி தான் வருஷம் இருமுறை பெருநாள் காசாக 100 ரூபாய் தருவாங்க..ஆனால் அதை செலவு செய்யாம எடுத்து எடுத்து வச்சு அடிக்கடி திறந்து திறந்து பார்ப்பதோட சரி கடைசியில் கேவலமா எங்கம்மாட்ட சொல்வேன் அம்மா இந்த காசில் என்ன செய்றதுன்னே தெரியல இப்ப நான் என்ன செய்யலாம்னு..அந்த காலம் மலையேறிப் போச்சாசரி விலை வாசி ஏறிப் போனது கூட சரி ஆனால் அப்பா அம்மா என்ற மதிப்பு போய் பணம் பறிக்கும் ஒரு உபகரனமாகவும் கேவலமாகவும் பார்ப்பது மிகுந்த வேதனை தந்தது\nஜெயா வின்சென்ட் நியாமான கவலை தான் உங்களுடையது..ஆமாங்க அன்றும் என் பள்ளி தோழிகள் நான் ரெண்டு ரூபாய் ரேஞ்சில் இருந்த போதும் 100 ரூபாய் கொண்டு வரும் பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் அப்பா ஊருக்கு போறப்ப தந்துட்டு போனார் என்று சந்தோஷப்படுவாங்க தவிற பணத்தை பறிச்சுட்டு வந்ததாகவோ செலவு செய்தே ஆக வேண்டுமென்று வெறியாக இருந்ததாகவோ நியாபகமில்லை..ஆனால் அந்த பிள்ளைகள் சொன்ன முறை ஒவ்வொன்றும் இன்று என் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது.\nதோழிகளுக்கு பெரிய அன்பளிப்பாக வாங்கி கொடுத்து பெரிமைப்படுவதும்.எல்லோர��யும் விட மெச்சி நடக்க செலவு செய்வதும் ,காசு தராவிட்டால் உங்களுக்கு பிறந்ததே வேஸ்ட் என்று சொல்வதும்,தோழனுக்கு தண்ணி அன்பளிப்பா வாங்கி கொடுத்ததும் எதிரணியில் பெற்றோர் பெருமையுடன் அதையெல்லாம் கேட்டு ரசித்ததும் சுத்தமா ஜீரணிக்க முடியவே இல்லை..இங்கு உள்ள நாமாவது சற்றி சிந்தித்து பிள்ளைகளிடம் மரியாதையை இழக்குமளவுக்கு அவர்களுக்கு குனிந்து கொடுக்கக் கூடாது என்பதை புரிந்து கொள்வோம்..\nதேவைப்பட்டதை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவது வேறு ,அதட்டி பிடுங்கிக் கொண்டு போவது வேறு..இன்றைய பிள்ளைகளின் அடங்காபிடாறிதனத்தை பெற்றோர் சாதனையாக கருதி ரசிப்பதை கைவிட்டாலே பிள்ளைகள் நல்லபடியாக இருக்கும்\nநானும் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.. பார்த்துட்டு அன்னிக்கு பூரா நான் என் கணவர்கிட்ட இதபத்தி தான் பேசிட்டு இருந்தேன்... அந்த பசங்க பேசினது ரொம்ப அதிர்ச்சி... ஒரு நல்ல வளரும் தலைமுறை இப்படி இருந்தா என்ன ஆகறதுன்னு பயம் வருது.. பசங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியாமலே போகுதோன்னு கவலையா இருக்கு.. நம்மல்லாம் PG படிக்கும்போது கூட ஒரு 50 ரூபாய் வாங்கறதுக்கு எப்படில்லாம் தயங்கி தயங்கி கேட்டிருக்கோம்.. இவ்ளோ அசால்டா இவங்கல்லாம் பேசறாங்களேன்னு கஷ்டமா இருக்கு.. 1000 ரூபாய் எவ்ளோ சாதாரணமா இருக்கு இப்பலாம்.. அதுலயும் ஒரு பொண்ணு கேட்டுச்சே அட்லீஸ்ட் 50000 மாசம் செலவுக்கு வேணும்ன்னு.. எனக்கு மயக்கமே வந்திருச்சு போங்க.. பெற்றோர்கள் என்ன பண்ணுவாங்க தளி.. அதுவும் ஒரு பப்ளிக் ஷோவில்.. அங்கேயே அவங்கள திட்டவும் அறையவுமா முடியும்... வேற வழி இல்லைல... ஆனா கண்டிப்பா ரெண்டு தரப்பிலும் தவறு இருக்கத்தான் செய்யுது... அதிலும் அந்த பசங்க பெற்றோர்களை இமிட்டேட் செய்து காமிச்சாங்களே.. ரொம்ப வருத்தமா இருந்துச்சு.. எப்பவுமே பிள்ளைகளை நம்ம வீட்டு சூழல் தெரியவெச்சு வளர்க்கவேணும்... அது இன்னைக்கு நிறைய பெற்றோர் செய்ய மாட்டேங்கறாங்க...\nஆனா சீப் கெஸ்ட் ரெண்டு பேருமே நல்ல சில கருத்துகளை சொன்னங்க... அவங்க சொன்னதை கேட்டாவது கொஞ்சம் மாற முயற்சி பண்ணலாம் பசங்க, பெற்றோர் ரெண்டு தரப்புமே...\nநம் நாட்டில் தான் நம் பக்கத்து ஊரில் கல்லுரி மானவிகள் எல்லாம் நல்ல நல்ல வீட்டு குழந்தைகள் பாக்கெட் மணிக்காக கல்லூரி கட் அடிச்சுட்டு வெளிய பைக்கில் வந்திறங்கி 1000 ,2000���த்துக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு ஒண்ணுமே தெரியாதது போல மாலை வீடு திரும்புவது வழக்கமான ஒன்றாம்...இதை கேட்கையில் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கு..இந்தளவுக்கு காசுக்கு பிள்ளைகள் அடிமையாகிப் போகக் காரணம் என்ன\nஅதுவும் சரி தான் ஒரு பொது நிகழ்ச்சியில் எதுவும் செய்ய முடியும் ஆனால் அட்லீஸ்ட் ஒரு அதிர்ச்சியான ஒரு முகபாவம் கூட இல்லாதது எனக்கு பேரதிர்ச்சி ..என் பெற்றோரை முன்னில் இருத்தி பார்த்தே அங்கயே என்னை தரதரன்னு இழுத்து வச்சு சாத்தியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்\nநமக்கு நம்மை சுற்றி ஒரு கட்டுப்பாடு இருந்துச்சு... தடுக்கறதுக்கு யாருமே இல்லன்னா கூட நாமாகவே பல விஷயங்களை செய்ய மாட்டோம்... அந்த சுய கட்டுப்பாடு இப்ப இல்லையோன்னு தோணுது... வெளிநாட்டில் எல்லாம் வந்து இருந்தா கூட நம்மோட கல்ச்சர் எப்பவும் நம்ம கூட இருக்கு... இப்பலாம் நம்ம ஊர்ல சில இடங்களுக்கு போகும்போது வெளிநாட்டில் இருக்கறது மாதிரி தோணுது.. சில சமயம் பார்க்கவே கண்ணெல்லாம் கூசுது.. நம்ம பிள்ளைகளை நாமே தப்பா சொல்றதுக்கு கஷ்டமா தான் இருக்கு.. ஆனா இது தானே நடக்குது... இதுக்கு பெரிய ஊரு சின்ன ஊருன்னு வித்தியாசம் எல்லாம் இல்லை.. எதுவுமே தப்பில்லைன்னு ஒரு லெவல் வரைக்கும் போய்ட்டாங்க.. ஆனா அவங்கள இப்படி தப்பா கைட் பண்ணற பல விஷயங்கள் தான் அவங்கள சுத்தியும் சமூகத்துல நடக்குது.. அத அவங்களும் சரின்னு நினைச்சுக்கறாங்க.. பேரண்ட்ஸ் ரொம்ப சிரத்தை எடுத்து பிள்ளைகளை கவனிக்கலேன்னா கஷ்டம் தான்...\n\"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்\"\nஏலம் போகும் விளையாட்டு விரர்களின் நிலை\nஅன்னா ஹசாரேவுக்கு ஆன்லைனில் ஆதரவு தெரிவிக்க\nடிரெஸ்சிங் ரூமில் கவனம் தேவை\nகேஸ் மற்றும் பெட்ரோல் சிக்கனம் \nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/wp-admin/admin-ajax.php?action=pw_ticker_quick_view&post_id=3607", "date_download": "2020-05-27T05:07:17Z", "digest": "sha1:B7S45PRRWW6OVS64DB6TQH7JTJTFDFEM", "length": 1993, "nlines": 2, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி வருவாய் ஆய்வாளர் விபத்தில் பலி !", "raw_content": "\nதிருச்சி வருவாய் ஆய்வாளர் விபத்தில் பலி திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளர் சேகர் அவர்கள் கொரோன�� பணி நிமித்தமாக நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் தொட்டியம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் . அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திருச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றார் சிகிச்சை பலனின்றி காலமானார் தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானதால் தொட்டியம் காவல்துறை வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T05:23:19Z", "digest": "sha1:Q2JQ7SXWEYEUU6334XVBWZ7MODQYPJ2X", "length": 26188, "nlines": 150, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வன் தட்டு நிலை நினைவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவன் தட்டு நிலை நினைவகம்\nகணினியில் தரவுகளை சேமிக்க உதவும் கருவி\nவன்றட்டு நிலை நினைவகத்தின் (வநிநி) உள்தோற்றம். செம்பழுப்பு நிறத்தில் தெரிவது காந்தப்பூச்சு கொண்ட வட்டை. வட்டையின் மேல் நடுவே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியின் நுனியில் காத்தத்தன்மையைத் துல்லியமாக உணரும் காந்த உணரி அல்லது காந்த உணர்நுனி உள்ளது. காந்த வட்டை சுழலும் பொழுது, இந்த உணர்நுனி காந்த வடமுனை-தென்முனை அமைப்பை விரைந்து உணர்ந்து அச்செய்தியை கடத்தி தெரிவிக்கவல்லது. அல்லது விரும்பிய வாறு காந்தப் பூச்சுள்ள வட்டையில் வடமுனை-தென்முனைப் பதிவுகளை பதிவிக்க வல்லது (எழுத வல்லது).\nவன்தட்டு நிலை நினைவகம் (வநிநி, hard disk drive, HDD) என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக் கணினி, மடிக்கணினி, குறுமடிக்கணினி (net top), போன்ற கணினிகளில், இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் இரும முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode) செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லவை, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு எழுதுதல் என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் முடியும்.\nவன்தட்டு நிலை நினைவகம் (வநிநி) கணினியில் இருக்கும் நிலை. காந்தப் பூச்சுடைய வட்டையின் மீது தொடாமல் ஆனால் மிக மிக நெஉக்கமாக நகரும் காந்த உணரிநுனியை தாங்கி இருக்கும் கையைப் படத்தில் பார்க்கலாம். வட்டை சுழலும் பொழுது உணரிநுனிக்கை மையத்தை நோக்கியும் மையத்தை விட்டு விலகியும் நகர்வதன் மூலம் வட்டையில் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் 0,1 என்னும் இரும எண்முறையில் தரவுகளைப் பதிவிக்கவும், பதிவித்ததை உணர்ந்து படிக்கவும் முடியும்\nவன்தட்டு நிலை நினைவகத்தை (வநிநி) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது [1]). ஆனால் இன்று இவை கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றன. கணினியில் தரவுகளை தேக்கிவைக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துணையுறுப்பு வன்வட்டாகும். வன்தட்டுக்களின் கொள்வனவு பல்வேறு பெறுமானங்களை கொண்டிருக்கும்.அவசியத்திற்கேட்ப தேவையான அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம். இந்த வன்தட்டுக்களில் தரவுகள் காந்தத் தட்டுக்களில் (platters) தேக்கிவைக்கப்படும். வன்வட்டில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் இருக்கலாம். அவை எல்லாம் சுழல்தண்டில் பொருத்தப்பட்டிருக்கும். இத்தட்டுக்கள் ஒரே தடவையில் ஒரே கதியில் சுழலும். அதே வேளை அத்தட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வாசிப்பு பொருத்தப்பட்டிருக்கும்.வன்தட்டின் கதி ,அதன் பெறுவழி நேரத்தை கொண்டு அளக்கப்படும். இப்பெறுவழி நேரம் மிகச்சிறிய பெறுமானத்தை எடுக்கும்.இந்நேரம் மில்லிசெக்கண்டில் அளக்கப்படும்.\n4 வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்\n4.1 அக வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்\n5.1 புற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்க���்\n6 காந்த பதிவு முறை\n7.1 தகவல் பெற எடுக்கும் நேரம்\n7.2 தரவு பரிமாற்ற விகிதம்\n8 வன்தட்டு மின் நுகர்வு\nவன்தட்டு நிலை நினைவகத்தின் முன்னேற்றங்கள்\n(formatted) 3.75 மெகாபைட் 12 டெராபைட்[2] 3.2- மில்லியன் முதல் ஒன்று வரை [3]\nஇருப்பு சார்ந்த அளவு 68 கன அளவு[4] கன அளவு [5][a] 56,000 முதல் ஒன்று வரை[6]\nஎடை 2000 பவுன்ட்ஸ் [4] 2.2 அவுன்சஸ் [5][a] 15,000 முதல் ஒன்று வரை[7]\nசெயல்படுத்தும் நேரம் 600 மில்லி நொடிகள் 2.5 ரேம்\n200 முதல் ஒன்று வரை[8]\nவிலை ஐஅ$9,200 ஒவ்வொரு மெகாபைட்டிற்கும் (1961)[9] US$0.032 ஒவ்வொரு ஜிகாபைட்டிற்கும் 2015[10] 300 மில்லியன் முதல் ஒன்று வரை [11]\nதகவல் அடர்த்தி சதுர அங்குலத்திற்கு 2,000 பைட்கள் [12] 1.3 டெராபைட் (சதுர அடி) 2015[13] 650 மில்லியன் முதல் ஒன்று வரை [14]\nபொதுவான ஆயுட்காலம் ~2000 hrs MTBF[சான்று தேவை] ~22500 hrs MTBF[சான்று தேவை] 11-to-one[15]\nதொகுப்பு வன்தட்டு நினைவகம் 1956 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு அது சிறிய கணிப்பொறிகளுக்காக இவை மேம்படுத்தப்பட்டன. ஐபிஎம்மிற்கான முதல் இயக்கி 350 RAMAC என்பதனை 1956 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் அளவானது இரண்டு பதமி அளவிற்கு ஒப்பானது ஆகும். அதில் 3.75 மெகாபைட் அளவிற்கு கோப்புகளை சேமிக்க இயலும்.\nவன்தட்டு நிலைநினைவகத்தின்]] கொள்ளளவினை அதனை உருவாக்கியவர்கள் ஜிகாபைட் மற்றும் டெராபைட் என்று கூறுகின்றனர். 1970 ஆம் ஆண்டுகளில் மில்லியன், மெகா, மற்றும் எம் போன்ற டெசிமல் அளவுகள் கொண்டு இயக்கியின் கொள்ளளவினை மதிப்பிட்டனர். மேலும் ரோம், ரேம் மற்றும் குறுந்தகடுகள் ஆகியவை அனைத்தும் பைனரியாகவே பொருள் கொள்ளப்பட்டன. உதாரணம்: 1024 என்பது 1000 எம்.பி என்பதற்கு பதிலாகவே ஏற்பட்டது. ஆனால் கணிப்பொறியின் வன்பொருளானது இதனை 1024 என்பதாக எடுத்துக்கொள்ளாத போதும் அதனை மக்கள் தங்களது வசதிக்காகவே ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.\nஅக வன்தட்டு (internal harddisk)தொகு\nஅக வன்தட்டு என்பது கணிப்பொறி பெட்டியில் இருக்கும் ஒரு உதிரி பாகமாக கருதப்படுகிறது. இது இயங்குவதற்கு மாற்றி முறை மின்வலு வழங்கி இடம் இருந்து மின்சாரம் பெறப்படும்.\nபுற வன்தட்டு (External harddisk)தொகு\nபுற வன்தட்டு என்பது கையடக்க வன்பொருள் ஆகும் இதை தனியாக எடுத்துச் செல்லலாம். இது யுனிவெர்சல் சீரியல் பஸ் என்னும் அகில தொடர் பட்டை மூலம் இயங்கக் கூடியது.\nஅக வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்தொகு\nவெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)\nஆற��� வன்தட்டு நிலை நினைவகத்தின் காரணிகள்\nகடந்தகால மற்றும் நிகழ்கால வன்தட்டு நிலை நினைவகத்தின் காரணிகள்\n8 வழக்கற்ற நிலை 362 241.3 117.5 குறிப்பு இல்லை குறிப்பு இல்லை குறிப்பு இல்லை\n1.3 வழக்கற்ற நிலை குறிப்பு இல்லை 43 குறிப்பு இல்லை 40 GB[27] (2007) 1 40\n1 (CFII/ZIF/IDE-Flex) வழக்கற்ற நிலை குறிப்பு இல்லை 42 குறிப்பு இல்லை 20 GB (2006) 1 20\n1988- 1996 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் வன்தட்டு நிலை நினைவகத்தின் விலையானது அதன் பைட்டின் அளவினைப் பொறுத்து நாற்பது சதவீதம் உயர்ந்தது. 1996-2003 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 51 சதவீதம் உயர்ந்தது. 2003-2010 ஆம் ஆண்டுகளில்34 சதவீதம் உயர்ந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2011- 2014ல் இந்த எண்ணிக்கையானது 14 சதவீதமாக குறைந்தது.\nபுற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள்தொகு\nவெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)\nவன்தட்டு தரவுகளை காந்த பதிவு முறை வழியாக பதிவேற்றுகிறது .ஒரு பெர்ரோகாந்த மென் படலம் வாயிலாக இந்நிகழ்வு நடக்கிறது .இந்த காந்த அதிர்வுகள் இருமமாக(bits) சேமித்து வைக்கப்படும் .மேல இருக்கும் உட்பாகங்கள் சித்திரத்தில் இருக்கும் தட்டு போன்ற அமைப்பு பிளாட்ட்டர் எனப்படும் இந்த பிளாட்ட்டர் அளவு வன்தட்டு சேமிக்கும் திறன் பொருட்டு அதன் அளவு பெரிதாகும் .இதில் தான் நாம் சேமிக்கும் அனைத்து தரவுகளும் இருக்கும் .பொதுவாக 5400 சுழற்சி/நிமிடத்திற்கு அல்லது 7200சுழற்சி/நிமிடத்திற்கு மேசை கணினியில் பயன் படுத்தப்படுகிறது.\nதகவல் பெற எடுக்கும் நேரம்தொகு\nஒரு வினாவை நாம் இயக்குதளத்தில் இடும்போதோ, ஒரு கட்டளையை பிறப்பிக்கும் போதோ. அதற்கு தேவையான தகவல்களை வன்தட்டிடம் இருந்து எவ்வளவு வேகமாக நமக்கு அதற்கான பதிலோ, அக்கட்டளைக்கான செயலோ நாடி பெறும் போது. அந்த நிமிட கணக்கை கொண்டு அதன் செயலாக்க பண்புகளை கணிக்கின்றனர்.\nதரவு வன்தட்டில் இருந்து மற்ற சேமிப்பு வன்பொருளுக்கு பரிமாற்றம் நடைபெறும் விகிதம் பைட் அளவுகளால் கணக்கிடப்படுகிறது. அவை பெரும்பாலும் 1000 மெகாபைட்டு அளவுக்கு மேல் உள்ளது .\nமின் நுகர்வு என்பது எல்லா மின் சாதனபொருட்களுக்கும் இயல்பான ஒன்று. ஆனால் இந்த மின் நுகர்வு மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் வன்தட்டு தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது ஏன் என்றல் கைக்கணினி, மடிக்கணினி ஆகியவை மின்கலத்தினைக் கொண்டு ��யங்கும் மின்வன்பொருள்கள். (electronic hardware). அதிக நிமிட சுழற்சி கொண்ட வன்தட்டுகள் அதிக மின் நுகர்வு உடையவை .குறைந்த நிமிட சுழற்சி கொண்டவை குறைந்த மின் நுகர்வு உடையவை. ஆகவே நிமிட சுழற்சிக்கும் மின் நுகர்வுக்கும் நேரடி தொடர்பு உள்ளதை அறிய முடிகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:42:34Z", "digest": "sha1:STGLV6W3BV3ONYYDD7LQZ4DVEM3SHD3L", "length": 9819, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மைசூர் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெயலக்சுமி விலாசு மாளிகை, மைசூர் பல்கலைக்கழக அருங்காட்சியகம்\n'Nothing is worthier than knowledge' (அறிவினும் மேலானது வேறில்லை), 'I always uphold the truth' (எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிப்பேன்)\nமைசூர்ப் பல்கலைக்கழகம் (University of Mysore) இந்தியாவின் கர்நாடகத்தில் மைசூரில் உள்ள ஓர் பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இது அந்நாளின் மைசூர் மகாராஜாவான நான்காம் கிருட்டிணராஜா உடையாரால் 27 சூலை 1916-இல் திறந்து வைக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவக்கப்பட்ட ஆறாவது பல்கலைக்கழகம் என்றும் கர்நாடகாவின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெயரினையும் பெற்றது.\nமைசூர்ப் பல்கலைக்கழகத்தின் கிரவ்போர்டு அரங்கம் - துணை வேந்தரின் அலுவலகம்\nமைசூர்ப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் ஆனது மைசூரில் அமைந்துள்ளது. இவ்வளாகத்தின் பெயர் மானச கங்கோத்திரி ஆகும். இதன் ஏனைய வளாகங்களில் அருகில் உள்ள ஹாசன், மாண்டியா மாவட்டங்களில் அமைந்துள்ளது. அண்ணளவாக 58, 000 மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்றனர். 122 இணைக்கப்பட்ட கல்லூரிகளும் 49 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுமையங்களும் இதனுடன் உள்ளன. இப்பல்கலைக்கழகமானது பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புகளுக்கான பாடதிட்டங்களை கலை, அறிவியலும் தொழில்நுட்பமும், சட்டம், கல்வி மற்றும் வர்த்தகம் தொடர்பான கற்கை நெறிகளில் வழங்குகின்றது.\nஇது இந்தியாவின் ஆறாவது பழைய பல்கலைக்கழகமாகும். அத்துடன் கர்நாடகத்தில் உள்ள மிகப்பழைய பல்கலைக்கழகமும் இதுவேயாகும். இது 1916 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜ�� 6ஆம் கிருஷ்ணராஜ உடையாரால் டாக்டர் ரெட்டி மற்றும் தாமஸ் டென்ஹாம் அவர்களின் ஆலோசனையுடன் தொடங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-parthiban-interview-pybkf2", "date_download": "2020-05-27T06:38:35Z", "digest": "sha1:KORO7U4JIP7XJSKNIX4RGZ644AOLRCET", "length": 13136, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவனின் கழுத்தை அறுக்கும் மனைவிகள் பற்றியே படம் எடுக்கும் பார்த்திபன்...", "raw_content": "\nகணவனின் கழுத்தை அறுக்கும் மனைவிகள் பற்றியே படம் எடுக்கும் பார்த்திபன்...\nதனது முன்னாள் மனைவி சீதாவை மறக்க முடியாமல் அடுத்த சில ஆண்டுகளில் அவர் இயக்கிய ‘பச்சக்குதிர’,’கோடிட்ட இடங்களை நிரப்புக’,’கதை திரைக்கதை வசனம்’போன்ற படங்களில் கணவனைக் கழுத்தறுக்கும் கேரக்டர் பெண் பாத்திரங்களை தொடர்ந்து காட்டி வந்தார் பார்த்திபன். தற்போது ரிலீஸாகியுள்ள ‘ஒத்தச் செருப்பு’படமும் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்ணின் கதைதான். இதை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டி பழசை விட்டு வெளிய வாங்க பார்த்திபன் என்று சொல்லியிருந்த நிலையில் வெகுண்டெழுந்துள்ளார் அவர்.\nகடந்த ஏழெட்டு வருடங்களாகவே பார்த்திபன் இயக்கிவரும் சில படங்களில் கணவனுக்கு துரோகம் செய்யும்,அவனை விட்டு வேறொருவனுடன் ஓடிப்போகும் பெண்கள் குறித்தே சித்தரித்து வருவதாக வந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருக்கிறார் அவர். தனது குடும்ப வாழ்க்கையில் எந்த குழப்பமும் இல்லாத நிலையில் அந்த விமர்சனங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியுள்ளதாக அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.\nபார்த்திபன் இயக்கி அவர் ஒருவரே மட்டும் நடித்துள்ள ‘ஒத்தச் செருப்பு’கடந்த வாரம் ரிலீஸாகி ஓரளவுக்கு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. 90ல் திருமணம் செய்து 2001ல் விவாகரத்து செய்த தனது முன்னாள் மனைவி சீதாவை மறக்க முடியாமல் அடுத்த சில ஆண்டுகளில் அவர் இயக்கிய ‘பச்சக்குதிர’,’கோடிட்ட இடங்களை நிரப்புக’,’கதை திரைக்கதை வசனம்’போன்ற படங்களில் கணவனைக் கழுத்தறுக்கும் கேரக்டர் பெண் பாத்திரங்களை தொடர்ந்து காட்டி வந்தார் பார்த்திபன். தற்போது ரிலீஸாகியுள்ள ‘ஒத்தச் செருப்பு’படமும் கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்ணின் கதைதான். இதை சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டி பழசை விட்டு வெளிய வாங்க பார்த்திபன் என்று சொல்லியிருந்த நிலையில் வெகுண்டெழுந்துள்ளார் அவர்.\nஇது குறித்து நேற்று நடந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’பட விழாவில் பேசிய அவர்,‘கடந்த வாரம் எனது நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ படத்தை வெளியிட ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.விமர்சனங்கள் எல்லாமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் கதையாக இது எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக பதிவு பண்ணியிருந்தார்கள். அது ரொம்பவே வருத்தமான ஒரு வி‌ஷயம்.\nஎன் குடும்பத்தில் எவ்வித பிரச்சினையும் இன்றி ரொம்பவே சந்தோ‌ஷமாக இருக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். என் இரண்டு பெண்களின் திருமணமும் அனைத்து குடும்பமும் இருந்து தான் நடந்தது. இப்போது போய் ஒரு படம் எடுத்து, யாரையோ சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் எனக்கு கிடையாது. ஒரு படம், அதன் கதை அதை என்னவாக பண்ணலாம் என்பது மட்டுமே எண்ணினேன்.அப்படி விமர்சனத்தில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு ஒரே ஒரு வி‌ஷயம், அப்படியொரு வி‌ஷயமே இல்லை. தேவையில்லாமல் ஒரு குழப்பத்தைச் சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம்’என்று சப்பைக்கட்டு கட்டினார். அடுத்த படத்துலயாவது நல்ல குணமுள்ள ஒரு பெண் கேரக்டரை அறிமுகப்படுத்துங்க பாஸ்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னே��்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=ec3fa4926", "date_download": "2020-05-27T05:17:24Z", "digest": "sha1:J7NTKWUTEICL5GRXPLEDP4FSXNL72G2M", "length": 11436, "nlines": 268, "source_domain": "worldtamiltube.com", "title": "ஒரே இரவில், கால்சியம் உலர்ந்த நரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும், உடல் வலுவாக இருக்கும்", "raw_content": "\nஒரே இரவில், கால்சியம் உலர்ந்த நரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும், உடல் வலுவாக இருக்கும்\nஒரே இரவில், கால்சியம் உலர்ந்த நரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும், உடல் வலுவாக இருக்கும்.\nமூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...\nகிணற்றில் வடமாநில தொழிலாளர்கள் உடல்; கொலையா தற்கொலையா\nகிருமிகளை எதிர்த்து போராடும் உடல் | How to increase Immunity Power Tamil\nநாள்பட்ட நீரிழிவு மற்றும் உடல் பருமனை அகற்ற 1 உலர்ந்த தேங்காய் போதும் //Ayurvedic\nஉடல் பருமனாக இருப்பவர்களை Corona குறி வைக்கிறதா\nமருத்துவர் சைமன் உடல் மறுஅடக்கம் இல்லை | Sun News\nஇது போதும் Life long கால்சியம் பற்றாக்குறை ஆய்சுக்கு வராது, 70 முதல் 20 வயது வரை\nகொரோனாவால் இறந்தவரின் உடல் பேக்கிங் செய்யப்படும் காட்சிகள்\nஉடல் முழுவதும் தேனீக்களை பரவவ��ட்டு சிறுமி விழிப்புணர்வு.\nஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு வராது. மூட்டுவலி, முதுகுவலி, கை,கால் வலி எல்லாம் குணமாகும் | calcium\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்/Crispy Potato Garlic Rings\nஇரண்டு மாத ஊரடங்குக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் விமான சேவை | Airline services resumes\nஆட்டு மந்தைகளை மேய்க்கும் 4 கால் ரோபோ\nவெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு இல்லாம மிக சுலபமா மிக சுவையா மட்டன் பெப்பர் வறுவல் mutton fry for Eid\nஒரே வீட்டில் பிடிபட்ட 123 நாக பாம்புகள்..\nஒரே இரவில், கால்சியம் உலர்ந்த நரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும், உடல் வலுவாக இருக்கும்\nஒரே இரவில், கால்சியம் உலர்ந்த நரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும், உடல் வலுவாக இருக்கும். Overnight, horses will start wobbling, calcium will be...\nஒரே இரவில், கால்சியம் உலர்ந்த நரம்புகளில் தள்ளாட்டத்தைத் சேமிக்கப்படும், உடல் வலுவாக இருக்கும்\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved உலகச்செய்திகள் | இலங்கைசெய்திகள் | திரைப்படங்கள் | மருத்துவம் | சினிமாசெய்திகள் | ஜோதிடம் | விளையாட்டு | தொழில்நுட்பம் | கிசுகிசு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/02/26014426/1026758/oruviralPURATCHMKStalinAnbumani-RamadossVijayakanth.vpf", "date_download": "2020-05-27T06:57:04Z", "digest": "sha1:XRLZ3R4CRFBXYWEH2RMISQW632VKJNMB", "length": 4910, "nlines": 59, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nமாற்றம் : பிப்ரவரி 27, 2019, 03:18 AM\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) :\n* திமுகவில் துவங்கியது, விருப்ப மனு விநியோகம்\n* பிரதமர் மோடி ஒன்றாம் தேதி மீண்டும் தமிழகம் வருகை....\n* அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் \n* அதிமுகவுடன் கூட்டணி ஏன் \n* பாஜக வேட்பாளர்கள் யார் யார் : தமிழிசை -கனிமொழி நேரடி மோதல்\n* அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்...\n* அதிமுக கூட்டணியில் பாஜக... பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள் எவை \n* இன்றைய தொகுதி- மயிலாடுதுறை....\n* ஆர்.கே. பாரதிமோகன் - நாடாளுமன்ற செயல்பாடு\n* மயிலாடுதுறை தொகுதிக்கு செய்தது என்ன - என்ன சொல்கிறார் எம்.பி.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/145579-tips-for-healthy-sex-life", "date_download": "2020-05-27T06:35:56Z", "digest": "sha1:D6XMCH27XQHPMQARJ5Y4TOVH7UDMEYDX", "length": 7299, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 November 2018 - சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22 | Tips for healthy Sex life - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - இஞ்சி லேகியம்\nபுற்றுநோய் - கேர் டேக்கர் கவனத்துக்கு...\n - பரிசோதனை சொல்வதை கவனியுங்கள்\nதீபாவளி இனிக்க இனிப்பைக் குறைங்க\nநிலம் முதல் ஆகாயம் வரை... முத்திரை சிகிச்சை\nபெண்களின் வலி போக்கும் பிரண்டை\nதீயினால் சுட்டபுண் - சந்தேகங்கள்... சிகிச்சைகள்\nடாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்\n” - திருநங்கை பிசியோதெரபிஸ்ட் சோலு\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 25\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா - ஆனந்தம் விளையாடும் வீடு - 12\n - A டு Z தகவல்கள்\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவத��� மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/15117", "date_download": "2020-05-27T06:24:49Z", "digest": "sha1:UXVORAF257DLEXIFOZM54IV5JBXJCJ3K", "length": 12137, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு\nஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு\nஐம்பதாவது முறையாக இலங்கைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு வந்த 72 வயதுடைய ஒருவருக்கு இலங்கை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.\nசாண்டர் ஜேஸன் (72) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். இவர் 1974ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார்.\nஅதன் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவதை வழக்கமாக்கிக்கொண்டார்.\nதற்போது ஓய்வு பெற்ற கணக்காளரான ஜேசன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகவும், அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என்பதனாலேயே மீ���்டும் மீண்டும் இலங்கை வந்து செல்வதாகவும் கூறினார்.\nஐம்பதாவது சுற்றுலா பயணி டென்மார்க் இலங்கை சுற்றுலாத் தலம் வரவேற்பு\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும்\n2020-05-27 11:48:31 ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு. மலையக மக்கள் இலங்கை\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n2020-05-27 11:43:12 ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் அஞ்சலி கொழும்பு\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.\n2020-05-27 10:47:35 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nஅரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது.\n2020-05-27 10:41:36 நிர்வாகத்துறை அதிகாரிகள் பதவிகள் இராணுவ அதிகாரிகள்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 10:26:10 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\n��றைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16008", "date_download": "2020-05-27T07:02:32Z", "digest": "sha1:EPXLC75ZU6TDDRIXC34YPQB62VZW5Z4K", "length": 13942, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். நாவற்குழி வீட்டுத்திட்டப்பணிகள் ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nயாழ். நாவற்குழி வீட்டுத்திட்டப்பணிகள் ஆரம்பம்\nயாழ். நாவற்குழி வீட்டுத்திட்டப்பணிகள் ஆரம்பம்\nயாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ் சிங்கள மக்களிற்கென 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் முன்பு வசித்துவந்த சிங்கள தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களை மீளக் குடியமர்த்தும் நோக்கில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இன்று வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமானது.\nஇவ்வாறு இடம்பெயர��ந்த ஐம்பதிற்குமேற்பட்ட சிங்கள குடும்பங்கள் உள்ளிட்ட இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் படிப்படியாக நாவற்குழி பகுதியில் மீள்குடியேற்றப்பட்டதுடன் அவர்களிற்கான வீதி புனரமைப்பு மின்சாரம் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் குறித்த இருநூற்றைம்பது குடும்பங்களிற்குமான வீட்டுத்திட்டத்தை வழங்க வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதன்படி நாவற்குழி மேற்கு பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் குடியிருந்துவரும் 200 தமிழ் குடும்பங்களுக்கும் 50 சிங்களக்குடும்பங்களுக்குமாக இருநூற்றைம்பது வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதேசிய வீடமைப்பு அதிகார சபையால் தலா ஐந்து லட்சம் ரூபா பெறுதியில் சகல வசதிகளையும் உள்ளடக்கியவாறு குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.\nயாழ்ப்பாணம் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபை\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும்\n2020-05-27 11:48:31 ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு. மலையக மக்கள் இலங்கை\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n2020-05-27 11:43:12 ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் அஞ்சலி கொழும்பு\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.\n2020-05-27 10:47:35 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nஅரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது.\n2020-05-27 10:41:36 நிர்வாகத்துறை அதிகாரிகள் பதவிகள் இராணுவ அதிகாரிகள்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 10:26:10 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=24487", "date_download": "2020-05-27T04:52:52Z", "digest": "sha1:4EKUMPWIZHG3N2CO4OZ223SMCPHODH5A", "length": 17129, "nlines": 210, "source_domain": "www.anegun.com", "title": "நஜீப்பின் ஆட்சியில் பல கொள்ளையர்கள் -துன் மகாதீர் அம்பலம் – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, மே 27, 2020\nகோவிட் 19 : எண்ணிக்கை உயர்கின்றது மலேசியாவில் இருக்கும் வெளிநாட்டவர் பெரும் பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்\nஜூன் 10 முதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆலயங்களை திறக்கலாம்\nசமையல் காணொலி புகழ் பவித்ரா சுகு இன்று தங்களுடைய யூடியூப் ஊதியத்தைப் பெற்றனர்.\nஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு\nஈகைத் திருநாளை ஆஸ்ட்ரோவுடன் கொண்டாடுங்கள்\nமித்ராவில் ரிம 2 கோடியே 58 லட்சம் பயன்படுதப்படவில்லை\nமுகிடினுக்கு போதுமான ஆதரவு இ���ுந்தது\nஅரசாங்க வரிசையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nபிரதமருக்கு பக்கத்தில் அஸ்மின் அலி\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > நஜீப்பின் ஆட்சியில் பல கொள்ளையர்கள் -துன் மகாதீர் அம்பலம்\nநஜீப்பின் ஆட்சியில் பல கொள்ளையர்கள் -துன் மகாதீர் அம்பலம்\nலிங்கா ஆகஸ்ட் 26, 2018 3430\nஅலோர் ஸ்டார், ஆக. 26\nமுன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆட்சி காலத்தில் பல கொள்ளையர்கள் உருவாகியுள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\nமுந்தைய ஆட்சியில் இருந்த பல அரசியல் தலைவர்கள் தங்களுக்குச் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாட்டின் சில சட்ட திட்டங்களைப் பின்பற்றாமல் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஇதுவரை இல்லாத அளவிற்கு நஜீப்பின் ஆட்சியில், ஊழலும் திருட்டும் அதிகமிருந்ததாக மகாதீர் குற்றம் சாட்டினார்.\nநஜீப் பிரதமரானதும், அவரின் கீழ் பணியாற்றிய பலரும் அவரைப் போன்றே திருடர்களாக மாறினர். அரசு அதிகாரிகள் தங்களது சம்பளத்தை அடுத்து, மாதந்தோறும் வெ. 200,000 வரை லஞ்சம் பெற்று ஊழலில் திளைத்திருந்தனர் என்றும் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பிய அவர், அவையெல்லாம் திருடப்பட்ட பணம் என அவர் சுட்டிக்காட்டினார்.\nசில அரசு அதிகாரிகளுக்குத் திட்டங்களை மேற்கொள்ள 30 கோடி வெள்ளி கொடுக்கப்பட்டதில், அதிலிருந்து அவர்கள் 10 கோடி வெள்ளியைக் களவாடியதாக மகாதீர் குற்றம் சாட்டினார்.\nஇம்மாதிரியான குற்றம் செய்தவர்கள் கூடிய விரைவில் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.\nஸ்குவாஷ் போட்டியில் நிக்கோல் தங்கம் வென்றார்\nகராத்தே போட்டியில் பிரேம் குமாருக்கு வெண்கலப் பதக்கம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஆன்மீக சாமி இப்போது மலை ஏறி விட்டார்\nலிங்கா மார்ச் 10, 2018\nமலேசியா 2025இல் மேம்பாடு அடையும் – டாக்டர் மகாதீர்\nதயாளன் சண்முகம் ஆகஸ்ட் 20, 2018\nதோள்களில் பலம் உண்டாக எனது வாழ்த்துகள் – கமல்\nCOVIDCAREMY – மலேசியாவில் உள்ள அனைவருக்குமான உதவி\nஇனமான உணர்வுகாகவே பதவி விலகச் சொன்னேன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் என்பதில், கர்ணன் பாண்டுரங்கன்\nஆள்பலத்தைக் காட்டி அரசாங்க ஆதரவைப் பெறும் இயக்கமல்ல வன்னியர் சங��கம் – ஓமஸ் தியாகராஜன் என்பதில், அய்யப்பன்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜ��� மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE/", "date_download": "2020-05-27T05:38:31Z", "digest": "sha1:JNKJ7CRBSSQ2K7X3ZZMDTGQKIVB6ZFIG", "length": 7031, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - டிஎன்பிஎஸ் வேண்டுகோள் | Chennai Today News", "raw_content": "\nபோலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் – டிஎன்பிஎஸ் வேண்டுகோள்\nசிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள் / வேலைவாய்ப்பு\nகொரோனா நேரத்தில் 200 நர்ஸ்கள் திடீரென ராஜினாமா:\nவிருதுநகரில் இருந்து அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டைகள்:\nசக பயணியை தொட்டால் 14 தனிமைச்சிறை:\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொதுநல வழக்கு:\nபோலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் – டிஎன்பிஎஸ் வேண்டுகோள்\n6,491 குரூப்-4 காலி பணியிடங்களுக்கு முழு தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இந்த குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 14-ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்\nஇதற்கான தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுகள், நியாயமான முறையில் நடக்கும், போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என டிஎன்பிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது\nமற்ற மொழிகளை கற்று கொள்வதில் தவறில்லை: மும்மொழி கொள்கை குறித்து பிரேமலதா விஜயகாந்த்\nஎண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம்: அமெரிக்கா குற்றச்சாட்டு\n10ஆம் வகுப்பு தேர்வு நடவடிக்கைகளில் திடீர் திருப்பம்\nஜூன்1ல் 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுமா\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு: சென்னை பல்கலை முக்கிய அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:\nஅஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நாயகி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/01/23/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2020-05-27T05:02:30Z", "digest": "sha1:TWUPH3DO4B73J2GTMP6BXQ25GEBDSWF2", "length": 7733, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதி விவசாயி பலி : மடடக்களப்பில் சம்பவம்! | Netrigun", "raw_content": "\nமணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதி விவசாயி பலி : மடடக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு- கிரான் -கோராவெளி பிரதேசத்தில் நேற்று(22) இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் 67 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து உழவு இயந்திரம் மற்றும் சாரதி தலைமறைவாகியிருந்த வேளை அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு குற்றவாளியைக் கைது செய்யும் வரை சடலத்தை அகற்றவிடாது இருந்தனர்.\nஇதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிலிருந்து சற்று நேரத்தில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nதுவிச்சக்கர வண்டியில் வயலுக்குச் சென்று கொண்டிருந்த நபரை மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதிச் சென்றுள்ளதனால் தலைப்பகுதி முழுமையாகச் சிதைவடைந்து இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகிரான் – விஷ்ணு கோயில் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முத்துவேல் யோகநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் உடல் கூறு பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nவாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை அவ்வழியாகச் மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த அனைத்து உழவு இயந்திரங்களும் நிறுத்தப்பட்டு பொலிஸாரின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleமட்டக்களப்பு செட்டிப்பாளையம் வீதியில் விபத்தில் இருவர் ஏற்பட்ட சோகம்\nNext articleநடிகை ராதிகா கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கௌசல்யாவிடம் கேட்ட ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வி என்ன தெரியுமா\n50 வயதிலும் டிராண்ட்பரண்ட் சேலையில் க்ளாமர் காட்டும் தளபதி படநடிகை ஷோபனா….\nநம்ம பசங்க சோபிகண்ணாக நடித்த நடிகை வேகாவா இது\nதனிமையில் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (27.05.2020)\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந��த படங்கள்..\nஎல்லோரும் எதிர்பார்த்த பிச்சைக்காரன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77061/cinema/Kollywood/How-Nayanthara-pair-with-Kalaiarasan-.?.htm", "date_download": "2020-05-27T05:57:40Z", "digest": "sha1:EF4HQBMZJIQJ4IE2623IHTMEGQIOYPNU", "length": 11200, "nlines": 150, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கலையரசனுக்கு நயன்தாரா ஜோடியானது எப்படி.? - How Nayanthara pair with Kalaiarasan .?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு | ஜோதிகா வெளிப்படை நடிகை | தனிமை பாதிப்பு | மறக்க முடியுமா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகலையரசனுக்கு நயன்தாரா ஜோடியானது எப்படி.\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'லட்சுமி', 'மா' ஆகிய குறும்படங்களை இயக்கியவரும், சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார் நடித்த 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தை இயக்கியவருமான சர்ஜுன் இயக்கியுள்ள படம் 'ஐரா'. முதன் முதலாக நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக கலையரசன் நடித்திருக்கிறார்.\nஐரா படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா எப்படி சம்மதித்தார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்த கேள்விக்கான விடை தற்போது வெளியாகியுள்ளது. ஐரா படத்தின் ஒரிஜினல் கதைப்படி படத்தில் நயன்தாராவுக்கு ஒரு வேடம்தானாம்.\nபவானி கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை தேர்வு செய்து அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்கத்தான் கலையரசனை கமிட் பண்ணியுள்ளனர். ஐரா படம் பாதி வளர்ந்த நிலையில், ஐரா என்ற டைட்டில் அந்த பாவனி வேடத்தை குறிப்பதை அறிந்த நயன்தாரா தானே அந்த வேடத்தில் நடிப்பதாக சொல்லிவிட்டாராம்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசெக்மோசடி வழக்கில் சிக்கியது ... வெள்ளைப்பூக்கள் படக்குழுவினரை ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலா���். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇது தெரியாமல் எவ்வளவு நாள் நான் தூங்கல்லை தெரியுமா இன்னிக்கி தான் நிம்மதியா தூங்குவேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n - விக்னேஷ் சிவன் அதிரடி\nநம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது - பழைய காதல் பற்றி மனம் திறந்த நயன்தாரா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/", "date_download": "2020-05-27T07:03:48Z", "digest": "sha1:ARNEXOU7YAVMO5FTWUIWKDA4FZWXWSAL", "length": 21817, "nlines": 222, "source_domain": "itctamil.com", "title": "itctamil - ITCTAMIL NEWS", "raw_content": "\nசி.ஐ.டி க்கு நியமிக்கப்பகுள்ளவர் கடும் சித்திரவதையாளரே_ ஜஸ்மின்சூக்கா கடும் சாடல்\nஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை\nகொரோனா வைரஸ் சிகிச்சை டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்\nரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம்\nநான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிப்பு\nசி.ஐ.டி க்கு நியமிக்கப்பகுள்ளவர் கடும் சித்திரவதையாளரே_ ஜஸ்மின்சூக்கா கடும் சாடல்\nஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம்\nதிருமாவளவன் இரங்கல் தெரிவிப்பு-ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் ரணில்\n1319 ஆக உயர்வு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல் வாதிகள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்ட��ானின் மறைவுக்குறித்து அறிந்தவுடன் விரைந்த மகிந்த\nநாட்டின் பொருளாதாரம் என்ன நிலையிலுள்ளது-ரணில்\nதிருகோணமலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா \nமே 18 அன்று எழுப்பப்படும் மணி ஓசை தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தினதும் கூட்டுக்...\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூழின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணை.\nபருத்தித்துறை பிரதேச சபையில் பாதுகாப்பு தரப்புக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள்\nஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை\nஅமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளது. நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு ஜயரத்ன மலர்ச்சாலையில் இருந்து அவரது பூதவுடல் கொழும்பு...\nஇன்று மாலை அவரை சந்தித்திருந்த நிலையில் செய்தியினை நம்ப முடியவில்லை-இந்திய உயர் ஸ்தானிகர் அதிர்ச்சி\nஇலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானஉறவு எப்போதும்தொடரும். பாகிஸ்தான் தூதுவர் மொகமட் சாத் அலிக்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்கு.\nஇடை நிறுத்தப்பட்ட நியமனங்களை மீள வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சமூக வகுத்தல் போராட்டம்.\nவடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பேருந்து சேவைகள் நாளை தொடக்கம்.\nமந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது.\nகொழும்பில் உணவகங்களைத் திறப்பதற்கு அனுமதி\nஅட்டனில் குளவிக்கொட்டுக்குள்ளாகி பெண் ஒருவர் பலி\nயாழ்.உரும்பிராயில் படையினரே இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர்..\nநான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிப்பு\nநான்கு முனைகளால் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இவைகள் பறிபோய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், முல்லைத்தீவில் உள்ள அவரது அலுவலகத்தில்...\nமுதியவரின் உயிரிழப்புக்குக் காரணமான இரு இளைஞர்கள் யாழில் கைது\nஇராணுவத்தினர்க்கு இடையூறு விளைவித்த மூவருக்கும் கடும் நிபந்தனைகளுடன் பிணை\nசெம்பருத்தி சினத���திரை மோகத்தால் தனக்குத்தானே தீமூட்டி உயிரிழந்த யாழ் யுவதி❗\nகுவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் திருகோணமலை தனிமைப்படுத்தும் நிலையத்தில் உயிரிழப்பு\nவெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை\nகொரோனாவை உருவாக்கியது சீனா-சர்வதேச ஊடகம்\nகொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவாக்கப்பட்டதென சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் ரகசியமாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ரகசிய அறிக்கையை...\nஸ்ரீலங்கா இராணுவத்திற்கு ஆயுதம் வழங்கப்படும்-ரஷ்யா அறிவிப்பு\nநல்லாட்சி அரசில் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படுமா\nஷங்ரில்லாவுக்கு அருகிலுள்ள அரச நிலத்தை 43 மில்லியன் டொலருக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம் –...\nபாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு\n6 ஆவது ஆசிய பசிபிக் கருத்தரங்கு நாளை கொழும்பில் ஆரம்பம்\nகொரோனா வைரஸ் சிகிச்சை டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்\nமலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த சோதனை பாதுகாப்பு கருதி...\nமேலும் பல கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஐரேப்பிய நாடுகள்\nமலேசியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம்\nசிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலவரம் என்ன\nநேற்று சீனாவில் கொரோனா தொற்றுடன் யாருமே அடையாளம் காணப்படவில்லை.\nபாகிஸ்தானிய விமானம் இரண்டு தடவை தரையிறங்க முயற்சித்தது\nரத்னஜீவன் ஹூல் மீது அரசியல் அழுத்தம்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. பெரும்பாலும் நாளைய தினம் முறைப்பாட்டை...\nஓய்வுபெற்ற இராணுவஅதிகாரி சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டது ஏன்\nதேர்தலுக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்\nமகிந்த அழைத்த அலரி மாளிகைக் கூட்ட��்தில் கூட்டமைப்பு பங்கேற்கும்\nதேர்தலை நடாத்த முடியாது மஹிந்த தேசப்பிரிய\nமஹிந்த ராஜபக்ஷவுடன் 9 ஆண்டுகளுக்கு பின்னர் கலந்துரையாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டுரை\nஇலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது\nவியட்நாமில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை சிறப்பு கட்டுரை\nகொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி\nஎந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும் கொரோனா வைரஸ்\nதினசரி உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள்\nகொரோனாவால் வாட்ஸ் அப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை\nஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனை வெளியிட்டு இருக்கிறது\nஇதோ வந்து விட்டது அனைவருக்கும் வட்ஸ்அப் டார்க் மோட் (Dark mode) வசதி\nபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான விளம்பரங்களுக்கு தடை\nஎதிரியின் தளத்தை வேவு பார்த்து தரவுகளை திறம்பட பொறுப்பாக நடத்துவதில் பெயர் போனவர் லெப்....\nவன்னிவிளாங்குளம் துயிலும் இல்லம் ஏற்பாடுகள் பூர்த்தி ஒட்டுசுட்டானில் இருந்து பிற்பகல் 3:00 மணிக்கு இலவச...\nவரலாராய் வாழும் தமிழ்ச்செல்வன் – ச.பொட்டு\nவாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன் -லெப். கேணல் விசு\nவேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்\nஉடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய் சுரைக்காய்\nகூந்தலுக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா\nஉயிர் காக்கும் முதல் உதவி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிக்கலாமா\nஇனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்று நோய் வரும்\n12 கோடி பிணைத்தொகை கால்பந்து வீரர் ரொனால்டினோ\nசிறப்புற இடம் பெற்ற யா.வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த...\nசிறப்புற இடம் பெற்ற தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ...\nசிறப்பாக இடம் பெற்ற யா.பதுமடம் பாடசாலை விளையாட்டு விழா….\nஅனைத்து WWW.ITCTAMIL.COM வாசகர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nவன்னிக்களமுனையில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் மடல்-அன்புக் காதலிக்கு.\nமீன் பாடும் தேன் நாட்டில்……\nநடிகரும் வைத்தியருமான சேதுராமன் மாரடைப்பில் மரணம்\nஅனைத்து WWW.ITCTAMIL.COM வாசகர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nமிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே\nகாப்பான் படத்திற்கு மீண்��ும் சிக்கல்\nநேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஇன்றைய ராசிப்பலன் – 26.03.2020 பங்குனி 13, வியாழக்கிழமை,\nஇன்றைய ராசி பலன் 25/03/2020 புதன் கிழமை.\nஇன்றைய ராசிப்பலன் – 23.03.2020 பங்குனி 10, திங்கட்கிழமை.\nஇன்றைய ராசிப்பலன் – 22.03.2020 பங்குனி 09, ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் – 18.03.2020 பங்குனி 05, புதன்கிழமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527667/amp", "date_download": "2020-05-27T07:08:19Z", "digest": "sha1:IZ5PNCAUW3JQSFWQVKQP6D5AQ6QVZQRB", "length": 10047, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Closure of Twitter accounts spreading fake news | சீனா உட்பட உலக நாடுகளில் போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல் | Dinakaran", "raw_content": "\nசீனா உட்பட உலக நாடுகளில் போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்\nவாஷிங்டன்: சீனா, அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் போலி ெசய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகள் மூடப்பட்டன. டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தற்போது ஏராளமான பொய் செய்திகளும், புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாக ெகாண்டு இயங்கும் டிவிட்டர் நிறுவனம், போலி செய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு சார்பான பிரச்சார செய்திகளை சில நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகள் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர்.\nஇவ்வாறு போலி ெசய்திகள் அதிகம் பரப்பும் நாடுகளான ஐக்கிய அரபு நாடுகள், சீனா, ஸ்பெயின் நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகளை மூடியுள்ளோம். இது தவிர, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் போராட்டக்காரர்கள் இடையே சர்ச்சையை உருவாக்கும் விதமான ெசய்திகளை பரப்பும் கணக்குகளும், சவுதி அரபு நாடுகள் சார்ந்த செய்திகளை எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பரப்பும் டிவிட்டர் கணக்குகளும், ஸ்பெயின் மற்றும் ஈகுவடார் நாடுகளில் இருந்து போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.\nபோருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜின்பிங் கட்டளை : போர் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு\nகொரோனா மருந்து கண்டுபிடிப்பில் நம்பிக்கை அமெரிக்காவின் புதிய தடுப்பூசி குரங்குகளிடம் சோதனை வெற்றி:\nகொரோனாவை விட வீரியம் மிகுந்த வைரஸ்கள் வரக்கூடும்: பிரபல வைரஸ் பெண் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் மலிவு விலை வென்டிலேட்டர் கண்டுபிடித்த இந்திய தம்பதி: விலை 7,600 மட்டுமே\nதவிக்கும் தமிழர்களை அழைத்து வர துபாய் - சென்னை இடையே விமானம்\nஅமெரிக்க இந்தியருக்கு கண்டுபிடிப்பாளர் விருது\n20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nஇந்தியப் பெருங்கடலுக்கு கீழே டெக்டோனிக் பிளேட் இரண்டாக பிளந்து வருவதாக புதிய ஆய்வில் தகவல்\nஅப்துல் கலாம் தங்கள் நாட்டில் காலடி வைத்த நாளான மே 26-ம் தேதியை, தேசிய அறிவியல் நாளாக அறிவித்து, கௌரவித்த சுவிட்சர்லாந்து அரசு \nஉலக அளவில் 56 லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கொரோனவால் வீடுகளுக்குள்ளேயே மடியும் கொடுமை\nஊரடங்கை தளர்த்தினால் கொரோனாவின் 2-ம் உச்சநிலையை சந்திப்போம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nவிமான நிறுவனமான லாதம் ஏர்லைன்ஸ் திவாலானாதாக அறிவிப்பு\nவீடற்றவர்களுக்கு முகாமாக மாற்றப்பட்ட அமேசான் தலைமையக கட்டடம் : 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கும் வகையில் வசதிகள்\nரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின் போது விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழப்பு\nகாலில் வளையம், மர்ம எண்களுடன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பறந்து வந்த புறா\nடெஸ்ட் இல்லை... கெடுபிடி ஊரடங்கு இல்லை ஆர்ப்பாட்டம் இல்லாமல் வென்ற ஜப்பான்: இன்று முதல் மீண்டும் சுறுசுறுப்பாகிறது\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/1516-2012-11-08-20-40-53", "date_download": "2020-05-27T06:25:07Z", "digest": "sha1:5BBRR7INHI73MLOVAL7YNL7NWO33RA5P", "length": 28717, "nlines": 192, "source_domain": "ndpfront.com", "title": "சமவுரிமை மூலம் இனவாதத்தை எதிர்த்து, இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜன���ாயக மா-லெ கட்சி\nசமவுரிமை மூலம் இனவாதத்தை எதிர்த்து, இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்\nசமவுரிமை இயக்கத்திற்கான செயற்திட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. இனவாதத்தை மக்கள் மத்தியில் இல்லாது ஒழித்தலும். இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதலுமாகும். இந்த வகையில் அனைவரையும் போராடுமாறும், போராட முன்வருமாறும் கோருகின்றோம். இதன் அர்த்தம் எம்முடன் இணையுமாறு கோரவில்லை. மாறாக இதை நீங்கள் சுயாதீனமாக முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.\nநாங்கள் இலங்கை தளுவிய அளவில் ஒரு செயல்திட்டத்தைக் கொண்டு போராட உள்ளோம். இந்தவகையில் சமவுரிமைக்கான அமைப்பை இணைந்து உருவாக்குகின்றோம். இந்த அமைப்பின் நோக்கங்களே அவ்வமைப்பின் கட்டுப்பாடாகும். அப்பால், எந்த அமைப்புரீதியான கட்டுப்பாடுமற்றது. அமைப்பினது நோக்கம் சார்ந்த, உங்கள் சுயகட்டுப்பாட்டையும், இதற்கான உழைப்பையும் இதன் மீதான நேர்மையையும் உங்களிடம் சமவுரிமை இயக்கும் கோருகின்றது. மக்களை இனவாதத்துக்கு எதிராக விழிப்புற வைத்து இனவாதத்தை ஒழிக்கவும், இனவொடுக்குமுறையை எதிர்த்து போராட விரும்பும் அனைத்து சக்திகளும் இணைந்து, இதை முன்னெடுக்க முடியும். இதை முன்னின்று முன்னெடுக்கவும், இதில் பங்காற்ற முன்வருமாறும் கோருகின்றோம்.\nஇந்த நோக்கத்தில் இணையும் சக்திகளுக்கிடையிலான வேறுபட்ட முரண்பாடுகள், அரசியல் நோக்கங்கள் எதுவும் சமவுரிமை இயக்கத்தின் நோக்கங்களுக்கு தடையாக இருக்கக் கூடாது. இவ் முரண்பாடுகள் இங்கு பேசப்படவேண்டிய விடையம் அல்ல. சமவுரிமை இயக்கத்தின் நோக்கத்தை முன்னிறுத்திப் போராடுவதன் மூலம், இதன் பலத்தையும், இதன் ஓற்றுமையையும் பலப்படுத்தும் வண்ணம் எங்கள் செயல்கள் அமைய வேண்டும். மக்கள் மத்தியில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற உயரிய சமூக நோக்கத்துடன், தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக மக்களை இனமேலாதிக்கங்களுக்கு எதிராக ஒன்றிணைத்தல் எம்முன்னுள்ள அரசியல் பணியாகும். இதில் நாங்கள் முன்மாதியாக செயல்படுதல் அவசியம்.\nபல்வேறு சக்திகளுக்கிடையில் இருக்கக்கூடிய முரண்பாடுகளையும், பரஸ்பரம் எமக்கு இடையில் உள்ள வித்தியாசமான பார்வைகளையும் கைவிடக் கோரவில்லை. மாறாக முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் உரிமையையும், அம்முரண்பாடுகளை சமவுரிமை இயக்கத்திற்கு வெளியில் விவாதிக்கும் உரிமையையும் எவரும் கொண்டிருக்கமுடியும்;. இம் முரண்பாடுகள் எவையும் சமவுரிமை இயக்கத்தின் அரசியல் நடைமுறை வேலைக்கு தடையாக இருக்கக் கூடாது. நாங்கள் இத்தளத்தைக் கடந்து வெளியில் செய்யும் எமது அரசியல் சார்ந்த விமர்சன முறையில் கூட, மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளோம்.\nசமவுரிமை இயக்கத்தில் இணைய முன்வரும் போது அதற்கு வெளியிலான முரண்பாடுகளை பற்றி பரஸ்பரம் பேசுவதை விடுத்து, சமவுரிமை இயக்கத்தின் முன்னெடுப்புகளை முன்னிறுத்தி நிற்பது அவசியம்;. முரண்பாடுகளை பேச விரும்பினால், அம்முரண்பாடுகளை இதற்கு வெளியில் உள்ள வௌ;வேறு அரசியல் மட்டங்களில் வைத்து பேசமுடியும்;. சமவுரிமை இயக்கத்தின் இந்த நடைமுறை வேலையில் இணைந்து வேலை செய்வதன் மூலம், எமக்கு இடையில் பரஸ்பரம புரிந்துணர்வை பெறுவதற்குரிய ஒரு நடைமுறை முன்மாதிரி மூலம் நாம் எம்மை வெளிப்படுத்தவும் முடியும்;. நடைமுறை செயல் மூலம், எம் முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் நிறுவ முடியும்.\nஇலங்கையில் இனவொடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு, அனைத்து இனத்தை சேர்ந்த ஒரு பொது நடைமுறைக்குள் நாம் அனைவரும் பங்காற்ற வேண்டிய வரலாற்று காலகட்டத்தில் நிற்கின்றோம். இனமுரண்பாட்டுக்கான தீர்வு முதல் சமூக விடுதலை பற்றிய வௌ;வேறு பார்வைகளையும், தீர்வுகளையும் கொண்டிருப்பது என்பது இதற்கு தடையாக இருக்க வேண்டியதில்லை.\nஇன்று மக்களுக்கு பொருளாதாரரீதியாக மனிதாபிமான சமூகக் கண்ணோட்டத்துடன் உதவி செய்கின்றவர்களின் நேர்மையான மனப்பாங்கு போல், இனவாதத்திலிருந்து மக்கள் மீள உதவுவதும் கூட சமூகக் கடமையாகும். இந்த வகையில் பொருளாதாரரீதியாக உதவுவர்கள், இதனையும் தங்கள் பணியாக இணைத்து முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.\nமக்கள் மத்தியில் இனரீதியான பிளவு அவசியமற்றது. இதற்காக உழைப்பது அனைவரினதும் தார்மீகக் கடமை. இனவாதத்துக்கு எதிரான சமவுரிமை என்பது, அனைத்து மட்டத்திலும் இதை நாம் கோரவும் முன்வைக்கவும் முடியும். பால் வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள், நிற வேறுபாடுகள், பிரதேசவேறுபாடுகள் என்று அனைத்திலும் கூட, மக்களுக்குள்ளான இந்த முரண்பாடுகளைக் களையும் வண்ணம் நாம் இணைந்து பயணிக்க முடியும்.\nமக்களை விழிப்பூட்டுவதன் மூலம் தான் நாம் இதற்க��ன சரியான தீர்வுகளை பெறமுடியும். எமக்கு முன்னுள்ள ஒரே நம்பிக்கையான செயல்பூர்வமான நடைமுறையாக இவைகளே இன்று உள்ளது.\nநாங்கள் கோட்பாட்டு வரட்டுவாதிகளாகவோ, செயலுக்கு எதிரானவராகவோ இருக்கவேண்டியதில்லை. எதிராகாமல் இருக்க, நாங்கள் பங்காளியாக மாறுவதுமே இன்றுள்ள நடைமுறைரீதியான தெரிவாக இருக்கின்றது. இது இலங்கை தளுவிய வேலைமுறை என்பதால், இது நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாக எம் முன் உள்ளது. இதில் இணைந்து பங்காற்றுமாறு, உங்களை தோழமையுடன், நட்புடன் அழைக்கின்றோம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1920) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1904) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1891) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2317) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2548) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூக��ள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2568) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2696) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2481) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2537) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2585) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2254) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2554) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2369) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2622) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்���ுலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2655) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2549) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2855) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2752) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2704) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2618) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:34:49Z", "digest": "sha1:REWU3BSKPDR4YIII5TFBTI6SXA573T2F", "length": 8143, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரேசி ஆஸ்டின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவசிப்பிடம் ரோலிங் ஹில்ஸ், கலிபோர்னியா\nபிறந்த திகதி திசம்பர் 12, 1962 (1962-12-12) (அகவை 57)\nபிறந்த இடம் கலிபோர்னியா, அமெரிக்கா\nஉயரம் 5 அட��� 5 அங்குலம் (1.65 மீ)\nநிறை 120 பவுண்டு (54.4 கிலோ)\nதொழில்ரீதியாக விளையாடியது அக்டோபர் 23, 1978\nஓய்வு பெற்றமை ஜூலை 1994\nவிளையாட்டுகள் வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்)\nஅதி கூடிய தரவரிசை: நம். 1 (1980)\nஆஸ்திரேலிய ஓப்பன் கா.இ (1981)\nபிரெஞ்சு ஓப்பன் கா.இ (1982, '83)\nவிம்பிள்டன் அ.இ (1979, '80)\nஅமெரிக்க ஓப்பன் வெ (1979, 1981)\nதகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: N/A.\nடிரேசி ஆன் ஆஸ்டின் ஹோல்ட் (பிறப்பு: டிசம்பர் 12, 1962) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னாள் உலக நம்பர் 1 பெண் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். 1979 மற்றும் 1981 ல் யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தையும், 1980 ஆம் ஆண்டில் விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் தனது டென்னிஸ் வாழ்க்கையின் போது வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் அசோசியேசனில் டிரேசி ஆஸ்டின்\nஉலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film", "date_download": "2020-05-27T05:36:25Z", "digest": "sha1:QJHYT4POTU742QNAV7UHV7Q5TEQKSZOD", "length": 21312, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Cinema News | Tamil Movies News | Tamil Cinema | Tamil Cinema Gossips | Tamil Kollywood News | Tamil Movie | சினிமா செய்‌தி | திரைப்படச் செய்‌தி | படச் செய்‌திகள்", "raw_content": "புதன், 27 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த அழகை கண்டு பிறை நிலாவே வெட்கப்படும்... பாவனாவின் ரம்ஜான் கிளிக்ஸ்\nஇந்த அழகை கண்டு பிறை நிலாவே வெட்கப்படும்... பாவனாவின் ரம்ஜான் கிளிக்ஸ்\n... தயாரிப்பாளர்கள் சொல்வதின் பின்னணி என்ன\nவிஜய் நடித்து கடைசியாக வெளியான படமான பிகில் படம் தயாரிப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் கொ��ுத்துள்ளதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.\nஅது Roof Tile முருகேசா.... நான் கூட ஒரு செகண்ட்ல அப்டித்தான் நெனச்சிட்டேன்\nநடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் ...\nரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா கோஷல்… இவர் ரஜினி, விஜய் , தனுஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\n பிரபல காமெடி நடிகரின் புதிய லுக்...ரசிகர்கள் ஆச்சர்யம் \nதமிழ் சினிமாவில் சால்ட் அண்ட் 'பெப்பர் லுக்' அஜித் என்றே எல்லோரும் சொல்லுமளவுக்கு அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் அந்த கெட் அப். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் சால்ப் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு புகைபடத்தை சமூக வலைதளங்களில் ...\nஅனிருத், விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ளனும் – விஜய் பட நடிகை\nஇசையமைப்பாளர் அனிருத் மற்றும் விஜய் சேதுபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன கூறியுள்ளார்.\nஇன்னும் ஒரே ஒரு நாள் தான்... ஆர்வத்தில் ஆடும் ஆல்யா மானசா - வைரல் வீடியோ\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ ...\nசூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மலையாள திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்\nகடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ’அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜூமேனன் நடிப்பில் உருவாகிய இந்தத் திரைப்படம் பெரும் 5 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு 55 கோடி ரூபாய் வசூல் செய்ததால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு 50 கோடி ...\nசின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 பேர் பத்தாது, 50 பேர் வேண்டும்: குஷ்பு வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்த நான்காம் கட்��� ஊரடங்கில் ஓரளவுக்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் சின்னத்திரை ...\nஆத்தி... ராஷி கண்ணாவுக்கு இம்புட்டு திறமை இருக்கா இது தெரியாம போச்சே இவ்ளோவ் நாளா\nஇமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் ...\nநான் அடிச்சு சொல்றேன் இந்த இளம் நடிகர் யாருன்னு உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது\nசீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட ...\nமேடைக்கலைஞர்களுக்கு உதவிய பிரபல நடிகர்…\nகொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாகும் யோகி பாபு..\nதமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு ...\nஊரடங்கில் விஜய் ஆண்டனி என்ன செய்கிறார் தெரியுமா உருவாகிறது பார்ட் 2 திரைக்கதை \nதமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி வருகிறார்.\n நச்சரித்த ரசிகர்களுக்கு நச்சுனு பதிலளித்த மணிமேகலை\nதொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் ...\nஎம்.ஜி.ஆர் மகன் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் இதோ\nசிவகார்த்திகேயனை வைத்து வரிசையாக வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜின��� முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். இதில் கடைசியாக வெளிவந்த சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து பொன்ராம் தனது அடுத்தபடத்தை சசிகுமாரை ...\nபல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் நகுல் - சுனைனா\nகாதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர் நடிகை சுனைனா. அதையடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை, தெறி , சமர், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து ...\nவைரலாகும் டிடியின் ரம்ஜான் ஸ்பெஷல் டான்ஸ் வீடியோ\nவிஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான ...\nசினிமா படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்க வாய்ப்பில்லை- ஆர் கே செல்வமணி தகவல்\nதமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-098/", "date_download": "2020-05-27T05:05:01Z", "digest": "sha1:6FBQTWGDKFQ2UG2CMBLAR7G5NZXPUMXG", "length": 7365, "nlines": 120, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 98 – Meenalaya", "raw_content": "\n98 – கவிதைஇளங் கன்னியெனக் கலந்தோன் அடி போற்றி\nகல்யாணீம் தே₃வ கௌ₃ரீப்ரிய மம\nகவிதாகன்யகாம் த்வம் க்₃ருஹாண || 98 ||\nதனன தனனான தனன தனனான\nதனன தனனான – தனதான\nநகையு மிகவாகி நடையு மழகாகி\nதகையு முளவாகிப் – பொன்மேனி\nமிகையி லுயர்வாகி முனியர் உடனாகி\nஇனிய குணமாகி – கனியான\nநெறியு முறையாகி மிளிரும் அணியாரம்\nஒளிரப் பொருளோடுங் – கரமாகி\nநிறையு சுகமாகி உரையும் கவிமாது\nநினது துணையாகி – நிலைவீரே\nஇறைவா, உமை மணாளா, எல்லா அணிகளும் அணிந்தவளும் (அணி இலக்கணம் அமைந்து), நந்நடை உடையவளும் (அழகிய சந்த நடைகள் கொண்டதும்), பொன்னான உடலுடையவளும் (பொருளால் ஒளி பொருந்தியதும்), நல்லோரால் சூழப்பட்டவளும் (நல��ல மொழித் தகைமை கொண்டதும்), இனிய குணமுடையளும் (இனிய பொருளுடையதும்), கனிவும் உயர் ஒழுக்கம் கொண்டவளும் (இனிமையும் ஒழுங்கான இலக்கண அமைப்புக்கள் கொண்டதும்), ஒளிரும் அணிகலனால் அலங்கரிக்கப்பட்டவளும் (எதுகை, மோனை என மனம் கவரும் சொல்லணிகளால் சிறப்புற்றதும்), முறையான அடக்கமுடையவளும் (மிகை இல்லாமல் இருப்பதும்), செல்வ ரேகைகளைக் கரத்தில் கொண்டவளும் (பொருட் கோடினைக் காட்டுவதாகவும்), மங்களமானவளாக இருப்பவளும் (சுகமானதாக உரைக்கப்படுவதும்) ஆகிய உமையாகிய மங்கையை (எனது கவிதையாகிய கன்னியை) மணந்து (ஏற்று) நிலைப்பீராக\nஇப்பாடல் நல்ல கவிதை, ஒரு நல்ல நங்கைக்கு ஒப்பு எனக் காட்டி இறைவனிடம், இப்பாடல்களைப் பரிந்து ஏற்க வேண்டுகின்றது. நல்ல கவிதை என்பது குவிந்த மனத்தாலும், குறித்த நோக்காலும், தெளிந்த அறிவாலும், பரந்த நோக்கமுடனும், பொதுப் பயனுக்காகப் படைக்கப்படுவது. அதில் இறைத்தன்மை இருப்பது இயல்பு. (98)\n97 – சித்தம் தெளித்தருளும் சீலன் அடி போற்றி\n99 – ஓரளவும் கண்டறியா ஒப்பிலான் அடி போற்றி\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/", "date_download": "2020-05-27T07:27:11Z", "digest": "sha1:NJPSD4MZLOI2XJGBSE66PDTXUO727S7U", "length": 94945, "nlines": 299, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\n100 நாடுகள் 100 சினிமா\nதமிழ், ஹாலிவுட் படங்களுக்கடுத்து நான் அதிகம் விரும்பிப் பார்ப்பவை தென் கொரியப் படங்கள். குறைந்தது 100 படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன், 50 படங்களுக்கு மேல் எனது ப்ளாகிலும், pfools பக்கத்திலும் எழுதியிருக்கிறேன். பார்க்கவேண்டிய படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, தமிழ், ஆங்கிலம் தாண்டி சினிமா பார்ப்பவர்களில் பெரும்பாலானவருக்கு தென்கொரிய சினிமாக்கள் அவசியம் பேவரிட்டாக இருக்கும். பலர் நினைப்பது போல தென்கொரியாவிலிருந்து வெறும் வன்முறையை மட்டுமே முன்னிறுத்தும், ரத்தம் தெறிக்கும் கேங்ஸ்டர் படங்கள், சைக்கோ கில்லர் படங்கள் மட்டும் வருவதில்லை. எனக்குத் தெரிந்து ரொமான்ஸ், காமெடி, டிராமா, ஆக்ஷன், த்ரில்லர், பீரியட், வார், டீன்-ஏஜ், மியூசிக்கல், சயின்ஸ் பிக்ஷன், ஃபான்டசி என்று சினிமாவில் இருக்கும் அத்தனை ஜானரிலும் மிகச்சிறந்த படங்கள் தென்கொரியவிலிருந்து ��ந்துகொண்டிருக்கிறது. என்ன நம்மூர் படங்களை வைத்துப் பார்க்கும் போது கொரியர்களது சினிமாக்களில் அவர்கள் எதையுமே கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டுவதைப் போல செய்வதைப் போலத் தெரியும். தென்கொரிய சினிமா மட்டுமல்லாமல், டி.வி சீரியல்கள் கூட இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பேமஸ் ஆக இருக்க இதுவே கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த அளவிற்கு காதல் என்றால் உருகி உருகி நம்மையும் கரைய வைத்துவிடுவார்கள், ரத்தம் என்றால் பித்தம் தலைக்கேறும் அளவிற்கு தெறிக்கவிடுவார்கள் - எல்லாமே அங்கு மிகை தான்.\nவடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் தொடர்ந்து நடந்துவரும் பனிப்போர், கொரியர்களது வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரே இனத்தவர் வாழும் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே மலைக்கும் மடுவிற்கும் அளவு வித்தியாசம் இருக்கிறது. தென் கொரியா ஜனநாயக நாடு. வடகொரியாவில் நடப்பதோ சர்வாதிகார ஆட்சி. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், தனிமனித முன்னேற்றத்திலும் அமெரிக்க தரத்திலிருக்கிறது தென் கொரியா. வட கொரியா தீவிர கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவரை அச்சுறுத்தும் ஆயுத வளர்ச்சி மட்டுமே அதன் மிகப்பெரிய பலம், முன்னேற்றம். தொழில்நுட்பத்திலும், கல்வியிலும், தனிமனித வளர்ச்சியிலும் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்து வருகிறது வட கொரியா. உள்ளே என்ன நடக்கிறது என்பது கூட வெளியுலகத்திற்கு தெரியாது. அந்த அளவிற்கு ராணுவக்கட்டுபாட்டுடன் ரகசியமாகவே நாட்டை ஆட்சி செய்துவருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள். ஊடகம், இன்டர்நெட் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் அடங்கும் விஷயங்களே. மக்கள் எதைப் பார்க்கலாம், எதைப் படிக்கலாம், எப்படி சிந்திக்கலாம் என்பது வரை கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது வட கொரியா. சினிமா என்று எடுத்துக்கொண்டால் ஒருவருடத்திற்கு உலகளவில் அதிக படங்களை வெளியிடும் நாடுகளில் தென் கொரியா அவசியம் டாப் 10 - இல் இருக்கும். வட கொரியாவில் 'சினிமா' என்ற ஒன்று இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. கூகிள் முழுக்க ராணுவப்பிரச்சாரப் படங்களாகவே காட்டுகிறது. #100நாடுகள்100சினிமா தொடருக்காக எப்படியாவது ஒரு ஜனரஞ்சக வடகொரிய படத்தைப் பார்த்து எழுதிவிடவேண்டும் என்று வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறேன். அதே தென் கொரிய சினிமாவில் எதை எ���ுதுவது என்ற குழப்பம் நேற்று வரை இருந்தது. அவ்வளவு படங்கள் கொட்டிக்கிடக்கிறது.\nஅப்படிக்கொட்டிக்கிடக்கும் படங்களில், இந்த Ode to My Father (2014) படத்தைத் தேர்தெடுக்கக் காரணம் உண்டு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கொரியா இரண்டாகப் பிளவுபட்ட 1950 களிலிந்து இன்றைய தினம் வரையான கொரிய சரித்திரத்தை ஒரு தனி மனிதனின் பார்வையில், அவனது அனுவத்திலிருந்து சொல்கிறது இந்தப் படம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டு கால கொரியர்களது வாழ்க்கை முறையை அப்படியே படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்தப் படம்.\nபடத்திற்குப் போகும் முன் கொரியா பிரிந்த கதையை மிகச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.\nபல நூற்றாண்டுகளாக கொரியாவை ஆண்டுவந்த Joseon பேரரசு (1392 - 1910), ஜப்பானிடம் 1910 ஆம் ஆண்டு வீழ்ந்தது (இதற்கு முன்பே கொரியாவை முதல் சினோ-ஜப்பான் போரில் ஜப்பானிடம் தோற்றது கொரியா). அதன் பின் சுமார் 35 ஆண்டுகள் ஜப்பான் வசமிருந்தது கொரியா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுதோல்வியடைய, நேசப்படைகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜப்பான் வசமிருந்த நாடுகளை தற்காலிகமாக நிர்வகிக்க முடிவு செய்தது. அந்த இருபெரும் நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியிருந்த காலகட்டம் என்பதால் சேர்ந்து நிர்வகிப்பது என்பது, ஐ.நா ஆதரவுடன் தனித்தனித்தே நிர்வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுது. அவர்களே முடிவெடுத்துக்கொண்டார்கள், கொரிய மக்களை ஒன்றும் கேட்கவில்லை என்பது கூடுதல் தகவல். அதன்படி கொரியா சரிபாதியாகப் பிரிக்கப்பட்டது (38th parallel of latitude). ரஷ்யர்கள் தங்கள் வசம் வந்த வட கொரியாவிற்கு Kim Il-sung என்பவரை புதிய அதிபராக நியமித்தது. Syngman Rhee என்பவர் அமெரிக்க ஆதரவுடன் தென் கொரிய அதிபரானார். இரு அதிபர்களில் ஒருவர் ரஷ்ய ஆதரவில் இருக்கும் கம்யூனிஸ்ட். இன்னொருவர் கம்யூனிஸ்ட் எதிர்பு நாடான அமெரிக்க ஆதரவாளர். இருபெரும் நாடுகள் தங்களுக்குப் பின் இருக்கும் தைரியத்தில், இரு கொரிய அதிபர்களும் ஆங்காங்கே அடுத்தவர் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்யத் தொடங்கினர். முதல் பெரிய சண்டை / போர் 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. ‘கொரியாவை இணைக்கப்போகிறேன்’ என்று Kim Il-sung தொடுத்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 30 லட்சம் கொரியர்கள் கொல்லப்பட்டனர். புல���்பெயர்ந்தவர்கள், குடும்பங்களை இழந்தவர்கள், சொந்தங்களைப் பிரிந்தவர்கள் எத்தனை பேர் என்று இன்றுவரை சரியான கணக்கு இல்லை. முதலில் வட கொரியா தென் கொரிய பகுதிகளைக் கைபற்றியது. பிறகு அமெரிக்கா உதவிக்கு வர, இழந்த பகுதிகளை மீட்டதோடு மட்டுமில்லாமல் வட கொரியப் பகுதிகளையும் சேர்த்துக் கைப்பற்றியது தென் கொரியா. கம்யூனிஸ்ட் நாடான தென் கொரியாவிற்கு சைனா உதவி செய்ய மீண்டும் வடகொரியாவின் கை ஓங்கியது. இப்படியே மாறி மாறி மூன்று வருடங்கள் நடந்த சண்டை ஒருவழியாக ஐ.நா தலையீட்டால் முடிவிற்கு வந்தது.\nKorean Armistice Agreement என்ற பெயரில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யா - அமெரிக்கா தங்களுக்குள் பிரித்துக்கொண்ட அதே எல்லையில் 250 கி.மீ நீளம், நான்கு கி.மீ அகலத்திற்கு Demilitarized Zone (இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப் பகுதி) உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதன்படி, கொரிய பொதுஎல்லைப்பகுதி சுவிஸ் மற்றும் சுவீடன் நாட்டு ராணுவத்தினர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. Joint Security Area (2000) என்ற படத்தில் இந்த Demilitarized Zone சுற்றி நடக்கும் கதை. பார்த்தே தீர வேண்டிய படம். போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடுவதற்குள் இரு நாடுகளுக்குமிடையே கிழக்குப் பகுதியிலிருக்கும் இருக்கும் பெரிய மலை (Aerok Hills) ஒன்றை எப்படியும் தங்கள் வசம் கொண்டுவந்துவிடவேண்டுமென்று இருநாட்டு வீரர்களும் மோதிக்கொள்ளும் The Front Line (2011) படமும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய ஒன்று.\nபோர் நிறுத்தம் தான் நடந்திருக்கிறதே தவிர இன்னும் போர் முடிவிற்கு வரவில்லை. அன்றிலிருந்து இன்று வரை தென் கொரியாவும் வடகொரியாவும் ஒருவரையொருவர் எதிரியாகவே பார்த்துவருகிறார்கள். அடிக்கடி மோசமாக சண்டையிட்டும் வருகிறார்கள்.\nசுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், கொரியா இரண்டாக உடைந்ததற்குக் காரணம் - அமெரிக்கா, ரஷ்யா. கொரியா மட்டுமல்ல இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகில் எந்த இரண்டு நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டாலும் அதற்குப் பின்னால் இவர்கள் இருந்தார்கள்.\nஇதற்கிடையே தென்கொரிய டிவி சேனலான Korean Broadcasting System (KBS) ஒரு உன்னத காரியத்தைச் செய்தது. கொரிய வரலாற்றையே மாற்றி எழுதிய சரித்திர நிகழ்வானது - 'Reuniting Separated Families' என்ற பெயரில் நடத்தைப்பட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி. 1983 ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 138 நாட்கள் ஒளிப்பரப்பானது. கொரியப் போரினாலும், அதற்கு முந்தைய ஜப்பான் ஆட்சிகாலத்திலும் தங்களது குடும்பத்தைப் பிரிந்தவர்கள், உறவுகளைத் தொலைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று தாங்கள் தேடிக்கொண்டிருப்பவர்களைப் பற்றிய அங்க அடையாளங்களை, அவர்களை தொலைத்த இடத்தைப் பற்றி டி.வியில் சொன்னார்கள். போர்டுகளை ஏந்தி நின்றார்கள். வட கொரியா உட்பட பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருந்த கொரியர்கள் இந்த நிகழ்ச்சியைக் தொடர்ந்து பார்த்தனர். மொத்தம் 453 மணிநேர ஒளிப்பரப்பின் மூலம் கொரியப் போர் நடந்து 35 வருடங்களுக்குப் பிறகு கிட்டதட்ட 10,189 பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது. மனதை உருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. Ode to My Father (2014) படத்தில் இந்த நிகழ்ச்சி பிரதானப் பகுதியாக வருகிறது. கல்நெஞ்சையும் கரைத்து சந்தோஷத்தில் அழவைத்துவிடும் இந்தப் பகுதி தான் இந்தப் படத்தை #100நாடுகள்100சினிமா தொடரில் சேர்க்கக் காரணம். சிரித்துக்கொண்டே கண்ணீர் விட்டு அழுகவைத்துவிட்டது இந்தப் படம்.\n1950 ஆம் ஆண்டு தொடங்குகிறது படம். வடகொரியாவில் உள்ள மூன்றாவது பெரிய துரைமுக நகரமான Hungnam பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது அமெரிக்கத் தலைமையிலான தென் கொரியப்படை. இழந்த பகுதியைக் கைபற்ற அந்நகரம் மீது வெடிகுண்டுத்தாக்குதலை நடத்தத் தொடகுகிறது வடகொரியா ஆதரவுப் படைகள். Hungnam evacuation என்றழைக்கப்படும் அந்த சம்பவத்தில் மட்டும் சுமார் 1,00,000 வடகொரியர்கள் புலம்பெயர்ந்து தென்கொரியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் சென்றனர். SS Meredith Victory என்றழைக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் மட்டும் சுமார் 14,000 பேர் தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அப்படி வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்தவன் தான் நம் ஹீரோ Yoon Deok-soo.\nகப்பலில் ஏறும் போது அவன் முதுகில் சுமந்து வந்த குட்டித்தங்கை காணாமல் போக, அவளைத் தேடிக் கப்பலை விட்டு தந்தையும் இறங்கிவிடுகிறார். தாய், தம்பி, தங்கை மூவருடனும் தென்கொரியாவிலுள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து சேர்கிறான் Deok-soo. கப்பலைவிட்டு இறங்கும் முன் தன் மகன் Deok-soo-விடம் சத்தியம் வாங்குகிறார் தந்தை. ‘கடைசிவரை தந்தை ஸ்தா���த்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பேன்’ என்பதே அது. அந்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டி, தனது கடைசிவரை தனது குடும்பத்திற்காக, அவர்களது சந்தோஷத்திற்காக உழைத்த ஒரு மகனின், ஒரு அண்ணின், ஒரு கணவனின், ஒரு தகப்பனின் கதைதான் இந்த Ode to My Father (2014).\nHungnam evacuation பகுதியில் தொடங்கும் படம் ஜெர்மன் நிலக்கரிச்சுரங்கத்திற்கு Deok-soo வேலைக்குப் போவது, அங்கு நர்சாக வேலை செய்யும் பெண்ணைக் காதலித்து மணப்பது, போருக்கு நடுவே வியட்நாமிற்கு செல்வது, சிறுவயதில் பிரிந்த தங்கையை டி.வியில் கண்டுபிடிப்பது, இன்னொரு தங்கைக்குத் திருமணம் செய்துவைப்பது, அத்தை விட்டுச் சென்ற கடையை மீட்கப் போராடுவது என்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்த ஒருவனது நினைவுகளைச் சொல்கிறது இந்தப் படம்.\nHaeundae (2009) என்ற அருமையான படத்தைக் கொடுத்த இயக்குனர் Yoon Je-kyoon ஐந்து வருட இடைவெளிக்குப் பின் இயக்கிய இந்தப் படம் தென்கொரிய திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களில் தற்சமயம் இரண்டாமிடத்தில் உள்ளது (முதல் இடம் Kim Han-min இயக்கத்தில் 'Old Boy' Choi Min-sik நடிப்பில் வெளிவந்த Admiral: Roaring Currents (2014)). தனது பெற்றோர்களது பெயர்களான Deok-soo, Young-ja என்பதையே படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களுக்கும் வைத்திருக்கிறார் இயக்குனர்.\nபல்வேறு விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படத்தில் Yoon Deok-soo ஆகவே வாழ்ந்திருப்பவர் Hwang Jung-min. இளைஞனாக, நடுத்தரவயதுக்காரனாக, பேரன் பேத்தி கண்ட முதியவராக மூன்று கெட்-டப்களில் பக்காவாக பொருந்திப்போய் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறார். இவருடன் கடைசி வரை வரும், எங்கும் சென்றாலும் பின்தொடரும் உயிர்நண்பனாக Oh Dal-su பட்டையக்கிளப்பியிருக்கிறார். மனைவி Young-ja ஆக வரும் Yunjin Kim அசத்தல். நர்சாக, காதலியாக, மனைவியாக, மருமகளாக, தாயாக தன் பங்கிற்கு ஒரு பக்கம் பட்டையைக்கிளப்புகிறார். படத்தில் நடித்த ஒவ்வொருவருமே அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படமென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. படம் சோகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வேண்டவே வேண்டாம். செண்டிமெண்டிற்கு இணையாக, காதல், காமெடி, ஆக்ஷன், காட்சிக்கு காட்சி நம்மை அசத்தும் பிரம்மாண்டம் என்று செம்மையாக இருக்கிறது படம். தமிழில் 'தவமாய் ���வமிருந்து' படத்தையும், மலையாளத்தில் Pathemari (2015) படத்தையும் நினைவுபடித்தியது இந்தப் படம். போர்க்கப்பலில் அகதிகளை ஏற்றுவது, நிலக்கரிச்சுரங்கம், வியட்நாம் பகுதி, KBS நிகழ்ச்சி என்று படத்தில் வரும் அனைத்து சம்பவங்களையும் காசைக்கொட்டி மிகப்பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு தேசத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே படத்தில் ஒரு சாமானியனது பார்வையில் சொல்லியிருப்பது அசத்தல். Hats Off\nகொரியப்போர் சம்பந்தமாக ஏகப்பட்ட படங்கள் கொட்டிக்கிடக்கிறது. இன்னொரு சமயம் அந்தப் படங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன்.\n#100நாடுகள்100சினிமா தொடரில் இது 50 ஆவது பதிவு. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஐம்பதை எழுதிவிடுகிறேன்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nNivaragua தேசத்தின் தலைநகரான Managua நகரின் ஒரு பகுதியில் வசிக்கிறாள் Luma. வறுமையில் வாடும் குற்றங்கள் கணக்கில்லாமல் பெருகிக்கிடக்கும் அந்தப் பகுதியை விட்டு எப்படியாவது போய்விட வேண்டுமென்பது அவள் கனவு. காரணம் வீட்டிலேயே பெண்பித்தன் ஒருவனை சேர்த்துவைத்திருக்கிறாள் அவள் தாய். இவளது காதலனும் ஒரு ரவுடி, சதா போதையிலேயே இருப்பவன். இவளுக்கும் சரியான வேலை இல்லை. இந்த சூழலில் இருந்து தப்ப அவள் தேர்தெடுப்பது பாக்ஸிங். தீவிரமாக பாக்ஸிங் பயிற்சி செய்கிறாள். இப்படியான சூழலில் பத்திரிக்கையாளனாக வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. துணிக்கடை ஒன்றில் வேலை கிடைக்கிறது. அந்த ஊர் முனிசிபல் ஜிம்மில் பயிற்சி பெரும் வாய்ப்பும் கிடைக்கிறது. எல்லாம் தனக்குக் கூடி வருவதாக நினைக்கிறாள் யூமா. அவளது கனவு பலித்ததா இல்லையா என்பது தான் கதை.\nஇறுதிச்சுற்று படத்தில் மாதவன் போர்ஷனைத் தூக்கி விட்டு, மதி, மதியின் பாக்ஸிங், மதியின் குடும்பச்சூழல், மதியின் காதல் என்று வைத்தால் அது தான் La Yuma. யூமாவாக வரும் Alma Blanco அப்படியே அந்த ஊர் ரித்திகா சிங் தான். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தீவிரமாக பாக்ஸிங் செய்யும் போதும், காதலனிடம் முதலில் முரண்டு பிடிப்பதும், பின்னர் உருகுவதும், கடல் அலைகளைக் கண்டு குழந்தையாக அஞ்சுவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஇரு பக்கங்கள் கடல் சூழ இரு பெரும் தேசங்களைப் பிரிக்கும் ஒடுங்கிய நிலப்பரப்புப் பகுதியை 'Isthmus' என்றழைக்கிறார்கள். தமிழில் 'பூசந்தி' (இப்போது தான் கேள்விப்படுகிறேன்). அப்படி தென் அமெரிக்காவிற்கும், வடஅமெரிக்காவிற்கும் நடுவில் இருக்கும் நாடுகளில் கொஞ்சம் பெரிய நாடு நிகரகுவா (Nicargua). Costa Rica, Panama, Guatemala போன்ற இந்த நாடுகளை Central American Isthmus என்றழைக்கிறார்கள். நிகரகுவா ஸ்பானிய காலனியாக பல நூறு வருடங்கள் இருந்துவந்து விடுதலையாகியிருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளிலெல்லாம் உருவெடுக்கும் உள்நாட்டுக்குழப்பம், வன்முறை, சர்வாதிகார ஆட்சி (Somoza என்ற ஒரு குடும்பம் அமெரிக்க ஆதரவுடன் 43 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது), புரட்சி (1960-1990), இயற்கைச் சீற்றங்கள் என்று சகல பக்கங்களிலிருந்தும் நிகரகுவா போட்டுப் புரட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல முதல் பலி சினிமா தான்.\nLa Yuma திரைப்படத்தின் இயக்குனரும் ப்ரென்ச் தேசத்தவருமான Florence Jaugey - நடிகை, தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என்று பன்முகம் கொண்டவர். ஒரு க்யூப இயக்குனரது திரைப்படத்தில் முதன்முதலில் நடிப்பதற்காக நிகரகுவா வந்தவர், அப்படியே செட்டில் ஆகிவிட்டார். தனது கணவரும் இயக்குனருமான Frank Pineda (நிகரகுவாவைச் சேர்ந்தவர்) உடன் சேர்ந்து 1989 ஆம் ஆண்டு தொடங்கிய தயாரிப்புக் கம்பெனி Camila Films. தொடர்ந்து குறும்படங்களையும் டாக்குமெண்டரிகளையும் மட்டுமே எடுத்து வந்த இந்தக் கம்பெனியின் முதல் முழு நீளப்படம் La Yuma. நிகரகுவா தேசத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் La Yuma விற்கு உண்டு. இந்தப் படத்தையும் சேர்த்து இதுவரை வெளிவந்துள்ள மொத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை 10 கூட கிடையாது. திரைப்படங்களை விட டாக்குமெண்டரிகள் நிறைய வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.\nபல வருடங்கள் சினிமாவே எடுத்திராத ஒரு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தப் படம், நன்றாகவே இருந்தது. பின்னணி இசை என்று எதுவுமில்லை. ஆனால் படத்தில் ஆங்காங்கே சில இசைக்கோர்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நேரான, அதே சமயம் சுவாரஸ்யமான திரைக்கதை. அந்த ஊரிலிருக்கும் மக்கள், அவர்களது வாழ்வுமுறை, கனவு, அரசியல், பிரச்சனை என்று மண் சார்ந்த கதை. மேக்கிங் கொ��்சம் டாக்குமெண்டரி ஃபீலைக்கொடுத்தாலும் பக்கா ஃபிக்ஷன். ஆக்ஷன், க்ரைம், காதல், செண்டிமெண்ட், காமெடி, அரசியல் என்று அனைத்தையும் பேசும் தாராளமாக ஒரு முறை பார்க்கக்கூடிய அக்மார்க் கமர்சியம் சினிமா.\nLa Yuma திரைப்படம், இயக்குனர் Florence Jaugey, Camila Films - இவை கிட்டத்தட்ட நிகரகுவா தேசத்தின் திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர்கள் எனலாம். ஆஸ்கார் விருதிற்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாரம் 10 சினிமா வெளியாகும் தமிழ் மொழியில் மொத்தமாக இதுவரை 10 படங்கள் கூட எடுத்திராத ஒரு நாட்டின் திரைப்படம் ஒன்றை இந்த #100நாடுகள்100சினிமா தொடரில் அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nஇரு சகோதரர்கள். இருவருக்கும் வயது அறுபதுக்கும் மேல். திருமணமாகாதவர்கள். இருவரும் அந்தப் பகுதியின் பிரதானத் தொழிலான ஆடு வளர்ப்பதையே செய்துவருகிறார்கள். இருவரும் 40 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை.\nஇந்தக் கிழவர்கள் தான் இந்தக் கதையின் நாயகர்கள்.\nசெம்மரி ஆடுகளுக்கென்று வருடந்தோரும் நடத்தப்படும் போட்டியுடன் தொடங்குகிறது படம். கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். போட்டியில் அண்ணது ஆட்டிற்கு முதல் பரிசும், தம்பியின் ஆட்டிற்கு இரண்டாவது பரிசும் கிடைக்கிறது. அண்ணன் தம்பி இருவரும் ஒரே இன ஆடுகளைத் தான் வளர்த்து வருகிறார்கள். தன் ஆடு ஏன் தோற்றது என்பதைத் தெரிந்து கொள்ள ரகசியமாக அண்ணனது ஆட்டைச் சோதிக்கிறார் தம்பி. அந்தச் சோதனையில் மொத்தப் பள்ளத்தாக்கையும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார். அண்ணனது வெற்றி ஆடு 'Scrapie' என்ற ஒருவகைத் தொற்றுநோயால் தாக்கப்பட்டிருக்கிறது. வேகமாகப் பரவக்கூடிய அந்தப்பகுதி மட்டுமல்லாமல் அந்த ஊரிலிருக்கும் ஆடுகள் அனைத்தையும் கொன்று விடும் கொடிய நோய் என்பதால் ஆடுகளையெல்லாம் மொத்தமாக கொன்றுவிட உத்தரவிடுகிறது அரசாங்கம் (நாமக்கல் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் சமயம் கொத்துக்கொத்தாக கோழிகள் கொல்லப்பட்டது நினைவிற்கு வருகிறதா). சகோதரர்கள் தங்களது வாழ்வாதாரமான, ஒரே துணையான தங்களது ஆடுகளை என்ன செய்தார்கள் என்பது தான் இந்தப் படம்.\nமுத���் காட்சியிலேயே படம் எதைப் பற்றியது என்பதைச் சொல்லிவிடுகிறார்கள். மண்ணும் மண் சார்ந்த கதைகளும் என்று கேள்விப்பட்டிருப்போம். இது பனியும், பனி சூழ்ந்த ஐஸ்லாந்து கதை. அட்டகாசமான ஒளிப்பதிவின் மூலம் ஐஸ்லாந்தின் பரந்த நிலப்பரப்பைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். அகண்ட திரையில், துல்லியமான ஒளி, ஒலியில் இந்தக் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். சகோதரர்கள் ஏன் பேசிக்கொள்வதில்லை என்பதற்கான காரணம் எங்குமே சொல்லப்படுவதில்லை என்றாலும், அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு போட்டியையும், சேதாரமில்லாப் பொறாமையையும் அழகாகக் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள். சற்றே பெரிய குழந்தைகள் இவர்கள் அவ்வளவே.\nஅண்ணன் தம்பி இருவரைப் பற்றிய கதை என்றாலும் தம்பி Gummi -க்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்லாந்தின் பிரபல நடிகரும், நகைச்சுவையாளரும், திரைக்கதையாசிரியருமான Sigurður Sigurjónsson என்பவர் Gummi ஆக பட்டையைக்கிளப்பியிருக்கிறார். அண்ணன் Kiddi ஆக Theodór Júlíusson என்பவர் நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர நாய் ஒன்றும் படத்தில் உண்டு. ஒரே நிலப்பரப்பில் அருகருகே வாழ்ந்தாலும் பேசாமல் இருக்கும் இந்த இருவருக்கும் 'போஸ்ட் மேன்' வேலை செய்வது அண்ணன் வளர்க்கும் நாய்.\nஅக்மார்க் உலக சினிமா. வெகு நிதானமாகவே நகர்கிறது காட்சிகள். படம் பார்க்கப் பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட டாக்கு-பிக்ஷன் போலத் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் படம் முடிந்த பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்து திருப்தி ஏற்படுவது படத்தின் வெற்றி. ஐஸ்லாந்து மக்களது வாழ்க்கையை இந்த இரு சகோதரர்கள் வாயிலாக நமக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் Grimut Hakonarson.\n2015 ஆம் ஆண்டு Cannes திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவில் விருது வென்றிருக்கிறது இந்தப் படம். இது தவிர Toronto திரைப்பட விழாவிலும் பங்குபெற்றது. சென்ற ஆண்டு சென்னைத் திரைப்பட விழாவில் உலக சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய படங்களில் இதுவும் ஒன்று.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nசமீபத்தில் 'நிழல்' பத்திரிக்கைகளை மொத்தமாக வாங்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் ஓரிதழிலில் 'அமெரிக்கன் ஸ்னைப்பர் - இன்னொரு போலி வீரகாவி��ம்' என்ற திரு. முருவேளது கட்டுரை கண்ணில் பட்டது. அமெரிக்கர் ஒருவரது சாகச வாழ்க்கையை பழம்பெரும் இயக்குனர் Clint Eastwood இயக்கியத் திரைப்படம் American Sniper (2014). இந்தப் படத்தைப் போட்டுக்கிழி கிழியென்று கிழியென்று கிழித்திருந்தார் திரு. முருகவேள். இன்னொரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்து, அங்குள்ளவர்களைக் கொன்று குவித்த தங்கள் நாட்டின் படை வீரரது வீரம் கண்டு புழங்காகிதம் அடைந்த முஸ்லீம் வெறுப்பார்களான அமெரிக்கர்கள் வழக்கம்போல இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட, அவர்களைத் தவிர உலக அரங்கில் சினிமா விமர்சகர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு சேர தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தங்கள் நாட்டினரது தவறுகளையெல்லாம் நியாயப்படுத்தி விடாமல் திரைப்படங்களாக எடுத்துத் தள்ளி, அந்தப் படங்களுக்கு அவர்களது நாட்டின் உயரிய மரியாதையான ஆஸ்கார் விருதுகளையும் அள்ளிக்கொடுத்து வரும் ஹாலிவுட்காரர்களது போக்கை இனியும் சகித்துக்கொள்ள எவரும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.\nஅமெரிக்கன் ஸ்னைப்பர் படத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் US Navy SEAL Chris Kyle மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பானதொரு மறைவிடத்தில் இருந்துகொண்டு பொதுவெளியில் தாக்கவரும் ஈராக்கியர்களை சுட்டுக்கொல்வார். போதாதகுறைக்கு 'முஸ்தபா' என்ற கற்பனை கேரக்டர் ஒன்றை உருவாக்கி, 'ஒலிப்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அவர் ஈராக் போரில் அமெரிக்கருக்கு பெரும் சவாலாக இருந்ததைப் போலவும் அவரை Chis Kyle கொன்றதாகவும் காட்டப்படுகிறது. முஸ்தபா உட்பட இதுவரை 255 பேரை அவர் கொன்றிருப்பதாக படம் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்கப்பட்ட கொலை எண்ணிக்கை - 160 (160 Confirmed Kills) மட்டுமே. அமெரிக்கர்கள் Legend a.k.a The Most Lethal Sniper in American History என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் Chris Kyle -ஐ விட மோசமான அல்லது மிக நேர்த்தியான ஸ்னைப்பர்களைக் கண்டிருக்கிறது இரண்டாம் உலகப்போர். அமெரிக்காவின் ஈராக் யுத்தம் போலில்லாமல் போர்ர்களத்தில் தங்களது உயிரைப்பணயம் வைத்து எதிரிகளைக்கொன்றிருக்கிறார்கள் இந்த வீரர்கள்.\nஸ்னைப்பர் வரலாற்றிலேயே நம்பர் #1 இடத்தில் இருப்பவர் 'White Death' என்று சோவியத் வீரர்களால் அழைக்கப்பட்ட பின்லாந்த�� வீரரான Simo Häyhä. இரண்டாம் உலகப்போரில் பின்லாந்திற்கும் சோவியத் யூனியனுக்கும் நடந்த சண்டையில் (1939-1940) தனது Finnish M/28-30 ஸ்னைப்பர் ரைபிலை வைத்து மொத்தம் 505 ரஷ்ய வீரர்களைக் கொன்று குவித்திருக்கிறார். உண்மையிலேயே White Death என்ற பெயரைக்கேட்டாலே சோவியத் படை வீரர்கள் அதிர்ந்திருக்கிறார்கள்.\nBattel of Sevastopol (2015) என்ற இந்தப் படம் 'White Death' பற்றியதல்ல (2018 இல் இவரைப் பற்றி ஒரு படம் வருவதாக IMDB சொல்கிறது). மாறாக உலகின் நம்பர் #1 பெண் ஸ்னைப்பரைப் பற்றியது இந்தப் படம். அவரது பெயர் Lyudmila Pavlichenko. இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த சோவியத் - உக்ரைன் வீரர். 309 பேரை கொண்டிருக்கிறார். அதில் 36 பேர் ஸ்னைப்பர்கள். அமெரிக்கன் ஸ்னைப்பரைப் பற்றிய திரு. முருகவேளது கட்டுரையைப் படித்தபோது, உக்ரைன் ஸ்னைப்பரைப் பற்றிய இந்தப் படம் தான் நியாபகத்திற்கு வந்தது.\n1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்குப் பயணப்படும் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி Eleanor Roosevelt, தான் சந்திக்க விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரு அமெரிக்க அதிகாரியுடன் பேசுவதாகத் தொடங்குகிறது படம். 1942 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் Lyuda-வை அமெரிக்காவில் வைத்து சந்தித்த நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார். ஹிட்லருக்கு எதிரான போரில் அமெரிக்காவும்-சோவியத் யூனியனும் அப்போது நேசப்படைகளாக இருந்தன. போருக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சோவியத் சாதனையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். 309 பாசிஸ்டுகளைக் கொன்ற வெறும் 25 வயதான Lyudmila Pavlichenko என்ற அந்தப் பெண்ணை அன்று முதன்முறையாக சந்திக்கிறார் எலெனோர் ரூஸ்வெல்ட். அங்கிருந்து Lyuda வின் இளமை காலத்திற்குச் செல்கிறது கதை.\n1941. Lyuda கல்லூரியில் படித்துத்கொண்டிருக்கிறார். ஜெர்மனி சோவியத் யூனியன் மீதான தனது தாக்குதல்களைத் தொடங்குகிறது. நண்பர்களுடன் விளையாட்டாக துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் Lyuda-விற்கு இயற்கையாகவே திறமை இருப்பது தெரிய வருகிறது. தனது தோழியுடன் நர்சிங் பிரிவில் சேராமல் சோவியத் படையின் 25 ஆவது ரைபில் பிரிவில் சேர்கிறார் / சேர்க்கப்படுகிறார். அதன்பிற்கு அவர் எதிர்கொண்ட 6 மாத கடுமையான பயிற்சி காலகட்டங்கள், போர்க்களத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், எதிரிகள் இவரது தலைக்குப் பரிசு அறிவித்த காலகட்டம், போரில் நான்கு முறை படுமோசமாக காயப்பட���டும் இவரை விடாது போர்களத்தில் நிறுத்தும் சோவியத் ராணுவம், இவர் கடந்து வந்த மூன்று காதல்கள் என்று 'Lyuda' Lyudmila Pavlichenko என்ற பெண்ணின் கதையை நாம் தெரிந்து கொள்கிறோம். வெறும் பயோகிராபியாக இல்லாமல் அன்றைய காலகட்டங்களில் ராணுவத்தில் இருக்கும் பெண்களது உளவியல் சார் பிரச்சனைகளையும் தொட்டுச் செல்கிறது படம். PTSD என்றழைக்கப்படும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் Lyuda -வை ஆயுதமாகப் பார்க்காமல் (Lady Death) ஒரு பெண்ணாக பார்த்து, பழகி, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, தனது தோழியாக ஏற்றுக்கொண்ட எலெனோர் ரூஸ்வெல்ட் பற்றிய முக்கிய பதிப்பாகவும் இருக்கிறது இந்தப் படம்.\nLyudmila Pavlichenko ஆக ரஷ்ய நடிகை Yulia Peresild நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது திரையில் அவர் நிகழ்த்தியிருக்கும் ஆளுமையைக் குறைத்துக்காட்டுவதைப் போலத் தெரிகிறது. நம் விஜயசாந்தி சாயலில் இருக்கும் அவரது ஒரு சிறு பார்வை கூட அவ்வளவு சக்திவாய்ந்ததாக காட்டப்பட்டிருக்கிறது. உருவத்தில் சிறு பெண்ணாக இருந்தாலும் அதில் தெரியும் ஒரு மிடுக்கு, அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் காதலன் என்று யாரையும் அணுகும் போதிலிருக்கும் நேர்த்தி என்று திரையில் அவர் தோன்றும் போதெல்லாம் ஆச்சரியப்படவைக்கிறார்.\nஉக்ரைன் - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான இந்தப் படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டும் அதிகம் வெளியே தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. The Battle of Sevastopol என்ற தலைப்பே என்னைக்கேட்டால் தவறு. Sevastopol போர் என்பது ஒரு சிறு பகுதியாகத் தான் இந்தப் படத்தில் வருகிறது. ஹாலிவுட்காரர்கள் இந்தத் தலைப்பு விஷயத்தில் கெட்டிக்காரர்கள். American Sniper, Saving Private Ryan, The Lone Survivor, The Hurt Locker, The Monuments Men என்று இவர்களது தலைப்பே பாதி கதை சொல்லும். இந்தப் படத்தின் உக்ரைன் தலைப்பு 'Indestructible'. அதற்கு The Battle of Sevastopol பரவாயில்லை.\nமொத்தம் 2000 பெண்கள் சோவியத்படையில் ஸ்னைப்பர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் உயிர்பிழைத்தவர்கள் 500க்கும் குறைவே. ஒரு தேசிய வீரரது பெருமைமிகு கதையை சொல்லும் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக உச்சத்திலிருந்தாலும், ஹாலிவுட் படங்களுக்குச் சவால் விட்டாலும், திரைக்கதை கொஞ்சம் ஆங்காங்கே நொண்டியடிக்கவே செய்கிறது. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டிய பல காட்சிகள் ஏனோதானோ என்று வந்துசெல்கின்றன. American Sniper படத்தில் இதை மிகத்திறமையாகக் கையாண்டிருப்பார் கிளிண்ட் ஈஸ்ட்வுட். அவரது அனுபவம் அப்படி. போர்க்களக்காட்சிகளில், Lyuda-வின் துப்பாக்கி சுடும் திறமையைச் சொல்லும் காட்சிகளில் மிரட்டியவர்கள், ஒரு பெண்ணாக Lyuda விற்குள் அந்தப் போர் ஏற்படுத்திய பாதிபுகளைக்கூட சரியாகப் பதிவு செய்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் நடிகை Yulia Peresild தானே தவிர திரைக்கதை அல்ல. முன்-பின் நகரும் நான்-லீனியர் பாணி கதை சொல்லல் முறை தான் என்றாலும், மிகவும் தட்டையாக, நாடகபாணியில், பார்வையாளனுக்கு ஓர் ஒட்டுதலே ஏற்படுத்தாமல் அவசரவசரமாக காட்சிகள் கடப்பது போலத் தோன்றியது. Lyuda, Eleanor Roosevelt தவிர மற்ற பலா முக்கிய கதாப்பாத்திரங்கள் தெளிவாகச் சித்தரிக்கப்படவில்லை. காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை. பார்க்கும் ஆண்கள் எல்லாம் Lyuda மேல் காதல் வயப்படுகிறார்கள். ஆனால் அவர் காதலில் விழுவது ஒருவர் மீது தான். அது ஏன் என்பது சரியாகச் சொல்லப்படவில்லை. 2013 ஆம் ஆண்டு ரஷ்யத் தயாரிப்பில் Stalingrad என்ற படம் வெளிவந்தது. முழுக்க IMAX 3D தொழில்நுட்பத்தில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, நான் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்த - செம்ம மொக்கைப் படம். அந்தப் படத்திற்கு இந்தப் படம் 100 மடங்கு தேவலாம். அதுவரை எனக்கு மகிழ்ச்சியே\nபடத்தின் இயக்குனர் Serhiy Mokrytskyi. ஒளிப்பதிவாளரான இவருக்கு இயக்குனராக இது மூன்றாவது படம். Beijing திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இந்தப் படம் Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். அமெரிக்கப் போலி பிரச்சாரப்படங்களுக்கு தரும் ஆதரவை இந்த அசல் வீரர்களைப் பற்றிய படங்களுக்கும் நாம் தர வேண்டும்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nஇரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்த்தப்பட்டதற்கு நேசப்படைகள் (Allies) மட்டும் காரணமல்ல.\nஆரம்பத்திலிருந்தே ஹிட்லருக்கு ஏகப்பட்ட எதிரிகள். நல்லவனோ கெட்டவனோ 'தலைவன்' ஒருவன் உருவானால் அவனைக் கொல்ல ஒரு கூட்டம் கிளம்பும். இது காலம்காலமாக நடக்கும் சங்கதி. ஹிட்லரது அடாவடித்தனங்கள் பிடிக்காத நாஜிக்களே பலமுறை அவரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றனர். Tom Cruise நடிப்பில் Bryan Singer இ���க்கிய Valkyrie (2008) படம் அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றியது தான். மொத்தமா சுமார் 27 முறை ஹிட்லரைக்கொல்ல முயற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லரது கடைசி நாட்களை Downfall (2004) என்ற படமாக எடுத்து விருதுகளை அள்ளிய இயக்குனர் Oliver Hirschbiegel இன் சமீபத்திய படமான 13 Minutes (2015), அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். Georg Elser என்பவர் ஹிட்லரைக் கொல்ல முயற்சி செய்த சம்பவத்தைப் பற்றிய முக்கியமான படம்.\n(கொசுருத் தகவல் - ஹிட்லர் ஜுஜுப்பி. க்யூபா அதிபர் பிடல் கேஸ்ட்ரோ இதுவரை 600 க்கும் அதிகமான கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்திருக்கிறார். அதில் பாதியைச் செய்தது அமெரிக்காவின் CIA)\nஉள்ளூர் கிளர்ச்சியாளர்கள் ஒருபுறம் இருக்க, அச்சுப்படைகள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளிலெல்லாம் கிளர்ச்சிப்படைகள் (Resistance / Partisan Groups) உருவாகி பெரும் தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்தன. கலவரத்தைத் தூண்டுவது, திடீர் தாக்குதல்கள் நடத்தி அதிகாரிகளைக் கொல்வது, குண்டு வைப்பது, உளவாளியாகச் சென்று குழப்பங்கள் விளைவிப்பது, தண்டாவாளங்கள், பாலங்களைத் தகர்த்து பின்னடைவு ஏற்படுத்துவது, எதிரிகள் கூடாரங்களுக்குள் ஊடுருவி துப்பு கொடுப்பது, போர்க்கைதிகளை விடுவித்து அவர்களை நாடுகடத்திக் காப்பாற்றுவது என்று பல லட்சம் யூதர்களையும் நாஜிப்பிடியில் சிக்காமல் காப்பாற்றியிருக்கிறார்கள். முதல் கிளார்ச்சிப்படை உருவானது ஹிட்லரது முதல் டார்கெட் ஆன போலாந்தில் தான். ஆனால் புரட்சி மூலம் முதன்முதலாக பெருவெற்றி பெற்றவர்கள் யூகோஸ்லாவியர்கள். Yugoslav Partisans என்ற போராளிக்குழுவின் தலைவராக இருந்த Josip Broz Tito தான் பின்னாளில் ஆட்சியைப் பிடித்தது அதிபர் ஆனார். சர்வாதிகாரி Benitto Musolinni யைக் கொன்று இத்தாலியில் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது French Resistance கிளர்ச்சிப்படை. அணு ஆயுத ஆராய்ச்சியில் ஜெர்மனி பெரும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தது Norway நாட்டுக்கிளர்ச்சிப்படை. Polish Resistance, Jewish Partisans, Dutch Resistance, Danish Resistance, Greek Resistance, Italian Resistance, French Resistance, Belgian Resistance என்று பல கிளர்ச்சிப்படைகள் உருவாகி இரண்டாம் உலகப்போரில் நேசப்படைகளுக்கு மறைமுகமாகப் பெரும் உதவிகளைச் செய்து, ஹிட்லரைத் தோற்கடித்தது.\nஇரண்டாம் உலகப்போரின் ஹீரோக்களான இவர்களை சரித்திரம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், சினிமாக்காரர்கள் விடவில்லை. கொட்டிக்கிட��்கிறது படங்கள். அவற்றில் நான் பார்த்த, பார்க்க வேண்டிய ஒரு சிறு லிஸ்ட்டைக் கடைசியாகக் கொடுத்திருக்கிறேன். நோட் செய்து பார்த்துவிடுங்கள்.\nநெதர்லாந்து நாட்டின் புரட்சிப்படையான The Dutch Resistance பற்றிய ஒரு மிக முக்கியமான படம் - Black Book (2006).\n1944 ஆம் ஆண்டு. வஞ்சகத்தால் கண்முன்னரே தாய் தந்தை துப்பாக்கிக்குண்டுக்கு பலியாவதைப் பார்க்கிறாள் இளம் பாடகியான Rachel Stein. உயிர் பிழைத்தால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஓடத்தொடங்குபவள் Dutch Resistance குழுவுடன் இணைகிறாள். தனது அழகு + குரலால் Ellis de Vries என்று பெயர் மாற்றிக்கொண்டு நாஜி க்களுடன் கலக்கிறாள். முக்கிய ஜெர்மன் அதிகாரியின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து போராளிகளுக்கு உளவு பார்த்துச் செய்திகள் அனுப்புகிறாள். அதே சமயம் இவள் யூத இனம் என்பது தெரிந்தும் (கண்டுபிடித்தும்) காதலிக்கும் ஒரு நாஜி அதிகாரி மேல் காதல் கொள்கிறாள். அதனால் ஏற்படும் குழப்பங்களால் 'தேச துரோகி' என்று குற்றம்சுமத்தப்பட்டு மீண்டும் ஓடத் தொடங்குகிறாள். ஒரு பக்கம் நாஜிப்படையும், மறுபக்கம் கிளர்ச்சிப்படையும் துரத்த உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ரேச்சல் என்ன செய்தாள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் அதே சமயம் ஒரு த்ரில்லருக்கே உரிய பரபரப்புடன் சொல்கிறது படம்.\nயார் நண்பர், யார் எதிரி என்பதே தெரியாமல் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருந்த ஒரு இளம்பெண்ணின் சர்வைவல் கதை தான் இந்தப் படம். படம் முழுக்க Rachel Stein பார்வையில் தான் சொல்லப்படுகிறது. ரேச்சல் ஆக பட்டையைக் கிளப்பியிருப்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சித் தொடரான 'Game of Thrones' இல் Melisandre வாக வரும் Carice van Houten. ஆபத்தான அழகும், அருமையான நடிப்புமாக படம் முழுக்க பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 4 மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார்.\nபடத்தை இயக்கியிருப்பவர் Paul Verhoeven. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உண்மையில் வாழ்ந்த மனிதர்களின் பெயர்களையே பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கலை இயக்கம் படத்தின் மிகப்பெரிய பலம். நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, பல விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்திருக்கிறது.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மக��ழ்ந்திருங்கள் :)\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-05-27T06:59:43Z", "digest": "sha1:ILIQEYPMMT2RPLR5U7CK7LM5SIMNP3NY", "length": 7113, "nlines": 122, "source_domain": "globaltamilnews.net", "title": "களவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையகத்தில் ஆலயம் உடைத்து பெறுமதிவாய்ந்த சிலை களவு\nமலையகத்தின் தலவாக்களை சென்கிளயர் தோட்டத்தில் இந்து ஆலயம்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nகருணாவை புனிதராக்கிவிட்டு பிரபாகரனை பாசிஸ்டாக்கும் லொஜிக்கை இன்னும் புரிந்துக்கொள்ள முடியவில்லை\nகவிஞர் மாலதி மைத்ரி – நேர்காணல்: குளோபல் தமிழ் விசேட...\nதூய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் சவால் வெற்றி கொள்ளப்படும் – ஜனாதிபதி\nமேலிருந்து கீழ் வரை மோசடிகள், களவு மற்றும் ஊழல்கள்...\nயாழில் திருமண வீட்டில் நகைகள் பணம் களவு\nயாழில் திருமண வீட்டில் இரவு வேளை புகுந்த திருடர்கள்...\nவடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர் காயம். May 27, 2020\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பப்படவுள்ளது… May 27, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது May 27, 2020\nயாழில் முதலாவதாக கொரோனோ தொற்றுக்கு இலக்கானவர் வீடு திரும்பினார் May 27, 2020\nவீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டிலிருந்தவர் படுகாயம் May 27, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_177488/20190513090046.html", "date_download": "2020-05-27T05:43:00Z", "digest": "sha1:IHDVSJH4HNBFJBS6QEFLDXLXDJ4LIRIN", "length": 15967, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "ஐ.பி.எல்., கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது மும்பை: 1 ரன்னில் வீழ்ந்தது சென்னை", "raw_content": "ஐ.பி.எல்., கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது மும்பை: 1 ரன்னில் வீழ்ந்தது சென்னை\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஐ.பி.எல்., கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது மும்பை: 1 ரன்னில் வீழ்ந்தது சென்னை\nஐ.பி.எல்., கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றி மும்பை அணி சாதனை படைத்தது. ஐதராபாத்தில் நேற்று நடந்த பைனலில் 1 ரன் வித்தியாசதச்தில் சென்னையை வீழ்த்தி மும்பை சாதித்தது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டுவென்டி-20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன், சீசன்-12 தொடர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி துவங்கியது. இதில், இந்த மெகா தொடரின் பைனல், ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்ததில் நேற்று இரவு 7.30 மணிக்கு துவங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்த்து மும்பை மோதியது. மும்பை அணி லீக் சுற்றில் சென்னையை இரண்டு முறை வீழ்த்தியது. அதோடு, முதலாவது தகுதிச் சுற்றிலும் சென்னையை வீழ்த்திய மும்பை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. எனவே, கோப்பை கனவுடன் மும்பை களமிறங்க, பைனலில் சாதிப்போம் என்ற வெறியுடன் சென்னை இருந்தது. பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது.\nஇதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒருமாற்றம் செய்யப்பட்டது. ஜெய்ந்த் யாதவ் நீக்கப்பட்டு ���ெக்லீனகன் சேர்க்கப்பட்டார். அதே நேரம் சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை. மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 45 ரன் (4.5 ஓவர்) சேர்த்த நிலையில், ஷர்துல் தாக்கூர் வேகத்தில் குயின்டன் டி காக் (29) சரிந்ததார். இவரைத் தொடர்ந்து தீபக் சஹார் பந்தில் ரோகித் சர்மா (15) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இம்ரான் தாகிர் சுழலில் சூர்யகுமாய் ராதவ் (15), இஷான் கிஷான் (23) சிக்கினர். குர்ணால் பாண்ட்யா (7) கைகொடுக்கவில்லை.\n14.1 ஓவரில் மும்பை 100 ரன் எடுத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய போலார்டுடன் ஹர்திக் பாண்ட்யா இணைந்தார். இருவரும் சற்று அதிரடியாக விளையாடத் துவங்கினர். ஆட்டத்தின் 19வது ஓவரை தீபக் சஹார் வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா (18), ராகுல் சஹார் (0) ஆட்டமிழந்தனர். மெக்லீனகன் (0) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. போலார்டு 41 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) பும்ரா (0)அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சஹார் 3, ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு டுபிளசி அதிரடி துவுக்கம் தந்தார். அதே நேரம் வாட்சன் நிதானமாக விளையாடி வந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 33 (4 ஓவர்) சேர்த்த நிலையில், குர்ணால் பாண்ட்யா பந்தில் டுபிளசி ஆட்டமிழந்தார். இவர் 26 ரன் 913 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த ரெய்னா துவக்கத்திலிருந்தே தடுமாற்றத்துடன் விளையாடினார். மெக்லீனகன் பவுன்சரில் சிக்ய ரெய்னா, உடனடியாக 3வது நடுவர் உதவியை நாடினார். இதில், ரெய்னா தப்பித்த போதும் தீபக் சஹார் சுழலில் சிக்கி ஏமாற்றம் தந்தார். இதுவும் 3வது நடுவர் உதவி கோரப்பட்டது. ஆனால், இந்த முறை ரெய்னா ஆட்டமிழந்தது உறுதி செய்யப்பட்டது. ரெய்னா 8 ரன் மட்டமே எடுத்தார். இதற்கு முன்பாக வாட்சன் கொடுத்த எளிதான கேட்சை மலிங்கா தவறவிட மும்பை ரசிகர்கள் திர்ச்சி அடைந்தனர்.\nஅடுத்து வந்த அம்பதி ராயுடு (1) பும்ரா வேகத்தில் சரிய ஆட்டம் பரபரப்பானது. பலத்த கரகோஷத்திற்கு இடையே கேப்டன் தோனி களம் வந்தார். இவர் 1 ரன் எடுத்த நிலையில், தேவை இல்லாமல் ரன் அவுட் ஆக ஆட்டம் மும்பை வசம் சென்றது. ஆட்டத்தின் 16வது ஓவரை மலிங்கா வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் பிராவோ சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. இதன் பின் வாட்சன் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதோடு 15.4 ஓவவரில் சென்னை 100 ரன் கடந்தது. மேலும், எழுச்சியுடன் விளையாடிய வாட்சன் 44 பந்தில் அரைசதம் அடித்தார். 4 ஓவரில் 42 ரன் தேவைப்பட்டது. 17வது ஓவரை வீசிய பும்ரா 4 ரன்னே விட்டுக் கொடுக்க 3 ஓவரில் 38 ரன் தேவைப்பட்டது.\nஆட்டத்தின் 18வது ஓவரை குர்ணால் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் வாட்சன் ஹாட்ரிக் சிக்சர் விளாச ஆட்டம் சென்னை வசம் திரும்பியது. 2 ஓவரில் 18 ரன் தேவைப்பட பும்ரா பந்து வீச வந்தார். இந்த ஓவரில் பிராவோ (18) ஆட்டமிழந்த போதும் 11 ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட மலிங்கா பந்து வீச வந்தார். இந்த ஓவரில் வாட்சன் 80 ரன் (59 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ரன் அவுட் ஆக சென்னை ரசிகர்கள் உறைந்து போயினர். இருந்தும் முதல் 5 பந்தில் 7 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், ஷர்துல் தாக்கூர் (2) எல்.பி.டபுள்யு., ஆனார். இதையடுத்து மும்பை 1 ரன்னில் திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. ஜடேஜா (5) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை தரப்பில் பும்ரா திகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகனாக தீபக் சஹார் தேர்வானார். வார்னர் (சிறந்த பேட்ஸ்மேன்), இம்ரான் தாகிர் (சிறந்த பவுலர்) விருது வென்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23228", "date_download": "2020-05-27T07:09:05Z", "digest": "sha1:H4HP5CYQTTYGPVWKB2GCO3AUCNQ32J52", "length": 5963, "nlines": 138, "source_domain": "www.arusuvai.com", "title": "பாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது\nஎன்னுடைய சொந்த ஊர் நாகர்கோயில் . என்னுடைய மகன் தற்போது பாளையங்கோட்டையிலுள்ள ( திருநெல்வேலி ) ரோஸ் மேரி கல்லூரியில் இந்த வருடம் முதல் சேர்ந்து படித்து வருகிறான்.எனக்கு பாளையங்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு தேவை உள்ளது. தயவு செய்து தோழியர்கள் யாராவது இவ்விஷயத்தில் உதவுமாறு வேண்டுகிறேன். Mobile: 9865110383\nவீட்டற்கு டைல்ஸ் or மார்பிள்ஸ்\nவீட்டில் உள்ள கறை நீக்க‌\nஎனக்கு ஒரு சந்தேகம், தீர்த்து வையுங்கள் தோழிகளே.\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/74458/cinema/Kollywood/Ajith-fans-releases-Viswasam-audio.htm", "date_download": "2020-05-27T07:11:51Z", "digest": "sha1:PNKGOCZHNSRU7X5ACPLWIFYTOF2XO3PL", "length": 11160, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஸ்வாசம் படத்தின் இசை வெளியீட்டை நடத்திய கேரள ரசிகர்கள் - Ajith fans releases Viswasam audio", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தல��வர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஸ்வாசம் படத்தின் இசை வெளியீட்டை நடத்திய கேரள ரசிகர்கள்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியாவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித் தனது படத்தின் எந்த ஒரு புரமோசன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், படத்தின் டீஸர், பர்ஸ்ட் லுக் என்கிற அளவிலேயே அஜித் ரசிகர்கள் திருப்தி பட்டுக்கொண்டு, சோஷியல் மீடியாவிலேயே படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்\nஆனால் கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்கள் இதற்கு ஒருபடி மேலே போய், திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். திருவனந்தபுரம் கார்னிவல் மாலில் நேற்று மாலை இந்த நிகழ்ச்சியை நடத்திய அஜித் ரசிகர்கள், இந்த நிகழ்வில் படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் முதல் நாள் முதல்ஷோ டிக்கெட் அறிமுகம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nட்ரிம் செய்யப்பட்ட 'சீதக்காதி' பாரிஸ் பாரிஸ் டீசர், தமிழில் மட்டும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதலை நடிச்ச எந்த படமும் நூறு கோடி கிளப் கிடையாது, விஜய் இப்போது மூனுறு கோடி, ரஜினி ஏழனுரு கோடி கிளுப்பிலேயும் இருகாங்க. சூரிய கூட நுறு கோடி கிளப் இருக்காரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்\nநிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணி\nதலைவியில் இணைந்த மற்றுமொரு ஹிந்தி நடிகை\nவிஜய்யைப் பார்த்து பொறாமைப்பட்ட அஜித்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11899", "date_download": "2020-05-27T06:53:31Z", "digest": "sha1:WRACKWBXNKUFFJLTPLZ3V3LWBSRGA4S7", "length": 6403, "nlines": 92, "source_domain": "election.dinamalar.com", "title": "ரூ. 20 ஆயிரம் பணம்: பா.ஜ.மீது பிரியங்கா புகார் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nரூ. 20 ஆயிரம் பணம்: பா.ஜ.மீது பிரியங்கா புகார்\nரூ. 20 ஆயிரம் பணம்: பா.ஜ.மீது பிரியங்கா புகார்\nஅமேதி: அமேதி தொகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக பா.ஜ. வழங்கி வருகிறது என பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் காங். தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்த காங்.பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியது, அமேதி தொகுதிகுட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் காங். தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீசாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறோம்.\nஆனால் கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பா.ஜ. லஞ்சமாக கொடுத்து வருகிறது.ராகுலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.வின் ஸ்மிருதி இராணி தேர்தலுக்காகத்தான் இத்தொகுதிக்கு பல முறை வந்து போகிறார். அவர் நாடகமாடுகிறார் அதை கிராமவாசிகள் நம்பி ஏமாறவேண்டாம். ஆனால் ராகுல் அப்படியல்ல இங்குள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார் என்றார்.\n'மெகா' ஊழலுக்காகவே, எதிர்க்கட்சிகளின், 'மெகா' கூட்டணி: பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர��லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=9401", "date_download": "2020-05-27T05:29:54Z", "digest": "sha1:F53553LJQFSPFANG7JBEBTPWKBFTWM5H", "length": 13282, "nlines": 98, "source_domain": "election.dinamalar.com", "title": "அரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி! விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி., | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - முக்கிய தொகுதி", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஅரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி.,\nஅரசியலே வேண்டாம்; ஆளை விடுங்க சாமி விரக்தியின் விளிம்பில், 'சிட்டிங்' எம்.பி.,\nமுக்கிய தொகுதி 18-மார்-2019 03:55\nகோவை லோக்சபா தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி.,யாக இருப்பவர், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நாகராஜன்.\nதமிழகத்தில் இன்னும், சசிகலா ஆதரவாளராக இருக்கும் ஒரே, எம்.பி., இவர் தான். உள்ளூர், அ.தி.மு.க.,வினருடன், இவருக்கு எப்போதுமே நல்லுறவு இருந்ததில்லை. தினகரன் கட்சியிலும் ஈடுபாடு காட்டியதில்லை. 'கட்சியும்வேண்டாம், அரசியலும் வேண்டாம்' என்ற நிலைக்கு வந்து விட்டார். நாடே தேர்தல் பரபரப்பில் இருக்கும்நிலையிலும், 'ரிலாக்ஸ்' மூடில் இருக்கிறார், கோவை, எம்.பி., நாகராஜன். அவரது பேட்டி:கருணாநிதிக்கு பிறகு, தி.மு.க., அப்படியே தான் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு பிறகு, அ.தி.மு.க., இரண்டாகி விட்டதே\nஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட, அ.தி.மு.க., சேதாரத்தை சந்திக்கும் போது ரத்தக்கண்ணீர் வருகிறது. தி.மு.க., பலமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு உதாரணம், ஆர்.கே.நகர் தேர்தல். அவ்வளவு பெரிய கட்சிக்கு, 'டிபாசிட்'பறிபோனதை பார்த்தோமேவரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்னவரும் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்னலோக்சபா தேர்தலில் போட்டியிட முயற்சி எடுக்க வில்லை. 'தேர்தலில் நிற்பதில்லை' என, தெளிவான முடிவு எடுத்து விட்டேன்.\nஎம்.பி.,யாகி தொகுதிக்கு என்ன செய்தீர்கள்'கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தேன். அதன் பயனாக, இப்போது விமான நிலைய விரி��ாக்கம் முற்றுப்பெறும் நிலையில் உள்ளது.ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், மோட்டார், கிரைண்டர்உற்பத்தியாளர்கள் தங்களுக்கு பாதிப்பு என, தெரிவித்தனர். அதுபற்றி, பார்லி.,யிலும்,சம்பந்தப்பட்ட துறைஅமைச்சரிடமும் நேரடியாக பேசி, பிரச்னையை களைய முயற்சி எடுத்தேன்.கோவை, எம்.பி., தொகுதி என்பது சிறிது மாநகரம், அதிகம் கிராமங்களை கொண்டது. கிராமங்களில்குடிநீர் வசதியை பெருக்க வேண்டும். அதற்கு குடிநீர் தொட்டிகள் நிறைய கட்ட வேண்டும் என திட்டமிட்டு, அந்த பணிகளை நிறைவேற்றினேன்.\nஜல்லிக்கட்டு பிரச்னைக்காக, தமிழக, எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடியதால், தடையை நீக்க முடிந்தது. 'டிபென்ஸ் காரிடார்' கோவை தொகுதிக்கு கொண்டு வர வேண்டும் என, முயற்சிஎடுத்தேன்.நான், அந்த அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் கூட்டங்களில் தொடர்ந்து பேசி, 'டிபென்ஸ் காரிடார்' கோவைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தியது எப்படிதொகுதி நிதியாக, ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்குவர். அதில், 4.90 கோடி ரூபாயை பயன்படுத்த லாம். அந்த வகையில், 23.50 கோடி ரூபாயை முழு அளவில் பயன்படுத்தியுள்ளேன். இது தவிர, எனக்கு தெரிந்த ராஜ்யசபா, எம்.பி.,க்களிடம் சொல்லி, தொகுதிக்கு, 2 கோடிக்கு மேல் பணிகளை செய்துள்ளேன்.\nஅ.தி.மு.க., மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளதாஅ.தி.மு.க.,வுக்குள் எத்தனை மனமாச்சர்யங்கள் இருந்தாலும், கோஷ்டிகள் இருந்தாலும், கட்சியே பிளவு பட்டாலும், ஒரு காலத்தில் எல்லாரும் ஒன்று சேரத்தான் போகின்றனர்.ஜெயலலிதா கொண்டு வந்து திட்டங்களும்,எம்.ஜி.ஆர்., செயல்படுத்திய திட்டங்களும் இந்த கட்சியை காப்பாற்றும். 'எனக்கு பின்னாலும், இந்த இயக்கம் இருக்கும்' என்று ஜெயலலிதா கூறிய வாசகம், நிச்சயம் நடக்கும்.அரசியல் எப்படி இருக்கிறதுஅ.தி.மு.க.,வுக்குள் எத்தனை மனமாச்சர்யங்கள் இருந்தாலும், கோஷ்டிகள் இருந்தாலும், கட்சியே பிளவு பட்டாலும், ஒரு காலத்தில் எல்லாரும் ஒன்று சேரத்தான் போகின்றனர்.ஜெயலலிதா கொண்டு வந்து திட்டங்களும்,எம்.ஜி.ஆர்., செயல்படுத்திய திட்டங்களும் இந்த கட்சியை காப்பாற்றும். 'எனக்கு பின்னாலும், இந்த இயக்கம் இருக்கும்' என்று ஜெயலலிதா கூறிய வாசகம், நிச்சயம் நடக்கும்.அரசியல் எப்படி இருக்கிறது���மிழக அரசியல் சூழல் வருத்தம் அளிக்கிறது. அரசியல் என்பது, சேவையாக இருந்த காலம் மாறி விட்டது. அந்த காலத்தில் அரசியல்வாதி என்றால் மரியாதை இருந்தது. இப்போதெல்லாம், 'நானும் அரசியல்வாதி' என்று, சொல்வதற்கே அச்சப்பட வேண்டியுள்ளது.\n2009 லோக்சபா தேர்தல் முடிவு................பி.ஆர்.நடராஜன்-\tமா.கம்யூ.,-\t2,93,165ஆர்.பிரபு -\tகாங்கிரஸ்-\t2,54,501ஈஸ்வரன்-\tகொ.மு.க.,-\t1,28,070பாண்டியன்-\tதே.மு.தி.க.,-\t73,188செல்வகுமார்-\tபா.ஜ.,-\t37,909..........2014 லோக்சபா தேர்தல் முடிவு...........பி.நாகராஜன்- அ.தி.மு.க.,-\t4,31,717சி.பி.ராதாகிருஷ்ணன் -\tபா.ஜ.,-\t3,89,701கணேஷ் குமார் -\tதி.மு.க.,- 2,17,083பிரபு-\tகாங்கிரஸ்- 56,962பி.ஆர்.நடராஜன்-\tமா.கம்யூ.,-\t34,197\n5 வருஷம் சும்மாவே இருந்தாரா\nமண்ணின் மைந்தனா; தைலாபுரம் தவப் புதல்வனா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n என்ன சொல்கிறார் கடலுார் ...\n என்ன சொல்கிறார் ஈரோடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kkr-team-appointed-brendon-mccullum-as-new-head-coach-pwbcj1", "date_download": "2020-05-27T06:49:11Z", "digest": "sha1:XAZ6U3VJSJ3QPPAIZZXI43WEGFVU6GUO", "length": 11215, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேகேஆர் அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்", "raw_content": "\nகேகேஆர் அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்\nகேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.\nஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ளன. அடுத்த சீசன் ஐபிஎல்லின் 13வது சீசன். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக திகழ்வது கேகேஆர் அணிதான்.\nகேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.\n2018ல் நன்றாக ஆடிய கேகேஆர் அணி, 2019 சீசனில் சரியாக ஆடாததோடு அணியில் சில குழப்பங்கள் ஏற்பட்டன. கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரசல், அணியில் வெளிப்பட��யாக சில விஷயங்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, அணியில் இருக்கும் குழப்பத்தை அம்பலப்படுத்தியது. கடந்த சீசனின் முதற்பாதியில் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த கேகேஆர் அணி, இரண்டாம் பாதியில் படுமோசமாக சொதப்பியது.\nகேகேஆர் அணியை அடுத்த சீசனுக்கு மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் நீக்கப்பட்டார்.\nஇதையடுத்து கேகேஆர் அணியின் முன்னாள் வீரரும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான பிரண்டன் மெக்கல்லம், கேகேஆர் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. ஆனால் பிரண்டன் மெக்கல்லமையே தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது கேகேஆர் அணி நிர்வாகம்.\nஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டபோது, முதல் சீசனில் கங்குலி தலைமையிலான கேகேஆர் அணியில் ஆடினார் மெக்கல்லம். 2008லிருந்து 2010 வரை மூன்று சீசன்களில் கேகேஆர் அணியில் மெக்கல்லம் ஆடினார். அதன்பின்னர் மீண்டும் 2012 மற்றும் 2013 ஆகிய சீசன்களிலும் கேகேஆர் அணியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாங்க 2 பேரும் கணவன் - மனைவி மாதிரி.. தவானின் ஃபேவரைட் பேட்டிங் பார்ட்னர்.. ரோஹித் இல்ல\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\nபிசிசிஐ தலைவராக கங்குலி நீடிக்க முடியாது.. ­தாதாவுக்கே சவால்விட்ட கிரிக்கெட் வாரிய லைஃப்டைம் மெம்பர்\n மொத்தமா ஓரங்கட்டப்பட்டதற்கு என்ன காரணம்..\nகொரோனா பீதிக்கு மத்தியில் டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராய�� விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nபள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடங்கள் குறைப்பு... ஆன்லைனில் பாடம் நடத்த தடை... செங்கோட்டையன் உத்தரவு..\nஅதிமுகவுக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி ஃபஸ்ட் டார்கெட்... ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/kukke-subramanya-temple-history-timings-002745.html", "date_download": "2020-05-27T04:48:54Z", "digest": "sha1:RLSSUUPKXNBRWAUROCMO7AVSNVTDQP47", "length": 19169, "nlines": 195, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Visit to Kukke Subramanya Temple - History, Timings, Address | குக்கே சுப்பிரமண்யா கோவில், வரலாறு, முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யா கோவில்\nபாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யா கோவில்\n308 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n314 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n314 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n315 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies கார்த்திக் டயல் செய்த எண் கள்ளக்காதலா கவுதம் மேனன் என்ன சொல்றாரு பாருங்க\nNews இலங்கை: அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் இன்று நல்லடக்கம்-கோத்தபாய இரங்கல்\nAutomobiles 2020 டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் இப்படி தான் இருக்கும்... முதன்முறையாக வெளியான படங்கள்...\nTechnology 48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மா��த்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nஅமாவாசை உள்ளிட்ட குறிப்பிட்ட தினங்களில் நம் முன்னோர்களைத் திருப்திப்படுத்துவம் வகையில் அவர்களின் நினைவாக கோவில் அல்லது குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். தமிழகத்தில் இந்த முறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், பாம்புக்கு திதி கொடுக்கும் முறை குறித்து நீங்கள் கேள்விப்பட்டதுன்டா . ஆமாங்க, இங்கே ஒரு திருத்தலத்தில் பாம்புகளுக்கு திதி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் சர்ப்ப தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. வாருங்கள், அந்த கோவிலை நோக்கி பயணிப்போம்.\nகர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது குக்கே சுப்பிரமணியா கோவில். இத்திருத்தலத்திலேயே பாம்புகளுக்கு திதி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இப்படி திதி கொடுப்பதன் மூலம் முன்னோர் சாபமும், சர்ப்ப என்னும் நாக தோஷமும் நீங்கும் என நம்பிக்கை நிலவுகிறது.\nகஷ்யப முனிவரின் மனைவியான கத்ரு, வினதை ஆகிய இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்தின் காரணமாக சர்ச்சை நிலவியது. இருவரும் தங்கள் கருத்தே சரியானது என வாதம் செய்தனர். நிறைவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்த நிலையில் கத்ரு தோல்வியுற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதைக்கு அடிமையாகின.\nவினதையின் மகனான கருடன், நாகங்களுக்கு துன்பங்களை விளைவித்தான். பாதிக்கப்பட்ட நாகங்கள், வாசுகி என்னும் ஐந்துதலை நாக அம்மையாரின் தலைமையில் குமாரதாரா நதி அருகிலிருந்த குகையில் வந்து மறைந்து கொண்டன. அங்கே தங்களைக் காக்கும்படி சுப்பிரமணியரை வழிபாடு செய்தன. சுப்பிரமணியரும் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு\nகுடையாக்கியது. இதன் அடிப்படையிலேயே குமாரதாரா நதிக்கரையில் ஆதி சுப்பிரமணியருக்கு கோவில் எழுப்பப்பட்டது.\nசேவல் கொடி வைத்துள்ள இத்தலத்தை ஒட்டி பள்ளுஸ் என்னும் இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி எ�� குறிப்பிடப்பட்டுள்ளது. பின் குக்ஷி மறுவி குக்கி சுப்ரமண்யா என மாறி, தற்போது குக்கே சுப்பிரமணியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nகர்நாடகாவில் உள்ள முருகன் வழிபாட்டுத் தலங்களில் இது பிரபலமானது. பல யுகம் கண்ட கோவிலாக இத்தலம் விளங்குகிறது. முருகப்பெருமான் தரகாசூரனை அழித்த பின்பு, தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இக்கோவில் அருகே ஓடும் குமாரதாரா நதிக்கு வந்தார் என தல புராணம் கூறுகிறது. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்கு நீராடியதாகவும் வரலாற்றில் உள்ளது.\nபாம்புகளை காத்து அருள்புரிந்தவர் இத்தல முருகன். இதனாலேயே ராகு, கேது தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கால சர்ப்பதோஷ நிவர்த்திக்கு இங்கே சிறப்பு பூஜையும், நடத்தப்படுகிறது. இங்கு பாம்புக்கு திதி கொடுத்தால் பித்ரு கடனைச் செலுத்திய பலனைப் பெறலாம் என்கின்றனர் இத்தலத்தில் உள்ள பெரியவர்கள்.\nகுக்கே சுப்பிரமண்யா கோவிலில் சர்ப்ப தோஷ ஹோமம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் இரண்டு நாள் இங்கேயே தங்க வேண்டும். முதல் நாள் சர்ப்ப விக்ரகம், முட்டை, கோதுமை மாவில் செய்யப்பட்ட இரண்டு பாம்புகள், கலச தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இரண்டாம் நாள் கங்கா பூஜை செய்து நாகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.\nகுக்கே சுப்ரமணியா கோவிலுக்கு அருகிலேயே ஆதி சுப்ரமணியா கோவிலும் உள்ளது. வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. மேலும், இக்கோவிலைச் சுற்றிலும் பசுமையான காடுகளும் மலை அருவிகளும் காணப்படுகின்றன. இவை இப்பயணத்தை ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி பசுமைச் சூழலைக் கண்டு ரசிக்க ஏற்ற தலமாகவும் இருக்கும்.\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபக்ரீத் விருந்துக்கு யாரும் அழைக்கலையா . அப்ப உடனே இங்கே போங்க\nஉங்க கிட்ட கார் இருந்தா கண்டிப்பா இங்கவெல்லாம் போய் பாருங்க\nஇங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..\nநாட்டையே சுத்திக்காட்டும் அந்த 8 ரயில்கள்..\nநாட்டிலேயே பிரம்மிக்க வைக்கும் அழகிய ரயில் வழித்தடங்கள்\nசென்னையிலிருந்து மங்களூரு இப்படி ஒரு வித்தியாசமான கடல்பயணம் போயிருக்கீங்களா\nமழைக் காலத்தில் டூர் மங்களூர் எப்படி இருக்கும்னு தெரியுமா\nமங்களூர் - தேவதைகளின் நகரம்\nசித்தாபூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவகிரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Rubiny", "date_download": "2020-05-27T06:03:58Z", "digest": "sha1:KV5QXLFC765UJPTI47NWIBN5IG2ERGD3", "length": 2414, "nlines": 28, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Rubiny", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Rubiny\nஇது உங்கள் பெயர் Rubiny\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82957.html", "date_download": "2020-05-27T05:50:07Z", "digest": "sha1:LUNJ6UXEFAB6ZAJPD4FSOY3CKI26K3D4", "length": 5957, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "எளிமையாக நடைபெற்றது குறளரசன் திருமணம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎளிமையாக நடைபெற்றது குறளரசன் திருமணம்..\nஇயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், நேற்று சென்னையில் நடைபெற்றது. தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரும் கடந்த பிப்ரவரி 16ந்தேதி அவரின் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.\nகுறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.\nமிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். குறளரசன் நபீலாவின் திருமண வரவேற்பு வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருக்கிறது.\nஇந்த விழாவுக்கான அழைப்பிதழைதான் சினிமா, அரசியல் பிரமுகர்களிடம் கொடுத்து வந்தார், டி.ராஜேந்தர். திருமணத்தை வீட்டிலேயே சிம்பிளாக முடித்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளனர். உடல் எடையைக் குறைத்த சிம்பு, விரைவில் `மாநாடு’ பட ஷூட்டிங்கிற்கு செல்லவிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/lewis-hamilton/", "date_download": "2020-05-27T05:30:41Z", "digest": "sha1:2RBBK7SUP3TKOSRALBLI5PSVE2UYABXR", "length": 11216, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "Lewis Hamilton – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் ஹமில்டன் முதலிடத்தில்\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டி – ஹமில்டன் 5வது முறையாக சம்பியன்\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜப்பான் கிராண்ட்பிரி கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்\nஜப்பானில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் ரஸ்ய கிராண்ட்பிரி கார்பந்தயம் – ஹமில்டன் முதலிடம்\nரஸ்யாவில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் – லுயிஸ் ஹமில்டன் சம்பியன்\nபோர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியின்; ஹங்கேரி கிராண்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்\nபோர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலுயிஸ் ஹமில்டனுடனான ஒப்பந்தத்தினை மெர்சிடிஸ் அணி நீடித்துள்ளது\nபிரபல முதனிலை கார்பந்தய வீரரான இங்கிலாந்தின் லுயிஸ்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்மியுலா வன் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் விட்டல் முதலிடம்\nபிரிட்டிஷ் கிரான்ட் பிறிக்ஸ் போட்டியில் பெராரி அணியின்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமைக்கல் சூமாக்கருடன் என்னை ஒப்பீடு செய்ய முடியாது – ஹமில்டன்\nபிரபல கார்பந்தய வீரர் மைக்கல்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரபல கார்ப்பந்தய வீரர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை\nஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் ஹமில்டன் முதலிடம்\nஇந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும் 20...\nமலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடம் பிடித்துள்ளார்.\nமலேசியாவில் நடைபெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில்...\nபார்முலா1 கார்பந்தயத்தின் லீவிஸ் ஹமில்டன் தொடர்ந்தும் முதலிடம் :\nபார்முலா1 கார்பந்தயத்தில் இதுவரை நடந்துள்ள 14 சுற்று...\nபார்முலா கார் பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடம்\nபார்முலா கார் பந்தய போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ்...\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4/", "date_download": "2020-05-27T06:57:55Z", "digest": "sha1:RLMWAT6LREYAT5ODZS7CW7TGPWJQQMIU", "length": 8480, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "சிக்கினார் விக்ரம்! சீரழிக்க தயாராகும் பாலா! மகனே… மனோகரா, தாங்குவீயா? | Tamil Talkies", "raw_content": "\nஅல்மோஸ்ட் வறண்டு போய் விட்டார் பாலா. ‘கொழுத்த கடா இளைச்சுதுடா, கொம்பு மட்டும் வாழுதடா’ கதையாக தன் பழம்பெருமையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா, இப்போதெல்லாம் விநியோகஸ்தர்களை அஞ்ச வைக்கும் பூச்சாண்டியானது வேதனையிலும் வேதனை. இந்த பொல்லாத நேரத்திலும் புடிச்சுக்கோ தலையை… என்று தானே வந்து மாட்டிக் கொண்டிருக்கிறது விக்ரம் அண் கோ.\nதன் மகனை பெரிய நடிகராக்க வேண்டும் என்ற நினைப்பில் மணிரத்னம், ஷங்கரிடம் வாய்ப்பு கேட்டு நின்ற விக்ரம், கடைசியில் பாலாவிடம் மாட்டியிருக்கிறார். பொதுவாக ரீமேக் படங்களில் பெரிதும் நம்பிக்கையில்லாத பாலா, முதன் முறையாக ‘அர்ஜுன் ரெட்டி’ என்கிற வெற்றிப்படத்தை ரீமேக்க துணிந்தது எந்த நம்பிக்கையில் என்றே புரியவில்லை.\nஅப்படியே ஈயடிச்சான் காப்பியாக இப்படத்தை தமிழில் கொண்டு வந்துவிட முடியாது. ஆங்காங்கே சில மாற்றங்களையும் செய்தாக வேண்டும். அங்குதான் பிரச்சனையே. அப்படி செய்யப்படும் மாற்றங்கள் பாலாவின் முந்தைய பட ஸ்டைலில் இருந்தால் முடிந்தது முதல் பந்தி. பிரச்சனை அதுமட்டுமா ஒரு நாளைக்கு ஒரே ஒரு ஷாட் எடுப்பது. ஷுட்டிங் எடுக்கிற விஷயத்தில் சிம்புவையே வெட்கப்பட வைப்பது என்று பஞ்சுவாலிடி பரந்தாமனாக இருக்கும் பாலா, இப்படத்தை எத்தனை வருஷத்திற்கு இழுக்கப் போகிறாரோ\nஎனிவே… விக்ரமின் குருபக்திக்கு கோடி நமஸ்காரம் பண்ணியாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் அப்பாவி ரசிகன்.\n‘அர்ஜுன் ரெட்டி’ திரைக்கதையை மாற்றும் பாலா\nஅரசாங்கத்துடன் மோதக் கிளம்பிய பாலா\nபாலா படம்தானே… வரட்டுமே…. சிவகார்த்திகேயன் நக்கல் சிரிப்புக்கு என்ன அர்த்தம்\n«Next Post நடிகை ஓவியாவிடம் ஆரவ் எழுப்பிய ஏக்கமான கேள்வி..\nமெர்சல் படக்குழுவின் முடிவால் சோகத்தில் விஜய் ரசிகர்கள் Previous Post»\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகுஷ்புவே நமஹ 2 : ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு\nசிவகார்த்திகேயன் – அஜித் 4 மணி நேரம் பேசியது என்ன.\n'ரஜினி முருகன்' வசூலுக்கு வந்த சிக்கல் \nஎன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\nஆபாசமாக வீடியோக்கள் அனுப்பிய நபர்- பதிலடி கொடுத்த பிரபல நடிக...\nமக்களின் செல்வாக்கை இழந்தவரா மாவோ – விஜய்யின் வேடிக்கை பேச்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/10/31/news/40908", "date_download": "2020-05-27T07:06:50Z", "digest": "sha1:FDEVGPQMOOHTNSB35IBO33UGO5IPJPH5", "length": 9473, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு – சஜித்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு – சஜித்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nOct 31, 2019 by சிறப்புச் செய்தியாளர் in செய்���ிகள்\nபுதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்து அதனை வெளியிட்டார்.\nமகாநாயக்கர்களிடம் தேர்தல் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.\nஇதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித பிரேமதாச, புதிய அதிபராகப் பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப் போவதாக கூறினார்.\nநொவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னர் செய்து கொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் தாம் கட்டுப்படவில்லை என்றும், சிறிலங்காவின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் அறிக்கை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில், நடந்த நிகழ்வில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது,\nஇதில் ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.\nசஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஎல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், ஆகிய வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவ��சைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/09/25092604/1263204/parthiban-tweet-about-piracy.vpf", "date_download": "2020-05-27T05:37:26Z", "digest": "sha1:VRZVU2IWGQGSMGWAI6TMGFXG4AXB523T", "length": 14348, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7ம் அறிவை- பார்த்திபன் டுவிட் || parthiban tweet about piracy", "raw_content": "\nசென்னை 27-05-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7ம் அறிவை- பார்த்திபன் டுவிட்\nபதிவு: செப்டம்பர் 25, 2019 09:26 IST\nஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை என பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை என பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவர் மட்டுமே நடித்துள்ளார். வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். எனவே, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.\nபுதுப்படங்கள் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன. இதனை தடு���்க அரசு தரப்பிலும், திரைத்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இது குறைந்தபாடில்லை. அந்தவகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியது.\nஇது தொடர்பாக பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல் ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது”. என பதிவிட்டுள்ளார்.\nparthiban | oththa seruppu | ஒத்த செருப்பு | பார்த்திபன்\nபார்த்திபன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபின்வாங்காத வையக வீரர் சூர்யா.... பார்த்திபன் புகழாரம்\nஊரடங்கால் ஏற்பட்ட நன்மை.... நிறைய பேர் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டார்கள் - பார்த்திபன்\nஐ.டி. கம்பெனிகளுக்காக ஊரடங்கை தளர்த்துவது சரியல்ல - பார்த்திபன்\nநிறைய போதை வேண்டுமா.... இதை செய்யுங்கள் - ஐடியா கொடுக்கும் பார்த்திபன்\nஒத்த செருப்பு 2 உருவாகுமா\nமேலும் பார்த்திபன் பற்றிய செய்திகள்\nஊரடங்கால் நிதி நெருக்கடி.... 25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகுட்டி ஸ்டோரி சொல்லி அரசை கடுமையாக சாடிய ஆண்ட்ரியா\nவில்லத்தன வேடங்களை உயர்வாக கொண்டாட கூடாது - டாப்சி\nபிச்சைக்காரன் 2-ம் பாகம் உருவாகிறது\nதிருமண செய்தி அறிந்ததும் முன்னாள் காதலிகள் என்ன சொன்னார்கள் - ராணா பளீச் பதில்\nஒத்த செருப்பு 2 உருவாகுமா\nசிங்கம்பட்டி ராஜா மறைவு - சிவகார்த்திகேயன் இரங்கல் அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம் அவரா இது.... பிரபல நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் புற்றுநோய் பாதிப்பு.... 26 வயது இளம் நடிகர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி \"என் குடும்பத்தைவிட அவருடன்தான் அதிகம் இருந்தேன்\" - புருஷோத்தமன் குறித்து இளையராஜா உருக்கம் பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/medicinal-uses-of-arutava-herb-1014.html", "date_download": "2020-05-27T06:13:07Z", "digest": "sha1:YIUPST4NN5UY7EPZGJOI2IT3G7TYWLKB", "length": 8245, "nlines": 84, "source_domain": "m.femina.in", "title": "அருவதா மூலிகையின் மருத்துவ பயன்கள் - Medicinal uses of Arutava herb | பெமினா தமிழ்", "raw_content": "\nஅருவதா மூலிகையின் மருத்துவ பயன்கள்\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Mon, Apr 15, 2019\nஅருவதா மூலிகை, மலைப் பிரதேசங்களில் செழிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 - 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் 3 - 5 அங்குல நீளமுள்ளவை. இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.\nஇதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது. இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும், ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய ���தவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எரிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.\nஅடுத்த கட்டுரை : எலுமிச்சை புல் மூலிகையின் மருத்துவ பயன்கள்\nகரோனா தாக்குதலின் உண்மை நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-27T06:01:02Z", "digest": "sha1:22JWZEXSIISTCUOAI6FKBXTJRM3WYOXN", "length": 8150, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவன் கோயில் தெரு, சோழவந்தான், வாடிப்பட்டி வட்டம்[1]\nசோழவந்தான் பிரளயநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், சோழவந்தான் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் பிரளயநாதசுவாமி, பிரளய நாயகி சன்னதிகளும், விநாயகர், முருகன், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் அருத்ர திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nமதுரை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2017, 06:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-05-27T07:16:28Z", "digest": "sha1:VE2T637CM6ZSLUWGHH7ZTGKNKP2VWKUG", "length": 5157, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஹொங்கொங் கல்வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஹொங்கொங் நூலகங்கள்‎ (2 பக்.)\n\"ஹொங்கொங் கல்வி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஹொங்கொங்கில் உள்ள நூலகங்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2019, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-27T07:10:19Z", "digest": "sha1:NMY52HLYZ2XNPAYYFZE6EN3YS2XEULB6", "length": 6183, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டெர்லிங் ஜெரின்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டெர்லிங் ஜெரின்ஸ் (Sterling Jerins, பிறப்பு: மே 6, 2004) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இவர் வேர்ல்ட் வார் ஜி, வேர்ல்ட் வார் ஜி, லுள்ளபி, தி கப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரோயல் பெயின்ஸ், டிசெப்ஷன் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஸ்டெர்லிங் ஜெரின்ஸ்\n21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/thimingala-vettai", "date_download": "2020-05-27T06:28:09Z", "digest": "sha1:ZT26GILGND2Z3OT4K2UGLKFMMIMBZZLI", "length": 7374, "nlines": 211, "source_domain": "www.commonfolks.in", "title": "திமிங்கல வேட்டை | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » திமிங்கல வேட்டை\nஉலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் மோபி டிக் முதன்முதலாகத் தற்போது தமிழில் திமிங்கில வேட்டையாக வெளிவந்துள்ளது.1851ல் வெளியான இந்த நாவல், இப்போதும் அமெரிக்காவின் இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஹெர்மன் மெல்விலின் மிகப்பிரம்மாண்டமான மோபி டிக் நாவலை தமிழில் திமிங்கில வேட்டை என்ற பெயரில் சுருக்கப்பட்ட வடிவமாக – அதே சமயம் அதன் விறு விறுப்பு சற்றும் குறையாமல் தந்திருக்கிறார் எழுத்தாளர் மோகனரூபன்.ஹெர்மன் மெவில் கடற்பயணங்களை பற்றி எழுதுவதில் கைதேர்ந்தவர்.\nஇயற்கையை வெல்ல மனிதன் தொடர்ந்து போராடுகிறான் . இயற்கையே இன்றும் என்றும் வல்லமை மிக்கது . இதுவே இந்நாவலின் செய்தி.\nஜான் ஹட்சன் (John Huston) இதனை Moby Dick (1956) என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.\nஹெர்மன் மெல்வில்நாவல்மொழிபெயர்ப்புபாவை பப்ளிகேஷன்ஸ்மோகன ரூபன்ஜான் ஹட்சன் (John Huston)திரைப்படம்சினிமாMoby-Dick; or, The Whale\nமொபி டிக் - திமிங்கல வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_640.html", "date_download": "2020-05-27T07:27:54Z", "digest": "sha1:B77BSPQEIEERNLQ55BYMUH6LD2VZIGTJ", "length": 8702, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமனிதாபிமானத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் – பிரதமர்\nபயங்கரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபொசன் தினத்தை முன்னிட்டு பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஉயரிய பொசன் பூரணை தினத்தில் உண்மையான தர்மத்தின் ஆழமான உயர்ந்த பெறுமானங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nவெளிப்புறச் சடங்குகள் மூலமன்றி தர்மத்தின் உண்மையான மையக் கருத்தினைக்கொண்டு எமது வாழ்வினை வளப்படுத்திக்க��ள்வோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (244) இலங்கை (2367) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/akvuaanmurtaratolu/", "date_download": "2020-05-27T06:31:36Z", "digest": "sha1:PVQ3J4WHUDT7ASO5VQKVLKMDDOILNRBJ", "length": 6464, "nlines": 107, "source_domain": "www.tamilsex.co", "title": "அக்காவுடன் முதல் ராத்திரி கொண்ட செக்ஸ் - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nஅக்காவுடன் முதல் ராத்திரி கொண்ட செக்ஸ்\nPrevious articleஅரிப்பு எடுத்த அம்மாவுக்கு ஒலு\nNext articleபடிச்சிட்டி இருடா ஆண்டி குளிச்சுட��டு வந்திறன்\nநண்பன் காதலியை சூத்துல ஓக்கும் நண்பன்\nஇரண்டு நண்பர்களுடன் மேட்டர் அடிக்கும் பெண்\nசின்ன மகள் கூதிக்கு விரல் பொடும் தந்தை\nநண்பன் காதலியை சூத்துல ஓக்கும் நண்பன்\nஇரண்டு நண்பர்களுடன் மேட்டர் அடிக்கும் பெண்\nசின்ன மகள் கூதிக்கு விரல் பொடும் தந்தை\nஈரோட் தங்கையின் கூதியில் செய்த தங்கை பிட்டு படம்\nஅண்ணன் மனைவியுடன் செக்ஸ் மோகம்\nஐயோ ஆ…ஆ….டேய் டேய் விடுடா யாராவது வந்துட போராங்க ஐயோ ஆ….ஆ…ம்ம்ம்\nஇனிமேல்தான் கிளைமாக்சே இருக்கு அடியே , ப்ளீஸ் அவனை விடு. நீ பிரா ஹூக்குகளை கழட்டி விடு, பிராவை மேலே இழுத்து போட்டுகொண்டால் அவன் உன்...\nஏண்டா, இப்ப மசாஜ் கிடைக்காதா இந்த வயசான அண்ணிக்கு அவ்வளவுதான் உபசரிப்பா\nரவிக்கு, காலேஜில் பரீட்சை முடிந்தபடியால், அவ்வளவாக் பிஸியும் இல்லை. அதனால், சுதுவை கதை சொல்லி தூங்கவைத்தான். எல்லாம் செய்து முடிப்பதற்குள் இரவு 10 ஆகிவிட்டது. இன்னும் ஒரு வேலைதான் பாக்கி....\nநக்கி விடுடா அண்ணா செமயா கடுகுதுடா ஆ…..ஆ…..ம்ம்ம்ம்\nஇது வேணாம் ரொம்ப தப்பு என்று தன் மீது தன் அத்தை மகள் கோமதி போட்ட கையை எடுத்து தள்ளினான் செந்தில். . அவளோ ஒரு தப்பும் இல்லை என்று...\nகீதா அக்காவின் துப்பட்டாவுக்குள் கையை விட்டு முலை பிசஞ்சு சூடேத்தி ஒலடித்தேன்\nயூரியா தயாரிப்பு சம்பந்தமாக, லிபியா அரசாங்கத்துடன்,, எங்கள் கம்பேனி ஒப்பந்தம் செய்து, அது சம்பந்தமான, கட்டுமான பணிகள் பெங்காசியிலிருந்து, 300 கி.மீ. தொலைவில், பிரேகா என்ற ஊரில் நடந்துவந்தன.\nஉனக்கு எத்தனை தடவைடா சொல்றது. விட வேண்டியது நீடா. வாங்கிக்க வேண்டியது இந்த சம்பூர்ணம் மாமிடா\nநாகநாதன் கமலா தம்பதிகள் சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஒரே பெண் கல்யாணம் ஆகி, கணவனுடன் நெதர்லாந்தில் இருக்கிறாள். கமலா வீட்டில் செலவ செழிப்பு காணப்படும். சமையல் மாமி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/05/video.html", "date_download": "2020-05-27T05:48:57Z", "digest": "sha1:RSGWGPI5I4KHUUVLXG4ZDZT2K2UYALYB", "length": 16498, "nlines": 59, "source_domain": "www.nimirvu.org", "title": "தன்னிறைவையும் மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கும் வீட்டுத் தோட்டம் (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / சமூகம் / பொருளாதாரம் / யாப்பு / தன்னிறைவையும் மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கும் வீட்டுத் தோட்���ம் (Video)\nதன்னிறைவையும் மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கும் வீட்டுத் தோட்டம் (Video)\nMay 08, 2020 SLIDESHOW, சமூகம், பொருளாதாரம், யாப்பு\nஉலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் மக்கள் அன்றாட உணவுக்கு என்ன செய்வது அன்றாட சமையலுக்கு தேவையான மரக்கறிகளை நாளாந்தம் பெற்றுக் கொள்வதில் பெரும் இடர்களை சந்தித்தனர். ஒரு பக்கம் விவசாயிகளின் தோட்டங்களில் கேட்க, வாங்க ஆளில்லாமல் அழுகும் மரக்கறிகளும் இன்னொரு புறம் மக்களுக்கு மரக்கறிகள் தேவையோ உச்சத்தில் இருந்தது. பின் இதனை உணர்ந்த தன்னார்வலர்கள் பொதுமக்களின் வீட்டு வாசல்களுக்கு கொண்டு சென்று விற்கும் பொறிமுறையை ஏற்படுத்தினர். இந்நிலையில் இயற்கை வழி இயக்கத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக \"கிராமங்கள் தோறும் இயற்கை அங்காடி\" என்கிற கருதுகோளை வலியுறுத்தி வருகின்றனர். முதலில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் திறக்கப்பட்ட இயற்கை அங்காடிகள் பின் கிளிநொச்சி, மன்னார், வவுனியா என்று பரவலடைந்தன. யாழ்ப்பாணத்திலும் தற்போது பல்வேறு இடங்களிலும் இயற்கை அங்காடிகள் உள்ளன. இன்று மரக்கறி விதைகள், கன்றுகளை உற்பத்தி செய்து விற்குமிடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.\nஅந்த வகையில் தாரா வளர்ப்பின் அடையாளமும், இயற்கை வழி இயக்க செயற்பாட்டாளரும், இயற்கை ஆர்வலருமான ஸ்ராலினி ராஜேந்திரன் அவர்கள் தனது இடத்தில் மூலிகைகள், இலைவகைகள், மரக்கறிகள் அடங்கிய அழகான வீட்டு தோட்டமொன்றை தொடர்ந்து பராமரித்து வருகிறார். கொரோனா இடர்காலத்தில் வீட்டு தோட்டத்தின் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கும் வேளையில் இந்த விழிப்புணர்வு காணொளி முக்கியத்துவம் பெறுகிறது.\nதனது அனுபவம் குறித்து ஸ்ராலினி என்ன சொல்கிறார், கேட்போம் வாருங்கள். கொரோனா காலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள விடயம் உணவு தான். அதன் பற்றாக்குறை வரும் மாதங்களில் உலகளவில் உணரப்படும் என்று தெரிகிறது. ஊரடங்கால் பிள்ளைகள், பெற்றோர்கள் என எல்லோரும் வீடுகளில் ஒன்றாக இருக்கும் காலம். போதுமான நேரங்கள் இருக்கிறது. அந்த நேரங்களை நாங்கள் எவ்���ாறு பயனுள்ள முறையில் செலவிட முடியும் எனப் பார்ப்போம். வீட்டு தோட்டம் செய்வதனூடாக எங்களது நேரங்களை பெறுமதியானதாக மாற்றுவதுடன் எங்களுக்கு தேவையான மரக்கறிகளை நஞ்சில்லாமல் நாமே உருவாக்குகின்றோம் என்கிற மனத்திருப்தியும் எங்களுக்கு ஏற்படும். இயற்கை வழியில் மரக்கறிகளை பயிரிடும் போது பயிர் வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளையும் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும். திருநெல்வேலியில் விவசாயத் திணைக்களத்துக்கு அருகில் அமைந்துள்ள சேதன விவசாய விற்பனை நிலையத்திலும் இயற்கை வழி உள்ளீடுகள், பூச்சி விரட்டிகளை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் ஆடு, மாடு, கோழி வளர்ப்பையும் ஒவ்வொருவர் வசதிக்கேற்ற முறையில் வீடுகளில் மேற்கொண்டால் குடும்பத்தின் ஆரோக்கியத்தை ஈடு செய்ய முடியும். அத்துடன் அசோலா, co 3 வகை புல்லினத்தையும் பயிரிட்டால் கால்நடைகளுக்கு தேவையான உணவுத்தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். என்றார். வீட்டுத் தோட்டம் என்பது தற்சார்பு நோக்கிய எம் பயணத்தின் முதல் அடியாகும். இயற்கையோடு இயைந்த வாழ்வை நாம் வாழுவோமாக இருந்தால் எக்காலத்திலும் எந்தக் கொரோனாவைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. தொடர்புக்கு 0779 866 409\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nசெம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி\nஊரில இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு ச...\nதன்னிறைவையும் மனதுக்கு உற்சாகத்தையும் அளிக்கும் வீட்டுத் தோட்டம் (Video)\nஉலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாம் பல சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் நாட...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nக.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு\nமாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா பேரிடர் காலம் என்பது மிகவும் சவாலானது. தங்களது கல்வியை இடைவிடாமல் கொண்டு செல்வது என்பது தான் அவர்களுக்கு ...\nகொரோனா நிலைமையை சிறார்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ்\nகொரோனாவும் சிறுவர் உளவியலும் குறித்து உளநல மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் நிமிர்வுக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, பொதுவாகவ...\nசிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது தான் ஆயுதப்போராட்டம்\nதந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரி...\nதமிழினப்படுகொலைக்கான நீதி தாமதமாவது ஏன்\nபதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது நாங்கள் எங்கே தவறிழைக்கிறோம் நடந்தது இனப்படுகொலை தான் என்...\n11 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் (Video)\nஇளைய தலைமுறைகளுக்கு நினைவுகளை கடத்துதல் தமிழ் மக்கள் தங்கள் தாயகமாக கருதுகின்ற வடக்கு கிழக்குப் பகுதிகளில் பூர்வீக நிலங்கள் பறிக்கப...\nஉலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தண்ணீர்: எச்சரிக்கிறார் சுவீடன் பேராசிரியர் (Video)\nதமிழர் தாயகத்தில் இயங்கி வரும் இயற்கை வழி இயக்கத்தின் ஸ்தாபகரும், சுவீடன் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்...\nகொரோனா பேரிடர்காலத்தில் இணையவழிக் கல்வியின் அவசியம் (Video)\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் பல நாடுகளில் இன்னமும் ஊரடங்கு நிலை தொடர்ந்து வருகின்றது. இந்த நிலைமையானது மாணவர்களின் கல்வியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pengalulagam.in/tips-for-ladies/", "date_download": "2020-05-27T06:22:32Z", "digest": "sha1:RPLGHSJQEAV2QURNIITWXLZCJY2HSNRE", "length": 11833, "nlines": 83, "source_domain": "www.pengalulagam.in", "title": "பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் - Pengal Ulagam", "raw_content": "\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்\n1. உங்களின் எடை குறைந்துவிட்டதா கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.\n2. உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.\n3. எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.\n4. பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.\n5. சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைபது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன.\n6. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.\n7. டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.\n8. வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.\n9. குடிரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உடான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.\n10. வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்க ளிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும்.\n11. பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.\n12. பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும்.\n13. திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும்.\n14. புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம்.\n15. தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.\nசங்கடங்கள் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்\nஎன்றும் இளமையுடன் இருக்க எளிதான உடற்பயிற்சிகள்\nLeave a Reply மறுமொழியை ரத்து செய்\nபெண்களுக்கான சிறந்த சிறுதொழில் எது\nநலம் வழங்கும் நால்வர் பெருமக்கள்\nஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/man-mohan-singh-support-chidambaram-pyasbu", "date_download": "2020-05-27T06:31:35Z", "digest": "sha1:GVFLZEJ3S7G46AJRBLMHPCVQWU5BE4QJ", "length": 13277, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு குற்றத்துக்கு அமைச்சர்தான் பொறுப்பு என்றால் நிர்வாகமே சிதைந்துவிடும் ! ப.சிதம்பரத்துக்கு சப்போர்ட் பண்ணிய மன்மோகன் சிங்", "raw_content": "\nஒரு குற்றத்துக்கு அமைச்சர்தான் பொறுப்பு என்றால் நிர்வாகமே சிதைந்துவிடும் ப.சிதம்பரத்துக்கு சப்போர்ட் பண்ணிய மன்மோகன் சிங்\nஒரு குற்றம் நடந்ததற்கு அந்த துறையின் அமைச்சர்தான் பொறுப்பு என குற்றம்சாட்டினால், ஒட்டுமொத்த நிர்வாக அமைப்புமே சிதைந்துவிடும். ப.சிதம்பரத்தை காரணமில்லாமல் கைது செய்து இருப்பது வேதனையளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்\nஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை மன்மோகன் சிங், சோனியா காந்தி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர்.\nப.சிதம்பரத்துடனான சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், \"இன்றைய தினம் எனது தந்தையை சந்திக்க மன்மோகன்சிங், சோனியா காந்தி வருகைதந்ததில் மகிழ்ச்சி. என் தந்தையும் என் குடும்பமும் இதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்களின் அரசியல் போராட்டத்திற்கு எங்கள் கட்சித் தலைவர்களின் இந்த வருகை உத்வேகம் அளிக்கிறது\" என்று ெதரிவித்தார்.\nஇதற்கிடையில் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் வாயிலாக தனது ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்தியும், டாக்டர் மன்மோகன் சிங்கும் என்னை இன்று சிறைக்கு வந்து சந்தித்தனர். அவர்களின் வருகையை கவுரவமாகக் கருதுகிறேன். கட்சி உறுதியாகவும் துணிச்சலாகவும் இருக்கும்வரை நானும் அவ்வாறே இருப்பேன்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சிதம்பரத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த வகையில் ஒட்டுமொத்தமாக எடுக்கப்பட்ட முடிவு. அது ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஆனால், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வைத்து இருப்பது வேதனையளிக்கிறது நம்முடைய அரசு செயலாக்க முறையில், எந்த தனிமனிதரும் ஒற்றை முடிவுகளை எடுக்க முடியாது. அனைத்து முடிவுகளும் ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்துதான் எடுக்கமுடியும். அவ்வாறுதான் எடுக்கப்பட்டது அது ஆவணங்களாக இருக்கின்றன.\nஒரு டஜன் அதிகாரிகள், 6 மத்திய அ ரசின் செயலாளர்கள் ஆய்வு செய்து, அதை பரிந்துரை செய்து, அப்போது இருந்த அமைச்சர் சிதம்பரம் அதற்கு ஒப்புதல் அளித்தார். பல்வேறு அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில்தான் அந்த ஆவணத்தில் கையொப்பம் இட்டார் சிதம்பரம்\nஅதிகாரிகள் தவறு செய்யாவிட்டால், எவ்வாறு அந்த பரிந்துரைக்கு அமைச்சர் மட்டும் ஒப்புதல் அளித்திருக்க முடியும், அந்த தவறை செய்திருக்க முடியும். ஒரு குற்றத்துக்கு அந்த துறையின் அமைச்சர்தான் காரணம் என்று பழிசுமத்தினால் அரசின் ஒட்டுமொத்த முறையும் சீரழிந்துவிடும்.எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கில் நிச்சயம் சிதம்பரத்துக்கு நீதி கிடைக்கும்.\nஇவ்வாறு மன்மோகன் சிங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் ஊரடங்கு ஃபெயிலியர்... மோடி அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்\nராகுல்காந்தி நல்ல நடிகர்... அவர் மும்பைக்கு சென்று சினிமாவில் நடிக்க வேண்டும். பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.\nபுலம் பெயர் தொழிலாளர்களிடம் மோடி ,நிர்மலா சீத்தாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கொக்கரிப்பு.\nமனிதாபிமானத்தோடு உதவி செய்த ராகுல்காந்தி. ஆனந்த கண்ணீர் வடித்த தொழிலாளர்கள்...\nகையில பணத்தை கொடுங்க... இல்ல இந்தியாவால் எழவே முடியாது... ராகுல்காந்தி எச்சரிக்கை..\nபொது முடக்கம் ஒன்றும் உங்கவீட்டு ஆன் - ஆப் ஸ்விட்ச் இல்லை... மோடியை மோசமாக விமர்சித்த ராகுல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-karikalan-produce-ten-films-year-054655.html", "date_download": "2020-05-27T07:04:43Z", "digest": "sha1:L3I7E7PMKGP6ESMISLPPF6OLL5GVWIBO", "length": 15498, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வருடத்திற்கு 10 ‘நல்ல’ படங்கள்... ’சோலையம்மா’ வில்லனின் புதிய திட்டம்! | Actor Karikalan to produce ten films a year - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago அடேங்கப்பா.. பாலிவுட்டில் ஷூட்டிங்கை ஆரம்பித்த அக்‌ஷய் குமார்.. எப்படி நடத்துறாங்க பாருங்க\n7 min ago ஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப்பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries\n18 min ago முத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்\n1 hr ago ஏன் இப்படி பாக்குறீங்க.. குதிரை மேல் அமர்ந்து போஸ் கொடுத்த நடிகை.. உருகும் ரசிகாஸ்\nFinance ஐடி நிறுவனங்களுக்கு இது மோசமான காலமே.. செலவு குறைப்பு தான்.. செலவு அதிகரிப்பு இல்லை..\nNews ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\nSports மாஸ்க் போட்டுக்கிட்டு பௌலிங் போடணுமா.... பௌலர்ஸ் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா\nTechnology Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\nAutomobiles புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுற���ு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருடத்திற்கு 10 ‘நல்ல’ படங்கள்... ’சோலையம்மா’ வில்லனின் புதிய திட்டம்\nசென்னை: வருடத்திற்கு பத்து படங்கள் வீதம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன். அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்.\nஅதில் ரமணா, அரவான், அடிமைசங்கிலி, நிலாவே வா, கருப்பி ரோஜா, தயா, தேவன் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கி நடித்த படம் \"வைரவன் \"\nசில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்த கரிகாலன், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது சினிமாவுக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.\nகாமராஜர் மீது கொண்ட மரியாதையின் காரணமாக, 'காமராஜர் கனவுக் கூடம்' என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் கரிகாலன். தனது பட நிறுவனத்தின் மூலம் நல்ல தரமான, சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் படங்களை தயாரிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறியதாவது, \"சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக, கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்.\nஎங்களால் எல்லாரையும் திருத்த முடியாது. ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு\" என்கிறார் நடிகர் கரிகாலன்.\n தெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\nவில்லன் நடிகரை பற்றி இப்படி கிளப்பிட்டாய்ங்களே... குடும்பம் மறுப்பு\nரகுவரன் வாய்ஸ்ல நான் பேசுறேனா - ஆச்சரியப்படும் கைதி வில்லன் அர்ஜுன் தாஸ்\nகமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய.. பிரபல தயாரிப்பாளர் மரணம்..இன்று இறுதிச்சடங்கு\nநெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில்.. பிரபல தயாரிப்பாளர் 2 வது திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து\nநள்ளிரவில் இரண்டாவது திருமணம்.. பிரபல தயாரிப்பாளரின் புது முடிவு.. பரபரப்பில் திரையுலகம்\nலாக்டவுனுக்கு பின் சிறு மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இதை பண்ணினா தப்பிக்கலாம்\nபடத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்வதால் சினிமா அழிந்துவிடாது.. சூர்யா ஜோவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு\nஅட அவருக்கும் கொரோனா பாதிப்பாம்.. பின்ன பொம்பளைங்க பாவமும் சாபமும் சும்மா விடுமா\nதயாரிச்ச எல்லா படமும் ஃபிளாப்... அந்த பீரியட் படத்தோட மூட்டை முடிச்சை கட்டிருவாங்களாமே\n'நல்ல கதை இருந்தா மெயில் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க..' படம் தயாரிக்கப் போகிறார் ஐடி ரெய்டு ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇளைஞர்களின் மனதில் விஷத்தை விதைக்காதீர்கள்.. கவுதம் மேனனுக்கு கோரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nகண்ணம்மா மட்டுமல்ல இன்னும் பல.. மறக்க முடியாத மனோரமாவின் அசத்தல் படங்கள்\nஆணாதிக்கம் மிகுந்த சினிமாவில்.. 'மூக்குத்தி அம்மன்' நயன்தாராவை அப்படிப் புகழும் ஆர்ஜே பாலாஜி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/wearables/xiaomi-mi-smart-band-4-flipkart-buy-now-price-in-india-rs-2299-news-2231889", "date_download": "2020-05-27T07:17:14Z", "digest": "sha1:XMI46EYWKC7YMO5I3W4QOYMVRDXGKQAN", "length": 11554, "nlines": 205, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Xiaomi Mi Smart Band 4 Flipkart Buy Now Price in India Rs 2299 । எம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 பிளிப்கார்ட்டில் விற்பனை!", "raw_content": "\nஎம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 பிளிப்கார்ட்டில் விற்பனை\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஎம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.\nஎம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது\nஇதன் விலை ரூ.2,299 ஆகும்\nஇதில் இதய துடிப்பு சென்சார் உள்ளது\nஎம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது வரை, இந்த உடற்பயிற்சி டேண்ட் அமேசான் மற்றும் எம்ஐ.காமில் இருந்து மட்டுமே கிடைத்தது. இப்போது இந்த ஃபிட்னெஸ் பேண்ட் பிளிப்கார்ட்டில் இருந்து விற்பனை செய்யத் தொடங்கியது.\nMi Smart Band 4 விலை ரூ.2,299 ஆகும். இந்த உடற்பயிற்சி பேண்ட் இப்போது பிளிப்கார்ட், அமே���ான், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஆகியவற்றிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. எம்ஐ பேண்ட் 4 ஐந்து வண்ண படிகளுடன் கிடைக்கிறது.\nஎம்ஐ பேண்ட் 4 ,0.95 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த காட்சியின் தீர்மானம் 120x240 பிக்சல்கள். காட்சிக்கு மேலே 2.5 டி வளைந்த கண்ணாடி உள்ளது. புதிய காட்சி தொடு ஆதரவைக் கொண்டுள்ளது. குரல் கட்டளைகள் மைக்ரோஃபோனின் உதவியுடன் மி பேண்ட் 4 இல் வேலை செய்யும்.\nசியோமியின் புதிய உடற்பயிற்சி குழுவில் ஆறு அச்சு முடுக்க மானிகளும் உள்ளன. எம்ஐ பேண்ட் 4, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், நடைபயிற்சி மற்றும் நீச்சல் ஆகியவற்றைக் கண்காணிக்க அனுமதிக்கும். நீச்சல் போது, ​​பேண்ட் ஃப்ரீஸ்டைல், மார்பக பக்கவாதம், பேக் ஸ்ட்ரோக், பட்டாம்பூச்சி மற்றும் கலப்பு பாணியை வேறுபடுத்தி அறிய முடியும்.\nஎம்ஐ பேண்ட் 4-ல் மைக்ரோஃபோன் உள்ளது. இது புதிய உடற்பயிற்சி குழுவில் குரல் கட்டளைகளை வேலை செய்ய அனுமதிக்கும். எம்ஐ பேண்ட் 4, 77 வாட்ச் முகங்களைக் கொண்டுள்ளது. இந்த பேண்ட் ஒரே சார்ஜில் 20 நாட்கள் நீடிக்கும் என்று ஷாவ்மி கூறுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்\nமே 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறது 'ரியல்மி வாட்ச்'\nவிரைவில் இந்தியாவுக்கு வருகிறது ரியல்மி வாட்ச்\n8 நாள் பேட்டரி, டூயல் கேமராவுடன் வெளியான Xiaomi-யின் ஸ்மார்ட் வாட்ச்\nஎம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 4 பிளிப்கார்ட்டில் விற்பனை\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி 6 எஸ் அறிமுகம்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ரெட்மி 10 எக்ஸ், ரெட்மி 10 எக்ஸ் புரோ அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்\n4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்\nவிவோ ஒய் 70 எஸ் அறிமுகம்\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-05-27T06:01:06Z", "digest": "sha1:7JTP7T3WOTU5RAPC2PSEVKXVYKVWYJJX", "length": 22659, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கை விநியோகம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nகொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கை விநியோகம்\nநாள்: மார்ச் 20, 2020 In: கட்சி செய்திகள், ஓசூர்\n15.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தொடங்கி, கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள், கட்சியின் சார்பாக, மக்களுக்கு வழங்கப்பட்டன. களப்பணியில் கலந்துகொண்டு, துண்டறிக்கையை வழங்கிய ஓசூர் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அரிபிரசாத், சுகிர்வேல், சக்திவேல், தங்கப்பாண்டி, ஜெயசங்கர், வெள்ளைத்துரை, மோசுகீரன் வழங்கினர்\nகலந்தாய்வு கூட்டம்- புதுச்சேரி இந்திராநகர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் -திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர கு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/grimms-fairy-tales-10007369", "date_download": "2020-05-27T05:05:49Z", "digest": "sha1:3EVGF64NN4MTBADBNL3T2IC3KL6MCDSM", "length": 5072, "nlines": 141, "source_domain": "www.panuval.com", "title": "Grimms’ Fairy Tales - Grimms Fairy Tales - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவிஉங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை.இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, ..\nயார் அழுவார் நீ உயிர் து���க்கையில் \nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதாமேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா\nகார்பரேட் சாணக்கியாசாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Singh", "date_download": "2020-05-27T05:43:17Z", "digest": "sha1:5EAXQAIWRVUNKR5K24WCNRC3DFUNIT2S", "length": 2798, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Singh", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Singh\nஇது உங்கள் பெயர் Singh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3-10/", "date_download": "2020-05-27T06:21:04Z", "digest": "sha1:IYA2RUV27YO24QGIVX2PQIVPS6SUF4J5", "length": 7141, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ? |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்று எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு, சில பெண்கள் கருத்தரித்து 3 மாதம் ��ழித்துத்தான் தான் கருவுற்றதையே அறிவார்கள். இரத்தக்கசிவு\n(Threatened Miscarriage) ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்ப்பது நலம். மற்றும் ஓய்வோடு இருப்பதும் அவசியம்.\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகொரோனா வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெரிதுபடுத்தக் கூடாது\nநீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி\nஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nஎன்ன செய்யக் கூடாது, என்ன செய்யலாம், கருத்தரித்த, மாதங்களில்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/715-2016-08-04-10-50-10?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-27T06:49:53Z", "digest": "sha1:JMC4BZYW7DKWE6ONB7FSXBUUXT75HCNF", "length": 8569, "nlines": 16, "source_domain": "www.4tamilmedia.com", "title": "லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா!", "raw_content": "லொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா\nலொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிறுத்தை விருதை (Pardo d'Oro) இம்முறை வென்ற திரைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Mula Sa Kung Ano Ang Noon (From What is Before).\nLav Diaz இயக்கித் தயாரித்திருந்த இத்திரைப்படம், 1972ம் ஆண்டில் சர்வாதிகாரி Ferdinand Marcos இனால், பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் (Martial Law) அறிவிக்கப்பட முன்னர், குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கையையும், அக்கிராமத்தில் இராணுவச் சட்ட ஆதிகத்தினால் நிகழும் மர்ம மாற்றங்களையும் பற்றிய திரைக்கதையை கொண்டது.\n1970ம் ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின், குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் கிராமத்தவர்களின் வாழ்க்கையை திரைக்கதையாக கொண்டது. உண்மையான வரலாற்றுச் சம்பவங்கள், உண்மையான கதாபாத்திரங்களைக் கொண்டு Lav Diaz இயக்கிய இத்திரைப்படம், ஒரு சூழலில், மிக உச்சகட்ட சமூக மற்றும் பௌதீக மாற்றங்கள் நடைபெறும் போது, எப்படி அதற்கான தனிநபர் மற்றும் கூட்டுக்களின் எதிர்வினை நிகழும் என்பதனை அப்படியே காண்பிக்கிறது. 5 மணித்தியாலங்கள், 38 நிமிடங்கள் நீளம் கொண்ட கறுப்பு வெள்ளை திரைப்படமான Mula Sa Kung Ano Ang Noon, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து லொகார்னோ திரைப்பட விழாவில் பங்கு கொண்ட முதல் திரைப்படமாகும்.\nஇதன் இயக்குனர் Lav Diaz, கடந்த வருடம் லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக செயற்பட்டவர். இப்படம் அதீத நீளம், மற்றும் மெதுவான நகர்வுத் தன்மை கொண்டது என முன்கூட்டியே தீர்மானித்து இதனை பார்க்க மறுத்தவர்கள் பலர். ஆனால் முழுமையான பார்த்தவர்கள் பலர் சொன்ன பொதுவான கருத்து, நேரம் போனதே தெரியவில்லை என்பது தான். கமெராவின் முன் விரியும் காட்சிகளின் அழகியல் இத்திரைப்படத்தின் கூடுதல் பலம்.\n\"இத்திரைப்படம் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து தோற்றம் பெற்றது. பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட இரு வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் அவை. எமது நாட்டின் வரலாற்றில் மிகுந்த இருண்ட தருணங்கள் அவை. இன்னுமொரு பிரளயமாக அதைக் கருதலாம். இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எனது நினைவுகளிலிருந்து தோன்றியவை. இதில் காண்பிக்கப்படும் அனைத்து கதாபார்த்திரங்களும் நிஜமானவை. அவர்களின் பெயர்கள் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது\" என்கிறார் இயக்குனர் Lav Diaz.\n\"வேக சினிமாவை விடுத்து மெதுவகை சினிமாவுக்கு கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறீர்களா\" என எழுப்பட்ட கேள்விக்கு, \"அனைத்துமே எனக்கு சினிமா தான். அவற்றை தனி��்தனியாக முத்திரை குத்த நான் விரும்பவில்லை\" என்றார்.\nஇத்திரைப்படம், தங்கச் சிறுத்தை விருது மாத்திரமல்லாது, Premio FIPRESCI விருது, சிறந்த இயக்குனருக்கான விருது, Premio FICC/IFFS (இளைஞர் நடுவர் குழுவின் விருது) விருது ஆகியவற்றையும் வென்றிருந்தது, ஒரு நல்ல சினிமாவுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதனை எடுத்துக் காட்டியது.\n\"இவ்விருதை எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். எனக்குள் சினிமா மீதான ஆர்வத்தை தோற்றுவித்தவர் அவர் தான். சினிமா மீது அதீத காதல் கொண்டவர் அவர். அதோடு இவ்விருதை பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களது போராட்டத்திற்காக அர்ப்பணிக்கிறேன். அதோடு இவ்விருதை அனைத்து தீவிர சினிமா படைப்பாளர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். போட்டியில் இருந்த சக படங்களை இயக்கியவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்\" என்றார் இயக்குனர் Lav Diaz.\nகடந்த வருடம் லொகார்னோவுக்கு வந்த Diaz இன் நான்கு மணித்தியாலங்கள் கொண்ட Norte, the End of Histoty எனும் திரைப்படமும் பல விருதுகளை வென்றிருந்தது.\n- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்\nPhotos : 4தமிழ்மீடியாவுக்காக Kirtena", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5184", "date_download": "2020-05-27T06:50:57Z", "digest": "sha1:IMF43ZU2BQ74LRK7BM3A43OJJLTB5A3J", "length": 15712, "nlines": 306, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் போரிட்ஜ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 6 நபர்கள்\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிக்கன் போரிட்ஜ் 1/5Give சிக்கன் போரிட்ஜ் 2/5Give சிக்கன் போரிட்ஜ் 3/5Give சிக்கன் போரிட்ஜ் 4/5Give சிக்கன் போரிட்ஜ் 5/5\nசிக்கன் - 500 கிராம்\nபிரவுன் ரைஸ் (அ) பொன்னி பச்சரிசி - 2 கப்\nசிக்கன் ஸ்டாக் - 6 கப் (அ) சிக்கன் ஸ்டாக் க்யூப் - 1\nஇஞ்சி - 3 துண்டு\nசின்ன வெங்காயம் - 10\nவெங்காயத்தாள் - 4 (அ) 5\nசோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்\nசிக்கன் ஸ்டாக் செய்யும் முறை:\nகோழியை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு 2 லிட்டர் நீர் சேர்க்கவும். இதனுடன் உப்பு 2 வெங்காயத்தாள் இஞ்சி 1 துண்டு போட்டு கொதிக்க விடவும்.\nஅரை மணி நேரம் கொதித்த பிறகு வடிக்கட்டி கொள்ளவும். 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் கொழுப்பு முழுவதும் மேலே ஒரு லேயராக வந்து விடும்.\nஅதை நீக்கி விட்டால் கொழுப்பு இல்லாத ஸ்டாக் ரெடி. ஸ்டாக் வீட்டில் செய்ய முடியவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் ஸ்டாக் பயன் படுத்தலாம். ஸ்டாக் க்யூப் வாங்கி தண்ணீரில் கரைத்தும் பயன்படுத்தலாம்.\nஒரு பாத்திரத்தில் அரிசியை களைந்து எடுத்து கொள்ளவும்.\nஅதனுடன் வட்டமாக வெட்டிய இஞ்சி, சிக்கன் ஸ்டாக் சேர்த்து குக்கரில் 6 விசில் வரை வேக விடவும்.\nவெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி லேசாக சோள மாவு தூவி எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும்.\nகுக்கரை திறந்து கஞ்சியில் உள்ள இஞ்சியை நீக்கவும். ஸ்டாக் செய்யும் போது வேக வைத்த சிக்கனை மெல்லியதாக வெட்டி கஞ்சியில் சேர்க்கவும்.\n(ரெடிமேட் ஸ்டாக் பயன்படுத்தினால் அரிசி வேக வைக்கும்போதே கோழியை சிறியதாக வெட்டி சேர்த்து வேக விடவும். உப்பும் சேர்க்கவும்)\nபரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி மேலே பொரித்த வெங்காயம், வெங்காயத்தாள் தூவவும். சிக்கன் போரிட்ஜ் ரெடி.\nஇது உடல் நிலை சரியில்லாமல் இருந்து உடல் தேருப்பவர்களுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.\nஹாட் அண்ட் ஸோர் சிக்கன் சூப்\nகிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை\nஸ்வீட் கார்ன் சிக்கன் சூப்\nசாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப்\nசிக்கன் சூப் - 2\n1 1/2 நாளில் 4 குறிப்பு\nசரியான நேரத்தில் நல்ல குறிப்பை கொடுத்திருக்கரீங்க...கன்டிப்பா இதை செய்து பார்த்துட்டு சொல்ரேன்...1 1/2 நாளில் 4 குறிப்பு..நல்ல வேகம் தான்..இன்னும் நிறைய குறிப்புகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அனுப்புங்கள்\nதளிகா கண்டிப்பா செய்யுங்க.நோன்பு காலத்தில் இங்கே இது செய்வார்கள்.இன்று உடம்பு சரியில்லை.தூங்கவும் பிடிக்கவில்லை.கிச்சன் பக்கம் போகவே பிடிக்கலை.அதான் இப்படி ஒரே னாளில் 5 குறிப்பு\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவி செஞ்சுட்டேன்...நல்லா வந்தது..என் பொண்ணுக்கு நல்ல பிடிச்சது..நான் தேங்காய் எண்ணையில் வெங்காயத்திஅ நல்ல சிவப்பா வறுத்துட்டு அதனுடன் கலந்தேன்..நல்ல மணமா இருந்தது.ரொம்ப நன்றி கவி\nfeedback கொடுத்ததற்கு நன்றி தளிகா.ப்ரௌன் ரைஸ் ல செய்து பாருங்க .இன்னும் நல்லா இருக்கும்\n இல்லாதத���, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-vinay-complaint-about-producer-sasi-nambeesan-for-his-salary-pending/", "date_download": "2020-05-27T05:56:12Z", "digest": "sha1:2GFRHFKKEQZIX3XIQIXHLKYLPTTWH4QK", "length": 15930, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சம்பளப் பிரச்சினை.. தயாரிப்பாளர்-ஹீரோ மோதல்..!", "raw_content": "\nசம்பளப் பிரச்சினை.. தயாரிப்பாளர்-ஹீரோ மோதல்..\n‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வினய். இவர், ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘அரண்மனை’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.\nஇவர் நடித்துள்ள புதிய படம், ‘சேர்ந்து போலாமா.’ இந்த படத்தில் வினய்க்கு ஜோடியாக மதுரிமா நடித்து இருக்கிறார். அனில் குமார் இயக்கம் செய்ய, சசி நம்பீசன் தயாரித்துள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அப்போது, வினய் தனது சம்பளத்தின் பாக்கி தொகையான 17 லட்சம் ரூபாயை உடனே தர வேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பட தயாரிப்பாளர் சசி நம்பீசன் புகார் செய்து இருக்கிறார்.\nஇது பற்றி அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\n“சின்ன வயதில் நட்பாக இருந்த ஒரு ஆணும், பெண்ணும் பின்னர் பிரிந்து விடுகிறார்கள். இரண்டு பேரும் 25 வயதில், மீண்டும் சந்திக்கிறார்கள். ஒரு இடத்துக்கு சேர்ந்து பயணிக்கிறார்கள். அப்போது, ஒரு கொலை நடக்கிறது. கொலையாளி யார் என்பதுதான் கதை.\nபடத்தின் பெரும்பகுதி காட்சிகள் நியூசிலாந்தில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் படப்பிடிப்பு முழுவதையும் அங்கேயே நடத்தினோம். இதற்காக வினய் உள்பட படக் குழுவினர் அனைவரையும் நியூசிலாந்துக்கு அழைத்து சென்று படப்பிடிப்பை நடத்தினேன்.\nவினய்க்கு பேசியபடி, சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுத்து விட்டேன். மீதி தொகையை கடைசி நாள் படப்பிடிப்பின்போது தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி வினய் நடந்து கொள்ளவில்லை.\nதிடீரென்று ஒரு நாள், ‘பாக்கிப் பணம் 17 லட்சத்தை உடனடியாக என் வங்கி கணக்கில் போட்டால்தான் படப்பிடிப்புக்கு வருவேன்’ என்று கூறி, படப்பிடிப்பை நிறுத்தி விட்டார். இதனால், ஷூட்டிங் தடைபட்டு எனக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது.\nநியூசிலாந்தில் வினய்க்கு ‘பி.எம்.டபிள்யூ’ கார் கொடுத்து, ஊரை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தேன். அப்படி கவனித்துக் கொண்டபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் மறுத்து விட்டார்…” என்று குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர் சசி நம்பீசன்.\nஇது பற்றி நடிகர் வினய்யிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் வேறாக இருந்த்து..\nவினய் தன் பதிலில், “சேர்ந்து போலாமா’ படப்பிடிப்பை நியூசிலாந்தில் நானாக நிறுத்தவில்லை. என்னை மிரட்டுவதற்காக, அந்த தயாரிப்பாளர் செய்த நாடகம் அது.\nவிளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று அவர் சொல்கிறார். படத்தில், என்னை பேச வைக்காமல், எனக்குப் பதில் வேறு ஒருவரை ‘டப்பிங்’ பேச வைத்து இருக்கிறார்.\nநியூசிலாந்தில் எனக்கு தங்கும் வசதியும், சாப்பாடு வசதியும் சரியாக செய்து தரவில்லை. இது பற்றி நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன்.\nஒப்பந்தத்தின்படி, எனக்கு தயாரிப்பாளர் சசி நம்பீசன் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினையில், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தலையிட்டு, என் சம்பளத்தில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை விட்டுக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, நானும் அந்த தொகையை விட்டுக் கொடுத்துவிட்டேன். மீதி 4 லட்சத்து 50 ஆயிரத்தை தருவதாக முன்பு ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர் சசி நம்பீசன், இப்போது ‘அந்த தொகையையும் தர முடியாது. உன்னால் முடிந்ததை செய்’ என்று என்னை மிரட்டுகிறார்..” என்று புகார் சொல்லியுள்ளார்.\nஇந்தப் பஞ்சாயத்துல கடைசீல படத்துக்கு பிரஸ்மீட்டே வைக்கலை. அதைவிட அதிக விளம்பரம் ‘இது’ல கிடைச்சிரும்ன்னு தயாரிப்பாளர் நம்பிட்டாரு போலிருக்கு..\n‘சேர்ந்து போலாமா’ன்னு டைட்டில் வைச்சிட்டு இப்படி ஆளுக்கொரு பக்கம் போனீங்கன்னா எப்படிங்கண்ணா..\nactor vinay cinema news producer sasi nambeesan sernthu polaama movie slider சேர்ந்து போலாமா திரைப்படம் தயாரிப்பாளர் சசி நம்பீசன் நடிகர் வினய்\nPrevious Postஇளையராஜாவின் பாடல் கேஸட்டுகளை விற்பனை செய்ய நிரந்தரத் தடை.. Next Post'ருத்ரமா தேவி' திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரி��்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெ���ிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/private-train-in-india-pychqj", "date_download": "2020-05-27T07:13:15Z", "digest": "sha1:RZJQE4JNHWX522RXXH3SPURK7O7VYRBV", "length": 10003, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வருகிறது தனியார் ரயில்கள் …. எந்தெந்த ரூட் லாபமாக இருக்கும் என்பதை கண்டறிய அதிகாரிகளுக்கு ஆணை !!", "raw_content": "\nவருகிறது தனியார் ரயில்கள் …. எந்தெந்த ரூட் லாபமாக இருக்கும் என்பதை கண்டறிய அதிகாரிகளுக்கு ஆணை \nரயில்வேயில் தனியார் சார்பில் நீண்ட தொலைவு, புறநகர் மற்றும் நகரங்களுக்கு இடைேய செல்லும் ரயில்களை இயக்க வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இதற்காக தடங்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ள ரயில்வேதுறை, முக்கியமான தடங்கள், தனியாருக்கு சாதகமாக இருக்கும் ரயில் பாதைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பா கடந்த 23-ம்தேதி ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் 24 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரங்களுக்கு இடையே செல்லும் இன்டர்சி்ட்டி, புறநகர் ரயில்கள், மற்றும் நீண்ட தொலைவு ரயி்ல்களில் தனியாருக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும், ஒவ்வொரு மண்டலத்தில் தங்கள் பகுதியில் எந்த வழித்தடத்தில் தனியாருக்கு வாய்ப்பளிக்க சாதகமானதக இருக்கும் என்பதை கண்டறிந்து 27-ம்ேததிக்குள் தெரவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுக்கியமான வழித்தடங்களில் தனியாருக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அந்த வழித்தடங்கள் ஏலம் விடப்்பட்டு,இரவு அல்லது பகல்நேரத்தில் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்படும்.\nஏற்கனவே டெல்லி-லக்னோ வழித்தடத்தில் தனியார் ரயில் அக்டோபர் 5-ம் தேதிமுதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில்முழுமையும் ரயில்வேயின் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படுகிறது. ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக ஐஆர்சிடிசி எனும் தனிவாரிய அமைப்பால் இயக்கப்படஉள்ளது.\nதமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 ரயில்கள் இயக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை.\nகுட் நியூஸ்: ஜூன் 1...200 ரயில் ரெடி... வெளிமாநில தொழிலாளர்கள் முன்பதிவு தேவையில்லை.\nஎத்தனை உயிர் இழப்புகள்... யார் பொறுப்பு.. அரசுகள் காட்டுகிற அலட்சியப்போக்கு... அருவருக்கத்தக்க அநாகரிகம்..\nமின்கட்டணம் செலுத்துவதில் மின்சார வாரியம் சலுகை .\nகொரோனா பீதி... சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு சீல் வைப்பு..\nஇந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடும் கொரோனா... 168 ரயில் சேவைகள் அதிரடியாக ரத்து..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-varanasi/", "date_download": "2020-05-27T05:45:04Z", "digest": "sha1:74BAC7HQW64YRVLEDJ5AREHVLDX3DOEU", "length": 30550, "nlines": 988, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று வாரணாசி டீசல் விலை லிட்டர் ரூ.64.26/Ltr [27 மே, 2020]", "raw_content": "\nமுகப்பு » வாரணாசி டீசல் விலை\nவாரணாசி-ல் (உத்தர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.64.26 /Ltr ஆக உள்ளது. கடைசியாக வாரணாசி-ல் டீசல் விலை மே 26, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. வாரணாசி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. உத்தர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் வாரணாசி டீசல் விலை\nவாரணாசி டீசல் விலை வரலாறு\nமே உச்சபட்ச விலை ₹74.33 மே 25\nமே குறைந்தபட்ச விலை ₹ 63.26 மே 06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.07\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹72.31 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 63.26 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹72.31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.05\nமார்ச் உச்சபட்ச விலை ₹73.95 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 63.23 மார்ச் 25\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹64.95\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹72.31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.36\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹75.21 பிப்ரவரி 03\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 65.11 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹66.96\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.11\nஜனவரி உச்சபட்ச விலை ₹77.47 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 66.85 ஜனவரி 28\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.86\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹76.80 டிசம்பர் 30\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 67.87 டிசம்பர் 27\nவியாழன், டிசம்பர் 26, 2019 ₹67.93\nசெவ்வாய், டிசம்பர் 31, 2019 ₹76.40\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.47\nவாரணாசி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/1419-elders-love", "date_download": "2020-05-27T06:12:36Z", "digest": "sha1:2CSWWK2YOWX2ACY4LMGSVM2KXRBJHS4Z", "length": 9420, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது", "raw_content": "\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது\nகுழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதற்கில்லை. ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுப்பட்டு விடுகிறோம். சிலரே இந்த வலையிலிருந்து விடுபடுகின்றார்கள்.\nமனிதர்கள் எப்பொழுதும் மனைவி செல்வம் புகழ், இவற்றின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறார்கள், சில வேளைகளில் அவர்கள் தலையில் பலத்த அடி விழுகிறது. அப்பொழுது உண்மையில் இந்த உலகம��� என்ன அது எத்தன்மையது\nஇவ்வுலகில் இறைவனைத் தவிர வேறு ஒன்றையுமே எவராலும் நேசிக்க இயலாது. மானிட அன்பு எவ்விதச் சாரமும் அற்றது என்பதை மனிதன் உணர்கிறான். மனிதனால் நேசிக்க இயலாது. பேசுவதெல்லாம் வெறும் பேச்சுத்தான். மனைவி தன் கணவனை நேசிப்பதாகக் கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறாள். ஆனால் அவன் இறந்தவுடன் முதலில் அவன் நினைவெல்லாம் அவன் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்பதைப் பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும்தான்.\nகணவன், மனைவியை நேசிக்கிறான். ஆனால் மனைவி உடல்நலம் குறைந்து அழகு குன்றினால் அல்லது விகாரமடைந்தால், அல்லது அவள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அவளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/03/blog-post_19.html", "date_download": "2020-05-27T06:35:58Z", "digest": "sha1:SY4Y6PXER7WDSVW5RVL73CD4GUTG27KO", "length": 7569, "nlines": 63, "source_domain": "www.malartharu.org", "title": "மாணவர் போராட்டம் தேவையற்றதா?", "raw_content": "\nசிலர் தும்பை விட்டு வாலை பிடிக்கிறரமாதிரி இருக்கு இப்போ போய் எதுக்கு போராட்டம் என்று கேட்கிறார்கள். தும்பு பிடிக்க எங்கள் கைகள் கட்டப்பட்டு இருந்ததே காரணம் என்பது அவர்களுக்கும் தெரியும்.\nமாணவர் போராட்டம் தமிழன் இன்னும் சொரணையோடு இருக்கிறான் என்பதற்கான ஒரு குறியீடு. இதயத்தால் உணர்வால் வாழும் ஒரு தலைமுறை இன்னும் தமிழ் நாட்டில் மிச்சமிருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. எனவேதான் நான் இதை ஆதரிக்கிறேன்.\nசட்டத்தால் ஆளப���படும் ஒரு ஜனநாயக நாட்டில் அஹிம்சை வழியில் மிக நாகரீகமாக தங்கள் எதிர்ப்பினை வலியை வேதனையை பதிவிடும் எனது மாணவ சமூகம் எனது வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. ஈழப் பிரச்சனையில் மாணவர்கள் முதல் முறையாக உலகத் தமிழர்களின் (உணர்வாளர்களின்) மத்தியில் மரியாதைக்குரியவர்களாக மாறியிருகின்றனர்.\nஅஹிம்சை முறையில் போராட்டம் வலுவுடன் முன்னெடுத்து செல்லப்படவேண்டும்.\nமுகநூல் போராளிகள் உலகின் அத்துணை நாடுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நியாயம் கேட்டு கடிதங்களை எழுத ஆரம்பிக்கவேண்டும்.\nதமிழக இளைஞன் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறான் உணர்வோடு இருக்கிறான் என்பது என்போன்றவர்களுக்கு வரும் காலம் நல்ல காலம் என்பதற்கான அடையாளமாக படுகிறது.\nஅனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி-21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காளமொழியைஅரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nமாணவர் போராட்டத்தின் விளைவால்தான் இந்த நாள் மலந்தது என்று சொல்ல முடியும் ஒரு நாட்டின் சரித்திரத்தைமாற்றி எழுதும் சக்தி மாணவர்களுக்கு உண்டு எனவே மாணவர் போராட்டம் வேண்டும் வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2017/12/rk-nagar-by-elections-research-by-mr.html", "date_download": "2020-05-27T06:43:31Z", "digest": "sha1:F3HYMOM575PW62VFDJUOPWFS3M54TEH3", "length": 14599, "nlines": 70, "source_domain": "www.malartharu.org", "title": "ஆர்கே நகர் தேர்தல்கள் அய்யா ஷாஜகானின் பார்வையில்", "raw_content": "\nஆர்கே நகர் தேர்தல்கள் அய்யா ஷாஜகானின் பார்வையில்\nமிக பக்குவமான பார்வையுடன் ஆர்கே நகர் தேர்தலை அலசி ஆராய்ந்திருக்கும் அய்யா ஷாஜகான் அவர்களின் கட்டுரை...இது\nதினகரன், அதிமுக, திமுக - இவர்களுக்கு இடையில்தான் போட்டி. பாஜக, சீமானை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.\nஒரு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றி-தோல்வி ஆட்சி அமைப்பில் - சட்டமன்றத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஆனால் எதிர்கால தமிழக அரசியலில் முக்கியமான தேர்தல் இது.\nஅதிமுகவைப் பொறுத்தவரை, ஜெயலலிதா என்பவர் இருந்திருந்தால் இப்போதும் அவர்தான் வென்றிருப்பார் அல்லது அவர் நிறுத்திய ஆள்தான் வென்றிருப்பார். ஆனால் இப்போது ஜெயலலிதா இல்லை. இரட்டை இலை சின்னத்துக்காக வாக்களிப்பார்களே என்றால், அது கிராமப் பகுதிகளுக்கே அதிகம் பொருந்தும். நகரத்தில் இருப்பவர்களுக்கு இரட்டை இலை சின்னம் முக்கியமில்லை. அதுபோக, கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் மோதல்களையும் மக்கள் அறிந்தே இருப்பார்கள். ஆட்சியிலிருக்கும் அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள் என்பதையும் அதிமுக அபிமானிகள் கவனித்திருக்கக்கூடும். ஜெயலலிதாவின் தொகுதி என்பதற்காக அரசு அந்தத் தொகுதிக்கு ஏதும் சிறப்பாகச் செய்ததும் கிடையாது. பின்னே ஆளும் அதிமுகவுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்கள் நினைப்பது இயல்பு. அதுபோக, இந்த ஒரு தொகுதி கிடைப்பதால் மட்டும் அதிகாரபூர்வ அதிமுகவுக்கு புதிய பலம் ஏதும் கிடைத்துவிடப் போவதில்லை, தோற்பதால் ஆட்சிக்கு ஏதும் நஷ்டமும் இல்லை என்பதும் வாக்காளர்கள் கருத்தாக இருந்திருக்கலாம்.\nதிமுக - வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் போட்டியிட்டிருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சி போட்டியிடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக களமிறங்கிய கட்சி அது. திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதால் சட்டமன்றத்தில் திமுகவுக்கு புதிதாக எந்த பலமும் கிடைத்துவிடப் போவதில்லை. எதிர்க்கட்சியை வெற்றி பெறச் செய்தால், தொகுதிக்கு நன்மைகளும் கிடைக்காமல் போகும், பின்னே எதற்கு திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்���ு வாக்காளர்கள் நினைக்கும் வாய்ப்புகள் அதிகம். பாஜகவுக்கு வால் பிடிக்கும் அதிகாரபூர்வ அதிமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவும் திமுகவினர்கூட தினகரனுக்கு வாக்களித்திருக்கும் சாத்தியங்களும் உண்டு. (வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, முந்தைய தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வாக்குகளோடு ஒப்பிட்டால் இது தெளிவாகி விடும்.)\nதினகரன் - அதிமுக என்பது எப்போதும் யாரேனும் ஒருவரின் ஆணைக்கு அடிபணிந்தே இருப்பது. அந்த ஒருவராக எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தனர். அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர்கள் எடப்பாடியோ பன்னீரோ இல்லை என்பது அதிமுக அபிமானிகளுக்குப் புரிந்து போனது. அவர்களிடம் கவர்ச்சியும் கிடையாது. பெரிய அளவுக்கு பேச்சாற்றலும் கிடையாது. எனவே, அதிமுகவுக்கு தலைமை வகிக்கக்கூடியவர் - ஆணையிடும் வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் தினகரன்தான் என்று அதிமுக அபிமானிகள் நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nதினகரனுக்கு இது முக்கியமான தேர்தல். கிட்டத்தட்ட வாழ்வா-சாவா போன்றது. எனவே, இதில் வெற்றி பெற அவர் அனைத்து முயற்சிகளும் செய்வார்தான். அதை சரி என்று சொல்லவில்லை. செய்திருப்பார் என்கிறேன். சொல்லப்போனால், வெற்றி வாய்ப்பு இல்லை என்று தோன்றியிருந்தால், தேர்தல் நடக்காமல் போவதற்கான வேலைகளையும் அவர் செய்திருப்பார்.\nஅதுபோக அவருக்குக் கிடைத்த சின்னம் பெரியதொரு சாதகம். தொப்பி சின்னம் கிடைத்திருந்தாலும் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். தொப்பி விலை மலிவானது, குக்கர் விலை அதிகமானது. தொப்பி அன்றாடப் பயன்பாட்டில் இல்லை. குக்கர் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளது. பெண்களின் வாக்குகளை ஈர்க்கக்கூடியது. அதுபோக பண விநியோகம். 20 ரூபாய் டோக்கன் கதைகள் உலவுகின்றன. பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதற்காகக் கையாளும் வழிகளில் தமிழகம் எப்போதும் முன்னோடி. ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகம் இதில் புதிய புதிய உத்திகளைக் கண்டுபிடித்து வியப்பில் ஆழ்த்துகிறது.\nஅதிமுகவினர் என் பக்கம்தான் என்று சொல்வதற்கு தினகரனுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. முன்னரே தினகரன் பக்கம் போயிருக்கலாமே என அதிமுகவில் இருக்கும் சில தலைகள் இப்போது மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கும் சாத்தியமும் உண்டு. விரைவில் சில தலைகள் இ��ம் மாறவும்கூடும்.\nதினகரன் வெற்றியால் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அதிமுக அணி சற்றே கவலை கொண்டிருக்கலாம். ஆனால் இது தற்காலிகக் கவலையாகவே இருக்கும். நாளைக்கே தினகரன் காலில் அவர்கள் விழவும் கூடும். இரண்டு அணிகளும் மீண்டும் ஒன்றாகும் சாத்தியங்களும் உண்டு. இப்போது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி பாஜகவின் கைப்பொம்மையாக இருக்கிறது. ஒருவேளை தினகரன் அணியுடன் ஒன்றுபட்டு, ஒரே அதிமுகவாக ஆகிவிட்டாலும், தினகரனும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருப்பார்.\nஆக மொத்தத்தில் தினகரன் வெற்றி திமுகவுக்குத்தான் கவலைக்குரிய விஷயம்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Rubaina", "date_download": "2020-05-27T05:59:01Z", "digest": "sha1:GLVWAVEXFHSHYQJSKOWLHVWHXD3TQJUZ", "length": 2614, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Rubaina", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Rubaina\nஇது உங்கள் பெயர் Rubaina\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2013/12/blog-post_23.html", "date_download": "2020-05-27T07:31:40Z", "digest": "sha1:6ZAB4CLYHD26G4FDXB3ZLVO3MIY6GISG", "length": 12403, "nlines": 158, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .", "raw_content": "\nஎந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .\nதாயே உம்மை வாழ்த்த வயதில்லை..\nஎன் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறுஅவர்கூறினார்.\n- மராத்தான் போட்டியில் வென்ற 61 வயதான\nமதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்துக்கள். . .\n13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்....\nதூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.\nCITU இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .\nMTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . ...\nகண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .\nஎதனை பணமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம்.\n07.01.2014- சேவை கருத்தரங்கத்திற்கு சிறப்பு விடுப்...\nநடக்க இருப்பவை . . . ஜனவரி - 2 . . .\nமாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்களின் கவனத்திற்கு ...\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி- கண்டித்து SFI\nடிசம்பர் - 24 இ .வெ .ரா .பெரியார் நினைவு நாள். . ....\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .\nஎம்.ஜி.ஆர்.... நினைவு நாள் - டிசம்பர் . . .24\nமாற்று கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . . .\nவங்கி ஊழியர் 16 வது மாநில மாநாடு மதுரையில் . . .\nமக்களுக்கு கல்வியும், ஆரோக்கியமும் அவசியமாகும். . ...\nஎந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .\n29-11-2013 சேம நல நிதிக் கூட்ட முடிவுகள். . .\nயூனியன் பேங்க் உடன்கடன் நிட்டிப்பு ஏற்பட்டுள்ளது ...\n07.01.2014 அன்புத்தோழர்,அபிமன்யுவிற்கு பாராட��டு. ....\n07.01.14 சென்னையை நோக்கி திரளுவோம் . . .\nசெய்தி துளிகள் . . .\nநமது BSNLEU மாவட்ட சங்கத்தின் தலையீடு...\nஇரண்டும் .....ஒன்றுதான் ....நிருபிக்கப்பட்ட விசயம்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க செய்திகள் . . .\n142 பேர் படுகொலை - மம்தாவின் பயங்கர ஆட்சி\n3 நாள் உண்ணாவிரத போராட்டம் CITU துவங்கியது.\nஅரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். . . .\n'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விரு...\nஇப்படி அமெரிக்காவில் அவமதிப்பு முதல் முறையல்ல.\n1947.. 2014.. அதே காலண்டர்.. அப்படீன்னா\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள்.\nதிரிபுரா மாநில முதல்வர் மானிக் தான் மிகவும் ஏழ்மை...\nமதுரையில் சிஐடியு சார்பில் குடியேறும் போராட்டம் . ...\nஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...\nலோக் அயுக்தாக்கள் மசோதா-2011, நிறைவேறியது...\nநாடு ழுழுவதும் 18.12.13 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக். ...\nதாய்ப்பால் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு தேவை ....\nடிசம்பர் 17: தோழர் பாப்பா உமாநாத் நினைவுநாள் . . ....\nமத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது. . .\nநமது BSNLEU மத்தியசங்கம் CHQ செய்தி. . .\n15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .\nஊழல் புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்...\nஅகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிர்வனம் காக்க இயக...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nமுற்றிலும் பொய்யான, தவறான பிரச்சாரம் . . .\nசெவ்வாய்க்கு சென்று குடியேற முன்வந்துள்ளனர்.\nமதுரையில் பதிவு செய்தவுடன் BSNL ப்ராட்பேண்ட் சேவை....\nதொழிலாளர்களின் எழுச்சி டெல்லி குலுங்கியது. . .\nமதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .\nமத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான எழுச்சிமிகு பேரண...\n11.12.13 ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான பேரணி. ...\n11-12-13 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nடிசம்பர் -11 பாரதியார் பிறந்த தினம் - வரலாறு . . ....\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி . . .\n4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் . . .\nடெல்லியில் போனஸ் குறித்து 09.12.13 பேச்சுவார்த்தை ...\nமாநில சங்க சுற்றறிக்கை. . .\n07.12.2013 முதல் மாவட்ட செயற்குழு கூட்டம்...\nஇடதுசாரி M.Pகள் நாடாளுமன்றம் முன்பாக 06.12.13 தர்ண...\nகுஜராத்தில் 5 ஆண்டில் 32 ஆயிரத்து 20 பேர் தற்கொல...\nஇனவெறி இருளைக் கிழித்த மண்டோலாவின் மறைவிற்கு நமது ...\nடிசம்பர் - 6 அம்பேத்கர் நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை பேரணி . . .\nடெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் . . .\nகிளைச்செயலர் - மாவட்ட சங்கநிர்வாகிகள் உடனடி கவனத்த...\n07.12.2013 மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு. . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் . . .RS.2000\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nபாராட்டுகிறோம். . . பழங்காநத்தம் கிளையை . . .\nகிளை செயலர்கள் & மாவட்டசங்க நிர்வாகிகளின் உடனடி கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/pani-pani-re-in-melodious-voice-of-monali-thakur", "date_download": "2020-05-27T06:30:11Z", "digest": "sha1:IHIS6REU74FYP56IWGUCZAETFBP3GFUR", "length": 9731, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "Pani Pani Re in melodious voice of Monali Thakur - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nவிபத்து எதிரொலியாக கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில்...\nநடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட...\nவிபத்து எதிரொலியாக கமலின் இந்தியன்-2 படப்பிடிப்பில்...\nநடிகை குஷ்பு அவர் அழகின் ரகசியத்தை வெளியிட்டார்\n42 வயதில் அம்மா ஆனார்\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nதமிழகமெங்கும் நவம்பர் 8 ம் தேதி வெளியாக உள்ளது “பட்லர்...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2020-05-27T07:09:30Z", "digest": "sha1:Q76YTISR4EEL3DIN3U3VNAXMMLBXMPPD", "length": 14553, "nlines": 85, "source_domain": "thetamiltalkies.net", "title": "விஷால் விலக வேண்டும்… தயாரிப்பாளர்கள் மத்தியில் கலகக்குரல்… | Tamil Talkies", "raw_content": "\nவிஷால் விலக வேண்டும்… தயாரிப்பாளர்கள் மத்தியில் கலகக்குரல்…\nதயாரிப்பாளர்களுக்கும், ஃபெப்ஸி அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தினம் தினம் திடீர் திருப்பங்கள்.\nஃபெப்ஸி அமைப்பில் அங்கமாக இருந்த டெக்னீஷியன் யூனியனைச் சேர்ந்தவர்கள் அண்மையில், ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியதைத் தொடர்ந்து, விஷால் தலைமையிலான தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவை எடுத்தது.\nஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை, தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.\nஇதன் மூலம் தமிழ்சினிமாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தொழிலாளர் அமைப்பாக இருக்கும் ஃபெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.\nஇதன் தொடர்ச்சியாக. ஃபெப்ஸி – தயாரிப்பாளர்கள் சங்கம் – தொழிலாளர் நலத்துறை ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படாதநிலையில், கடந்த வாரம் வேலைநிறுத்தத்தை அறிவித்தது ஃபெப்ஸி.\nஅதனால், ரஜினி நடிக்கும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உட்பட பல படங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன.\nமேற்கண்ட படங்களின் தயாரிப்பாளர்கள் விஷாலை சந்தித்து வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டனர்.\nஅதனால் ஃபெப்ஸியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது தயாரிப்பாளர்கள் சங்கம்.\nதயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக இருந்தது.\nஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் ஃபெப்ஸி தரப்பு பிடிவாதமாக இருக்க, பேச்சுவார்த்தை முடிவுக்குவராமல் இழுத்துக்கொண்டே இருக்க….\nஇதற்கிடையில், பொன்ராம் இயக்கத்தில் பு���ிய படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் குறுக்குசால் ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்.\nஃபெப்ஸியின் வேலைநிறுத்தத்தினால் தன்னுடைய படப்பிடிப்பு தடைபட்டுள்ளது என்றும், அதனால் உங்களுக்கு நான் தருவதாக சொன்ன கால்ஷீட்டை குறிப்பிட்ட என்னால் கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தூண்டிவிட்டிருக்கிறார்.\nசிவகார்த்திகேயன் எய்த அம்பு மிகச்சரியாய் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.\nசம்மந்தப்பட்ட நிர்வாகி, எப்படியாவது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சிவகார்த்திகேயனுக்கு நல்லது செய்ய வேண்டும் () என்ற எண்ணத்தில் ஃபெப்ஸியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி விஷாலை வற்புறுத்தியிருக்கிறார்.\nஇன்னொரு பக்கம், லிங்குசாமி இயக்கத்தில் தொடங்கப்பட உள்ள சண்டைக்கோழி- 2 படத்தின் வேலைகளும் ஃபெப்ஸியின் வேலைநிறுத்தத்தினால் தடைபட்டிருக்கிறது.\nஇதை எல்லாம் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவித்ததற்கு மாறாக, ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து மட்டுமே படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாராம் விஷால்.\nஇந்த விஷயம் வெளியே பரவியதும், “எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் தயாரிப்பாளர்கள் சங்கம் இனி ஃபெப்ஸி தொழிலாளர்களை மட்டும்தான் வைத்து வேலை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக் கூடாது. இந்த விசயத்தில் நம் நிர்வாகம் பிடிவாதமாக இருக்க வேண்டும். யார் அழைத்து சமாதானம் பேசினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nஅப்படி ஏற்றுக் கொள்வது மறுபடியும் பாவப்பட்ட, சங்கத்தை நம்பியிருக்கும் தயாரிப்பாளர்களுக்குத் துரோகம் இழைப்பதாகும்.” என்று தயாரிப்பாளர்கள் பொங்கிவிட்டனர்.\n‘’தயாரிப்பாளர் சங்கம் அப்படி நம்மை அடகு வைத்தால் சங்கத்தை எதிர்த்து சி.சி.ஐ.க்கு செல்வேன்’’ என்றும், விஷால் பதவி விலக வேண்டும் என்றும், வாட்ஸ்அப்பில் கடுமையான பதிவுகள் வரத்தொடங்கியுள்ளன.\nவிஷாலுக்கு எதிராக ஒலிக்கத்தொடங்கியுள்ள குரல்களை கவனமாக கவனிக்கத்தொடங்கியுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தின் பழைய நாட்டாமைகள்.\nஅனேகமாக விரைவில் விஷாலுக்கு எதிரான கலகக்குரல்கள் ஓங்கி ஒலிக்க வாய்ப்பிருக்கிறது.\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜ��வை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post ‘தல’முடிக்கொள்கை நியாயமா – தன்னை மாற்றிக் கொள்வாரா அஜித்\nநடிகை அஞ்சலி அடித்த அந்தர் பல்டி – இந்த மேட்டரு ஜெய்-க்கு தெரியுமா\nரஜினிக்கு ஆதரவாக சென்னையில் போஸ்டா் ஒட்டிய நாடார் அமைப்பினர்\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nஎன் கதையில் விஜயகாந்த் மகன் நடித்தது எனக்கு கிடைத்த அங்கீகார...\nநடிகர் கவுண்டமணிக்கு இப்படி ஒரு பழக்கமா அவரை அழ வைத்த ரசிகர...\nரம்ஜான் ரிலீஸ்: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுடன் திலீப் சமரச பேச...\nதடையாவது ஒண்ணாவது… மெர்சல் தீபாவளிக்கு வரும்\nவிஷால் விலக வேண்டும்… தயாரிப்பாளர்கள் மத்தியில் கலகக்குரல்…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/arama-caaranatau-paoraatauvaoma-aratataai-vaenaraetaupapaoma-catataiyaraaja", "date_download": "2020-05-27T06:54:45Z", "digest": "sha1:RIYWUASLME7CW5IIB5NN5MET3B5L345J", "length": 3908, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அறம் சார்ந்து போராடுவோம் அறத்தை வென்றெடுப்பொம்: சத்தியராஜ் | Sankathi24", "raw_content": "\nஅறம் சார்ந்து போராடுவோம் அறத்தை வென்றெடுப்பொம்: சத்தியராஜ்\nமே 18 இனப்படுகொலை நாள் தொடர்பாக அறம் சார்ந்து போராடுவோம் அறத்தை வென்றெடுப்பொம் என தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் தொிவித்துள்ளார்.\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவ\nசுமந்திரனாக இருந்தால���ம் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/04/by-alex-lantier.html", "date_download": "2020-05-27T04:59:47Z", "digest": "sha1:KTC5VJP6MNYXI5IEMHW5OVUHUDVHXGMS", "length": 43196, "nlines": 191, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: உக்ரேன் பற்றிய ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் மத்தியில் ரஷ்யா மீதான மோதலை வாஷிங்டன் விரிவாக்குகிறது. By Alex Lantier", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஉக்ரேன் பற்றிய ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் மத்தியில் ரஷ்யா மீதான மோதலை வாஷிங்டன் விரிவாக்குகிறது. By Alex Lantier\nஜெனீவா பேச்சுவார்த்தைகளில் கிழக்கு உக்ரேனிய ஆர்ப்பாட்டங்களில் இருந்து மாஸ்கோ தன்னை அந்நியப்படுத்தி காட்டினாலும், ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கியேவ் ஆட்சி தொடர்ந்து அதன் ஆயுதமேந்திய படைகளை திரட்டுகையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அவர்கள் ரஷ்யாவுடன் தொடர்ந்து அழுத்தங்களை அதிகரிக்கவுள்ளதாக அடையாளம் காட்டினர்.\nஅமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரேன் மற்றும் ரஷ்யா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை கிழக்கு உக்ரேனில் ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும், கட்டிட ஆக்கிரமிப்புக்களை கைவிடுமாறும் கோரி���ுள்ளது. இப்பொழுது எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் கியேவில் பாசிசத் தலைமையில் பெப்ருவரி ஆட்சிசதியால் நிறுவப்பட்ட அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.\nஅறிக்கை தொடர்ந்து கூறுகிறது: “அனைத்துத்தரப்பினரும் எத்தகைய வன்முறை, அச்சுறுத்தல் அல்லது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும். இதில் பங்கு பெற்றவர்கள் தீவிரவாதத்ததின் அனைத்து வெளிப்படுத்தல்கள், இனவாதம், சமயரீதியான பொறுமையின்மை, யூத எதிர்ப்பு உட்பட அனைத்தையும் கண்டித்து நிராகரிக்கின்றனர். அனைத்து சட்டவிரோத குழுக்களும் ஆயுதங்களைக் களையவேண்டும்; சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட கட்டிடங்கள் முறையான சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். உக்ரேனிய நகரங்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தெருக்கள், சதுக்கங்கள், பிற பொது இடங்கள் காலி செய்யப்பட வேண்டும்.” சர்வதேச கண்காணிப்பாளர்கள் “மோதல் தவிர்ப்பு நடவடிக்கைகளை” மேற்பார்வையிட வேண்டும், பெரும் குற்றங்கள் செய்யாத எதிர்ப்பாளர்களுக்கு மன்னிப்பு தரவேண்டும் என்றும் அறிக்கை அழைப்புவிட்டுள்ளது.\nரஷ்ய சார்பு எதிர்ப்புக்களை முடிவிற்கு கொண்டுவர அழைப்புவிடும் ஆவணத்தில் மாஸ்கோ கையெழுத்திட முடிவெடுத்த போதிலும்கூட, மேற்கு அதிகாரிகள் மாஸ்கோ மீது பொருளாதார, இராணுவ அழுத்தத்தை தக்கவைத்து தீவிரப்படுத்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஜெனீவா பேச்சுவார்த்தைகள் முடிந்த சிறிது நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை தொடர்ந்து தயாரிக்கும் என்றார்.\nசெய்தியாளர் கூட்டத்திற்கு முன் அவர் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் தொலைபேசி அழைப்பில் தடைகளைப் பற்றி விவாதித்தார். இரு தலைவர்களும் ரஷ்யா “குறுகிய காலத்தில்” நிலைமை மோசமடைவதை குறைக்கவில்லை என்றால் இன்னும் தடைகளைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டனர் என்று வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று கூறுகிறது.\n“என்னுடைய நம்பிக்கை நாம் உண்மையில் தொடரும் நடவடிக்கைகளை அடுத்த சில நாட்களுக்குள் காணவேண்டும, ஆனால் பழைய செயல்களை நோக்கும்போது, அதை நம்புவதற்கில்லை, ரஷ்யர்��ள் கிழக்கு, தெற்கு உக்ரேனில் தலையீடு செய்யும் முயற்சித் திறன்களுக்கு எப்படி விடையிறுப்பது என்று தயாராக இருக்க வேண்டும்” என்று ஒபாமா அறிவித்தார்.\nகிரெம்ளின் ஆயிரக்கணக்கான துருப்புக்களை கிழக்கு உக்ரேன் எல்லையை அடுத்து நிறுத்திவைத்துள்ளது என்ற ஆதாரமற்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்களை அவர் மீண்டும் கூறி ரஷ்யா “அழிவையும், குழப்பத்தையும்” விதைக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.\nஉக்ரேனில் “தலையிடுவதற்காக” ரஷ்யாவை ஒபாமா கண்டித்தல் உக்ரேன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து செய்தி ஊடகத்தால் பரப்பப்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் அறிக்கைகளில் காணப்படும் திமிர்த்தன பொய்கள், திரிபுகளை தொடர்கின்றது. நிகழ்வுகளை பின்பற்றும் எவருக்கும் வாஷிங்டன், பேர்லின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையே தேர்ந்தெடுக்கப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய சார்பு அரசாங்கத்தை அகற்ற செயல்படும் வகையில் நெருக்கடியைத் தூண்டின என்பதை அறிவர். இவை உக்ரேன் விவகாரங்களில் தலையிட்டு, பாசிச கட்சிகளையும் துணை ஆயுதக்குழுக்களையும் அவற்றின் அதிர்ச்சித் துருப்புக்களாக பயன்படுத்தி ஒரு ஆட்சிசதியை செயற்படுத்தின.\nஜெனீவா பேச்சுவார்த்தைகள் நடைபெறுகையில், ஒபாமா நிர்வாகம் ஆத்திரமூட்டும்வகையில் அது கியேவ் அரசாங்கத்தின் ஆயுதப்படைகளுக்கு உதவியை அதிகரிக்கும் என அறிவித்தது. இது முதல் நாள் நேட்டோவின் பொதுசெயலர் ஆண்டெர்ஸ் போக் ராஸ்முசென் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ விரிவாக்கம் இருக்கும் என்று கூறியதற்கு இணங்க இருந்தது.\nஅமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், போலந்து பாதுகாப்பு மந்திரி தோமஸ் சீமோனியாக் உடன் பேசிய பின் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நேட்டோ இராணுவ நிலைகொள்ளலை அதிகரிக்க கூடுதல் உதவியை அறிவித்தார். வாஷிங்டன் உக்ரேனிய இராணுவத்திற்கு மருத்துவப் பொருட்கள் வழங்குதல், மின்னியக்கிகள், தலைக்கவசங்கள் மற்றும் பிற கருவிகளை கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.\nகியேவிற்கு வாஷிங்டனின் இராணுவ ஆதரவு ரஷ்யாவை சுற்றி வளைக்கும் நோக்கத்தில் பிராந்தியத்தில் தொடர்ந்த அதிகரிப்பின் ஒரு பகுதி ஆகும். ஒரு புதிய “வான் பாதுகாப்பு” ஒத்துழைப்பு அமெரிக்கா, போலந்து, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். இதனால் அமெரிக்க போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகள கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்வது, அமெரிக்க போர்க்கப்பல்கள் பால்டிக் மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் இருப்பது அதிகரிக்கப்படும்.\nகியேவ் ஆட்சி 16 ல் இருந்து 60 வயதான ரஷ்ய ஆண்கள் உக்ரேனுக்குள் பயணிப்பதை தடை செய்துள்ளது. உக்ரேனிய அரசாங்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு ரஷ்ய செய்தி நிறுவனம் RIA Novosti இடம், “இந்த தற்காலிக நடவடிக்கைகள் முக்கியமாக உடல்காத்திரமான ஆண்களுக்கு பொருந்தும். அவர்கள் எவ்வித்ததிலாவது கிழக்கு உக்ரேனிய நிலைமையில் செல்வாக்கைச் செலுத்தலாம்” என்றது.\nஇக்கொள்கை பற்றி உடனடி அறிவிப்பை பெற்ற ரஷ்ய விமானச்சேவையான Aeroflot பின்வருமாறு எச்சரித்தது: “கிரிமிய தன்னாட்சிக் குடியரசிலும் செவஸ்டாபோல் நகரிலும் வசிப்பவர்கள் எனப் பதிவு செய்த 20-35 வயதான உக்ரேனிய பெண்கள் விஷேடமாக பரிசீலிக்கப்பட்ட பின்தான் உக்ரேனில் நுழைய அனுமதிக்கப்படுவர்.”\nநிகழ்வுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பியக் கூற்றுக்களான உக்ரேன் நெருக்கடி கிழக்கு உக்ரேனில் எதிர்ப்புக்களை தூண்டி உக்ரேனை வெற்றி கொள்ளும் கிரெம்ளினுடைய முன்னெடுப்பு என்பவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. உண்மையில் கிரெம்ளின் மேற்கில் இருந்து தொடர்ந்த அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் இருந்தபோதிலும் ஆர்ப்பாட்டங்களையிட்டு பின் வாங்குகிறது. அதே நேரத்தில் கியேவ்விற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கியேவில் இருந்து அவர்களை தாக்குவதற்கு கிழக்கு உக்ரேனிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதல் அலை இராணுவப் பிரிவுகளை மழுங்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.\nகிழக்கு உக்ரேனிய சாதாரணக் குடிமக்கள் கியேவில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதமேந்திய வாகனங்களை தடுத்துவிட்டனர். மேலும் ரஷ்ய சார்பு நடவடிக்கையாளர்கள் குடிமக்களை தாக்க கொடுக்கப்பட்ட ஆணைகளை மறுத்த வாகன ஓட்டிகளின் பல உக்ரேனியக் கவச வண்டிகளை கைப்பற்றினர். மேற்கு ஆதரவுடைய கியேவ் அரசுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் உக்ரேனியக் குடிமக்கள் மீது சுடுவதற்கு படையினர் மறுப்பது சமீபநாட்களில் மேற்கு செய்திஊடகங்ளில் கூட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.\n“உக்ரேனிய துருப்புக்கள் தாங்கள் விரோதப்ப��க்கு உடைய பகுதியில் செயல்படுகிறோம் என்பதை உணர்ந்தனர். ரஷ்யாவிற்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஆயுதக்குழுக்கள் பாதுகாப்பாளர்கள் என்று மக்களால் வரவேற்கப்படுகின்றனர்” என்று வியாழன் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியுள்ளது. “உக்ரேனிய இராணுவமும் மோசமான நிலையில்தான் உள்ளது. குடிமக்களால் தடுக்கப்பட்ட சில இராணுவத்தினர் பழைய வாகனங்களில் உள்ள இருப்புபடையினராவர். இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவையும் நீரையும் ஆர்வத்துடன் ஏற்றனர்.”\nமக்கள்மீது சுடுவதற்கு மறுத்த படையினரை “கோழைத்தனத்திற்காக” விசாரணைக்கு உட்படுத்துவது என்று கியேவ் ஆட்சி உறுதி கொண்டுள்ளது.\nஇன்னும் பரந்த முறையில் இந்நிகழ்வுகள் முழு மேற்கு தலையீடு உக்ரேனின் அடித்தளத்தில் இருக்கும் பொய்கள், பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகின்றன. ஐரோப்பிய சார்பு எதிர்ப்புக்களூடாக பெப்ருவரி 22 பாசிவாதிகளின் தலைமையிலான ஆட்சிசதியால் வெளிப்பட்ட கியேவில் உள்ள தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி, ஜனநாயகத்திற்கான ஒரு புதிய உதயம் அல்ல, மாறாக மக்களின் பரந்த எதிர்ப்பை வன்முறையால் அடக்கும் சர்வாதிகார ஆட்சிதான். இது ஒன்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டது அல்ல, மேற்கு சக்திகள் ரஷ்யாவை சுற்றி வலுவிழக்கச் செய்யும் நோக்கத்தைக் கொண்ட ஆக்கிரோஷக் கொள்கையில் ஒரு கருவிதான்.\nஜெனீவா பேச்சுவார்த்தைகளின் வெளிப்பாடு, கியேவ் அரசு எதிர்ப்புக்களை இரத்தம்தோய்ந்த முறையில் அழிக்கும் முயற்சியில் முதலில் தோல்வி ஆகியவை இருந்தாலும், கிழக்கு உக்ரேனில் நிலைமை இன்னும் உள்நாட்டுப்போர் விளிம்பில்தான் உள்ளது. அது கியேவ், மாஸ்கோ, நேட்டோ சக்திகளை போரில் ஈடுபடுத்திப் பெருக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.\nதென்கிழக்கு உக்ரேனிய நகரமான மாரியுபோலில் நேற்று உக்ரேனிய இராணுவத் தளத்தின் மீது கிட்டத்தட்ட 300 போராளிகள் தாக்கியபின் கொடூர மோதல் வெடித்தது. தாக்கியவர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமுற்றனர், 63 பேர் கைப்பற்றப்பட்டனர், ஆனால் சில உக்ரேனிய படையினர் சரணடைந்தும் உள்ளனர்.\n“ஆயுதங்களை கீழே போட்ட கோழைத்தனத்தை காட்டிய படையினரைக் கொண்ட 25வது விமானப் பிரிவு கலைக்கப்படும்” என்று இடைக்கால உக்ரேனிய ஜனாதிபதி ஒலெக்சாந்தர் துர்ஷிநோவ் கூறினார். ��குற்றம் செய்த படையினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.”\nஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் இன்னும் ஸ்லாவியன்ஸ்க் நகரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். கியேவ் அரசுக்கு விசுவாசமாக இருக்கும் இதன் படைகள் இந்த வாரம் முன்னதாகத் தாக்கனர். ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்கள் கிழக்கு உக்ரேனில் 10 முக்கிய நகரங்களில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.\nரஷ்ய தொலைக்காட்சியில் நேற்று முக்கிய நேரத்தில் கொடுத்த பேட்டியில் ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மிகவும் நெருக்கடியான நிலைமையை வலியுறுத்தினார்.\n“கிழக்குப் பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஆயுதங்களை ஏந்தத் தொடங்கிவிட்டனர்” என்றார் புட்டின். “உக்ரேனிய நாட்டில் சிலவிடயங்கள் சரியாக இல்லை என்பதை உணர்ந்து ஒரு கலந்துரையாடலை கியேவ் அரசாங்கம் நடத்துவதற்கு பதிலாக அது இன்னும் பலாத்காரத்தால் அச்சுறுத்தி, அமைதியான மக்களுக்கு எதிரே டாங்குகளையும் விமானங்களையும் கூட நிறுத்துகிறது. இது உக்ரேனின் தற்போதைய ஆள்பவர்களின் மற்றொரு தீவிர குற்றம் ஆகும்.”\nஇனவழி ரஷ்யர்களுக்கு தாக்குதலில் இருந்து பாதுகாக்க கிழக்கு உக்ரேனுக்கு படைகளை அனுப்ப ரஷ்ய பாராளுமன்றம் அவருக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது என்று குறிப்பிட்ட புட்டின் “அந்த உரிமையைப் பயன்படுத்தும் கட்டாயம் வராது என்று உண்மையில் நம்புகிறேன்” என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி\nஇலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா என்ற கேள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின்...\nபுலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழ...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார��ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nரிஸ்வானின் மரணத்திற்கு பொலிஸார் இறுதி மரியாதை செலுத்தினர்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றி தமிழ்ப் பெண்மணியின் உயிரைக் காப்பற்றப்போய், தன் உயிரைப் பலிகொடுத்த ...\nவெளிவந்தன கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுத்தாக்குல் பற்றிய இரகசியங்கள்...\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடாத்துவதற்காக அங்கு வந்த குண்டுதாரி 32 வங்கிக் கணக்குகளை வைத்திருந்த...\nநீர்த்தேக்கத்துள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தமிழ் பெண்ணைக் காப்பாற்றச் சென்ற ரிஸ்வான் பலி\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்துள் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த தமிழ்ப் பெண்மணியைக் காப்பாற்றுவதற்காக, உடனடியாக நீரில் பாய்ந்த ரிஸ்வான...\nஎனது அவசர முடிவினால் ஓர் உயிர் பலிபோயுள்ளது.... என்னை மன்னித்துவிடுங்கள் - நீரில் பாய்ந்த யுவதி\nதலவாக்கலையில் தற்கொலைக்காக முயற்சித்த பெண்ணைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பிரனாந்து இன்று வைத்தியசாலைக்குச் சென்...\n'கவஸக்கி' நோய் இலங்கையிலும்... அவசரமாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர்\nகொவிட் - 19 வைரசுடன் உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு 'கவஸக்கி' எனும் நோய் பரவி வருவதாகவும், இலங்கையிலும் அந்த நோய் இருப்பத...\nஉயிர்த்த ஞாயிறன்று குண்டுத்தாக்குதல் விசாரணையை முடக்க முயற்சி நடக்கிறது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் நடாத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளை கையாலாகாதவையாக மாற்றுவதற்கும் முடக்கு...\nஜனநாயகத்தில் பொதுமக்கள்.... கொரோனாவுக்கோ பின்னடைவு\nதற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்கு��்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/game-of-thrones-season-8-episode-3-preview/", "date_download": "2020-05-27T07:04:32Z", "digest": "sha1:HAYYLB4W5QCINJKQBPBAGBRN5TBJMCF2", "length": 3733, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Game of Thrones: Season 8 Episode 3: Preview - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nPrevious « 2019 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்\nNext மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR மற்றும் கௌதம் கார்த்திக். »\nகாதல், சாதி, கல்யாணம் பற்றி பேசும் ‘எந்தன் கண்களை’ பாடல் – படம் கண்ணே கலைமானே\nமுதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் – நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nவைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்\nவலிமை Updates :முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித்…\nபாஜாகாவில் இணைந்த பிரபல நடிகை – காரணம் இதுதான்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/news/31/DistrictNews_5.html", "date_download": "2020-05-27T04:57:20Z", "digest": "sha1:JY6FM7RW7WPDJ73SUQCVXWGKTOUEXCW3", "length": 9660, "nlines": 102, "source_domain": "www.tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி கரோனா வார்டில் 114 பேருக்கு சிகிச்சை\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 114 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமணை....\nகரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர் பரபரப்பு வீடியோ வெளியீடு\nதூத்துக்குடியில் கரோனா வார்டில் உள்ளவர் தனக்கு கரோனா இருப்பதாக மருத்துவமனையில் கூறுகின்றனர். ஆனால் தனக்கு....\nபள்ளி மாணவர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள்\nதூத்துக்குடி மாவட்டம் செமப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா நிவாரண....\nநுண்ணீர்ப் பாசனத் திட்டதிற்கு ரூ.30 கோடி மானியம் ஒதுக்கீடு : ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21 ஆம் நிதியாண்டில் ரூ.30 கோடி மானியத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.\nகண்மாய்கள் தூர்வாரி புனரமைக்கும் பணி: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்\nகரிசல்குளம் கண்மாய் ரூ.25 லட்சம் செலவிலும், அழகப்பபுரம் கண்மாய் ரூ.30 லட்சம் செலவிலும் குடிமராமத்து....\nதூத்துக்குடியில் கரோனாவிலிருந்து கு��ம் அடைந்து 4பேர் வீடு திரும்பினர்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த....\nதூத்துக்குடியில் இருந்து விமானங்கள் இயங்குமா \nதூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வரும் 25 ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படுமா என பயணிகள் குழப்பத்தில்....\nஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு காவலர்களின் வாரிசுகள் நிவாரண உதவிகள் வழங்கல்\nதூத்துக்குடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு காவலர்களின் வாரிசுகள் நிவாரண உதவிகள் வழங்கினர்.......\nஆசிய பசிபிக் பிராந்திய மாநாடு : காணாெலி காட்சி மூலம் எம்பவர் சங்கர் பங்கேற்பு\nஎம்பவர் செயல் இயக்குநர் சங்கர் பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பிராந்திய மாநாட்டில் காணொலி காட்சி மூலம்....\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை : கீதாஜீவன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nஅமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் காலதாமதமின்றி நிவாரண தொகை ....\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nதூத்துக்குடியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்க வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி....\nதமிழக முதல்வருக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி : 2ம் கட்ட நிவாரண தொகை வழங்க கோரிக்கை\nபத்திரிகையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (டியூஜே) நன்றி.....\nபுதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்\nநாசரேத்தில் புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரி மின்துறையினர் அலுவலகம் முன்னர்.....\nகணவருடன் கருத்து வேறுபாடு : இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை\nகணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை .......\nபனை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பரிதாப சாவு\nமெஞ்ஞானபுரம் அருகே பனைமரத்திலிருந்து தவறி விழுந்து பனையேறும் தொழிலாளிஒருவர் பரிதாபமாக....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/86802/tamil-news/Namitha-about-animals.htm", "date_download": "2020-05-27T06:56:44Z", "digest": "sha1:UGF2PC6CJPEO6KVIWFN3NFW6LSPB6PIT", "length": 12557, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விலங்குகளை அடைத்து வைக்கக் கூடாது: நமீதா - Namitha about animals", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிலங்குகளை அடைத்து வைக்கக் கூடாது: நமீதா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருப்பதையும்; விலங்குகளை உயிரியல் பூங்காக்களில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:\nநான், ஒருபோதும் உயிரியல் பூங்காக்களை ஆதரித்தது கிடையாது. அங்கே செல்வதற்கும் யாரையும் ஊக்குவித்தது கிடையாது. சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்குத் தொய்வாகவும், வெளியே செல்ல ஆசையாகவும் இருக்கிறது. நமது மகிழ்ச்சிக்காக விலங்குகளை அடைத்து வைக்கும்போது அவற்றுக்கும் இப்படித்தானே இருக்கும்\nஉங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளைக் காட்ட விரும்பினால், உங்கள் கணினியிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். ஆனால், தயவு செய்து அவற்றை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள். மன அழுத்தம் மற்றும் சோகத்தால் அவை இறக்கின்றன. நினைவிருக்கட்டும். நாம் அங்கே சென்று டிக்கெட் வாங்குவதால்தான், உயிரியல் பூங்காக்கள் நிரம்பி வழிகின்றன.\nநாம் அங்கு செல்வதை நிறுத்தி விட்டால், காட்டுக்குச் சொந்தமான இயற்கையின் படைப்புகளை அடைத்துவைப்பதை, அவர்கள் நிறுத்தி விடுவார்கள். கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன், விலங்குகள் நம்மோடு வாழ்பவைதான். ஆனால் நமக்காக வாழ்பவை அல்ல என்கிறார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஇரு தாதாக்களின் அதிரடி ஆட்டமே ... 21 நாளும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅப்போ வீட்டில் செல்லப்பிராணி என்று சொல்லி அதை கட்டிப்போட்டு அல்லது வீட்டுக்குளேயே வைத்திருந்து கொடுமை படுத்துவது சரியாஅதை முதலில் ஒழிக்கவேண்டும். மிருகம் சுதந்திரமாக வாழ் வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஆபாச படங்களை பதிவிடுவேன்; மிரட்டிய நபர் - அம்பலப்படுத்திய நமீதா\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு குறித்து நமீதா\nஎன் கணவர் நடிக்கிறாரு மச்சான்ஸ்: நமீதா\nஅதிமுக.,வில் அடுத்த விக்கெட்: ராதாராவியை தொடர்ந்து பா.ஜ.வில் இணைந்த நமீதா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4460%3A2018-03-18-13-51-42&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-05-27T06:23:47Z", "digest": "sha1:C3RTBDXXXCBMAEZYIWAFH5THN4V7VYDS", "length": 25204, "nlines": 22, "source_domain": "geotamil.com", "title": "எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றியொரு நனவிடை தோய்தல்!", "raw_content": "எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றியொரு நனவிடை தோய்தல்\nSunday, 18 March 2018 08:50\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n- தமிழ் இலக்கிய உலகில் அறுபது ஆண்டுகாலமாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவரும் கனடாவில் வதியும் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகத்தைக் கொண்டாடும் விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் கனடாவில் நடக்கவிருக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் (2009 மார்ச் ) மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்த முத்துலிங்கம் பற்றி அதே இதழில் எழுதிய பதிவு, மீண்டும் வாசகர்களுக்கு - முருகபூபதி -\nஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. - இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப்பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல. ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போனவர் திடுதிப்பென சுமார் இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் விந்தையான இயல்புகளுடனும் கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் தோற்றத்துடனும் திரும்பிவந்து இதோ நான் இன்னமும் இருக்கின்றேன் எனச்சொல்லும்போது அந்தக் குடும்பத்தினரிடம் தோன்றும் வர்ணிக்க வார்த்தைகளைத்தேடும் பரவசம் இருக்கிறதே அது போன்றதுதான் நண்பர் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம் என்று நினைக்கின்றேன்.\nசுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த 1970 காலப்பகுதியில் ஒரு மாலைவேளையில் கொள்ளுப்பிட்டி தேயிலைப்பிரசார மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியநிகழ்வில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைச்சுட்டிக்காட்டி அவர்தான் அக்கா கதைத்தொகுதி எழுதிய அ.முத்துலிங்கம் என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். எனினும் அன்று அவருடன் பேசும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. 'அக்கா' தொகுதியும் படிக்கக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் முத்துலிங்கம் பற்றிய எந்தத்தகவலும் கிடக்கவில்லை. அவரையும் அவரது அக்காவையும் தேடியும் கண்களுக்குத்தென்படாமல் மறைந்து விட்டார்கள்.\n1987 இல் நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டபின்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். எதிர்பாராமல் எனது வீட்டு முகவரிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு புத்தகப்பார்சல் வந்தது. அனுப்பியிருந்தவர். முத்துலிங்கம். புத்தகம் 'திகடசக்கரம்' கதைத்தொகுதி. உடனே பதில் எழுதினேன். அவரிடமிருந்து பதில் இல்லை. 'திகடசக்கர'த்தை வைத்துக்கொண்டு, மீண்டும் தேடுதல் படலம். ஐ.நா. அதிகாரியாக அவர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாக நான் விசாரிப்பவர்களெல்லாம் சொன்னார்கள��� தவிர, சரியான தகவலைத் தரவில்லை. என்னாலும் அவரது சரியான இருப்பிடத்தையோ முகவரியையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் தமது உத்தியோகத்திலிருந்து நிரந்தரமாக ஓய்வுபெறும் வரையில் காத்திருக்கவேண்டியிருந்தது. எனினும், என்னைப்போன்ற வாசகர்களை காத்திருக்கச்செய்யாமல் தமது கதைகள், கட்டுரைகள் மூலம் இலக்கிய மறுபிரவேசத்துடன் அறிமுகமாகிக்கொண்டிருந்தார்.\nகனடாவிலிருக்கிறார் என்பதை அறிந்து தொடர்புகொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு வரையில் காத்திருந்தேன் எனச்சொன்னால் எவரும் நம்பமாட்டார்கள். கனடாவுக்குச்சென்றும் அவரைச்சந்திக்கமுடியாமல் போய்விட்டது. அமெரிக்காவிலிருந்து எனக்கு 2008 ஆம் ஆண்டு பிறந்ததும் முதல் வாழ்த்தும் நீண்ட உரையாடலையும் தந்தவர் முத்துலிங்கம். மின்னஞ்சலும் தொலைபேசியும் தொலைத்துவிட்ட நீண்ட பெரிய இடைவெளியை நிரப்பிவிட்டன. தமிழகத்தில் தீராநதி, ஆனந்தவிகடன், உயிர்மை, வார்த்தை உட்பட பல இணைய இதழ்களிலெல்லாம் எழுதுகிறார் ஆனால் ஈழத்து இதழ்களில் எழுதுகிறார் இல்லையே என்ற கவலையை சிலர் தெரிவிக்கத்தொடங்கியுள்ள சூழலில், மல்லிகை ஆசிரியர் கேட்டதன் பிரகாரம் இந்த ஆக்கம்.\n1937 இல் இலங்கையில் வடமாகாணத்தில் கொக்குவில் கிராமத்தில் ஏழு பிள்ளைகளைக்கொண்ட பெரிய குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்த முத்துலிங்கம், 1960 இல் இலக்கியப்பிரவேசம் செய்தார். நன்கு ஆண்டுகளில் (1964) முதலாவது கதைத்தொகுதி அக்காவை தந்தவர், மீண்டும் 1995 இல்தான், அதாவது, இருபத்தியொரு வருடங்களின் பின்னர் திகடசக்கரம் கதைத்தொகுதியை தருகிறார். மீண்டும் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த காரணி என்ன\n“ ஒரு நாள் தற்செயலாக ஒரு சஞ்சிகையை புரட்டியபோது நான் எங்கே விட்டேனோ அங்கேயே தமிழ்ச் சிறுகதை நின்றது. ஆகவே திரும்பவும் நுழைவது சுலபமாக அமைந்தது” என்றார். அவரது நுழைவு பயன்மிக்கது. தமிழ் வாசகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியது. தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய வரவுகளைத்தந்தது. திகடசக்கரத்தைத் தொடர்ந்து, வம்சவிருத்தி (கதைகள்-1996)- வடக்கு வீதி (கதைகள்-1998)- மகாராஜாவின் ரயில் வண்டி (கதைகள்-2001)- அ.முத்துலிங்கம் கதைகள்(2001)- அங்கே இப்ப என்ன நேரம் (கட்டுரைகள்)- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது (தொகுப்பாசிரியர்) வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) பூமியின் பாதி வயது (கட்டுரைகள்) உண்மை கலந்த நாட்குறிப்புகள் (நாவல்) முதலானவற்றை தந்திருப்பதுடன் இல்லாமல் அயராமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் முத்துலிங்கம் பவளவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கின்றார்.\nதமிழ் இலக்கியச்சூழலில் பல விந்தைகளை அண்மைக்காலத்தில் நிகழ்த்தியிருப்பவர் முத்துலிங்கம் என்பதனால் ஈழத்து தமிழக வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக்கிறார். ஊடகங்கள் உருவாக்கிய எழுத்தாளர்களும் வாசகர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று புதிதாக வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையை கொண்டவர் முத்துலிங்கம். திரைகடலோடி திரவியம் தேடியவர்களுக்கு மத்தியில், தேசம் விட்டுத் தேசம் ஓடி இலக்கியப்படைப்புகளைத்தந்தவர்கள் வரிசையில் இன்று முன்னணியில் இருப்பவர் முத்துலிங்கம். சியாரா லியோன், சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், கென்யா, சோமாலியா, என்று பல நாடுகளில் உலக வங்கிக்காகவும் ஐக்கிய நாடுகள் சபைக்காகவும் வாழ்ந்தவர், தமது அலைந்துலைந்த வாழ்வை இலக்கியமாக சித்திரித்து தமிழுக்கு வளமும் புதிய பார்வையும் தந்தவர்.\nபழந்தமிழ் இலக்கியங்கள் உட்பட ஆங்கில இலக்கியங்களிலும் மிகுந்த பரிச்சியம் இவருக்கிருப்பது சிறந்த மூலதனம். அந்த மூலதனத்தை இலக்கிய வாசகர்களுக்கு சுவாரஸ்யத்துடன் பகிர்ந்தளிப்பதில் வெற்றி கண்டவர். அவர் ஒரு நைஜீரிய எழுத்தாளரின் கதையில் பிரதான பாத்திரமாகி ஆபிரிக்க-பிரெஞ்சு இலக்கிய வாசகர்களிடமும் அறிமுகமாகியிருக்கும் விந்தையை தமிழுலகிற்கு தெரியப்படுத்தியவர் ஷோபா சக்தி. முத்துலிங்கத்தை கதாபாத்திரமாக்கி திரு.முடுலிங்க என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி என்பவர் ஆபிரிக்காவின் ஹெளஸ மொழியில் எழுதியிருந்தார். .இந்தக்கதையை ஹீரன் வில்பன் என்பவர் பிரெஞ்சு மொழிக்குப்பெயர்க்க, அதனை, ஒரு ஆபிரிக்க இலக்கிய சிறப்பிதழில் படித்த ஷோபாசக்தி, தமிழுக்குத் தந்தார் பல இணைய இதழ்களில் இதனைப்படிக்க முடிந்தது. முத்துலிங்கம் ஆபிரிக்க நாடொன்றில் ஐ.நா.வுக்கான அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய காலத்தில் அவரிடம் சிற்றூழியராகப்பணியாற்றியவர்தான் இந்த மம்முடு ஸாதி. இவர், இதுவரையில் மூன்று கதைத்தொகுப்புகளையும் வெளியிட்டிருப்பதாக ஷோபாசக்தி தகவல் வெளியிட்டுள்ளார்.\n���மிழக ஜனரஞ்சக சஞ்சிகையொன்றில் முத்துலிங்கம் குறித்து விதந்து எழுதப்பட்டதைப்பார்த்தவுடன், மல்லிகை ஆசிரியர் தமது தூண்டில் கேள்வி-பதில் பகுதியில், மிகுந்த உற்சாகமுடன் எம்மவர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற சிறந்த அங்கீகாரம் என்ற தொனியில் எழுதியிருந்தது இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.\nபூமியின் பாதி வயது கட்டுரைத்தொகுப்பு தொடர்பாக உயிர்மை பதிப்பகம் தரும் பின்வரும் குறிப்பு முத்துலிங்கத்தின் எழுத்துலகம் பற்றிய கணிப்பை விளக்குகிறது:- நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள். வாழ்வின் வியப்பும் நெகழ்ச்சியும் கொண்ட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கும் இவரது கட்டுரைகள் வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச்செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின்னஞ்சிறிய அழகுகளும் அபத்தங்களும் முத்துலிங்கத்தின் துல்லியமான, அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு நேர்த்தியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. தீவிர உலக இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம் பெயர்ந்த வாழ்வின் பரந்துபட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஒரு பிரம்மாண்டமான களத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வமாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவுக்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலுமாகவே அழித்துவிடும் முத்துலிங்கம், தான் தொடுகின்ற ஒவ்வொன்றையும் ஒரு அனுபவமாகத் திறந்து விடுகிறார்.\nகனடாவிலிருந்துகொண்டு அவ்வப்போது அமெரிக்காவுக்கு பயணித்தவாறு அதிகாலை எழுந்து கணனியில் படித்தும் கணனியில் எழுதியும், தனது சிந்தனைகளுக்கோ எழுத்துக்கோ ஓய்வு கொடுக்காமல் அயர்வின்றி இயங்கும், இவரது எழுத்துக்களைப்படிக்கும் தருணங்களில் வாய்விட்டுச் சிரிக்கலாம். சிலிர்ப்புடன் சிந்திக்கலாம்.\nவாசகனை கவர்ந்திழுக்கும் மந்திரசக்தி இவரிடம் எப்படி வந்தது என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு. இலக்கியத்தில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாக சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்- போராட்டங்கள் தொடர்பாகவும் விசாலமான பார்வையைக்கொண்டவர் என்பதை கடந்த 2008 டிசம்பரில் அவர் தீராநதிக்கு வழங்கிய நேர்காணலிலிருந்து புரிந்துகொள்ள ��ுடியும். அவரது கருத்துக்கள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்குமுரியவை என்பதனால்தானோ தெரியவில்லை, கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழும் மறுபிரசுரம் செய்திருக்கிறது. ஒரு முழுமையான இலக்கியவாதியிடம் இப்படியாக சர்வதேச அரசியல் கண்ணோட்டம் இருப்பதும் அபூர்வம்தான்.\nஒரு ஆங்கில இலக்கிய வாதியையும் படைப்பையும் அறிமுகப்படுத்தும்போதிலும் சரி- கிட்டுவிடமிருந்த குரங்கைப்பற்றிச்சொல்லும் போதும் சரி- பல எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகளைத் தருவித்து தொகுத்து தருகையிலும் சரி- நாட்டியப்பேரொளி பத்மினியை தனது வீட்டு விருந்தாளியாக வைத்திருந்து உபசரித்து உரையாடியபொழுதும் சரி- தனது சகோதரி; சங்கீத வகுப்பில் பயின்ற கோலத்தை சித்திரிக்கும்போதும் சரி அவருக்கே உரித்தான நளினத்துடனும் அங்கதச்சுவையுடனும் வாசகர்களுடன் பேசுவார். அவரது எழுத்துக்களைப்படிக்கும் பொழுது நாம் அவர் அருகே இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும்.\nமுத்துலிங்கத்தை பற்றி எழுதுவதற்கு சில பக்கங்கள் போதாது. அவரது வாழ்வையும் இலக்கியப்பணியையும் விரிவாக பெரிய நூலாகவே எழுத முடியும். இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் முத்துலிங்கம் அவர்களின் கூற்றாக பதிவுசெய்யப்பட்டிருப்பது போன்று, அவரது ஒரு படைப்பை படித்த பின்பும் அந்தப்படைப்பு சில கணங்களுக்கு சில நாட்களுக்கு சில வருடங்களுக்கு எங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அப்படி எங்களுடன் வந்துகொண்டேயிருப்பவர்தான் முத்துலிங்கம்.\n- நன்றி: மல்லிகை 2009 மார்ச் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/1026702-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-27T06:12:58Z", "digest": "sha1:I3ARLEXGIZ6O54SDUXMOP3YCZRMAD5ZZ", "length": 4749, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் in தேர்தல் news | Get-LiveNews.Com", "raw_content": "\nமக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்\nமக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்\nவேட்புமனு தாக்கல் சுவாரஸ்யங்கள்: ஒரே பெயரில�� போட்டி வேட்பாளர்கள்; கடன் வாங்கி மனு தாக்கல் செய்த மநீம வேட்பாளர்\nதமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு… இதுவரை 604 பேர் வேட்புமனு\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று ஏப்ரல் 1\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று உலக ஆட்டிசம் தினம்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. வானவில்லே வானவில்லே\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இதயமே.. செயற்கை இதயமே\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. மதுவுக்கு எதிராக மெட்ராஸ் கொந்தளித்த நாள் இன்று\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று சியாமிஸ் பூனை தினம்.. தெரியுமா\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. 100க்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த நாள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இசை முரசும், முண்டாசு எழுத்தும் மறைந்த நாள்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. நதியில் விளையாடி கொடியில் தலைசீவி\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே\n’ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்...’ - நடிகை சனாகான் காதல் உருக்கம்\n'ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் 4 வேட்புமனு தாக்கல் செய்யலாம்'\nசுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\nமுன்வைப்புத் தொகையில் 500 ரூபாய் குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்ற சுயேட்சை வேட்பாளர்\n3 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சென்னையில் வேட்புமனு தாக்கல்: பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு திமுக வேட்பாளர் மனு\nவேட்புமனு தாக்கல் செய்ய இடம்மாறி வந்த வேட்பாளர்\nவி.சி., வேட்பாளர் வேட்புமனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_403.html", "date_download": "2020-05-27T05:42:02Z", "digest": "sha1:QDRQYDRPQ3HV5HJKJKMBODY4UAKZC2UN", "length": 10607, "nlines": 112, "source_domain": "www.kathiravan.com", "title": "ரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் - கடிதத்தில் எழுதியிருந்தது என்ன? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் - கடிதத்தில் எழுதியிருந்தது என்ன\nகொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர்.\nவிபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றில் அவர் சில விடயங்களை எழுதியுள்ளார்.\nதாய் மற்றும் பிள்ளைகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை 6.20 மணியவில் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.\nஇது திடீர் விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பத்தில் எண்ணிய போதிலும் அந்த பெண்ணுடையதாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் பையில் இருந்த கடிதத்தை சோதனையிட்டு பார்க்கும் போது அது தற்கொலை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅந்த கடிதத்தில், “நான் மற்றும் எனது பிள்ளைகளின் மரணத்திற்கு தர்ஷினி ஆகிய நான் மாத்திரமே பொறுப்பு. எனது வறுமை மற்றும் சுகயீனமே இந்த தீர்மானத்திற்கு காரணம்.... இப்படிக்கு தர்ஷினி” என குறிப்பிடப்பட்டுள்ளது.\n32 வயதான ஜெனிட்டா தர்ஷினி ராமைய்யா என்ற இந்த தாயார் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் 8 மற்றும் 12 வயதான மகன்களாகும்.\nஉயிரிழந்தவர்களின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சடங்களை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் வந்துள்ளனர்.\nஉயிரிழந்த பெண்ணின் கணவர் டுபாயில் பணி செய்ததாகவும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அவர் இலங்கை வந்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்ததுள்ளளர்.\nஎனினும் கணவன், மனைவி, பிள்ளைகள் குறித்தும் அக்கறை இல்லை எனவும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரே அவர்களை பராமரித்து வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் ���ரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=28", "date_download": "2020-05-27T07:40:12Z", "digest": "sha1:2KHP4ZBOUCK4EM3LLSKMJTRRUFHTFJCF", "length": 18551, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nThat Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nபாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.\nRead more: That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்\nகோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா \nசர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.\nRead more: கோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா \nலொகார்னோவில் தங்கச் சிறுத்தை விருதை முதன்முறையாக வென்ற சிங்கப்பூர் சினிமா : A Land Imagined \nலொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது. A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.\nRead more: லொகார்னோவில் தங��கச் சிறுத்தை விருதை முதன்முறையாக வென்ற சிங்கப்பூர் சினிமா : A Land Imagined \nலொகார்னோவில் இலங்கை திரைப்படங்களுக்கான வரவேற்பு\nலொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.\nRead more: லொகார்னோவில் இலங்கை திரைப்படங்களுக்கான வரவேற்பு\nHim.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.\nபாரீஸின் தூங்காவனம் \"L'Epoque\" : லொகார்னோவில் ஆச்சரியப்படுத்திய ஒரு ஆவணத் திரைப்படம்\nஇம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன.\nRead more: பாரீஸின் தூங்காவனம் \"L'Epoque\" : லொகார்னோவில் ஆச்சரியப்படுத்திய ஒரு ஆவணத் திரைப்படம்\nலொகார்னோவில், பதின்ம வயதுக் காதலைச் சொல்லும் இரு திரைப்படங்கள் : Yara மற்றும் Genèse\nலொகார்னோ திரைப்பட விழாவின், சர்வதேச போட்டிப் பிரிவில், பதின்ம வயதினரின் முதல் காதலைச் வெவ்வேறு பரிமாணத்தில் சொன்ன இரு திரைப்படங்கள் Genèse மற்றும் Yara.\nRead more: லொகார்னோவில், பதின்ம வயதுக் காதலைச் சொல்லும் இரு திரைப்படங்கள் : Yara மற்றும் Genèse\nலோகார்னோ திரைப்பட விழாவில் பெண்ணியம்\nலோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கையின் இரு திரைப்படங்கள்\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nதேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 70 நாட்கள் அவசியம்: தேர்தல் ஆணைக்குழு\nஐ.தே.க. தலைமையகமான ‘சிறிகொத்தா’வை கைப்பற்றுவோம்: ஐக்கிய மக்கள் சக்தி\nபடப்பிடிப்புக்காக போட்டப்பட்ட தேவாலய செட் உடைப்பு : கேரளாவில் பதற்றம் \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\n10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nசசிகுமார் - ஆர்யா புதிய கூட்டணி \nமலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\nபால்வெளி அண்டம் மாத்திரம் பிரபஞ்சத்தின் ஓர் அண்டம் அல்ல என எப்போது அறியப் பட்டது\nஎமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது\nகொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/suttanthazhaal", "date_download": "2020-05-27T06:52:34Z", "digest": "sha1:55A7VUOV22GWWXC3JJJRMUGVLBAJZPME", "length": 12428, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " சுற்றந்தழால் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nபற்றற்ற\tகண்ணும்\tபழைமைபா\tராட்டுதல்\nவிருப்பறாச்\tசுற்றம்\tஇயையின்\tஅருப்பறா\nஅளவளா\tவில்லாதான்\tவாழ்க்கை\tகுளவளாக்\nசுற்றத்தால்\tசுற்றப்\tபடஒழுகல்\tசெல்வந்தான்\nகொடுத்தலும்\tஇன்சொலும்\tஆற்றின்\tஅடுக்கிய\nபெருங்கொடையான்\tபேணான்\tவெகுளி\tஅவனின்\nகாக்கை\tகரவா\tகரைந்துண்ணும்\tஆக்கமும்\nபொதுநோக்கான்\tவேந்தன்\tவரிசையா\tநோக்கின்\nதமராகிக்\tதற்றுறந்தார்\tசுற்றம்\tஅமராமைக்\nஉழைப்பிரிந்து\tகாரணத்தின்\tவந்தானை\tவேந்தன்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/air-force-aircraft-crashes-in-haputale-four-airmen-killed/", "date_download": "2020-05-27T06:23:24Z", "digest": "sha1:D4IEAIKMRDILU456H5JA33EA5JUPH3MS", "length": 9641, "nlines": 190, "source_domain": "colombotamil.lk", "title": "ஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு", "raw_content": "\nHome/புகைப்பட தொகுப்பு/ஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு\nஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு\nஹப்புத்தளை ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழப்பு\nஹப்புத்தளை, பகுதியில் இன்று (03) காலை உடைந்து விழுந்த ஹெலியில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில�� பார்க்கலாம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nமலையகத்தின் பிரதான நகரங்களுக்கு குறைந்தளவான மக்களே வருகை\nசமூக இடைவெளியை கடைபிடித்து இடம்பெற்ற யாழ். மாநகர சபை அமர்வு\nஅரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்\nயாழில் பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் கலந்துரையாடல்\nமிரள வைக்கும் தனுஷின் கர்ணன் ஸ்டில்ஸ்…\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபித ராஜகருணா பதவியேற்பு\nபகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nமலையகத்தின் பிரதான நகரங்களுக்கு குறைந்தளவான மக்களே வருகை\nசமூக இடைவெளியை கடைபிடித்து இடம்பெற்ற யாழ். மாநகர சபை அமர்வு\nஅரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்\nயாழில் பிரதான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்\nகொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் கலந்துரையாடல்\nமிரள வைக்கும் தனுஷின் கர்ணன் ஸ்டில்ஸ்…\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபித ராஜகருணா பதவியேற்பு\nபகிடிவதைக்கு எதிராக யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையாற்றுகிறார் ஜனாதிபதி\nவெலிமடை நகரில் ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறக்கம்\nபாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வரவேற்பு\nஇலங்கைக்கான புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு\nஇலங்கையில் தென்பட்ட வளைய சூரியகிரகணம்\nபுதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்\nநூற்றுக்காணக்கான உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியுடன் சங்கமம்\nரயிலில் மோதி யானை உயிரிழப்பு\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்���ில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/145-news/articles/nilatharan/3548-2017-02-08-22-24-09", "date_download": "2020-05-27T06:46:22Z", "digest": "sha1:YCTNDNTQ2J5Q5MZIWQ3N42LGI5FBXHMG", "length": 32258, "nlines": 204, "source_domain": "ndpfront.com", "title": "இது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)\nஅவனுக்குப் பெயர் விவேகானந்தன். சில பேர் அவனை விவேக் எண்டு கூப்பிடுவார்கள். சில பேர் ஆனந்தன் எண்டு கூப்பிடுவினம், ஒரு சிலர் விவேகானந்தன் எண்டு முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிடுவார்கள். நாங்க படிக்கிற காலத்திலே எல்லா வாத்தியார்மாரும் உண்மையிலே இவன் ஒரு விவேகானந்தர் தான் என்று அவனைப் பாராட்டுவார்கள். அப்படி ஒரு கெட்டிக்காரன்.\nபள்ளிக்கூடம் முடிஞ்சும் எங்களுடைய சினேகம் தொடர்து கொண்டு தான் இருந்தது. விசுவநாதன் தொடக்கம் இளையராஜா வரையான சகல பாட்டுக்கள் பற்றிக் கதைப்பதிலிருந்து ஊரிலே நாடகங்கள் போடுறது விழாக்கள் செய்வது, வாசிகசாலை நடத்துவது, விளையாட்டுப் போட்டிகள் செய்வது எண்டு எல்லாத்துக்கும் நானும் அவனும் தான் முன்னின்று செய்வோம்.\nஎன்ன சந்தோசமாய் திரிந்த எங்களை இந்த இயக்கக்காரர்கள் வந்து எல்லாத்தையும் குழப்பிப் போட்டாங்கள். எங்கடை வாசிகசாலையிலே கூட்டம் வைக்க வேண்டும், கட்டாயம் ஒழுங்கு செய்து தாங்கோ எண்டு அவங்கள் வந்து எங்களைக் கேட்ட போது நாங்கள் அதுக்கு மறுப்புத் தெரிவிக்க, ஆமிக்குப் பயப்பிட்டதை விட இந்த இயக்கக்காரருக்கப் பயந்தது தான் அதிகம்.\nபிறகு பிரச்சினைகள் கூடகூடக் நான் வெளிநாடு என்று இங்கே வர அவனும் வெளிநாடென்று இந்தியா போட்டான். முதல் ஆரம்ப காலங்களில் எனக்கும் அவனுக்கும் தொடர்புகள் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து முளுமையாய் இல்லாமல் போய்விட்டது.\nகாலம் என்னமாதிரி கடந்ததோ தெரியாது கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து வருடங்கள் கழிந்து. ஏதோ பேச்சு வார்த்தைகளாம் எல்லாரும் ஊருக்குப் போய் வரலாம் எண்டு சொன்னதாலே மனிசி பிள்ளையோடு ஊருக்கப் போன போது அவன் இப்பவும் இந்தியாவிலே தான் இருக்கிறான் என அறிந்திருந்தேன்.\nபிறகு அம்மா செத்ததுக்குப் ஊருக்குப் போனா போது அவன் வந்து விட்டான், ஆனா இப்ப ஏதோ தொழில் விசயமாய் தூரமாய் எங்கே போய் விட்டான் என்ற���ம் அறிந்து கொண்டேன்.\nபிறகு இப்ப அம்மாவின்ரை திவசத்துக்குப் போன போது தான் அவன் என்னட்டை வந்தான். எவ்வளவு காலம். திரும்பவும் இளையராஜாவிலிருந்த இன்றைய ரகுமான் வரையிலும் பழைய பாடல்கள் என்ன.... இப்போதைய புதிய பாடலகள் என்ன.... இப்போதைய புதிய பாடலகள் என்ன.... என்பது வரையிலும் கதைக்கப்பட்டு கடைசியிலே எங்களை விரட்டிய இயக்கக்காரர்கள் வரையிலும் கதைத்து இன்றைய நாட்டு நிலவரங்கள் வரையிலும் கதை வந்தது.\nஎப்படி எங்கடை நாடு.... என்று கேட்ட போது ஒன்றுமே பேசாது மௌனமாய் இருந்தான். அவனது மௌனத்தில் ஆயிரம் அர்த்தங்கள..... என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது.\nமௌனம் கலைத்தவனாய்.. என்னத்தைச் சொல்ல... எதைச் சொல்ல...\nநீ இங்கே எமது எங்கடை பொடியள் ஓடித் திரியிற மோட்டச்சயிக்கிளை வைச்சுக் கொண்டோ அல்லது நாளுக்கு நாள் புதிது புதிதாய் எழும்புகிற வீடுகளையும் கட்டிடங்களையும் வைச்சுக் கொண்டோ அல்லது இஞ்சை நடக்கிற திருவிழாக்களைப் பார்க்கவும் ஏதோ யுத்தம் நடந்த பூமி போலத் தெரியாது தான், ஆனால் இந்த யாழ் மண்ணைத் தாண்டி போகப் போகத் தான்..... அதையேன் சொல்லுவான்.....\nஎத்தனை எத்தனையோ வித்தியாசமான மனிதர்களையும். எத்தனை வினோதங்களையும் கண்டுகொள்ளலாம்.\nஒரு நாள் இரவு வவுனியாவில் நின்ற போது.... சொல்ல முடியாமல் தலையில் கையை வைத்தபடி குனிந்தான். நானும் ஏன் என்ன என்று கேட்காமல் பேசாமே மௌனமாயிருந்தேன்.\nஏதோ சொல்ல வேண்டும் என்று முனைகிறான் ஆனால் அவனால் முடியாமல் இருந்தது.\nநானும் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் தலையை நிமிர்த்தியவனாய்.... இல்லை மச்சான்.... நினைக்க நினைக்க..... என்று தலையை ஆட்டினான்.\nஓரு பெட்டை.... ஒரு பெண்பிளைப் பிள்ளை, ஒரு இருபதோ இருபத்திரண்டோ வயதிருக்கலாம்... நான் நின்ற கடையுக்குள் உள்ளே போவுதும் உடனே வெளியே வருவதும், பின்னர் அங்கே வந்து போகும் பெடியங்களுடன் வலியக் கதைக்கப் போவுது திரும்பி உள்ளே போவுது.... எனக்குப் பார்க்கப் பார்க்க பெரிய ஆத்திரமாயும் கோபமாயும் இருந்தது. கண்டறியாத உலகம் இந்த நேரத்திலே அதுவும் இந்த இடத்திலே ஒரு இளம் பெண்ணுக்கு.... ஆ.... அப்படி என்ன வேண்டிக்கிடக்கு என்ற படி நினைச்சு நினைச்சுக் கோவப்பட்டேன். ஒரு கொஞ்சப் பெடியள் வந்தாங்கள். அந்தப் பிள்ளையோடு மாறி மாறிக் கதைத்தாங்கள் பிறகு அந்தப்பிள்ளைய�� கூட்டிக் கொண்டு போனாங்கள்... அதுவும் பின்னாலே போனது.\nநானும் பஸ் வரவில்லையே என்று காத்துக் கொண்டிருந்தேன்.\nகொஞ்ச நேரத்தின் பின் அந்தப் பிள்ளை மிகவும் வேகமாகவும் அவசரத்தோடும் கடையில வந்து உள்ளட்டாள். அவசர அவசரமாக இரண்டு தோசைகள் வாங்கினாள்.... காணாததைக் கண்டது போல் எத்தனையோ நாட்களின் பின் இன்று தான் சாப்பிடுவது போல்... அவுக் அவுக்கென்று சாப்பிட்டது, அந்தப் பிள்ளை.... சாப்பிட்டு முடித்தவுடன்.... இன்னும் சில தோசைகளைக் கட்டிக் கொண்டு அந்த இடம் தெரியாமல் இருட்டோடு இருட்டாய் கலந்து போச்சுது.\nஅந்தப் பிள்ளை சாப்பிட்ட விதமும், அது பட்ட அவசரமும், அது பட்ட அவஸ்தையையும்.... என்னால் மறக்க முடியாமலிருக்கு..\nஅந்த நிகழ்வு என் இதயத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.\nதொடர்ந்து கதைக்க முடியாமல் அவன் தள தளத்தான்... மச்சான்.... போரிலே எல்லாவற்றையும் பறி கொடுத்த ஒரு குழந்தையா.... இவள். அல்லது நாட்டுக்காய்..... தன் மண்ணின்..... விடிவுக்காய் போராடி.... இன்று யாருமற்ற அனாதையாய் சமூகத்தினால் ஒதுக்கப்பட்டு வாழும் ஒரு பெண் போராளியோ........தெரியாது...\nஇந்தப்போர் எல்லாத்தையும் பிடிச்சுத் திண்டு போட்டு விட்ட மிச்சங்கள் தான் இது மச்சான். இது ஒரு சிறு உதாரணம் தான் ஆனால் உது போல இன்னும் எத்தனை எத்தனையோ... பிள்ளைகள் எங்கடை நாட்டிலே.\nஅந்தப் பிள்ளை பற்றிய நான் தப்பாய் எண்ணியதையும் அன்று என்னால் ஒன்றுமே செய்யாமல் போனதையிட்டு ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து இன்றும் எனக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறேன். இதை விட வேறு என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.\nஇதைக் கேட்ட நாளிலிருந்து நானும் என் மனதுக்குள்ளே வைத்து வைத்துப் புதைந்து கொண்டிருந்தேன். இதை எழுதி முடித்த பின்னர் ஏதோ சிறு ஆறுதல் போல இருக்கு, இருந்தாலும் அன்று ஒரு நாள் ஆபிரிக்க நாடொன்றில் வறுமையின் கொடுமையால் இறக்க இருந்த குழந்தையொன்றை கழுகொன்று தூக்க காத்திருந்ததை தத்துருவமாக படம் பிடித்திருந்த கெவின்காடர் என்ற புகைப்பிடிப்பாளனுக்கு சிறந்த படத்துக்கான பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப்பட்டது. பின்னர் யாரோ ஒருவர் கேட்டாராம் அந்தக் குழந்தையின் நிலை என்ன என்று கேட்ட போது அவனால் பதில் சொல்ல முடியாமல் போனது, பின்னர் தான் ஏன் அந்தக் குழந்தையைக் காப்பாற்றவில்லை என்று மனம்வருந்தி நினைத்து நினைத்து வேதனைப்பட்டு என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டான்.\nஅதே போல் விவேகானந்தனோ நானோ இதுவரை இன்னும் தற்கொலை செய்யவில்லை. இதுகளுக்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் இன்று உல்லாச சுகபோகங்களில்....\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1920) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1904) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1891) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2317) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2548) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2568) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின��� உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2696) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2481) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2537) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2585) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2254) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2554) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2369) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2622) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2655) (விருந்தினர்)\nமுல��லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2549) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2855) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2752) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2704) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2618) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparthasarathy.com/crosswords/apaku39_062012_hari.html", "date_download": "2020-05-27T06:35:08Z", "digest": "sha1:U7HPMT3AT6CCJZQ2WW76V7JDS3PPXTNU", "length": 4373, "nlines": 40, "source_domain": "sparthasarathy.com", "title": "அபாகு39", "raw_content": "\nஉறவுகள் ஸ்பெஷல் (குறிப்பிலோ அல்லது விடையிலோ ஏதாவது ஒரு உறவு உண்டு)\n1.வாலிழந்த கிரகம் வால் திரும்பி சேர்த்த மகனே (4)\n5.மங்களப் படுதா திறந்தால் கண்ணனின் சகோதரி (5)\n7.கற்பகவல்லி அந்தாதி நடுவில் கவிதை சேர்த்த கணவன் (3)\n8.பசி வர சேரும் பாதி குமரன் ஐங்கரன் தகப்பன் (6)\n11.மங்கை மகன் பெருமாள் பெருங்கை இல்லா முறைப்பெண் (3,3)\n12.விடிய விடிய ராமாயணம் கேட்டவரால் சீதைக்கு சித்தப்பா என கூறப்பட்டவன் (3)\n14.கணவன் உயிரை வாங்கிய அஸ்வபதி புத்திரி (5)\n1.நூல் ரத்தம் பாதி சிந்தி பக்கம் பாதி சேர்த்த மாமனார் வீடு (5)\n2.ஈரடியாரைத் தொழுதெழுத பத்தினி (3)\n3.எவரைக் கட்டியவனின் தாயை பாதி\n4.ஜகன் தனது தகரங்கள் இழந்தாலும் தசரதன் சம்பந்தி ஆனான் (4)\n9.நேற்று திருமண‌மானவள் இன்று முதல் புருஷனுடன் மதுவினை கலக்குகிறாள் (2,3)\n10.அடையாளக் கனி சித்தி (5)\n11.அரைக்க உள்ளே வந்த அம்மா வாட்டம் ஏன்\n13.2-ல் வந்தவள் கிரி மாற்றம் செய்து பெற்ற வழித்தோன்றல் (3)\n14.குலம் பாதி பெண்டாட்டி (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1607", "date_download": "2020-05-27T06:32:25Z", "digest": "sha1:CVLD6DWSMFTY5BGCB32KAHMO74OFA4BE", "length": 7127, "nlines": 169, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1607 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1607 (MDCVII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2360\nஇசுலாமிய நாட்காட்டி 1015 – 1016\nசப்பானிய நாட்காட்டி Keichō 12\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nசனவரி 30 - பிரிஸ்டல் கால்வாயில் பெரும் வெள்ளப் பெருக்கு அல்லது ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 2,000 பேர் உயிரிழந்தனர்.\nமே 14 - ஜேம்சுடவுன் வட அமெரிக்காவின் முதலாவது ஆங்கிலேயக் குடியேற்றமாக அமைக்கப்பட்டது.\nமே 26 - ஜேம்சுடவுன் குடியேற்றப் பகுதியில் ஆயுதம் தாங்கிய 200 செவ்விந்தியர்கள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.\nசூன் 10 - ஜேம்சுடவுன்: காப்டன் ஜான் சிமித் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு குடியெற்றத்திட்டப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nசூன் 15 - ஜேம்சுடவுன்: முக்கோண வடிவக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.\nஎசுப்பானியா திவாலா நிலைக்குச் சென்றது.\nமே 25 - மக்தலேனா தே பாசி, இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர், கர்மேல் சபைத் துறவி (பி. 1566)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ��� கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2020-05-27T04:51:07Z", "digest": "sha1:WU2BBUCYD3226XSWFDPBNV4ZOYJ2UALS", "length": 18506, "nlines": 247, "source_domain": "www.pungudutivu.today", "title": "மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation) | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று ���டைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Pungudutivu மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation)\nமாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation)\nமாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன்\nதிரு.சின்னத்தம்பி கனகலிங்கம் குடும்பத்தினரால் அவரது தாய், தந்தையரின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள மாகோ சின்னத்தம்பி சின்னத்தங்கம் பவுண்டேஷன் (MSS Foundation), அம்பலவாணர் கலையரங்கின் தாய் நிறுவனமான கலைப்பெருமன்றத்தினுடாக பின்வரும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இப்பவுண்டேஷனில் வைப்பில் இடப்பட்டுள்ள பணத்திலிருந்து கிடைக்கப் பெறும் வட்டிப் பணத்திலிருந்து இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எம்மண்ணின் சிறார்களின் கல்விக்காக இப்பாரிய செயற்றிட்டத்தைச் செயற்படுத்த முன்வந்துள்ள புங்குடுதீவைச் சார்ந்த திரு, திருமதி சின்னத்தம்பி கனகலிங்கம் குடும்பத்தினருக்கும், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அம்பலவாணர் கலையரங்க கட்டிடச் செயற்குழு சார்பில் என்றென்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.\nMSS Foundation ஆல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள்\nஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்.\nஉயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல்.\nதாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற திறன்சார் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.\nகமலாம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள திறன்சார் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.\nஅம்பலவாணர் கலையரங்கின் எதிர்காலச் செயற்றிட்டங்கள்\nv அழகியற் கல்வியின் பிரிவுகளான சங்கீதம், நடனம், மிருதங்கம், வயலின்ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களைபயிற்றுவித்தல்.\nv முன்பள்ளியுடனான சிறுவர் பூங்கா ஒன்றினை அமைத்து சிறார்களின் உடல், உள திறன்களை விருத்தி செய்தல்.\nv மாணவர்களுக்கான அறநெறி வகுப்புக்களை நடாத்துதல்.\nv பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள��� ஒழுங்கு செய்தல்.\nv ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க ளுக்கும், உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்கல்.\nv உயர் கல்வியினை நிறைவு செய்து பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் சார்ந்த கணனி பயிற்சி நெறிகளை ஒழுங்கு செய்தல்.\nv உயர் கல்வியினை நிறைவு செய்து பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி (மின்னிணைப்பு, கட்டிடக்கலை,தையல் பயிற்சி) நெறிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.\nv சிறுவர்கள், முதியோர்களுக்கான யோகாசன வகுப்புக்களை ஒழுங்கு செய்தல்.\nv கலை, கலாச்சார நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்துதல்.\nv மாதாந்தம் விசேட வைத்திய கலாநிதிகளை அழைத்து இலவச வைத்திய சேவைகள் வழங்குதல்.\nv ஆதரவற்ற திறன்சார் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்.\nv திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா, கலைநிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு மண்டபத்தினை கொடுத்து உதவுதல்.\nPrevious articleபுங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் வரலாறு\nNext articleவிரைவாக நடைபெற்றுவரும் அம்பலவாணர் கலையரங்க கட்டுமானப்பணிகள்\nபுங்குடுதீவு மக்கள் தொகை (அக்டோபர் 2019)\nPungudutivu Bharathi Sports Club photos புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகம்\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69016", "date_download": "2020-05-27T06:19:59Z", "digest": "sha1:OR5FBLOJLRL3JH5FRDGVD4TCDK2GEOLG", "length": 11728, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார் | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nமஹிந்த தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்\nமஹிந்த தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்\nஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனயில் வாக்களித்தார்.\nஅவருடன் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நமலின் மனைவி, ஜோசித்த ராஜபக்ஷ மற்றும் மனைவி , ரோகித்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இவ்வாறு இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு PressPollSL PresidentialElection நாமல் ராஜபக்ஷ ரோகித்த ராஜபக்ஷ ஜோசித்த ராஜபக்ஷ Namal Rajapaksa Rohitha Rajapakse Jositha Rajapaksa\nஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும் - வேலுகுமார்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவானது மலையக மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த சிறுபான்மையின மக்களுக்கும் பாரிய இழப்பாகும்\n2020-05-27 11:48:31 ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு. மலையக மக்கள் இலங்கை\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லைய��லுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n2020-05-27 11:43:12 ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் அஞ்சலி கொழும்பு\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.\n2020-05-27 10:47:35 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nஅரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது.\n2020-05-27 10:41:36 நிர்வாகத்துறை அதிகாரிகள் பதவிகள் இராணுவ அதிகாரிகள்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 10:26:10 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/25828/", "date_download": "2020-05-27T06:59:28Z", "digest": "sha1:T7NR3RCZPURC4XFOIVNCGCO2FTY45GVK", "length": 7383, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "பப்ஜி விளையாட்டின் விபரீதம் ! தத்ரூபமாக குறும்படம் எடுத்த அதிரை போல்டு குழுமத்தினர் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n தத்ரூபமாக குறும்படம் எடுத்த அதிரை போல்டு குழுமத்தின��் \n தத்ரூபமாக குறும்படம் எடுத்த அதிரை போல்டு குழுமத்தினர் \nகாலச்சூழல் சக்கரமாக சுற்றிவரும் இவ்வேளையில், நவீனங்களால் மக்களை ஈன்றெடுக்க பல்வேறு கார்ப்பரேட் நிருவனங்கள் பல்வேறு விளையாட்டு அம்சங்களை உள்ளடக்கி இணைய வெளியில் உலாவ விட்டுள்ளன.\nசமீபத்தில் இமாலய வளர்ச்சியை கண்ட ஆண்டிராய்டு அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென பிரத்தியோக விளையாட்டுக்களை உள்ளடக்கிய செயலிகளை தயாரித்து பெரிய நிறுவனங்கள் சாதனை(\nஇதனை பதிவிறக்கம் செய்யும் இளைஞர்கள் உடல் ரீதியிலான விளையாட்டுக்களை தவிர்த்து பப்ஜி போன்ற விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.\nஇளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு வயதினரும் பப்ஜியை விரும்பி விளையாடிவரும் விளையாட்டாகும்.\nஇதனால் உடல் உழைப்பின்றி ஊனப்படுவதால் இன்று இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு சீரழிவு பாதைக்கு சென்று கொண்டுள்ளனர் அதனை தடுக்க எண்ணிய அதிரை இளைஞர்கள் BOLD IBRHIM குழுமத்தினர் சிறப்பான ஒரு குறும்படத்தை தத்ரூபமாக எடுத்துள்ளனர்.\nநேர்த்தியான கதையமைப்பு, வரைகலை, உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய இப்படம் வைரலாக இணைய வெளியில் பரவி வருகிறது.\nஇன்னும் பல.சமூக அவலங்களை தோழுரிக்கும் குறும்படங்கள் எடுக்க உள்ளதாகவும், இதனால் பல சமூக அவலங்களை களைய ஒரு காரண கர்த்தாவக போல்டு இப்ராஹிம் குழுமம் இருக்கும் என்பது ஐயமில்லை என்கின்றனர் அக்குழுமத்தினர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-27T04:46:59Z", "digest": "sha1:M3OEPDOUGWX5LN54ZP45QP3CJ6RRETMT", "length": 6495, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "காமிஸ் கடாபி |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nகடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்\nலிபிய அதிபர் கடாபியின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட , அம���ரிக்க கூட்டு படையினர் கடும் தாக்குதலை ந‌டத்தி வருகின்றனர் . இந்நிலையில் சனிக்கி‌ழமையன்று லிபிய விமானப்படையின் விமானம் ஒன்று கடாபி தங்கியிருந்த ......[Read More…]\nMarch,22,11, —\t—\tஅடைந்தார், அமெரிக்க, ஆதிக்கத்தை, இறந்ததாக, கடாபி, கடாபியின் மகன், காமிஸ் கடாபி, கூட்டு, தகவல்கள், படுகாயம், படையினர், லிபிய அதிபர்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nபாகிஸ்தானும் அதன் அமெரிக்க உறவும்\nகடாஃபியின் மரணம் : சர்வாதிகாரத்துக்கு ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் � ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nமேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று ம ...\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் க� ...\nலிபியாவிலிருக்கும் இந்திய தூதரகம் மூட ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/07/01072019-5.html", "date_download": "2020-05-27T05:46:20Z", "digest": "sha1:6UL6N3K4ADR36EZ5MSRTMWZ27KHDHZEM", "length": 8119, "nlines": 293, "source_domain": "www.asiriyar.net", "title": "01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது! - Asiriyar.Net", "raw_content": "\nHome D.A 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\n01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்கிறது.\n*தற்போது 12% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 5% அகவிலைப்படி உயர்வினால், 01.07.2019 முதல் 17% அகவிலைப் படி பெறுவார்கள்.\n*ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது.\n*அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் வழங்கிய பின், இதற்கான முறையான அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளிவரும்.\n*மத்திய அரசு அரசாணை வெளியிட்ட பின், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும் எனத் தெரிகிறது.\n*அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இந்த அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீடியோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\nஎஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. உங்களுக்கு ஒரு செம ஹேப்பி நியூஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/05/blog-post_459.html", "date_download": "2020-05-27T05:35:34Z", "digest": "sha1:YJHTG65M73BZYIFF3ZMT3S357IQ5EIVD", "length": 6444, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணலவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் முற்றாக எரிப்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nரணலவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் முற்றாக எரிப்பு\nகடுவலை ரணல என்ற இடத்தில் அமைந்துள்ள இரண்டு கடைகள் எரிந்து சாம்பாலாகியுள்ளது, தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nமல்வானையை சேர்ந்த இருவரின் கடைகளே இவ்வாறு எரிந்துள்ளது.\nரணலவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் முற்றாக எரிப்பு Reviewed by NEWS on May 20, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்க���்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\n5 சுற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தேசப்பிரிய வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தலை நடாத்துவதற்குச் சாதகமாக வந்தால் அதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகவே இருப்பதாக தெரிவிக்கிறார் ஆணைக்குழ...\nதிருமணம் முடிக்க இலங்கை அரசாங்கம் சற்றுமுன் வெளியிட்ட சட்டம்.\nஎதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தால் அந்த நிகழ்வில் 100 விருந்தினர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என...\nபாடசாலைகளை மீள ஆரம்பம் : நாளை முக்கிய நிகழ்வு..\nஇலங்கையில் கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் மூடப...\nநாளை முதல் கடுமையான சட்டம். : நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள்.\nநாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் ...\nகொழும்பில் இரகசிய தொழுகை பலர் கைது..\nகொழும்பு செட்டியார் தெருவில் இரகசியமான முறையில் ஒன்றுகூடி தொழுகையில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ...\nமீண்டும் நாடளாவிய ஊரடங்கு அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு வெளியானது.\nஎதிர்வரும் ஞாயிறு 24 மற்றும் திங்கள் 25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/navalar-ramanathan-12-04-2020/", "date_download": "2020-05-27T05:43:22Z", "digest": "sha1:VMKSPITMOWASKHUOFHXTRQZ6GNH54P2A", "length": 92254, "nlines": 223, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன் | vanakkamlondon", "raw_content": "\nஇராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் ��ோட்ட திட்டம்: என்.சரவணன்\nஇராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\n1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன்.\n1879 மே 4 அன்று சேர் முத்துக்குமாரசாமி மறைந்தார். 1862 முதல் இறக்கும் வரை சட்ட நிரூபன சபையில் அவர் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவால் சட்டநிரூபனசபையில் அவரது இடம் வெற்றிடமானது. அவரது வெற்றிடத்திற்கான போட்டியில் கத்தோலிக்கரான “கிறிஸ்தோபர் பிறிற்ரோவிற்கு” திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை ஆதரவை வழங்கினார். தேசாதிபதியின் நியமனத்தின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினராக பொதுச்சேவையில் நீண்ட அனுபவமும் பிரபல சமூக சேவையாளராகவும் ஒரு மாவட்ட நீதிபதியாகவும், இராணி வழக்கறிஞராகவும் அறியப்பட்ட கத்தோலிக்கரான பிறிற்றோவை நியமிப்பதன் மூலம் இலங்கைத் தமிழரிடையே மத ரீதியான காழ்ப்புணர்வை தவிர்ப்பதுடன் மக்களிடையேயான ஒற்றுமையும் அவர்களிற்கான சேவையும் பூரணமாக்கப்படும் என வெங்கடாசலம்பிள்ளை நம்பினார்.\nஎனினும் அப்போட்டியில் “சைவவேளாளர்” என்னும் கோசத்தினை முன்னிறுத்திய ஆறுமுகநாவலரின் அதீத பிரச்சாரத்தினால் பொன்னம்பலம் இராமநாதன் எனும் உயர்குடி வேளாளரே தேசாதிபதியால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். நாவலர் இந்தப்பணியை முடித்து சில மாதங்களில் அதாவது டிசம்பர் 05.12.1879 அன்று இறந்து போனார்.\nபிறிற்றோவுக்கும், இராமனாதனுக்கும் இடையில் நிகழ்ந்த இந்த அரசியல் போட்டி வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன்றுவரை இராமநாதனின் அரசியல் பிரவேசம் குறித்து கூறப்ப்படும்போதேல்லாம். நாவலர் அரசியலுக்கு கொண்டுவந்தார். ��ன்று சுருக்கமாக அந்தக் கதை முடிவதுண்டு. ஆனால் இதன் பின்னால் நிகழ்ந்த யாழ் – சைவ – வெள்ளாளத்தனத்தின் ஒரு அங்கமாக அந்த வரலாற்று நிகழ்வை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.\nகிறிஸ்தோபர் பிறிற்ரோவின் தந்தை புத்தளத்தைச் சேர்ந்த பிலிப் பிறிற்ரோபுள்ளே. அவர் பலரும் அறிந்த முதலியாராகவும் அரசாங்கப் பதிவாளராகவும் இருந்திருக்கிறார். இன்று றோயல் கொலேஜ் என்று அழைக்கப்படும் அன்றைய கொழும்பு அக்காடமியிலேயே பிறிற்ரோ கல்வி கற்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். இலங்கை திரும்பியதும் தான் கற்ற கொழும்பு அக்காடமியில் கணித பேராசிரியராக கடமையாற்றினார். 1867 இல் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கி பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினார்.(1) பலரும் அறிந்த பிரமுகராகவும் இராணி வழக்கறிஞராகவும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார் பிறிற்ரோ. 1872 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். வழக்கறிஞர் சங்கத்தின் (BAR) தலைவராகவும் இருந்திருக்கிறார்(2) தமிழ், சிங்களம், ஆங்கிலம், லத்தீன், கிரீக், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிப் பரிச்சயம் உடையவர்.\nஇலங்கை கத்தோலிக்கச் சங்கத்தின் (CATHOLIC UNION OF CEYLON) தலைவராகவும் இருந்திருக்கிறார்.(3) ஒரு தோட்ட உரிமையாளராகவும் இருந்திருக்கிறார் என்று பெர்குசன் டிரெக்டரி (1905-1906). கூறுகிறது.(4)\nதமிழ்ப் பண்பாட்டறிவியலில் பிறிற்ரோவின் வகிபாகம்\nமகாவம்சத்தை சிங்களவர்கள் இலங்கையின் வரலாறாகக் கொண்டாடி வருகின்ற போதும் அது சிங்கள பௌத்தர்களின் வரலாறு என்று நாம் கூறிவிடமுடியும். அதுபோல யாழ்ப்பாணத் தமிழர்களின் சரித்திரத்தைஅறிவதற்கு துணையாக இருக்கும் நூல்களாக இன்றும் பயன்படுத்தப்படுபவை “கைலாய மாலை”, “வையா பாடல்”, “பர ராஜ சேகரன் உலா”, “ராஜ முறை” “யாழ்ப்பாண வைபவமாலை”. இவற்றில் “யாழ்ப்பாண வைபவமாலை” ஒல்லாந்து அதிகாரி மேக்கறூனின் வேண்டுகோளுக்கு இணங்க மயில்வாகனப் புலவரால் 1736இல் முதன்முதலில் எழுதப்பட்டது.(5) ஆனாலும் அது முதன் முதலில் 1884 ஆண்டு தான் அச்சு வடிவில் வெளிவந்தது.(6) இந்த நூலை அடியொற்றி 1928ஆம் ஆண்டு சுவாமி ஞா��ப்பிரகாசர் “யாழ்ப்பாண வைபவ விமர்சனம் – தமிழரசர் உகம்” என்கிற பெயரில் நூலாக வெளியிட்டார். “யாழ்ப்பாண வைபவ மாலை”யில் தாம் கண்ட முரண்பாடுகளை அவர் தனது பதிப்பில் எடுத்துச் சொல்கிறார்.(7) அவர் எழுதிய முக்கிய விமர்சனக் கட்டுரை ஆங்கிலத்தில் “யாழ்ப்பாண வைபவ மாலையின் மூலங்கள்” (REVD. S. Gnana Prakasar – Sources of the Yalppana vaipava malai.) என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.(8)\nமூல நூல் எழுதப்பட்டு ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் அதனை முதன்முதலில் தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்த்தவர் தான் பிறிற்ரோ. 1879 இல் இது வெளிவந்தது. இன்னும் சொல்லப்போனால்; யாழ்ப்பாண வைபவமாலை தமிழ் மொழியில் அச்சில் வெளிவருவதற்கு முன்னரே ஆங்கிலத்தில் வெளிவந்துவிட்டதை அறிய முடிகிறது.(9) இன்றும் ஆங்கிலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றை ஆராய்வதற்கு மிக முக்கியமான ஆவணமாக பிறிற்ரோ மொழிபெயர்த்த யாழ்ப்பாண வைபவ மாலையே திகழ்கிறது. வெறும் மொழிபெயர்ப்பு என்று மட்டும் அதைக் கூறிவிட முடியாது. பல அடிக்குறிப்புகள், பின் குறிப்புகள், சொல் விளக்கம் என அவரின் ஆராய்ச்சித் தன்மையை அதில் காணலாம். பிறிற்ரோவின் பின்னணியை ஆராய்கிறபோது அவர் வரலாற்றறிவில் ஆழமும், தேடலும் உள்ள ஒருவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக ராஜரீக ஆசிய கழகத்தின் கூட்டக் குறிப்புகளை நோக்கும்போது வரலாறு, இலக்கியம், அரசியல் குறித்து நிறைய பங்களிப்புகளை செய்திருக்கிறார்.\nஇந்த மொழிபெயர்ப்புக்காக அவர் வேறு பல வரலாற்று நூல்களையும் ஒப்புநோக்கியிருக்கிறார். அவ்வாறு ஆராயும் போது அதில் “குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த நூலில் நபர்கள், சம்பவங்கள், காலம் என்பன காணப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.(10)\nஅதே வேளை தாராள சிந்தனைக் கொண்ட அவரின் இந்த மொழிபெயர்ப்பில் பிரதேச உணர்வும், சாதிய மேலாதிக்க உணர்வும் கலந்திருப்பதாகத் தோன்றுகிறது என்று “பூதத்தம்பி” விடயத்தை அவர் விபரித்திருக்கிற விதத்தில் இருந்து உணர முடிவதாக ஜோன் மார்டின் (John. H. Martyn) குறிப்பிடுகிறார்.(11) ஜோன் மார்டின் யாழ்ப்பாண வைபவ மாலை தொகுக்கப்பட்டதிலும், கிறிஸ்தோப்பர் பிறிற்ரோவின் மொழிபெயர்ப்பிலும் இருக்கிற பல்வேறு சிக்கல்களை தனது நூலில் விவிவாக ஆராய்ந்திருக்கிறார்.\nயாழ்ப்பாண வைபவ மா��ையின் இரண்டாம் பதிப்பு யாழ்ப்பாணத்தில் இயங்கிய அமெரிக்க மிஷனைச் சேர்ந்த எஸ்.ஜோன் என்கிற பாதிரியாரால் 1882 இல் வெளியிடப்பட்டிருப்பதாக ஜோன் மார்டின் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் வெளியிட்ட அந்த நூல் யாழ்ப்பாணச் சரித்திரம் (Yalpana Chariththiram or the history of Jaffna – S.John) என்பதே. இந்த நூல் யாழ்ப்பாண வைபவ மாலையை அடியொற்றியே எழுதப்பட்ட நூல். ஆனால் அதில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார். குறிப்பாக கைலாய வன்னியனும், அவரின் மைத்துனர் பூததம்பியும் கொழும்புக்குச் சென்று அங்கு நிகழ்ந்தவற்றை விபரிக்கின்ற தகவல்களில் வேறுபாடுகள் உள்ளன.\n“இன்னொரு இடத்தில் இது பிறிற்ரோவின் “யாழ்ப்பாண வரலாறு” பிறிற்ரோ யாழ்ப்பாண வரலாறை எழுதியதில்லை. அவர் யாழ்ப்பாண வைபவ மாலையை மொழிபெயர்த்ததைத் தான் செய்தார். கூடவே சில பின்னிணைப்புகளை சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு வரலாறை அவர் எழுதியிருந்தால் நிச்சயம் அதற்கு “யாழ்ப்பாண வரலாறு”\nஎன்கிற பெயரை நிச்சயம் வைக்கமாட்டார். என்கிறார் ஜோன் மார்டின்.\nபிறிற்ரோ மொழிபெயர்த்த இன்னொமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூல் “முக்குவர் சட்டம்” இது யாழ்ப்பாண வைபவ மாலை வெளியிடுவதற்கு முன்னரே (1876) அது வெளியிடப்பட்டுவிட்டது. பிறிற்ரோ மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய காலத்தில் இந்தப் பணியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மொழிபெயர்த்திருந்தார். “நூறாண்டுக்கு முன் இலங்கையின் அரசியல் நிலை” என்கிற தலைப்பில் அவர் நிகழ்த்திய விரிவுரை கட்டுரையாக வெளிவந்திருப்பதாக குறிப்பொன்று காணக்கிடைக்கிறது. ஆனால் அது எங்கே என்பது பற்றியோ அந்த கட்டுரையையோ கண்டு பிடிக்கமுடியவில்லை.(12) அவர் புலமைத்துவப் பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் ராஜரீக ஆசிய கழகம் – இலங்கைக் கிளையில் (Royal Asiatic society – CEYLON BRANCH) அங்கம் வகித்திருப்பத்தையும் (உதாரணத்திற்கு – 1865 ஆண்டு அங்கத்துவப் பட்டியல்), அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளில் H.C.P.Bell போன்ற பல ஆங்கிலேய ஆய்வாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருப்பத்தையும் வைத்து அறிய முடிகிறது.\nபுகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளரான H.C.P.Bell உடன் சேர்ந்து “தமிழர் பிரச்சினை” (The Tamilian Problem) என்கிற தலைப்பில் ஒரு ஆய்வுக்கடுரையையும் அவர் சமர்ப்பித்திருக்கிறார். பிறிற்ரோவுக்குப் பின்னர் தான் இராமநாதன், அருணாச்சலம் போன்றோரும் ராஜரீக ஆசிய கழகத்தில் அங்கம் வகிக்கத் தொடங்கினர் என்பதும் அறிய முடிகிறது. பின்னர் ஒரே காலத்தில் பிறிற்ரோ, இராமநாதன், அருணாச்சலம் ஆகியோர் அதில் இயங்கியிருக்கின்றனர். ஒரே கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். 16.05.1895 இல் கொழும்பு மியூசியத்தில் நிகழ்ந்த அந்த கழகத்தின் கூட்டத்தில் பொன்னம்பலம் குமாரசுவாமி தலைமை வகித்திருக்கிறார் அதே கூட்டத்தில் புறநானூறு பற்றிய விவாதமொன்றில் பொன்னம்பலம் இராமநாதன் கருத்து வெளியிட்டிருப்பதையும், சிலப்பதிகாரம், கஜபா அரசனின் இந்திய விஜயம் பற்றிய விவாதத்திற்கான ஆவணங்களைப் பெறுவது பற்றி பிறிற்ரோ உரையாடியிருப்பது பற்றியும் குறிப்புகள் உள்ளன. (13)\nஇதைவிட பிறிற்ரோ ஒன்பதாம் பத்திநாத பாப்பரசர் சரித்திரம் (Life of Pope Pius IX. –Jaffna) என்கிற நூலை யாழ்ப்பாணத்தில் – 1892இல் வெளியிட்டிருகிறார் என்கிற தகவல் பிரிட்டிஷ் நூலகம் தொகுத்த தமிழ் நூல்களின் பட்டியல் என்கிற நூலில் இருந்து அறிய முடிகிறது.(14)\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றை மீட்டெடுத்ததிலும், அதனை பரப்பியதிலும் அன்றைய முக்கிய தமிழ் கிறிஸ்தவ அறிஞர்களின் பங்கை மறுதலித்துவிட, முடியாது. காசிச் செட்டி, ஹென்றி மார்ட்டின், ஜோன், டானியல் சாமுவேல் போன்றோரின் வரிசையில் கிறிஸ்தோபர் பிறிற்ரோவுக்கும் பெரும்பங்குண்டு. இவர்களின் அந்த பங்களிப்புக்கு தமிழ் சமுதாயத்தில் கிடைக்காத அங்கீகாரம் தமிழ் சமுதாயத்துக்கு வெளியில் நிறையவே இருக்கிறது.\nதமிழ்ச் சமூக பண்பாட்டறிவியலில் பிறிற்ரோவின் வகிபாகத்தை இத்தகைய பின்புலத்தையும் கணித்துத் தான் நோக்கவேண்டும்.\nகாசிச்செட்டி, பிறிற்ரோ, முத்துகிருஷ்ணா ஆகியோர் “கொழும்பு செட்டி”(15) பின்னணியுடையவர்கள் என்றும் அவர்கள் தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த புரட்டஸ்தாந்து பின்புலத்தைக் கொண்டவர்கள் என்றும் பெட்ரிக் பீப்ல்ஸ் குறிப்பிடுகிறார்.(16) ஆனால் அவரது நூலில் இந்த பகுதிக்கு மேலுள்ள பந்தியில் யாழ்ப்பாண வைபவ மாலையை மொழிபெயர்த்த கிறிஸ்தோபர் பிறிற்ரோவை குறிப்பிட்டு விட்டு அடுத்த பந்தியில் இதனை விளக்குவதால் இந்த இரு பிறிற்ரோக்களும் ஒருவரே என்பது போன்ற ஒரு தகவல் மயக்கம் வர வாய்ப்புண்டு. இத�� காலத்தில் காசிச் செட்டியின் உறவினரான பிலிப் ஆர்.பிறிட்டோ பாபாபுள்ளே என்கிற ஒருவர் இருந்தார். பிரசித்தி பெற்ற வைத்தியர். நூல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் பெயரில் கொழும்பு கிராண்ட்பாஸ் இல் “பாபாபுள்ளே ஒழுங்கை” என்கிற வீதியுமுண்டு. அவரும் “செட்டி” பின்னணியைக் கொண்டவர் தான். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தாய்வழி முன்னோர் கூட கொழும்பு செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஜே.ஆரின் சுயசரிதையை எழுதிய கே.எம்.டி.சில்வா மற்றும் ஹோவார்ட் ரிக்கின்ஸ் (Howard Wriggins) போன்ற வரலாற்றாசிரியர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள்.(17)\n1981 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வேளை எஞ்சிருந்த ‘யாழ்ப்பாண வைபவ மாலை’யின் ஒரேயொரு மூலப்பிரதியும் அதில் அழிந்து போனது. மீட்கமுடியாத செல்வம் அது.\n“யாழ்ப்பாண வைபவ மாலை”யை ஆங்கிலத்தில் கொண்டுவந்ததன் பின்னணியில் மகாவம்சத்தின் செல்வாக்கைப் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.\nஆய்வுரீதியான புலமைத்துவ பணிகள் இலங்கையில் காலனித்துவவாதிகளால் காலனித்துவ காலத்தில் தான் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். நமது வரலாற்றை மீட்டுத் தந்ததில் அவர்களின் வகிபாகம் அளப்பெரியது.\nஇலங்கையின் வரலாறாக அதுவரை அறியப்பட்டிருந்த மகாவம்சம் 6ஆம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டது. மகாநாம தேரரால் அது பாளி மொழியில் “சிங்கள பௌத்த”ர்களின் வரலாறாகவே புனையப்பட்டிருப்பதை வரலாற்றாசிரியர்கள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையின் வரலாற்றை ஆராய முற்பட்டவர்களுக்கு பாளி மொழி தவிர்ந்த மொழிகளில் அது பல நூற்றாண்டுகளாக கிடைக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டில் இதனை மொழிபெயர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பூரணமாக வெற்றியளிக்கவில்லை. இறுதியில் முதற்தடவையாக அதனை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவர் ஜோர்ஜ் டேனர் (George Turnour). அவர் இலங்கையில் சிவில் நிர்வாகச் சேவையில் இருந்த காலத்தில் இதனை மொழிபெயர்த்து 1837இல் வெளியிட்டார். ஆனால் அதுவும் பிழைகளைக் கொண்ட பூரணமில்லாத ஒன்றென விமர்சிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தான் “யாழ்ப்பாண வைபவ மாலை”யின் ஆங்கில மொழிபெயர்ப்பை பிறிற்ரோ 1879இல் வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இது இலங்கையின் வரலாறை சிங்களவர்களின் வரலாறாக நிறுவ முயன்ற மகாவம்சத்தின் புனைவை உடைக்கும் ஒன்றாகவும் இருந்தது. வடக்கில் தமிழ் இராஜ்ஜியங்கள் பற்றியும் தமிழ் மன்னர்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொணரும் ஒன்றாக அது அமைந்தது. மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அவசியம் அப்போது தான் சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களுக்கும் உணரப்பட்டது.\nமுன்னைய சிக்கலான மொழிபெயர்ப்பைக் கொண்ட ஜோர்ஜ் டேனரின் பதிப்பு வெளிவந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் வில்ஹெல்ம் கெய்கர் (Wilhelm Geiger) ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். பின்னர் அதனை மீண்டும் ஆங்கிலத்துக்கு பாளி மொழி பாண்டியத்தியம் பெற்ற மாபெல் ஹெய்னஸ் போத (Mabel Haynes Bode) என்பவரின் மேற்பார்வையில் மொழிபெயர்த்து 1912 இல் வெளியிடப்பட்டது.\nநாவலர் கத்தோலிக்கர்களை மட்டுமல்ல பல இந்துக்களையும் பகைத்துக்கொண்டு இருந்த காலம் அது. கத்தோலிக்கரான பிறிற்ரோவுக்கு கத்தோலிக்க சமூகத்தினர் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. அன்றைய “The Guardian” பத்திரிகை, “இலங்கை நேசன்” உள்ளிட்ட பத்திரிகைகள் எல்லாம் பிறிற்ரோவுக்கு ஆதரவாக இயங்கின. “உதயபானு” பத்திரிகை கூட பின்னர் தான் ஆரம்பிக்கப்பட்டன.\nபிறிற்ரோவும் செல்வந்தராக இருந்தார். கல்பிட்டி, சிலாபம், மாதம்பே, நீர்கொழும்பு போன்ற இடங்களில் பிறிற்ரோ பல நிலங்கள் சொந்தமாக இருந்தன. 1878-1879 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் கொலரா நோய் பரவி பலர் இறந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆறுமுக நாவலருடன் சேர்ந்து உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். ஏழைகளுக்கான நிவாரண நிதியம் ஒன்றை உருவாக்கி பிறிற்ரோ மேற்கொண்ட பங்களிப்பை அன்றைய அன்றைய யாழ் அரசாங்க அதிபர் மெச்சியிருக்கிறார்.(18) மேலும் 1879 இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.\nஆறுமுக நாவலருடன் இணைந்து பிறிற்ரோ பணியாற்றியிருந்தாலும் பிறிற்ரோவுடனான அதிருப்தி அவருக்குத் தீரவில்லை. அவரது அதிருப்திக்கு பிரதானமான காரணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வழக்கு தொடர்பானது. 1876ஆம் ஆண்டு கோவிலைச் சேர்ந்த பிராமணர்களுக்கும் கோவில் நிர்வாகத்துக்குமிடையிலான சர்ச்சையொன்று வழக்கு வரை சென்றது. அந்த வழக்கில் நிர்வாகத் தரப்பு வழக்கறிஞராக வாதிட்டவர் பிறிற்ரோ. ஆறுமுகநாவலர் பிராமணர்களுக்கு பக்கபலமாக இருந்தார். ஆறுமுக நாவலர் நீதிமன்��த்துக்குள் நுழையும்போது பிறிற்ரோ உட்பட வழக்கறிஞர்கள் பலரும் எழுந்து மரியாதை செலுத்தினார்கள். எதிர்தரப்பு வழக்கறிஞராக வாதிட்ட பிறிற்ரோவின்ன் மீது நாவலருக்கு வெறுப்பு இருந்தது.(19)\nபிறிற்ரோ சமூக அளவில் பெரும் செல்வாக்கு பெற்ற, படித்த, சமூக விடயங்களிலும் தீவிரம் மிக்க, புலமைத்துவ ஆற்றலையும், அரசியல் அனுபவங்களையும் கொண்ட, வயதில் மூத்தவராகவும் இருந்தார். ஆனால் அப்போதைய நிலையில் இந்தளவு தகுதியில்லாத இராமநாதனை அவர் அரசியலுக்குள் கொண்டுவந்தது அவர் ஒரு சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தான். கிறிஸ்தவரான பிறிற்ரோவுக்கு அப்போதிருந்த செல்வாக்கை நாவலரால் சகிக்க முடியாது இருந்தது.\nயாழ்ப்பாண வழக்கிறிஞர்கள் சங்கத்தில் (Jaffna Bar) 15.05.1879 வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து பிறிற்ரோவுக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து திரட்டுவதற்கான ஒரு கூட்டத்தை நடத்தினார்கள். இராமநாதனுக்கு ஆதரவு தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் சமூகமளிக்காத அந்த கூட்டத்தில் பிறிற்ரோவுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர் என்று நாவலர் அணியினர் குற்றம் சாட்டினர்.\nஇதன் விளைவாக அடுத்த வாரமே ஆறுமுக நாவலர் 22.05.1879 அன்று வண்ணார்பண்ணையிலிருந்த சைவ பிரகாச வித்தியாயத்தின் மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்ட்டத்தைக் கூட்டினார்.\nஅந்த கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 3500 பேர் திரண்டிருந்தனர். அங்கு தான் தொடங்கியது இராமநாதனுக்கு ஆதரவான பிரச்சாரம்.\nஅந்த கூட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரை அன்றைய கொழும்பு ஒப்சேர்வர் (Colombo Observer 29.05.1879) பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பில் ஒப்சேர்வர் பத்திரிகை இராமநாதனையும், தி எக்சேமினர் (The Examiner) பத்திரிகை பிறிற்ரோவையும் ஆதரித்து இயங்கின.(20) “தி எக்சேமினர்” பத்திரிகையுடன் ஆருமுகநாவலருக்கு இருந்த பகையை அவரது எழுத்துக்களில் பிரதிபத்திருப்பதைக் காணலாம். குறிப்பாக ஆர் எழுதிய “யாழ்ப்பாணச் சமயநிலை” நூலில் சைவசமயிகளுக்கு எதிராக “தி எக்சேமினர்” தொடர்ந்துவந்த பிரச்சாரங்களைச் சாடியிருப்பார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியான சுதுமலையைச் சேர்ந்த கறோல் விஸ்வநாதப்பிள்ளை கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய போது சேர் முத்துகுமாரசுவாமியின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்து அவ���து இடத்துக்கு அவரது உறவினரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான இராமநாதனை முன்மொழிந்து அவரின் குடும்பப் பின்னணியின் மகத்துவத்தையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.(21)\nஇதனைத் தஞ்சாவூரில் நீதிவானாக இருந்த டீ.பொன்னம்பலம்பிள்ளை வழிமொழிந்தார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதனை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள். ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டுக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த நாவலர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டார். என்னுடைய கடிதங்களையும், ஆவணங்களையும், தந்திகளையும் இங்கே கொண்டுவாருங்கள் என்று தனது உதவியாளருக்கு ஆணையிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆறுமுக நாவலரும் பொன்னம்பலத்தின் குடும்பப் பின்னணி மற்றும் அவர் சட்டத்துறையில் ஆற்றிவரும் பங்களிப்பு பற்றியும் உரையாற்றினார்.\n“அரச சபைக்குத் தெரிவானதன் பின்னர் சேர் குமாரசுவாமி அவரது பணியின் காரணமாக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வரவில்லை. இராமநாதன் ஏன் அதை செய்யக்கூடாது. அவருக்கு அதற்கான தகுதி இருக்கிறது”\nஎன்று நீண்ட உரையை ஆற்றினார். முக்கிய பலரும் ஒவ்வொருவராக அன்று ஆற்றிய உரைகளின் இறுதியில் இராமநாதனை முன்மொழிந்தனர். எஸ்.தில்லையம்பலம் (சண்டிலிப்பாய் உடையார்), கந்தர் காசிப்பிள்ளை (வர்த்தகர்), எஸ்.டி.சிவப்பிரகாசப்பிள்ளை, ஈ.மயில்வாகனம் எஸ்.துரையப்பா செட்டியார் போன்றோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். கூட்டத்தில் இராமநாதனுக்கு ஆதரவு தெரிவித்து பலர் கையெழுத்திட்டார்கள். இந்த கூட்டத்தின் இறுதியில் அடுத்த பிரச்சாரக் கூட்டம் 24ஆம் திகதி சங்கானையிலும், 27 அன்று நல்லூரிலும் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பின் கூட்டங்களும் பல இடங்களில் நிகழ்ந்தன.\nஇறுதியில் இராமநாதனை வெற்றியடையச்செய்தனர். 27.08.1979இல் இராமநாதன் தனது 27வது வயதில் அரச சபைக்கு அன்றைய தேசாதிபதி லோங்டனால் (James Robert Longden) நியமிக்கப்பட்டார்.\nபொன்னம்பலத்தின் தெரிவு அறிவித்ததும் பிறிற்ரோ தனது முறைப்பாட்டை காலனித்துவ செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். 18.06.1879 திகதியிட்ட அவரின் இந்த முறைப்பாட்டுக் கடிதத்தில் பொன்னம்பலத்தின் நியமனத்தை ரத்து செய்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்குமாறு வேண்டியிருக்கிறார். தான் நாடளாவிய ரீதியில் நடத்திய கூட்டங்கள் குறித்தும், அதில் கிடைத்த ஆதரவு குறித்தும் அவர் விளக்கியிருந்தார். பெரும்பாலான தமிழர், முஸ்லிம்கள், மலே இனத்தவர்கலின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை அவர் விளக்கினார். ஆனால் பொன்னம்பலத்தை தெரிவு சரியானது என்று தேசாதிபதி அறிவித்திருப்பதை குறிப்பிட்டு அந்த பதில்; பிறிற்ரோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.(22)\nவீ.முத்துகுமாரசாமி எழுதிய “நவீன இலங்கையின் சிற்பிகள்” (FOUNDERS OF MODERN CEYLON) என்கிற நூலில் சேர் பொன் இராமநாதனைப் பற்றிய விரிவான ஒரு கட்டுரை காணக்கிடைகிறது. அக்கட்டுரையில் இராமநாதனின் அரசியல் நுழைவின் பொது நிகழ்ந்த சர்ச்சைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அறிக்கைகள், பத்திரிகைக் கட்டுரை, கூட்டக் குறிப்பு என்பவையும் அதில் உள்ளடக்கப்பட்டிக்கின்றன. ஆனால் அவை இராமநாதனுக்கு சாதகமான விபரங்களை மட்டுமே தொகுத்திருப்பதைக் காண முடிகிறது. பிறிற்ரோ தரப்பு விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதை எவரும் அடையாளம் காண முடியும்.\nஅந்நூலில் உள்ள ஒரு சுவாரசியமான ஒரு கட்டுரையொன்றைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். 15.05.1879 The Observer பத்திரிகையில் நாட்டுக்கோட்டை செட்டிமார் இராமநாதனை ஆதரித்து ஒரு அறிக்கையை வெளியிடுகின்றனர். நாட்டுக்கோட்டை செட்டிமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இராமநாதனை ஆதரித்து கூட்டம் நடத்தி கையெழுத்துக்களையும் திரட்டியிருப்பதாகவும், இராமநாதனின் பூர்வீகம், குமாரசுவாமி அவர்களின் பங்களிப்பு, அவரின் பரம்பரை என்றெல்லாம் காரணங்களை அடுக்கி இராமநாதனை முத்துக்குமாரசாமியின் இடத்துக்கு நியமிக்கும்படி கோருகிறது அந்த அறிக்கை.\nஇதில் உள்ள வேடிக்கை என்ன வென்றால் 1836 இல் தெரிவான தமிழர்களின் இலங்கையின் நாடாளுமன்றப் பிரதிநிதியாக (தமிழ்-முஸ்லிம்களின் முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதியும் அவர் தான்.) கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி நியமிக்கப்பட்டார். 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் “கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும். கொழும்பில் நெடுங்காலமாக செட்டிமாருக்கும் சைவ வேளாளர்களும் இடையில் ஒரு மோதல் இருந்துகொண்டிருந்தது. ஆனால் அதே செட்டிமார் சமூகம் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் வழிவந்த சைவ வேளாள வாரிசான சேர் பொன்னம்பலத்தின் நியமனத்துக்காக பிற்காலத்தில் போராடியிருக்கிறது.\nசேர் பொன் இராமநாதனின் நியமனம் நிகழ்ந்து அரை நூற்றாண்டுக்குப் பின்னர் நாவலர் நினைவு தினத்தன்று (15.12.1946) வெளியான ஈழகேசரியில் அந்நிகழ்வைப் பற்றி வெளியான ஒரு கட்டுரையைக் காண நேர்ந்தது. அந்தக் கட்டுரை தான் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. (இந்தக் கட்டுரையின் பின்னிணைப்பாக அதனை இணைத்திருக்கிறேன்.)\nமானிப்பாயைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான ஈ.நன்னித்தம்பியின் மகள்களைத் தான் இராமநாதனும் பிறிற்ரோவும் திருமணம் முடித்தார்கள். செல்லாச்சி அம்மாளை பொன்னம்பலம் இராமநாதன் (1874இல்) மணமுடித்தார். அடுத்த மகள் தங்கம்மாவை பிறிற்ரோ (1866இல்) மணமுடித்தார். அந்த வகையில் இராமநாதனும் பிறிற்ரோவும் நெருங்கிய உறவினர்கள். பிறிற்ரோவின் மகன் சீ.எம். பிறிற்ரோ (C. M. Brito) பிற்காலத்தில் புகழ் பெற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞராக ஆனார். அவருக்கு வக்கீல் தொழிலை பழக்கியவர் சேர் பொன் இராமநாதன்.(23)\nபிரபாகரனின் கொள்ளுப்பாட்டன் வல்வெட்டித்துறை திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை பிறிற்ரோவை அரசியலுக்கு வருவதை ஆதரித்தார். அதைத் தோற்கடித்து ஒரு சைவ வெள்ளாளனைத் தான் கொண்டுவரவேண்டும் என்று ஆறுமுக நாவலர் தன் முழு முயற்சியுடன் இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவந்தார். இந்த நிகழ்ச்சி நிகழாமல் இருந்திருந்தால் இலங்கையின் வரலாறு வேறொரு அரசியல் பக்கத்தை திருப்பியிருக்கக் கூடும்.\nகிறிஸ்தவரான பிறிற்ரோவை ஆதரித்து கிறிஸ்தவர்களும் பொன்னம்பலத்தை ஆதரித்து சைவர்களைத் திரட்டி ஆறுமுக நாவலரும் கூட்டங்களை நடத்தினார். பொன்னம்பலம் சைவத்தையும், தமிழையும் அதன் பண்பாட்டிலும் ஆர்வமுடையவர் என்று ஆறுமுக நாவலர் பிரச்சாரம் செய்தார். நாவலருடன் சேர்ந்து ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை (J.R.Arnold), கறோல் வைரமுத்து, விஸ்வந��தப்பிள்ளை(24) போன்ற பெரும் பிரமுகர்களும் பிறிற்ரோவுக்கு எதிராகக் களமிறங்கினார்கள். தமிழர் அரசியலில் குறிப்பாக வடக்கு அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முதல் சந்தர்ப்பம் அது என்கிறார் டி.சபாரத்தினம்.(25)\nநாவலர் ஆங்கில அரசாங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் தமிழர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆர்வமுடையவர்கள் அதே வேளை அவர்கள் இந்துக்களாக தம்மைப் பேண இடமளிக்க வேண்டும் என்றார். ஒடுக்கப்பட்ட சாதியினரும் சமமாக ஒரு வகுப்பில் கற்பது பற்றிய எதிர்ப்பையே நாவலர் அப்படி காட்டினார் என்று ராஜன் ஹூல் குறிப்பிடுகிறார்.(26) இப்படியான உள்ளுணர்வின் வெளிப்பாடே இராமநாதன் என்கிற சைவ வெள்ளாளனை அரசியலுக்குள் புகுத்தி மற்றவர் வரவிடாமல் தடுக்கப்பட்டது.\nபொன்னம்பலம் இராமநாதன் நாவலரின் சித்தாந்தத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்ற நாவலருக்கு சரியான சிஷ்யனாக இருந்திருக்கிறார் என்றே கூற வேண்டும். பிற்காலத்தில் டொனமூர் ஆணைக்குழு வந்திருந்தபோது சர்வஜன வாக்குரிமையை அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்குவதற்கு ஆங்கிலேயர்கள் முன்வந்த போது அதை எதிர்த்தவர் இராமநாதன். பெண்களுக்கும், சாதியில் குறைந்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும், வசதியில்லாதவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதுபோல முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளத்தை எதிர்த்ததன் மூலம் அவர்களுக்கு தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும், தமிழர் அடையாளத்தின் கீழேயே அவர்களின் பிரதிநிதித்துவம் தொடரலாம் என்றார்.\nஅவர் அன்று வைத்த அக்கருத்துக்கள் பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை ஏனைய உயர்சாதி ஆசிரியர்களிடமிருந்து பிரித்து தனித்து உணவுண்ணச் செய்த சம்பவத்தை பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டு காட்டுகிறார்.(27) நாவலரின் இந்துக் கல்லூரியில் 1960கள் வரை வெள்ளாளர் அல்லாத மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. (ராஜன் ஹூல்)\nஇராமநாதனின் குடும்பத்தவர்கள் கோல்புறுக் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள். முதன் முதலாக தமிழர்களதும் முஸ்லிம்கள��ும் பிரதிநிதியாக 30.10.1830 இல் பிரித்தானிய அரசால் முதலியார் ஆறுமுகத்தாப்பிள்ளை குமாரசுவாமி (Coomaraswamy, Arumuganathapillai 1783 – 1836)(28) நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் அவருடைய மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும், அவருக்குப் பின் குமாரசுவாமி முதலியாரும், பின்னர் அவரின் மைந்தர் முத்துக் குமாரசுவாமியும், அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கப்பட்டார்கள்.(29) இலங்கையின் அரசியலில் /அரசாங்க சபையில் அரை நூற்றாண்டு காலம் பணியாற்றினார் இராமநாதன்.(30)\nபிறிற்ரோவின் வரலாறு பங்களிப்பு இலங்கைக்கு, குறிப்பாக தமிழர்களின் முதுசத்துக்கு மறுவுயிர்ப்பை வழங்குவதில் பங்களித்திருக்கிறது. கிறிஸ்தோபர் பிறிற்ரோ 26.12.1910ஆம் ஆண்டு திருவானந்தபுரத்தில் இறந்ததாக அறியக்கிடைக்கிறது.\n“பிரதிநிதித் தெரிவில் நாவலர் பெருமான்” (ஈழகேசரி 15.12.1946)\nபொன். இராமநாதனுக்கு இருபத்தைந்து வயசு. யாழ்ப்பாணத்துக்குப் புத்தம் புதிய ஒரு சிங்கக் குருளை. ஈழகேசரி ஆகவில்லை. பிறிற்ரோ பழுத்த பெரிய அப்புக்காத்து, பலரும் அறிந்த பஞ்சதந்திரத் கிழநரி.\nஇலங்கைப் பிரதிநிதித் தெரிவு. பிடர் ரோமம் எட்டிப்பாராத சிங்கக்குட்டிக்கும், பல்லுப்போலேமுரசுபெலத்த கிழநரிக்கும் பலத்த போட்டி. நரிக்குஞ்சுகள் – நியாய துரந்தரக்குட்டிகள் — நன்றாகக் குருவி நுழைந்தன, இன்றைக்கென்ன, அன்றைக்கென்ன அவைகள் அப்படிக் தான் இனத்தை இனம் காத்து நின்றன. பிறிற்ரோவின் கை பெலத்துக் கொண்டது. இது ஒருபடி இருக்க,\nஒரு கதை: நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதலாளிக்கும், பிராமணர்களுக்கும் கோயில் விஷயமாக ஒரு பெரிய வழக்கு. முதலாளிக்கு ஏற்பட்ட அப்புக்காத்து பிறிற்ரோ. பிராமணர்களுக்குப் பக்கத்துனை ஆறுமுக நாவலர்.\nஇப்பொழுது இலங்கைக்கு என்ன காலமோ, அப்படித் தான் அப்பொழுதும் இலங்கைக்குத் தெரிவுகாலம். இரகசியத் தந்திகள் இரகசியத் தபால்கள் கொழும்பிலிருந்து, பிறிற்ரோவிடமிருந்து நாவலருக்குப் பறந்துவந்தன. வேறாகவும், கரிமூட்டைகள் பல நாவலரிடம் நேரில் வந்து -அடை கிடந்து இரகசியம் பேசி உடைந்து போயின. சில கூழாயின.\nநாவலர் பிரதிநிதித் தெரிவில் பிறிற்ரோவுக்குத் துணை புரியவேண்டியது. பிறிற்ரோ, கோயில் வழக்கில், முதலாளிக்கு ஏற்பட்டபடி இருந்து கொண்டே, முதலாளிக்குப் பாதகமாக, பிராமணர்களுக்குச் சாதகம் செய்துவிடுவது. இந்த நம்பிக்கைத் துரோகந்தான் அந்தப் பரமரகசியம். ஐயோ பாவம் இது தெரிவுகாலங்களின் கோலம். ஒளிக்க அறியாதவர்கள் அதிகாரி வீட்டில் ஒளித்தது மிகப் பழைய கதை. இந்தக் கதை இருக்க,\nவண்ணார்பண்ணையிலே நாவலர் வித்தியாசாலையில் பிரதிநிதித் தெரிவுபற்றி ஒரு பகிரங்க கூட்டம் ; இராமநாதனின் கட்சிக் கூட்டம். கூட்டத்துக்குத் தலைவர் சுதுமலை வைரவநாதர் குமாரர் விசுவநாதப்பிள்ளை. இவர், இளமையில் கிறித்தவ கல்லூரியிற் படித்துக் கிறித்தவராய், ‘கறல்’ என்ற கிறித்துவப் பெயர் பெற்று, சமயவிஷயம்களில், நாவலரை எதிர்த்து நின்று, பலத்த வாதங்கள் பல செய்தவர். பிறகு சிதம்பரத்திலே நடராஜர் சந்நிதியில், பொன்னூசி காய்ச்சித் தமது நாவில் சுடுவித்துக்கொண்டு, பழையபடி சைவத்துக்குவந்து, நாவலருக்குச் சீஷர் ஆனவர். சென்னைச் சர்வ கலாசாலையார் முதன் முதல் நடத்திய பி.ஏ. பரீஷையில் சித்தியெய்திய இருவரில் ஒருவர் இவர். மற்றவர் சி, வை. தாமோதரம்பிள்ளை. பிள்ளைக்கு இவர் உபாத்தியாயர். கணித சாஸ்திரத்தில் மகா பண்டிதர். சம்ஸ்கிருதத்திலிருந்து வீச கணிதத்தை, அழகு ஒழுகுகின்ற தெளி தமிழில் பெயர்த்துத் தந்தவர்; மகா விவேகி, இவர் அன்றைய கூட்டத்துக்குத் தலைவர்.\nகூட்டத்துக்குத் தலைமை வகி க்க வேண்டியவர் நாவலர். அவருக்கு அப்பொழுது காச நோய். மூச்சுக் கொய்து வாங்குகின்றது. ஒருபுறத்தில் ஒரு தூணுக்கு அருகில், ஒன்றன் மேலொன்றாகப் பல தலையணைகளை அடுக்கி, அவற்றின் மேல் முழங்கைகளை ஊன்றிக்கொண்டு, கூட்ட நடவடிக்கைகளை நோக்கியபடி நாவலர் இருக் கின்றார். விசுவநாதபிள்ளை கூட்டத்தை நடத்துகின்றார்.\nஎதிர்க்கட்சி, கூட்டத்துள் நுழைகின்றது. கொழும்பிலிருந்து வந்த பெரிய வேங்கைகள் சிறிய சிறுத்தைகள் – உறுமிப் பாய்கின்றன. வாதப் பிரதிவாதம், சண்டப்பிரசண்டமாய் ஒன்றை ஒன்று மோதுகின்றது. விசுவநாதபிள்ளை சிறிது நிலைகலங்கினார். நிலைமை மோசமாகிறது, அரைக்கணம்.\nதலையணைகள் அங்கும் இங்கும் பறந்தன. காசம் அதற்கு முன்னமே பறந்தது. நாவலர் எழுந்தார். ‘சற்றே விலகு பிள்ளாய்’ என்றொரு வார்த்தை நாவலர் வாயிலிருந்து வந்தது. நந்தன் கீர்த்தனம் அல்ல. விசுவநாதபிள்ளை விலகி இடங் கொடுத்தார். நாவலர் மேடையில் ஏறினார் பிடர் ரோமங்கள் சிலிர்த்தன. எடுத்து வ��டா தந்தி தபாற் கட்டுக்களை’ என்று காஜ்ஜனை செய்தார். அந்தரங்க கடிதங்கள் – தந்திகள் – பகிரங்கத்துக்கு வந்தன. அவைகளை ஒவ்வொன்றாக வாசித்து, பிறிற்ரோவின் துரோக சிந்தனைகளை வெளியில் எடுத்து வீசி, ஆறுமுகநாவலர் கர்ஜ்ஜனை செய்தார்.\nஅங்கே வந்து பபுகுந்த பெரியவேங்கைகள் – சிறிய சிறுத்தைகள்- கிழ நரிகள் -குட்டிகள், குஞ்சுகள், குருமன்கள் – எல்லாம், நா இழந்து வலி தொலைந்து, ‘பேச்சு பேச்சென்றும் பெரும்பூனை வந்தக்கால், கீச்சுக்கிச்சென்னும் கிளி’ களாய் நாவலர் சொல்வதையே தாமும் சொல்லிக்கொண்டு, மெள்ள மெள்ள ஒதுங்கி மறைந்து தொலைந்து போயின. கூட்டம் இனிது நடந்து முடிந்தது. இந்தச்சம்பவம்இலங்கை எங்கும் பரந்தது.\n‘பிறிற்ரோ அத்தமயனகிரியை அடைந்தார். இளவள ஞாயிறு கடலில் எழுந்தது. கீழ்வானம் பொன்மயமானது. நீலத் திரைகள் அதனைத் தீண்டிச் சிவத்தன. பொன். இராமநாதன் இலங்கையின் ஏகப் பிரதிநிதியாயினார். ஐம்பது யாண்டுகள் –ஒரு நூற்றாண்டின் அரைவாசிக்காலம் – சட்ட சபையில், பிரதிநிதிகள் மத்தியில் நடு நாயகமாய் விளங்கினார் சேர் பொன். இராமநாதன்.\n அந்தச் சட்டசபை முன்றிலில் – அது உந்நத உருவில் -அசையாத சிலையில்-\nமுறுவல் எழுந்து தவழும் முகம்-அன்றலர்ந்த முகம் – அழகொழுகும் முகம் – யாவருக்கும் அறிமுகம்\nகாமஞ் செப்பாது கண்டது மொழிமோ இலங்கைக்கு இன்னும் என்வளவு காலம் உண்டு இலங்கைக்கு இன்னும் என்வளவு காலம் உண்டு இராமநாதனுக்கும் அவ்வளவு காலம் உண்டு.\nஅந்த அமர வஸ்து – சேர் பொன், இராமநாதன் – அன்றொருநாள் – இலங்கைப் பிரதிநிதித்தெரிவில், ஆறுமுக நாவலர் பெருமான் தேர்ந்தெடுத்துத் தந்த ஈழகேசரி\nமாமனார் நன்னித்தம்பி எழுதிக்கொடுத்த சொத்துக்கள் பிற்காலத்தில் பிள்ளைகளின் சொத்துத் தகராறு வழக்கு வரை சென்றது குறித்த வழக்கு விபரங்களில் இந்த சொத்துவிபரங்கள் காணக்கிடைகின்றன. (BRITO v. MUTHUNAYAGAM. 331—D. C. Negombo, 9,946. http://www.lawnet.gov.lk/wp-content/uploads/2016/11/006-NLR-NLR-V-19-BRITO-v.-MUTHUNAYAGAM.pdf\nபிற்காலத்தில் “யாழ்ப்பாண வைபவ மாலை”யை மீண்டும் வெளியிடுவதற்காக பிட்டிஷ் நூலகம் சென்று பிரதியெடுத்துக்கொண்டு வந்து முதலியார் குல சபாநாதனால் பதிப்பிடப்பட்டது. மூல நூல் மயில்வாகனப் புலவரால் 1736 இல் வெளியானதாக பிறிற்ரோவின் நூலில் குறிப்பிடுகிற போதும் குல சபானாதனின் நூலில் “யாழ்ப்பாண வைபவ மாலை” அதற்கும் சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பாக மயில்வாகனப் புலவர் வாழ்ந்த காலம் குறித்த தகவல்களில் உள்ள முரண்பாடுகளை ஆராய்வதுடன் மயில்வாகப்புலவர் 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வாய்ந்திருக்க வேண்டும் என்பதை தர்க்கபூர்வமாக விவாதிக்கப்படுகிறது. (முதலியார் குல சபாநாதன் – யாழ்ப்பாண வைபவ மாலை – “ஈழகேசரி” அதிபர் திரு.நா.பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது – 1949)\nமாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய “யாழ்ப்பாண வைபவ மாலை” – முதலியார் குல.சபாநாதன் அவர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகள்.- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் – 1995\nயாழ்ப்பாண வைபவ விமர்சனம் – ஞானப்பிரகாசர், சுவாமி – Achchuvely – The Gnanaprakasa Yantra salai – 1928\nஇலங்கையில் செட்டிமார் ஒரு தனித்த சாதியாக இயங்கியிருப்பதை நாம் காணலாம். வெள்ளாளருக்கு நிகராக ஒரு ஆதிக்க சாதியாக இயங்கியமை பற்றிய விபரங்கள் ஏராளமாக உண்டு. யாழ்ப்பாணம் மரியராசா சுப்ரீம் கோர்ட்டுக்கு 02.09.1830 அன்று திகதியிட்டு அனுப்பிய பெட்டிசன், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தோடுகள் அணிவதை அனுமதித்ததை எதிர்த்து வெள்ளாள செட்டி சாதியினர் விண்ணப்பித்திருப்பதைப் பற்றிய ஆதாரங்களை (Vellala Caste and Chetty Caste against permitting the Low caste to wear ear rings) கலாநிதி முருகர் குணசிங்கம் தொகுத்த PRIMARY SOURCES FOR HISTORY OF THE SRI LANKAN TAMILS WORLD-WI DE SEARCH என்கிற நூலில் விளக்குகிறார்.\nசேர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 மே 30 முதல் முதல் 1836 வரை முதலாவது சட்டவாக்கப் பேரவையில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர். ஆறுமுகம்பிள்ளை கண்டி கைப்பற்றப்பட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட நிகழ்வில் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியவர். ஆளுநர் ரொபர்ட் பிரவுறிக் அதற்காக அவருக்கு தங்க மோதிரமொன்றையும் பரிசளித்திருக்கிறார்.\nவிஸ்வநாதப்பிள்ளை : மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இருவரில் ஒருவர். மற்றவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. ஆரம்பத்தில் கிறிஸ்தவக் கல்லூரியில் கற்று கிறிஸ்தவராக ஆகி கறோல் என்கிற பெயரையும் சூட்டிக்கொண்டவர். ஆரம்பத்தில் நாவலரை எதிர்த்து வாதங்களும் செய்தவர். பின்னர் மீண்டும் சைவத்துக்குத் திரும்பி நாவலரின் நல்ல நண்பராக ஆனவர்.\nக.சி.குலரத்தினம் – நோர்த் முதல் கொபல்லா வரை – ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை / யாழ்ப்பாணம்1966\nPosted in விபரணக் கட்டுரைTagged அரசியல், இராமநாதன், இலங்கை, சேர் பொன் இராமநாதன், நாவலர்\nமருதமடு அன்னையின் 500 ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த திருச்சுரூப வரலாறு : பகுதி – 1\nஉணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர் வாழலாம்\nசில பயனுள்ள விசயங்களை தெரிந்து கொள்வோம்\nயாழில் ஊரடங்கை தளர்த்தும் சாத்தியம்; வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி\nகிளி மக்கள் அமைப்பினால் 1200 குடும்பங்களுக்கு உலர் உணவு\nOne thought on “இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்”\nஉங்களுடைய கட்டுரை சிறப்பிற்குரியது. வழக்கறிஞர் பிரிட்டோ பற்றி பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது. நன்னித்தம்பியின் மகள்களைத் தான் இராமநாதனும் பிரிட்டோவும் திருமணம் முடித்தார்கள் என்கிறீர்கள். மூத்தவளை இராமநாதன் திருமணம் செய்ததாக சொல்கிறீர்கள். இவர்களுக்கு இடையில்தான் அரசியல் போட்டி நடந்ததாக சொல்கிறீர்கள். தேர்தலில் நிற்கும்போது இராமநாதனுக்கு இருபத்தி ஐந்து வயது என்கிறீர்கள். பிரிட்டோவுக்கு பிரிட்டோவும் அதே இராமநாதன் சாதிதானே பிரிட்டோவும் அதே இராமநாதன் சாதிதானே இப்பொழுது பிரிட்டோவின் வாரிசுதாரர்கள் இலங்கையில் இருக்கிறார்களா இப்பொழுது பிரிட்டோவின் வாரிசுதாரர்கள் இலங்கையில் இருக்கிறார்களா பிரிட்டோவின் புகைப்படம் கிடைக்குமா\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/82180/cinema/Bollywood/Syeraa-closes-with-Rs.8-crore.htm", "date_download": "2020-05-27T07:14:17Z", "digest": "sha1:VL66GWOT6PUNW6OQWBHJLN7DRJSKNW4G", "length": 12646, "nlines": 160, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த சைரா - Syeraa closes with Rs.8 crore", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | ந���ன் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்குத் திரையுலகத்திலிருந்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான 'சைரா' படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வட இந்தியாவிலும் வெளியானது. ஹிந்தியில் சுமார் ரூ.27 கோடிக்கு அந்தப் படம் விற்கப்பட்டதாகத் தெரிகிறது.\nநேற்று சில புதிய ஹிந்திப் படங்கள் வெளியானதால் 'சைரா' படத்தின் ஹிந்தி திரையீடு முடிவுக்கு வந்துள்ளது. படம் வெளியான 11 நாட்களில் ஹிந்தியில் மொத்தமாக ரூ.8 கோடி ரூபாய் மட்டுமே அந்தப் படம் வசூலித்துள்ளது. படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கிய பரான் அக்தார் மற்றும் அனில் தன்டானி ஆகியோருக்கு 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் வரும் என்று சொல்கிறார்கள்.\nபடத்தில் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தும், அது ஹிந்தி வசூலுக்குப் பெரிய அளவில் உதவாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதெலுங்கில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ள 'சைரா' மற்ற மொழிகளில் நஷ்டத்தைத் தரும் என்பதுதான் இன்றைய நிலைமை.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\n அக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\n2.o 700 கோடி பாகுபலி 1500 கோடி எல்லாம் லாபமா நஷ்டமா \nஎனக்கு ஒன்னு புரியவே மாட்டேங்குது இம்புட்டு கோடி நஷ்டம்முன்னு சொல்லிப்புட்டு அடுத்த படத்தை உடனேயே ஆரம்பிக்கரானுவளே அது எப்படி இந்த நஷ்டத்தை எப்படி சமாளிப்பாங்க இதே ஒரு கம்பேனி இம்புட்டு நஷ்ட கணக்கு காட்டுனா அதை உடனே (public listed company means rating downgrade) அதை நாறடிச்சு அதுல முதலீடு பன்னுனவன் எல்லாம் தலையில துண்டை போட வெச்டுவானுங்க ஆனா இங்க அது மாதிரி எல்லாம் ஒன்னுமே காணோமே அப்போ நஷ்டம் என்பது போய்யா இல்லை வேற ஏதாவது கணக்கு இருக்கா ஒரே கொயப்பமா இருக்கீ 😏\nஒரு படம் லாபம் தருவதும் நஷ்டம் தருவதும் அந்தந்த முதலீட்டர்களின் கவலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'சைரா' - நஷ்டத்தை ஈடுகட்டும் ராம் சரண்\n'சைரா' - சொந்த மாநிலங்கள் தவிர மற்ற இடங்களில் தோல்வி\nசக்சஸ் பார்ட்டியையும் புறக்கணித்தாரா நயன்தாரா \n'சைரா' - நன்றி சொன்ன அனுஷ்கா\nஹிந்தியில் வரவேற்பு பெற திணறும் 'சைரா'\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/12/16183522/1056517/Veera-Sivaji-movie-review.vpf", "date_download": "2020-05-27T06:58:14Z", "digest": "sha1:JK22QYDWOGPGXZU2ZAOLOIGRHY4FONVH", "length": 13189, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Veera Sivaji movie review || வீர சிவாஜி", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 16, 2016 18:35\nபாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.\nவினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது.\nஇந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு ம��ளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரின் மூலம் குறைந்த பணத்துக்கு அதிக பணம் தருவதாக கூறும் ஜான் விஜய்யை சந்திக்கிறார்.\nஅவரிடம் தன்னிடம் இருக்கும் ரூ.5 லட்சத்தையும் கொடுக்கிறார் விக்ரம் பிரபு. மறுநாள் பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறும் ஜான் விஜய், மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஓடி விடுகிறார். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் விழிக்கும் விக்ரம் பிரபு, அவரை தேடிக் கண்டுபிடிக்க புறப்படுகிறார். ஒருகட்டத்தில் ஜான் விஜய்யை பிடித்து, தனக்கு சேரவேண்டிய மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வேளையில், இவருடைய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது.\nஇந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் தலையில் அடிப்பட்டு, அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போகிறது. இறுதியில், விக்ரம் பிரபுவுக்கு பழைய நினைவுகள் திரும்பி வந்ததா இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா இவர் கொண்டு வந்த பணத்தை வைத்து குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா\nவிக்ரம் பிரபு கால் டாக்சி டிரைவராக வந்தாலும், படம் முழுக்க கலர்புல் உடையுடனே வருகிறார். இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிறப்பாக வருகிறது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளில்தான் ரொம்பவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். அதேபோல், கலகலப்பான காட்சிகளிலும் நடிக்க திணறியிருக்கிறார்.\nகுழந்தை நட்சத்திரமாக ரசித்த ஷாமிலி நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகியாக மாறியிருக்கிறார். விஜய் ரசிகையாக வரும் இவருடைய நடிப்பு பரவாயில்லை. வழக்கமான ஹீரோயின்போல் காதல், டூயட்டுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே யோகி பாபு, ரோபோ ஷங்கர் கூட்டணியின் காமெடிதான். ரமேஷ் - சுரேஷ் என வரும் இவர்களின் காமெடி படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பூட்டியிருக்கிறது. ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் வழக்கம்போல் சத்தம் போட்டுக்கொண்டே வந்து மிரட்டுகிறார்கள்.\nபடத்தின் முதல்பாதியை மிகவும் கலகலப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக��. முதல் பாதி எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியாமலே நகர்ந்தாலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சூடு பிடிக்கிறது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கடைசியில் படத்தை எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றுள்ளார் இயக்குனர்.\nஇமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். குறிப்பாக சொப்பன சுந்தரி பாடல் எழுந்து நின்று ஆட வைக்கிறது. தாறுமாறு பாடலும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக படமாக்கியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘வீர சிவாஜி’ வீரம் குறைவு\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக்கிற்கு உரிமை உண்டு- ஐகோர்ட்\nஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்- ஐகோர்ட் பரிந்துரை\nதமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு- முதல்வர் முன்னிலையில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தது காவல்துறை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சத்தை தாண்டியது- 4337 பேர் மரணம்\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு 29ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nவீர சிவாஜி இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2020-05-27T07:20:25Z", "digest": "sha1:EPNGG5KQ5BMV2DAZ6OHXM4E6CSI7JG7L", "length": 4675, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:சமோவா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அமெரிக்க சமோவா‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nசமோவா நாட்காட்டி ஒரு நாள் முன்னே செல்ல இருக்கிறது\nசமோவா, டோக்கெலாவ் 2012 புத்தாண்டைக் கொ��்டாடிய முதல் நாடுகள்\nசமோவாவில் ஆழிப்பேரலை - நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு\nஇப்பக்கம் கடைசியாக 30 செப்டம்பர் 2009, 11:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T04:51:30Z", "digest": "sha1:D5XUWIY7SF2MPZBWGO5VDJVD5BBIF2MI", "length": 5923, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனந்தசாகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனந்தசாகரம் (Ananthasagaram) என்பது இந்திய நாட்டின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் மண்டலம் மற்றும் கிராமம் ஆகும்.[1]\n14.5833° வடக்கு 79.4167° கிழக்கு என்ற ஆள்கூறுகள் அடையாளத்தில் அனந்தசாகரம் அமைந்திருக்கிறது.[2] கடல் மட்டத்தில் இருந்து 61 மீட்டர்கள் (203 அடி) உயரத்தில் இக்கிராமம் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2016, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/10/08230311/Who-is-the-Leader-of-the-Opposition--Consult-with.vpf", "date_download": "2020-05-27T05:24:14Z", "digest": "sha1:6E5YDBCPRXIQ2J64SLSGNMM42JCNAWNE", "length": 12683, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Who is the Leader of the Opposition? Consult with Karnataka Congress leaders By Sonia Gandhi || எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு? கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு + \"||\" + Who is the Leader of the Opposition கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு + \"||\" + Who is the Leader of the Opposition\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 05:00 AM\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. தற்போது கர்நாடக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அக்கட்சி இன்னும் எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கவில்லை.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கேட்டுள்ளார். ஆனால் அந்த பதவிக்கு காங்கிரசில் போட்டி எழுந்துள்ளது. முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எம்.எல்.ஏ., மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. ஆகியோரும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குமாறு கேட்டுள்ளனர்.\nஇதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, கர்நாடக காங்கிரசில் உள்ள மூத்த தலைவர்களின் கருத்துகளை கேட்டறிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரியை பெங்களூருவுக்கு அனுப்பினார். அவர் கடந்த 6-ந் தேதி பெங்களூருவில் சுமார் 60 நிர்வாகிகளை நேரில் அழைத்து, தனித்தனியாக கருத்து கேட்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம், மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றலாமா என்பது குறித்தும் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.\nபின்னர் மதுசூதன் மிஸ்திரி டெல்லிக்கு சென்று, எதிர்க் கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து தலைவர்களின் கருத்துகளுடன் அறிக்கை ஒன்றை சோனியா காந்தியிடம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களை டெல்லிக்கு அழைத்து, ஆலோசனை நடத்த சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமாநில காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், சித்தராமையாவின் சொல்படி நடந்து கொள்வதாகவும், அதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்த ராமையாவுக்கு வழங்கினால், பிற தலைவர்கள் புறக் கணிக்கப்படுவார்கள் என்றும், அதனால் அந்த இரண்டில் ஒரு பதவியை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், கே.எச்.முனியப்பா, பி.கே.ஹரி பிரசாத் உள்ளிட்டோர் காங்கிரஸ் மேலிடத்திடம் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்திய���வும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n2. சென்னையில் இருந்து வந்த தந்தை-மகளுக்கு கொரோனா: போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலம்\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி\n4. மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல்; மோட்டார் சைக்கிள்கள் உடைப்பு\n5. 63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கியது; 60 சதவீத நிறுவனங்களே செயல்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ayodhya-case", "date_download": "2020-05-27T06:30:55Z", "digest": "sha1:KRMEKNBPG5SV54235SPF6XMAS24TJNJU", "length": 11625, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்!!! -இன்று தீர்ப்பு... | ayodhya case | nakkheeran", "raw_content": "\nஅயோத்தி நிலம் யாருக்கு சொந்தம்\nஅயோத்தியா வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்மீது வந்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.\nஅயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அந்த இடத்தை மூன்றாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகடந்த மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமர்வு மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் அங்கம் அல்ல என தெரிவிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய 5 நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வுக்க�� பரிந்துரைக்க வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் முந்தைய தீர்ப்பு பொருந்தாது. நிலத்தின் உரிமை குறித்து அக்டோபர் 29ம் தேதி முடிவுசெய்யும் என தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. தீர்ப்பை தெரிந்துகொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆர்.எஸ்.பாரதி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு\nவருமான வரித்துறை வழக்கை ரத்து செய்யக்கோரிய கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மனுக்கள் தள்ளுபடி\n\"நீ கெட்டவனு ஒருத்தன போன் பண்ணி பேச வைக்கட்டா\"... சிக்கிய சுஜியின் கூட்டாளிகள்... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\n கரோனா வார்த்தையால் பதிவான வழக்கு... விசாரணையில் வெளிவந்த தகவல்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியது\n3500 கூடுதல் பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு முடிவு\nலாக்டவுன் முடியும் வரை இவர்கள் மூவரையும் தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்... பரிதவிக்கும் விவசாயிகள்\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/india-pm-narendra-modi-and-china-president-jinping-meet-location-tamilnadu", "date_download": "2020-05-27T06:46:05Z", "digest": "sha1:HNJKYQP27X3MIPWGRLLAN444OWVPLFZP", "length": 11024, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்தில் சந்திக்க வாய்ப்பு? | india pm narendra modi and china president jinping meet at location in tamilnadu | nakkheeran", "raw_content": "\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்தில் சந்திக்க வாய்ப்பு\nஇந்தியா மற்றும் சீனா இடையேயான 2- வது உச்சி மாநாடு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இரு நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து மாநாடு அக்டோபர் 11- ஆம் தேதி தொடங்கி, 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் இடம் குறித்து, இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்\nயுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம் பெற்றுள்ள மாமல்லபுரம். இந்த உச்சி மாநாடு நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டால், தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மாமல்லபுரம் பிரபலமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூபாய் 15,128 கோடி முதலீடு... ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தமிழக அரசு\n'ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கு மே 29- ஆம் தேதி முதல் டோக்கன்'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியது\n12- ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியது\n3500 கூடுதல் பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு முடிவு\nலாக்டவுன் முடியும் வரை இவர்கள் மூவரையும��� தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்... பரிதவிக்கும் விவசாயிகள்\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ttv-irritating-sasikala-and-she-got-upset", "date_download": "2020-05-27T06:01:46Z", "digest": "sha1:POTQ7OQFLXQQAJUUIXBD35OC7PDMUFHR", "length": 12831, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "சசிகலாவை வெறுப்பேற்றிய தினகரன்! கடும் அப்செட்டில் சசிகலா! | ttv irritating sasikala and she got upset | nakkheeran", "raw_content": "\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா, பரணி கார்த்திகேயன் மட்டும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்��டுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்து இருந்தார். இதனால் வரவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தினகரன் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் தினகரன் கட்சியில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதனால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் வெளிநாடு சென்று இருக்கும் எடப்பாடி சசிகலாவிடம் தகவல் கொடுத்து விட்டு தான் சென்றார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்ட்டது. இதனால் மீண்டும் சசிகலாவை அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான சில அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தினகரன் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதால் அதிமுகவில் சசிகலா இணைவதற்கு இடையூறாக இருக்கும் என்று சசிகலா இருப்பதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் தினகரன் கட்சியில் இருந்து தினமும் நிர்வாகிகள் வெளியேறுவதால் இருப்பவர்களுக்கு பதவி கொடுத்து தக்க வைக்கலாம் என்று தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தக் கட்சியில் இருப்பவர்கள் யாருமில்லை... ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்டிற்கு அவரே கூறிய பதில்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக பேசும் அதிமுக எம்எல்ஏ.. வைரலான ஆடியோ\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\nபா.ஜ.க.விற்கு சப்போர்ட் செய்யாத அ.தி.மு.க... மோடி, அமித்ஷாவிற்கு ரிப்போர்ட் செய்த உளவுத்துறை\nஇந்தக் கட்சியில் இருப்பவர்கள் யாருமில்லை... ராமதாஸ் பதிவிட்ட ட்வீட்டிற்கு அவரே கூறிய பதில்\nகாடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு... ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு\nமேலும் மேலும் ஊரடங்கு தேவையா\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்��ம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/13/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-05-27T07:01:18Z", "digest": "sha1:SV357XRYKBZY4XJOHIKWA667MU3CICEH", "length": 7485, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று - Newsfirst", "raw_content": "\nஅவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅவுஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nColombo (News 1st) அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபீட்டர் டட்டன் அண்மையில் அமெரிக்காவிற்கு சென்றிருந்ததுடன் இதன்போது அமெரிக்க , பிரித்தானிய , கனேடிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்திருந்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து வௌியான புகைப்படத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்புடன் அவர் அருகில் இருந்துள்ளார்.\nஇதனிடையே, 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ள��ு.\nஇதேவேளை, தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 89பேர் உயிரிழப்பு\nமெத்சிறிபுர உயன குடியிருப்பு தொகுதியிலுள்ள 1200 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nரஷ்யாவில் 10,633 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nலண்டன், மெல்பர்னிலிருந்து விசேட விமான சேவை\nவெலிசறையில் மேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரொனா தொற்று: சுமார் 4000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nபங்களாதேஷில் 251 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று\nஇந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 89பேர் உயிரிழப்பு\nமுகத்துவாரம் பகுதியில் 1200 பேர் தனிமைப்படுத்தல்\nரஷ்யாவில் 10,633 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nலண்டன், மெல்பர்னிலிருந்து விசேட விமான சேவை\nமேலும் 30 கடற்படை வீரர்களுக்கு கொரொனா தொற்று\nபங்களாதேஷில் 251 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக..\nஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nராஜிதவின் பிணை மனு பரிசீலனை தொடர்பிலான உத்தரவு\nஊரடங்கை மீறிய 21,225 பேருக்கு எதிராக வழக்கு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n'ஹொங்கொங் விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாது'\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nபிரான்சில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/31165652/1050332/KAROLINA-MUCHOVA--US-Open-Tennis.vpf", "date_download": "2020-05-27T06:40:35Z", "digest": "sha1:MRFBGQELVXUSOWIWLGVWF2ZER4G54PYV", "length": 7987, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதியில் செரீனா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதியில் செரீனா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3- வது சுற்று ஆட்டத்தில், இவர், செக் குடியரசின் KAROLINA MUCHOVA - வை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் 6க்கு 3, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\n\"உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று தோனி விளையாடவில்லை\" - இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் குற்றச்சாட்டு\nகடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தோனி விளையாடவில்லை என இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n60 குழந்தைகள் டென்னிஸ் கற்கும் செலவை ஏற்கும் போபண்ணா..\nஇந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா 60 குழந்தைகளுக்கு டென்னிஸ் விளையாடுவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\n\"ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்\" - டிராவிட் கருத்து\nஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டுதல் படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.\n\"மின்னலே\" பட வசனத்தை பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்\" - நடிகர் மாதவன் பாராட்டு\nமின்னலே படத்தின் வசனங்களை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் ஞாபகம் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.\nபயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை\nஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.\nபண்டஸ்லீகா கால்பந்து தொடர் - ஆக்ஸ்பர்க் அணி அபார வெற்றி\nஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து த���டரில் , AUGSBURG அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் FC SCHALKE அணியை வீழ்த்தியது,.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002420", "date_download": "2020-05-27T07:27:14Z", "digest": "sha1:WCETFT5JKPOWUPRJ7BLOOAPLAJOJFT5H", "length": 2770, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "கிளியம்மாவின் இளஞ்சிவப்பு காலை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (2008)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஅழகிய பெரியவனின் நான்காவது கதைத் தொகுதி இது. சாதியாலும், அதிகாரத்தாலும், பணத்தாலும் ஒடுக்கப்படுகின்ற மனிதர்கள் தான் அழகிய பெரியவனின் கதை மாந்தர்கள். அம்மக்களின் கண்ணீரிலும், களிப்பிலும், கலகச்செயல்களிலும் இழைஇழையாய் பிணைந்து உருவாகி வெளிப்படுகின்றன இவரின் எழுத்துக்கள். சாதியால் ஒதுக்கப்பட்டோரின் இலக்கியமான தலித் எழுத்தை அடுத்தகட்ட அழகியலை நோக்கி இவர் நகர்த்தியதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த வட்டத்திற்குள் மட்டுமே வைத்து இவரின் கதைகளை குறுக்கி விடமுடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10355-13-000", "date_download": "2020-05-27T07:37:38Z", "digest": "sha1:5NOVWPVEFGK2BUNNZPA2OIIQ6TIRGUZB", "length": 13766, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முல்லைத்தீவில் மீளக்குடியேறிய 13,000 குடும்பங்களுக்கு வீடு தேவை!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமுல்லைத்தீவில் மீளக்குடியேறிய 13,000 குடும்பங்களுக்கு வீடு தேவை\nPrevious Article காணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்\nNext Article பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 12,882 குடும்பங்களின் வீட்டுத்தேவைகளை நிறைவு செய்யவேண்டியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதிஉதவிகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், “முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 43,155 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிதிகளினூடாக இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 22,189 புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், யுத்தத்தினால் சேதமடைந்த 4,382 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ன.\nஇதனை விட மீள்குடியேறிய 11,786 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கவேண்டியுள்ளதுடன், சேதமடைந்த 1,096 வீடுகளை புனரமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையுள்ளது.” என்றுள்ளார்.\nகடந்தகால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெருந்துன்பங்களை அனுபவித்ததுடன், தமது உறவுகளையும் இழந்த நிர்க்கதி நிலைக்கு உள்ளான பல குடும்பங்கள் வீட்டுத்திட்டங்களுக்கான புள்ளியிடல் முறைகளுக்குள் உள்வாங்கப்படமாலும் தமக்கான சொந்தக்காணிகள் இல்லாமலும் தமக்கான வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொள்ளமுடியாமல் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக தற்காலிக வீடுகளில் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.\nPrevious Article காணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்\nNext Article பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுக்கும் அவலம் நீடிக்கிறது: அனந்தி சசிதரன்\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nதேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 70 நாட்கள் அவசியம்: தேர்தல் ஆணைக்குழு\nஐ.தே.க. தலைமையகமான ‘சிறிகொத்தா’வை கைப்பற்றுவோம்: ஐக்கிய மக்கள் சக்தி\nபடப்பிடிப்புக்காக போட்டப்பட்ட தேவாலய செட் உடைப்பு : கேரளாவில் பதற்றம் \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\n10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார்.\nஐ.தே.க. தலைமையகமான ‘சிறிகொத்தா’வை கைப்பற்றுவோம்: ஐக்கிய மக்கள் சக்தி\nஎதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் காலதாமதமாகும் பள்ளிகள் திறப்பு : பாடங்கள் குறைக்கப்படலாம்\nதமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது\nWorldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :\nஇந்தியாவில் இருந்து தனது குடிமக்களை மீள அழைக்கும் சீனா : 3 ஆம் உலகப் போருக்கு ஆயத்தமா\nஇந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23568", "date_download": "2020-05-27T07:24:22Z", "digest": "sha1:AEYO7CCDEOGXHZ2BBLVF6XUCYKO5T6RH", "length": 18440, "nlines": 395, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ரேட்சில்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கு��்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - 4 கப்\nபால் - முக்கால் கப்\nசர்க்கரை - கால் கப்\nவெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஉருக்கிய வெண்ணெய் - கால் மேசைக்கரண்டி\nட்ரை ஈஸ்ட் - 2 தேக்கரண்டி\nசர்க்கரை - ஒரு தேக்கரண்டி\nவார்ம் வாட்டர் - கால் கப்\nவெள்ளை எள் - சிறிது\nஉருக்கிய வெண்ணெய் - 2 தேக்கரண்டி\nமுதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.\nஇளம் சூடான நீரில் ஈஸ்ட்டையும், ஒரு தேக்கரண்டி சர்க்கரையையும் போட்டு கலந்து வைக்கவும். 5 நிமிடத்தில் ஈஸ்ட் நுரை கட்டி இருக்கும்.\nகலந்து அடிக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அடித்துக் கொள்ளவும். பின் அதில் நுரை கட்டிய ஈஸ்ட் கலந்த நீரை சேர்த்து கலக்கவும்.\nகொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவினை சேர்த்து நன்கு பிசுபிசுவென கையில் ஒட்டும் பதத்தில் பிசையவும். அதை பிளாஸ்டிக் கவரில் நன்கு மூடி வார்மான இடத்தில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.\nஇரண்டு மணி நேரம் கழித்து மாவை வெளியே எடுத்தால் இரு மடங்காக ஆகி இருக்கும்.\nசிறிது உலர்ந்த மைதா மாவை தளத்தில் பிசிறி இரு மடங்கான மாவினை நீளவாக்கில் உருட்டவும்.\nபின் அதை நான்கு துண்டுகளாக சமமாக வெட்டவும்.\nஒரு துண்டை தனியே எடுத்து மீண்டும் நீளமாக ஒரே அளவில் சீராக சுமார் ஒன்றரை அடிக்கு உருட்டவும்.\nஅதை U வடிவத்தில் வைக்கவும்.\nபின் U வின் இரு முனைகளையும் உள்நோக்கி செலுத்தி க்ராசாக வைத்து மேலே உருக்கிய வெண்ணெயை தடவவும்.\nட்ரேவில் வெண்ணெய் தடவி, மாவினால் டஸ்ட் செய்து ப்ரேட்சில்களை வைத்து எள்ளினை தூவி விடவும்.\n350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அல்லது அவரவர் அவனிற்கு ஏற்ப வைத்து பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.\nசுவையான, மிருதுவான ப்ரேட்சில்ஸ் ரெடி.\nதயிர் மற்றும் நெய் செய்முறை\nஃபைளோ அஸ்பாரகஸ்( Phyllo Asparagus)\nஹாய் ரம்யா மேடம் பாகவே சுப்ரா இருக்கே சாப்டா ஹ்ம்ம் செம டெஸ்ட் ஆ இருக்கும் போலே சூப்பர் ரெசிபி குடுத்ததுக்கு மிக்க நன்றி மேடம் வில் ட்ரை ஒன் டே மேடம்\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nரொம்ப சாப்ட்,படங்களே தெளிவா புறியவைக்கிறது.\n)உன்னையே நா���்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரம்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர்.....:)\n, 'பேக்கிங்'கல தொடர்ந்து கலக்கறீங்க... :) அருமையா வந்திருக்கு ப்ரட்சில்ஸ்\nப்ரட்சில்ஸ் சிறப்பே folded arms வடிவம் தான்..Pray for life என்று denote செய்யவே அந்த வடிவம்...\nசர்ச்களில் prayer முடிந்ததும் கொடுக்க ஆரம்பித்தது தான் ப்ரட்சில்ஸ்..இவை அதிர்ஷ்டம்,மேன்மை தரும்னு சொல்வாங்க..\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி ;)\nரொம்ப நன்றிங்க .செய்து பார்த்து சொல்லுங்க ;)\nஅப்படியா ரொம்ப மகிழ்ச்சி ;)\nஎப்படினாலும் வெச்சிக்கலாம். ஆனா ப்ரேட்சில்ஸ் இப்படி தான் இருக்கும்.. கிழே கவியின் பதிவை பாருங்க..\nஇது ப்ரெட் மாதிரி இருக்கும் ;)\nசெய்து பாருங்க.. நன்றி :)\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2014/08/latest-trb-news-14-2.html?m=0", "date_download": "2020-05-27T06:24:35Z", "digest": "sha1:Q7427KXT3DYKKZUZT6AS26WFWI2JDEL3", "length": 42049, "nlines": 744, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: LATEST TRB NEWS | முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.", "raw_content": "\nLATEST TRB NEWS | முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nAIRTEL 3G மொபைல் இன்டர்நெட் இலவசமாக வேண்டுமா\nANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்க ஒரு APPLICATION\nவ்னக்கம் இன்றூ மாலைக்குள் வெளியிடுவொம் ஆணால் எண்றைக்கு தெரியவில்லை\nபாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.\nஅங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட���டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”\nஅந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.\nஅந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.\n1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா\nஅந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக��கிறதா இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.\n2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.\nஎனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்\n2.தமிழில் 'ஆஃப்லைன் அகராதி'யை இலவசமாக வழங்கும் இ-கலைவன் @ http://dictionary4life.blogspot.in\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்\nபாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்க...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nநான்கு மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தர உத்தரவு\nசென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க நான்கு மாவட்ட முதன்மை கல்வ...\nCOMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.\nதனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு...\nஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை\nபள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி...\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்...\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோனை.\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரட...\n45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்\nபாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்க...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nநான்கு மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தர உத்தரவு\nசென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க நான்கு மாவட்ட முதன்மை கல்வ...\nCOMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிர��யர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.\nதனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு...\nஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை\nபள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி...\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்...\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோனை.\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரட...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/cinema/kokonika-in-praise-of-millions---shantanu-in-the-sea-of", "date_download": "2020-05-27T06:47:31Z", "digest": "sha1:LPQGL33XODYRVJ4PMLB45QJBDKD24S5Q", "length": 8304, "nlines": 57, "source_domain": "www.kathirolinews.com", "title": "லட்சக்கணக்கானோர் பாராட்டுதலில் 'கொகொநிகா'..! - மகிழ்ச்சி கடலில் நடிகர் ஷாந்தனு - KOLNews", "raw_content": "\nஇப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\nகூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..\n - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..\n - மகிழ்ச்சி கடலில் நடிகர் ஷாந்தனு\nநடிகர் சாந்தனு தான் இயக்கி நடித்த 'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' என்ற குறும்படத்தை வெளியிட்டிருந்தார்.\nவீட்டில் அனைத்து நேரங்களிலும் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி ��ெய்ய வேண்டும் என்ற கருத்துடன் வந்திருக்கும் இக்குறும்படத்தின் ஒளிப்பதிவை,அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் யுவஸ்ரீ என்பவரே செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீட்டிற்குள்ளேயே ஐபோனை கொண்டு எடுக்கப்பட்ட இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஷாந்தனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து (KOCONAKA) “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்).\nஆனா அது உங்க பேராதரவுனாலயும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்”\nஇப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபுலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\nகூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n - சோனியா, ராகுல், பிரியங்காவை தனிமைபடுத்த சொன்ன பாஜ.எம்பி..\n - உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு..\n​இப்ப சுலோகம் ..அடுத்து மோடிக்கு கோவில் .. - பிரதமரை தெய்வமாக பார்க்கும் பாஜக எம்.எல்.ஏ.\n - மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\n​புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை.. - மத்திய மாநில அரசுகள், நாளை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n - துவேஷ பிரச்சாரம் எடுபடுமா..\n​கூட்டாட்சி தத்துவத்தையும் பிரதமர் மோடி சிறப்பாக கையாள்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-27T06:06:34Z", "digest": "sha1:LRUMYHF66G3N6VDPEHTHHZJBH3WGLRA3", "length": 46437, "nlines": 182, "source_domain": "ethir.org", "title": "மோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்! - எதிர்", "raw_content": "\nமோடியை நெருக்கடியில் தள்ளியுள்ள இந்திய தொழிலாளர்கள்\nMay 22, 2020 புதிய சோசியலிச இயக்கம் இந்தியா, கட்டுரைகள், சர்வதேசம், தெரிவுகள்\nஏறத்தாழ 22 கோடி தொழிலாளர்கள்,விவசாயிகள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கலந்துகொண்டு 2019 ஜனவரியில் நடைபெற்ற இந்தியாவின் சமீபத்திய 48 மணிநேர பொது வேலைநிறுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வேலைநிறுத்தம் தான். இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு 18 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய பொது வேலைநிறுத்தமும் இந்தியாவில் மோடி ஆட்சியின் அழிவுகரமான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராகத் தான் நடந்தது.\nசமீபத்தில் நடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தின் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்,போக்குவரத்து ஊழியர்கள்,உற்பத்தியாளர்கள், விவசாயிகள்,ஆசிரியர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் மந்தநிலையும் அநேக துறைகளில் தேக்கநிலையும் ஏற்பட்டது.\n48 மணி நேர வேலைநிறுத்தம் அனைத்து இந்திய கிசான் சபாவும் (சிபிஐ (எம்) விவசாயிகளின் பிரிவு), ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மன்ச் (Adivasi Adhikar Rashtriya Manch), பூமி அதிகார் அந்தோலன் (Bhumi Adhikar Andolan)உள்ளிட்ட பல விவசாயா மற்றும் பழங்குடி அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டது.\nதற்பொழுது இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 134 கோடியாக உள்ளது, அதாவது உலகில் ஆறில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். அந்த 134 கோடியில் குறைந்தபட்சம் 9ல் 1க்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளனர் அல்லது உலக அளவில் 50 ல் ஒருவர் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோரும் டில்லியில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்குபெற்று உள்ளனர்.அது மட்டுமன்றி கிராமப்புறத்தில் உள்ள 67 சதவிகிதத்தினர் பங்கேற்று உள்ளனர்.\nபுதிய சோசியலிச இயக்கம் (New Socialist Alternative) முந்தைய வேலைநிறுத்தத்தின்போது தனது அறிக்கையில் எழுதியிருந்தது போன்று\n“1991 ல் நவ-தாராளவாதத்தின் பேரழிவுக் கொள்கைகளின் வருகைக்குப் பின்னர், இந்திய தொழிலாள வர்க்கம் பொது வேலைநிறுத்தத்தில் 17 முறை ஈடுபட்டுஇருக்கிறது”. பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு,அனைத்துத் துறைகளிலும் உழைக்கும் மக்களை தோல்வியுறச் செய்யும் விதமாகக் மீண்டும் கொண்டுவந்துள்ள பேரழிவுகரமான கொள்கைகளின் காரணமாகவே இந்த பொது வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.\nவளர்ச்சி எனும் சொல்லானது வெறும் வெற்று முழக்கமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.\nஅச்சேத் தின் (நல்ல நாள்), ஊழலை ஒழித்துக்கட்டுவது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு போன்ற கவர்ச்சிகர முழக்கங்களும் போலி வாக்குறுதிகளும் அள்ளித் தெளித்த மோடி இந்த 4.5 ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை ஏழைகளிடம் மிஞ்சி இருந்த செல்வத்தையும் பிடுங்கி செல்வந்தர்களுக்கு அளித்தது தான்.\nமோடியின் ஆட்சியின் கீழ், நவ தாராளவாத தாக்குதல் அதிவேகத்தில் நடந்து வருகிறது. இந்தியாவில் 1 சதவிகிதத்தினர் பெரும் செல்வந்தர்களாக உள்ளனர், அவர்களது சொத்து மதிப்பு அதிவேகத்தில் வளர்ந்து வருகின்றது. இந்த 1 சதவிகிதத்தினர் தான் நாட்டு வளங்களின் பாதிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். “வளர்ந்துவரும் சந்தைகள்” என்று பெயரிடப்பட்டாலும், 21 ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவமானது பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களை மோசமான ஏழ்மையில் தள்ளியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில் 70 சதவிகிதத்தினர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் – சுமார் 90 கோடி மக்கள் நாள் ஒன்றிற்கு வெறும் 2டாலர் மட்டுமே பெற்று வறுமையில் வாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் வளர்ச்சி அதிவேகமானதாக இருக்கின்றது. 2013 ஆம் ஆண்டில் 196,000ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 250,000 ஆக உயர்ந்தது, 2023 ஆம் ஆண்டளவில் 9 லட்சம் கோடீஸ்வரர்கள் உருவாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகின்றது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறான நடவடிக்கை என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. இது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மட்டுமின்றி, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும் பறித்��ிருக்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின் படி 2 கோடி பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.\nமக்களின் நிலை இவ்வாறு இருக்கையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தைரியமாக “வேலை நிறுத்த நடவடிக்கைக்கான தேவை இருக்கிறதா இல்லை இடதுசாரிய அமைப்புகள் இந்திய அரசியல் வரைபடத்தில் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள இவ்வாறு பாசாங்கு காட்டுகிறார்களா” என்னும் கேள்வியை தொழிலாளர் வர்க்கத்தையும் தொழிற்சங்கத்தையும் பார்த்துக் கேட்டு இருக்கிறார்.\nஅனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.18,000 நிறுவுதல், தொழிற்சங்கங்களை பதிவு செய்யுமாறு கட்டாயப்படுத்த கூடாது, ஒப்பந்த முறையை ஒழித்து தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கூட்டுபேரத்திற்கும், அமைப்புரீதியாக திரள்வதற்குமான உரிமைகளை உறுதி செய்தல், தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை உடனடியாக கைவிட்டு, தொழிலாளர் நலச்சட்ட விதிகளை கண்டிப்பான முறையில் அமல் படுத்துதல் உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த வேலைநிறுத்தத்தில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கு பெற்றனர் என்று, பத்து தேசிய தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கூறினர். ஜனவரி 8 ம் தேதி ஏழு மாநிலங்களில் முழு அடைப்பு கடைப்பிடிக்க பட்டது, ஜனவரி 9 ம் தேதி புதன்கிழமையன்று கூடுதலாக நான்கு மாநிலங்களிலும் இதே போன்ற முழு அடைப்பு கடைப்பிடிக்க பட்டது.\nஅரசாங்க துறை, வங்கித் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைநிறுத்தம் 100 சதவீதம் வெற்றிகரமாக நடந்தேறியது. தனியார் மற்றும் மாநில கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன, பெரும்பாலான மாநிலங்களில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.\nபல ஆண்டுகளாகப் போராடி தொழிற்சங்கங்கள் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை வென்றெடுத்து உள்ளனர். மோடி அரசாங்கம் அந்நலச் சட்டங்களை செயல் இழக்கச் செய்த காரணத்தினால் இப்பொழுது வெறும் 4 சட்டங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. குறிப்பாகக் குறுகிய காலத்திற்கு மட்டும் வேலை ஒப்பந்தம் மற்றும் வேலைப் பாதுகாப்பு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதின் காரணமாகவே தொழிலாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.\nஇரண்டு நாள் வேலைநிறுத்தம் பொதுவாக அமைதியான முறையி���் நடந்தேறினாலும்,ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் சிறு கலவரங்கள் நடைபெற்றன. வேலைநிறுத்தத்தின் முதல் நாள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களை நிறுத்தி, கற்களை வீசினர் மற்றும் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில், சுமார் 22 காவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மோதல்களில் காயமடைந்தனர். இரண்டாவது நாள், மேற்கு வங்கத்தில் நான்கு பேர் காயமுற்றனர்.\nஇந்தியாவின் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை அவர்கள் “வாழ்க்கை” சூழலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே வாழ்க்கையை நடத்துகின்றனர். பெரும்பான்மையானவர்களின் நாள் ஒன்றிற்கான சம்பளம் 1/2 டாலருக்கும் குறைவானதாகும், அவர்கள் எந்தவித சமூக பாதுகாப்பும் இன்றி இருக்கின்றனர். எந்நேரமும் 1000 திற்கும் மேற்பட்ட துண்டுகளாக வெடிக்க இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் வேலைவாய்ப்பு நெருக்கடி: 90,000 காலியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் விண்ணப்பதாரர்கள்\nஒவ்வொரு மாதமும் 10 லட்சம் இந்தியர்கள் தொழில் துறையில் நுழைகின்றனர் ஆனால் இதில் ஒரு பகுதி வேலை வாய்ப்புகள் கூட உருவாக்கப் படுவதில்லை. இந்திய ரயில்வே துறையில் இருக்கும் 90,000 காலி பணியிடங்களுக்கு 2 கோடியே 50 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த ஏற்றத் தாழ்வானது நாட்டில் வேலையற்ற மக்களின் இன்னலை வெளிப்படுத்துகிறது.\nநரேந்திர மோடி பதவி ஏற்கும் பொழுது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியை நான்கு ஆண்டுக்கால பதவிக்கு பிறகும் நிறைவேற்றாத காரணத்தினால் அவர் மீது பல விமர்சங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. 2014ம் ஆண்டு அவர் பதவியேற்ற போது பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும், அதன் மூலம் பல துறைகளில் புது வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அவர் உறுதி அளித்தார். உதாரணமாக உற்பத்தித் துறையை கட்டி எழுப்புவேன் என்று உறுதி அளித்தார், எடுத்துக்காட்டாக 2022 ஆம் ஆண்டில் தனது “இந்தியாவில் தயாரிப்பதற்கான” (Make in India) திட்டத்தின் மூலம் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படும் என்று அவர் கூறினார்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் வேலையின்மையின் விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. இது 15 மாதங்களில் இல்லாத அளவில் இருந்தது என்று இந்திய பொருளாதாரத்தின் கண்காணிப்பு மையம் (மும்பையைச் சார்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் )தெரிவித்துள்ளது. இந்தியாவின் 134 கோடி ஜனத்தொகையில் 3ல் 2 பகுதியினர் 35 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆவர். அது மட்டுமின்றி மாதம்தோறும் 10 லட்சம் பேர் பணிபுரிய தயாராகின்றனர்.\nஉற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம்,போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம்,கல்வி, சுகாதாரம், விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஆகிய எட்டு முக்கியமான இந்திய தொழில் துறைகளில் 2015 ஆம் ஆண்டு வெறும் 155,000 புதிய வேலைவாய்ப்புகளும் 2016ம் ஆண்டு வெறும் 231,000 வேலைவாய்ப்புகளும் மட்டுமே உருவாக்கப்பட்டதாக இந்திய அரசு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது (2017ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு இன்னும் பதியப்படவில்லை).\nதடையில்லா வர்த்தக உடன்படிக்கைக்கு எதிரான இயக்கம்” (Forum against Free Trade Agreement) எனும் ஒரு தொழிலாளர் நலக்குழு “நவ-தாராளவாதத்தின் கீழ் நடைமுறையில் இருந்த வர்த்தக வெளிப்படைத்தன்மை, தனியார்மயமாக்கல்,ஒழுங்குமுறை விதிகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் பலன் அளிக்கவில்லை என்று எழுதியிருந்தனர். தரமான வேலை வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று வேலைநிறுத்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உலக வர்த்தக அமைப்பு (WTO) அல்லது புதுயுக தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மற்றும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BITs)ஆகியவற்றின் தடையில்லா வர்த்தக விதிகள் பொருளாதாரத்தின் மீதும் தொழிலாளர்கள் மீதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் காரணத்தினாலும் இன்னும் ஓரளவிற்கு “ஜனநாயக நெறிகளை” கடைப்பிடித்து கொண்டிருக்கும் காரணத்தினாலும் வெகு ஜனத்தின் வர்க்க நடவடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் என்ன முடிவுக்கு இது வழிவகுக்கின்றது என்ற கேள்வியே நிலவுகின்றது. முன்னர் குறிப்பிட்டபடி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவின் நவ-தாராளவாத கொள்கைக்கு எதிராக 1991ம் ஆண்டில் இருந்து இது வரை 17 பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற்று உள்ளன. உழைக்கும் மக்களிடையே உள்ள தீவிர மு���்போக்கு மற்றும் போர்க்குணமிக்க பிரிவுகள் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் கூட்டணியிலிருந்து ஒரு சில சலுகைகளை மட்டுமே பெற தாங்கள் மீண்டும் மீண்டும் பகடைக்காய்களாக உபயோகப்படுத்தப்படுவதை எண்ணி கோபம் அடைந்து உள்ளனர்.\nஇந்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பெரும் திரளானோர் பங்கேற்ற போதிலும்,விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரித்தபோதிலும் மோடி மற்றும் பா.ஜ.க மீதான வெறுப்பை மட்டும் பதிவு செய்தார்களே தவிர அதற்கான மாற்றை கண்டறியத் தவறிவிட்டனர். சில “பாசிச” வழிமுறைகளைக் கூட கையாள தயங்காத வகுப்புவாத மோடி அரசுக்கான மாற்றாக, “மதச்சார்பற்ற” (என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும்) காங்கிரஸ் உடன் கூட்டணி சேர மறைமுக பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றது. வரலாற்றில் கம்யூனிச/ஸ்டாலினிச கட்சிகள் தங்களது அழிவுகரமான திட்டங்களைச் செயல்படுத்த முதலாளித்துவ கட்சிகளின் முற்போக்கு பிரதிநிதிகளிடம் இருந்து ஆதரவு தேட உபயோகித்த குறியீடு தான் மதச்சார்பின்மை.\nஆனால் இம்முறை சித்தாந்த முரண்பாடுகளின் காரணமாக இந்தியாவின் 2 மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இவ்வகை பிளவு குறிப்பாக CPI (M) இல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவு – யெச்சூரி பிரிவு – மோடி அரசு ஒரு பாசிச அரசு எனும் ஒரு தவறான புரிதலில் உள்ளது. ஆகையால்,அது அனைத்துத் தரப்பினருடனும் தடையற்ற உடன்பாட்டை வலியுறுத்துகிறது. மற்றொரு பிரிவு – கரத் பிரிவு – “மதச்சார்பற்ற ஜனநாயக” கூட்டணிக்குச் சற்றே வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது வகுப்புவாத பிஜேபிக்கு எதிராக காங்கிரசை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டு எனும் கருத்தில் உள்ளனர்.\nஇதில் கசப்பான உண்மை என்னவென்றால் இரண்டு பிரிவினர்களும் அரசியல் சந்தர்ப்பவாதிகள், இவர்கள் முதலாளித்துவ அமைப்பின் மீது கோபத்தில் உள்ள பாட்டாளிகளுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். இரண்டு பிரிவுகளுமே பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் அடிப்படையான மற்றும் ஆழமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க தவறிவிட்டன.\nஇன்னமும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலைமைகளுக்கு இந்தப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான தெளிவு இல்லை. இதற்கு ஒரு உதாரணம், மோடி இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் பெற்ற வெற்றியையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் மறைக்கும் விதமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு வேலை மற்றும் கல்வியில் 10 % இடஒதுக்கீடை அறிவித்தார். பா.ஜ.க.வின் வாக்குகளால் மட்டுமின்றி, எதிர்க்கட்சியான சிபிஎம் இன் வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்தத் மசோதாவை நிறைவேற்றினர்.\nதேர்தல் வருவதற்கு 10, 12 வாரங்களுக்கு முன்னர் போராடும் மக்களின் கவனத்தை திசைதிருப்பப் பா.ஜ.க. செய்யும் சதி தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு. இந்த சீர்திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று வைத்துக்கொண்டாலும் இதில் பல ஓட்டைகள் இருக்கின்றன. முதலில் வேலை இழப்பு ஒரு மிக முக்கியமான பிரச்சினை ஆகும். கடந்த ஆண்டு மட்டும் 11 லட்சம் வேலைகள் பறிபோயின. இரண்டாவதாக, இந்த புதிய சட்டம் அரசுத் துறையில் பொருந்துமா அல்லது தனியார் துறையில் பொருந்துமா எனும் கேள்வி எழுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படவில்லை. 1991 ல் இருந்து முதலீடு செய்யாதது மற்றும் தனியார்மயமாக்கலின் காரணமாக மத்திய-மாநில அரசுகளில் வேலைவாய்ப்புகள் சுருங்கி வருகின்றன.\nமிக முக்கியமாக, பா.ஜ.க. மற்றும் ராஷ்ட்ரிய சுவயம்சேவாக் சங்க் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியவற்றின் பிரிவினையை தூண்டும் வகுப்புவாத மற்றும் சாதிய வெறியை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் போராடும் மக்கள் இடையே குழப்பத்தையும்,அதிருப்தியையும் உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். ஆனால் மோடியின் இந்த சமீபத்திய மோசடி நடவடிக்கைக்கு எதிராக ஒரு வெகுஜன எழுச்சியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, இடதுசாரிகள் கற்பனையான வாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமோடியின் இந்த நடவடிக்கையானது,ஒப்பீட்டளவில் செல்வந்தர்களான மேல் சாதி என்று அழைக்கப்படும் சமூக சலுகைகள் பெற்ற பிரிவினருக்கு ஆதரவானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானதுமான பிரிவினைவாதமாகும். இந்த இல்லாத வேலைகளுக்குத் தகுதி பெறுவதற்கான அளவுகோல் வருடத்திற்கு ரூ.800,000 வருமானம் மற்றும் 5 ஏக்கர்க்கும் குறைவாக நிலம் வைத்திருப்பது தான். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.66,000 வருவாயை விடக் குறைவாக சம்பாதிக்கக்கூடிய உயர் சாதியை சார்ந்த யாராக இருந்தாலும் இதற்குத் தகுதியுடையவர்கள் என்று சொல்ல வேண்டும். 90 கோடி மக்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பொழுது இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்ட தேவையில்லை.\nமோடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஒரு தேவை இருக்கும் பொழுது அதைச் செயல்படுத்துவதற்கான தயாரிப்புகளை செய்வதற்குப் பதிலாக, முதலாளித்துவ கட்சிகளுக்கு மாற்றாக முதலாளித்துவ கட்சிகளுடனே கூட்டணி வைத்து ஒரு முதலாளித்துவ அமைப்பையே உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அதேசமயத்தில், உண்மையில், ஒவ்வொரு பிரிவினரும், பிரிந்திருந்தாலும், பல்வேறு அடையாளங்களின்கீழ் அவர்கள் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர தங்கள் போர்க்குணமிக்க சக்திகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளனர்.\nவரலாற்றில் மோடியின் ஆட்சியைக் குப்பைத்தொட்டியில் எரிய மட்டும் அல்லாமல் முதலாளித்துவத்தையும்,நிலப்பிரபுத்துவத்தையும் கடந்த காலமாக மாற்ற மற்றும் ஒரு சோசியலிச மாற்றை உருவாக்க இந்தப் போராட்ட சக்திகளை ஒன்று திரட்டும் தேவை உள்ளது. இவ்வகை ஒருங்கிணைப்பின் மூலம் உருவாக்கப் படும் ஒரு சோசியலிச மாற்று முழு துணைக்கண்டத்திலும் ஒரு சோசியலிச புரட்சியை ஏற்படுத்தும்.\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\ntaaffe புலம்பெயர்-இளையோரும்-தம புலம்பெயர் இளையோரும் கொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும் 90K8006WJP 90K8006WJP ko Paggan\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £3.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nஎலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய \nபுலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nபிரித்தானியாவில் ஈழ அகதிகளின் நிலை\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னட��ை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/79-news/1948-2013-05-19-17-13-25", "date_download": "2020-05-27T07:17:50Z", "digest": "sha1:PD3BKOEJPCFAKSWK77PFGFZ6WEB6VMEN", "length": 20940, "nlines": 185, "source_domain": "ndpfront.com", "title": "நெடுங்கேணியில் 7 வயது சிறுமி மீது பாலியல் வதை : வவுனியாவில் போராட்டம்.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநெடுங்கேணியில் 7 வயது சிறுமி மீது பாலியல் வதை : வவுனியாவில் போராட்டம்.\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் ஏழுவயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடூரம் நடந்தேறியுள்ளது. இதனைச் செய்தவர்கள் மனிதப் பிசாசுகளாகவே இருக்க முடியும். அதேவேளை இச்சம்பவம் இடம்பெற்று ஐந்து நாட்களாகியும் அக்கொடிய குற்றவாளிகள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அச்சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபரோ அல்லது நபர்களோ இதுவரை கைது செய்யப்படவில்லை. இது ஏன் என்றே மக்கள் மத்தியில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே மேற்படி மாணவி மீதான மனிதப் பிசாசுகளின் பாலியல் வன்புணர்ச்சி சித்திரவதையினை எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. சந்தேகத்திற்குரிய அக்குற்றவாளிகள் எவராயினும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என எமது கட்சி வற்புறுத்துகிறது.\nஇக்கொடூரச் செயலைக் கண்டித்து திங்கள் காலை 10 மணியளவில் நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் முன்னால் வவுனியா நகரில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு நடாத்தும் கண்டன எதிர்ப்பு கவனயீர்ப்புப் போராட்டத்தில் கட்சி கலந்துகொள்வதுடன் மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத இவ் இழிசெயலைக் கண்டிக்கும் அனைத்து மக்களும் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் எனவும் வேண்டிக்கொள்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1920) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1904) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1891) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2317) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2548) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2568) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2696) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2481) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2537) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2585) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2254) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2555) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2370) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2622) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2655) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2549) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட���டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2855) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2752) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2704) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2618) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/arif-mohammed-khan-governor-of-kerala-who-worshiped-at-navratri-pyhm9e", "date_download": "2020-05-27T06:37:32Z", "digest": "sha1:RCUVHSQYJSUL53WRB6JIAGPJ23BXHQSZ", "length": 9067, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நவராத்திரி ஊர்வலத்தில் வழிபாடு நடத்திய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்... குமரியில் உற்சாக வரவேற்பு..!", "raw_content": "\nநவராத்திரி ஊர்வலத்தில் வழிபாடு நடத்திய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்... குமரியில் உற்சாக வரவேற்பு..\nநவராத்திரி விக்கிரக ஊர்வலத்தை காண வந்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானுக்கு குமரி எல்லையில் வழிபாடு பூஜைகள் நடத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅப்போது அவர் பயபக்தியுடன் அங்கவஸ்திரம் மட்டும் அணிந்து இந்து முறைப்படி வரவேற்பை பெற்றுக் கொண்டு ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இஸ்லாமிய சமூகத்தை சேந்த முகம்மது ஆரிஃப்கான் இந்து கடவுள் வழிபாட்டில் விருப்பமுள்ளவர். கடந்த 6ம் தேதி கேரளாவின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முக��து கான், முத்தலாக் முறையை மிக கடுமையாக எதிர்த்தவர்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். 1970களில் சரண்சிங்கின் பாரதிய கிராந்தி கட்சி மூலம் அரசியலுக்கு வந்தவர். 26 வயதில் உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு காங்கிரஸில் இணைந்தார். அங்கு முத்தலாக் விவகாரத்தில் ராஜீவ் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸில் இருந்து விலகி ஜனதா தளத்தில் சேர்ந்தார்\nதேசிய முன்னணி ஆட்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ஜனதா கட்சியில் இருந்து விலகி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் ஐக்கியமானார். 2004-ல் பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார் அவர். ஆனாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அண்மையில் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வந்தார் ஆரிப் முகமது கான்.\nஅதன் காரணமாக தற்போது கேரளாவின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லீமாக இருந்தாலும் இந்து சமய வழிபாட்டின் மீது அதிக மரியாதை கொண்டவர் ஆரிஃப் முகம்மது கான்.\nஜவஹர்லால் நேருவின் பல்மருத்துவரின் மகன் பாகிஸ்தான் அதிபராகத் தேர்வு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகா���ின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/man-raped-wife-s-sister-py8a0q", "date_download": "2020-05-27T06:39:00Z", "digest": "sha1:IOSJCSHRBXDS5OKJTA4WAYKABCCQIZWL", "length": 9703, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல் மனைவியின் 16 வயது தங்கை மீது வாலிபருக்கு ஏற்பட்ட ஆசை.. இச்சையை தீர்க்க சிறுமியை சீரழித்த கொடூரம்!!", "raw_content": "\nகாதல் மனைவியின் 16 வயது தங்கை மீது வாலிபருக்கு ஏற்பட்ட ஆசை.. இச்சையை தீர்க்க சிறுமியை சீரழித்த கொடூரம்\nசேலம் அருகே மனைவியின் தங்கையை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது.\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் குருவாளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கலா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்கிருக்கும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த இவர்களின் மூத்த மகள் ப்ரியாவை மணி என்கிற வாலிபர் காதலித்து வந்திருக்கிறார்.\nஇவர் தாராபுரம் ஊராட்சி பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே ப்ரியாவை திருமணம் செய்திருக்கிறார்.இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மணிக்கு, ப்ரியாவின் தங்கை ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 16 வயது சிறுமி மீது ஆசை வந்திருக்கிறது. ராதா, அங்கிருக்கும் ஒரு பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். அக்காவை பார்க்க வரும் ராதாவை ஆசை வார்த்தைகள் கூறி மணி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.\nஇந்தநிலையில் தற்போது ராதா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் மணி மீது அங்கிருக்கும் காவல்துறையில் புகார் அளித்தனர்.\nஅவர்களின் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மணியை கைது செய்து சிறையில�� அடைத்துள்ளனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.. வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nபெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா\nஜூன் 1 முதல் கோவில்கள் திறக்கப்படும்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஇந்த இளம் நடிகர் யாருனு தெரியுதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pm-modi-received-jersey-from-fifa-president-gianni-infantino/articleshow/66901736.cms", "date_download": "2020-05-27T07:02:15Z", "digest": "sha1:ZPUREVWOJMCVK36DX75QRYDJJOLXOEDH", "length": 9668, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "india news News : அர்ஜெண்டினா சென்று ‘மோடி ஜெர்சி’ வாங்கிய பிரதமர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்க���் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅர்ஜெண்டினா சென்று ‘மோடி ஜெர்சி’ வாங்கிய பிரதமர்\nசர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனமான பிஃபாவின் தலைவர் கியான்னி இன்ஃபான்டினோவை மோடி சந்தித்தார். அப்போது, கியான்னி மோடிக்கு அவரது பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.\nஜி20 மாநாட்டில் பிஃபா தலைவரைச் சந்தித்த பிரதமர் மோடி ஜெர்சி ஒன்றை பரிசாகப் பெற்றுள்ளார்.\nஅர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.\nஇந்தக் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக அனைத்து நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, 2022ஆம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்துவதாகத் தெரிவித்தார்.\nமேலும், இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சர்வதேச கால்பந்து விளையாட்டு சம்மேளனமான பிஃபாவின் தலைவர் கியான்னி இன்ஃபான்டினோவை மோடி சந்தித்தார். அப்போது, கியான்னி மோடிக்கு அவரது பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.\nஇது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அர்ஜெண்டினாவுக்கு வரும்போது கால்பந்தாட்டத்தை நினைக்காமல் இருக்க முடியாது. அர்ஜெண்டினாவின் வீரர்கள் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ளனர். இன்று பிஃபா தலைவர் கியான்னி இன்ஃபான்டினோவிடமிருந்து இந்த ஜெர்சியை பெற்றுக்கொண்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் ரத்து\nரயில் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்\n'இதுதாங்க இந்தியா'... இவாங்கா ட்ரம்பை கவர்ந்த பீகார் சி...\n - 1962 தந்திரத்தை கையில் எட...\nகாதலன் தமிழகம், காதலி கேரளா... செக் போஸ்டில் நடந்த திரு...\nஜுன் 1 கல்லூரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்; இந்தியாவை ரவுண்ட் கட்டும் க...\nஇந்தியாவில் கொரோனாவால் குணமடைவோர் விகிதம் அதிகரிப்பு\n2022ஆம் ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடக்கும்: மோடி அறிவிப்புஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uk.tamilmicset.com/united-kingdom-tamil-news/uk-india-business-council-says-govt-needs-more-attract-investments/", "date_download": "2020-05-27T06:48:30Z", "digest": "sha1:SFK4MLX2L6CY2GHZ3TVSRNCEUQVIH3OI", "length": 9669, "nlines": 82, "source_domain": "uk.tamilmicset.com", "title": "இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் • Tamil Micset United Kingdom UK India Business Council says govt needs more attract investments - இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் கருத்து", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில்\nஇந்தியா இ-காமர்ஸ் துறையைத் தவறாகப் புரிந்துள்ளது: இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில்\nஇந்தியா இ-காமர்ஸ் துறையை சரிவர இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முற்படவில்லை என்றும், இந்தியா வர்த்தக துறைகளில் புதிய முதலீடுகளை வரவேற்க தயாராக இருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஉலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு எதிராக, இந்திய வர்த்தக அமைப்புகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. மேலும், இந்திய சில்லறை வர்த்தகர்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ -காமர்ஸ் நிறுவனங்கள் முற்றிலும் அழித்துக் கொண்டு இருப்பதாகவும் இந்தியாவின் சில்லறை வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டங்களையும் முன்னெடுத்து போராடி வருகின்றார்கள்.\nஇங்கிலாந்தின் Maidenhead நகரில் லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்\nசர்வதேச அளவில் இ-காமர்ஸ் துறையின் முன்னணி நிறுவனம��ன அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் சிறு, குறு வர்த்தக நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கம் செய்கின்ற பணிகளுக்காக, 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்.\nஇதையடுத்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அமேசான் அறிவித்துள்ள முதலீடு இந்தியாவுக்கு நன்மை செய்வதாக இல்லை என்று கருத்து தெரிவித்தார். இது பல தரப்பிலிருந்தும் எதிர்மறையான கருத்துகளைச் சந்தித்து வருகிறது.\nஇந்நிலையில் இங்கிலாந்து-இந்தியா பிசினஸ் கவுன்சில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது. இந்த கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் ஹீல்ட் இதுகுறித்து கூறுகையில், “இந்திய அரசு வர்த்தக அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது அவசியம்தான்.\nஆனால், இ-காமர்ஸ் துறைகளில் புதிய முதலீடுகளை வரவேற்க வேண்டும். இந்தியா இ-காமர்ஸ் துறையை இன்னமும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இந்திய நுகர்வோர்களுக்கு பலவகைகளிலும் நன்மை பயக்கக்கூடிய இ-காமர்ஸ் துறையை ஊக்குவிக்க வேண்டும்.\nபாப்கார்ன் சாப்பிட்டது ஒரு பாவமா – பிரிட்டனைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சோகம்\nஇந்தியாவின் பொருளாதார சூழல் தற்போது மோசமாக உள்ளது. ஜிடிபி 5 சதவீதம், 4.5 சதவீதம் எனக் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு வரப்பிரசாதமாக உள்ள இ-காமர்ஸ் துறையை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக சிறிய தொழில் நிறுவனங்களுக்கு தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இ-காமர்ஸ் துறை பெரிதும் உதவுகிறது.\nஇ-காமர்ஸ் துறையின் பலன்களைப் பலரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் இ-காமர்ஸ் துறையில் தீவிரமாக இறங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இ-காமர்ஸ் துறை பல வகைகளிலும் இந்தியப் பொருளாதாரத்துக்கு அவசியமாக உள்ளது. எனவே முதலீடுகளை வரவேற்க தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.\nPrevious articleஇங்கிலாந்தின் Maidenhead நகரில் லண்டன் வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்\nNext articleகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n’17 வயதில் 3 முறை பிரிட்டன் இளவரசருடன் உறவு கொண்டேன்’ – சிக்கலில் இளவரசர்...\nபிரிட்டனில் ஒரே நாளில் 563 பேர் பலி – கொரோனா பாசிட்டிவ் 29,474 ஆக...\nபிரிட்��ன் பிரதமர் மகன் பெயர் காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013_02_24_archive.html", "date_download": "2020-05-27T05:40:25Z", "digest": "sha1:UGAQDCNPB35F63WTJDKBPLKP6APRG4J5", "length": 86965, "nlines": 1068, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2013-02-24", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇணைய வெளிப் போரில் அமெரிக்கா தோல்வியடைகிறதா\nபலஸ்த்தீனப் போராளிகள் இஸ்ரேலிய அரச கணனிகளை ஊடுருவி அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர். இஸ்ரேல் பல முனைகளில் இருந்து வரும் இணையவெளித் தாக்குதலகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. இலங்கைப் பாதுகாப்புத் துறையின் இணையத் தளத்துக்குள் சனல் - 4 இன் \"சூடற்ற பிரதேசம்\" ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைப் புகுத்தினர் இணைய வெளி ஊடுருவிகள். பிரித்தானிய உளவுத் துறை அல் கெய்தாவின் இணையத் தளத்தை ஊடுருவி அங்கு குண்டு செய்வது எப்படி என்ற பக்கத்தை அழித்துவிட்டு கேக் சமைப்பது எப்படி என்னும் பதிவை இட்டது,\nஇஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது பல இணையவெளித்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இது பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்: ஈரான்மீது தாக்குதல்\nசீனாவின் செம் படையில் அமெரிக்காவின் இணையத் தளங்களை ஊடுருவல் செய்வதற்கு என ஒரு சிறப்புப் படைப் பிரிவு இருக்கிறது என்பதை அமெரிக்கா அமபலப் படுத்தியது. அமெரிக்காதான் தனது இணையத் தளங்களை ஊடுருவுகிறது என்றது சீனா.\nஅமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் வெளிவிட்ட அறிக்கை:\nஇணைய வெளிப்போரில் நாடுகள் ஒன்றின் மீது ஒன்று உளவு பார்க்கவும் படைத்துறை இரகசியங்களைத் திருடவும், மக்களுக்கான வழங்குதல்களைச் சிதைக்கவும் பயன்படுத்துகின்றன. போராளி அமைப்புக்கள் தமக்குப் பிடிக்காத நாடுகளுக்கு இழப்புக்களை ஏற்படுத்தப் பயன்படுத்துகின்றன. வர்த்தக நிறுவனங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களின் தொழில்நுட்பத் தகவல்களை திருடப் பயன்படுத்துகின்றன. தனிப்பட்டவர்கள் தகவல்களை அழிக்கும் நிலையை ஏற்படுத்தி மற்றவர்கள் அல்லது மற்ற நிறுவனங்களிடம் இருந்து மிரட்டிப் பணம் பெறப் பயன்படுத்துகின்றனர். கொக்க கோலா நிறுவனத்தின் கணனிகள் மீது பல நூறுதடவைகள் சீனாவில் இருந்து ஊடுருவல் நடாத்தப்பட்டதாக அது தெரிவிக்கிறது.\nஈரானில் இருந்து அமெரிக்க நிதிநிறுவங்களி��் இணையங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது.\n2012இல் முன்னாள் சீனப் பிரதமர் பதவியில் இருக்கும் போது பல மில்லியன்களைச் சுருட்டியதாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இதற்குப் பதிலடியாக சீனாவில் இருந்து அப்பத்திரிகையின் கணனிகள் ஊடுருவப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டன.\nஇணையவெளிப் போரில் சீனாவிடம் அமெரிக்கா தோற்று வருகிறது என இரசிய ஊடகம் ஒன்று தெரிவித்தது:\nதனது இணையவெளிப் படைத்துறையின் பலத்தை பெருக்குவதற்கு அமெரிக்கா சீனாவின் இணையவெளித்தாக்குதல்களை மிகைப்படுத்திச் சொல்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவிடம் மிக வளர்ச்சியடைந்த இணையவெளிப்படைத்துறை இருக்கிறது எனப்படுகிறது. அதுமட்டுமல்ல இணையவெளிப்படைத்துறையை முதலில் உருவாக்கியது அமெரிக்காவே என்றும் சொல்லப்படுகிறது. வட கொரியா தனது நாட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இணைய வெளி ஊடுருவல்களைப் பற்றிய தனது அறிவை வளர்த்தது.\nஅமெரிக்காவின் இணையவெளிகளை ஊடுருவும் வெளிநாட்டு இராசதந்திரிகளுக்கான இராசதந்திரப்பாதுகாப்பை (diplomatic immunity) நீக்கும் சட்டத்தை நிறைவேற்ற எண்ணியுள்ளது. அமெரிக்காவின் தனிநபர் ஒருவரது கணனியில் தாக்குதல் செய்யும் வெளிநாட்டவர் ஒருவரது அல்லது அரசுக்கு எதிராக அந்த அமெரிக்காவின் தனிநபர் பதிலடித் தாக்குதல் செய்ய அனுமதிக்கும் சட்டம் இயற்றப்படவேண்டும் எனச் சில சட்ட அறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.\nபுரட்சியின் தந்தை, போராட்டத்தின் அன்னை.\nசுரண்டலுக்கு தப்பாகப் பிறந்த குழந்தை இது\nசிவப்பு விளக்கையும் ஏற்றி வைக்கும்\nஇந்தியச் சதியை அம்பலப் படுத்துகிறது Times of India\nஇலங்கை இன அழிப்புப் போரில் இந்தியாவின் பங்கு இதுவரை சரியாக அம்பலப்படுத்தப்படவில்லை. ஆனால் அவ்வப்போது இந்தியாவிலிருந்து வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 27-02-2012 Times of Indiaஇல் இப்படி ஒரு செய்தி:\n\"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையின் படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப��பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது.\" என்கிறது Times of India.\n\"இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை வந்தால் அது இந்தியாவையும் குற்றவாளியாகக் காணுமா\nஇலங்கையில் 2009 மே மாதத்தில் போர் முடிந்தவுடன் இலங்கையைத் தன் வழிக்குக் கொண்டுவர தன்னிடம் இலங்கைப் படை செய்த போர் குற்ற ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா இலங்கையை மிரட்டியதாம். பதிலுக்கு மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய தன்னிடம் இந்தியா இலங்கையுடன் நடாத்திய உரையாடல்களின் ஒலிப்பதிவு இருப்பதாகவும் இந்தியா இலங்கையின் போர் குற்றங்களைப் பகிரங்கப் படுத்தினால் தான் அந்த உரையாடல் களைப் பகிரங்கப் படுத்துவேன் என்றும் பதிலுக்கு மிரட்டி இந்தியாவைப் பணியவைத்தாராம். இப்படி The Ground Report India என்னும் ஊடகத்தில் எழுதினார் வீ. எஸ்.சுப்பிரமணியம் என்னும் இந்திய ஆய்வாளர். இதை கிரிக்கெட் பாணியில் கோத்தபாயாவின் master stroke என்று வர்ணித்தார் அவர்.\n2009 மே மாதத்திற்கு முன் இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர மேனனும் வெளியுறவுத் துறைச் செயலர் நாராயணன் ஆகிய இருவரும் அடிக்கடி இலங்கை வந்து போனதுண்டு. வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாம் முகர்ஜியும் இலங்கை வந்து போனதுண்டு. போர் முடிந்தபின் இந்தியா இலங்கையின் போரக்குற்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இலங்கையின் மிரட்டலுக்குப் பயந்த இந்தியா 2009-ம் ஆண்டு ஐநா சபையின் மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த தீர்மானத்தை சீனாவிடன் இணைந்து இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றித் தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொண்டுவந்தது.\nஇலங்கையில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டமைக்கு இந்தியாதான் காரணமென்றும் அதிலும் சோனியா காந்திக்கு தமிழர்கள் மேல் உள்ள ஆத்திரத்திலும் பார்க்க மேனன் - நாராயணனுக்கு அதிக ஆத்திரம் இருந்தது என்று எழுதினார் வீ. எஸ். சுப்பிரமணியம். ஆனால் எந்த உரையாடலை வைத்து கோத்தபாய இந்தியாவை மிரட்டினார் என்று வீ. எஸ். சுப்பிரமணியம் எழுதவில்லை. வேறு ஆய்வாளர்கள் இலங்கை போரை ஆகஸ்ட் 2009இல் முடிக்க எண்ணியிருந்ததாகவும் ஆனால் இந்தியாதான் மே- 2009இல் முடிக்க வலியுறுத்தியதாகவும் எழுதியிருந்தனர்.\nநேற்று ஒரு வலயக் தொலைக்காட்சியில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒரு தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி பல பொய்களை அங்கு அடுக்கினார்:\nபொய் - 1: இலங்கையில் மாகாண சபைகளுக்கு ஆட்சி அதிகாரம் உண்டு.\nபொய் - 2 : இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது பிள்ளையான் என்பவர் தலைமையில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்கிறார்கள.\nஇலங்கையில் மாகாண சபைகளுக்கு ஆட்சி அதிகாரம் இல்லை என 1987இலேயே பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா சொல்லிவிட்டார். 2012-ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு மாநாட்டிலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டு இப்போது கிழக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் ஆள்கிறார்கள்.\nஅது மட்டுமல்ல தமிழர்கள் உரிமை என்று கோரிக்கொண்டிருந்தால் மீண்டும் அழிவுதான் ஏற்படும் என்றார் அந்தக் காங்கிரசுக்காரி. இந்தியாவின் மிரட்டல் இனிப் போராட்டம் என்று தொடங்கினால் இன்னும் அழிவைத் தருவோம் என்பதை அந்தக் காங்கிரசுக்காரி வலியுறுத்துகிறார்.\nமனித உரிமைக் கண்காணிப்பகம்: மாறி மாறிக் கற்பழித்த சிங்களவர்\nஇலங்கைச் சிங்களப் படையினர் என்னை நிர்வாணமாக்கி மிதித்தனர். மாறி மாறிக் கற்பழித்தனர். சிகரெட்டால் என் உடலில் சுட்டனர். மனித உரிமைக் கழகம் அம்பலப்படுத்துகிறது. ஆண்களையும் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சிங்களப்படையினர்.\nஅமெரிக்காவில் இருந்து செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகம் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி அறிந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பதிவு செய்து ஒரு 140 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. \"உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்\" எனத் தலைப்பிடப்பட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.75 பேரை மனித உரிமைக் கண்காணிப்பகம் பேட்டி கண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் சட்டவாளர்கள், மருத்துவர்கள், மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படாமல் தடுத்து வைத்திருந்து கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nஇது நல்லிணக்கமல்ல; ஆனால் நாம் வென்று விட்டோம்; நீங்கள் தோற்றுவிட்டீர்கள்; உங்களுக்கு மேல்தான் நாம் என்று சொல்வதாகும். பாலியல் கொடுமைகள் ஒழுங்காக நடைபெற்றன. இது பாரிய துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதி மட்டுமே இது என்கிறார் ஜோன் சிஃப்ரன் என்னும் மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் ஆசிய அதிகாரி.\nஇலங்கையில் ஆய்வு செய்வதற்கு தாம் தடை செய்யப்பட்டதால் இலங்கியில் பாதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடை தாம் ஆய்வுகள் மேற்கொண்டதாகக் கண்காண்பிப்பகம் தெரிவிக்கிறது. இதனால் இது பரவலாக நடந்த ஒரு இனக்கொலையின் ஒரு சிறுபகுதியே இது எனக் கூறலாம்.\nமனித உரிமைக் கண்காணிப்பகம் நான்கு ஆண்டுகளாக இது நடக்கிறது என்கிறது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான வன்முறை 1956இல் இருந்தே நடக்கிறது என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் அறியத் தவறிவிட்டது.\nவெளிநாடுகளில் இருந்து தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட தமிழர்கள் பலர் பாலியல் கொடுமை முதல் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர் என்பதை மனித உரிமைக் கண்காணிப்பகம் கோடிட்டுக் காட்டுகிறது.\nஇலங்கை அரசே இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளான வடக்கிலும் கிழக்கிலும் 90,000 போர் விதவைகள் இருக்கின்றனர் என்று. இறந்த கணவன்மார்கள் மட்டும் 90,000 என்றால் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 300,000இற்கு மேல் இருக்கவேண்டும் என்பது உறுதியாகிறது. மனித உரிமைக் கழகத்தின் 100,000 மேல் இருதரப்பிலும் கொல்லப்பட்டனர் என்பது மிகவும் தப்பான கணிப்பீடு.\nஅயோக்கிய இந்தியாவின் கேடு கெட்ட வெளிநாட்டமைச்சர் இதையும் தன்னால் நம்பகத் தன்மை உறுதிசெய்யப்படாத ஒன்று என்று சொல்வாரா இலங்கை தனது நட்பு நாடு என்று பிதற்றுவாரா\n84வது ஆஸ்கார் விருதுகள் 24/02/2013 ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்லிஸ் நகரில் வழங்கப்பட்டன. இதில் அரசியலும் கலந்திருப்பதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. ஈரான் ஆர்கோ திரைப்படத்தை சிறந்த படமாகத் தெரிவு செய்தது அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனத்திற்கு ஒரு விளம்பரம் எனக் கூறியுள்ளது.\nAcademy Awards எனப்படும் ஆஸ்கார் விருது Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) என்னும் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் 1929-ம் ஆண்டு இது ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹாலிவூட்டில் இருக்கும் ரூஸ்வெல்ற் ஹொட்டலில் முதலாவது விருது வழங்கும் வைபவம் நடந்தது. ஆஸ்கார் விருது வழங்கும் வைபவ���் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்புச் செய்யப்படும்.\nAcademy of Motion Picture Arts and Sciences (AMPAS) இன் ஆறாயிரம் உறுப்பினர்கள் விருதுகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஆறாயிரம் உறுப்பினர்களும் அவர்களின் திரைப்பட பின்னணிக்கு ஏற்ப வேறுவேறு பிரிவினராக வகுக்கப்பட்டுள்ளனர். இயக்குனர்களுக்கான பிரிவில் இயக்குனர்கள் மட்டும் இருப்பார்கள், நடிகர்களுக்கான பிரிவில் நடிகர்கள் மட்டுமே இருப்பர். ஒருவர் நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தால் அவர் ஒரு பிரிவில் மட்டுமே இருக்க முடியும். சிறந்த நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் நடிகர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். சிறந்த இயக்குனருக்கான தேர்வில் இயக்குனர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். இப்படியே பிற பிரிவுகளுக்கும். வாக்களிப்பவர்கள் ஐந்து பேர்களை விருப்ப அடிப்படையில் நிரைப்படுத்துவார்கள். குறித்த எண்ணிக்கையான வாக்குகளுக்கு கூட எடுப்பவர்கள் பெயர்கள் விருதுக்கான பரிந்துரையாளர்களாக (nominee) அறிவிக்கப்படுவர். பிறகு இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இந்தப் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் நடக்கும். இப்படி ஐந்து பேரைத் தெரிந்து எடுக்கும் வரை வாக்கெடுப்புத் தொடரும். பின்னர் இந்த ஐந்து பேரும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருவர் விருதுக்குத் தேந்தெருக்கப்படுவர். தெரிவிற்கு அரசியல் கட்சித் தேர்தல் போல் தீவிரமான பரப்புரைகள் செய்யப்படும். இதில் ஸ்ரிஃபன் ஸ்பைஸ்பெர்க் போன்ற பிரபலங்கள் அதிக செல்வாக்குச் செலுத்துவர். வயது போனவர்களும், ஆண்களும், வெள்ளையர்களுமே இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு திரைப்படத்தின் கலைத்துவ தராதரங்களிலும் பார்க்க அது ஏற்படுத்திய வசூலே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஅண்மைக் காலங்களாக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஹாலிவூட் மூலமாக தன்னை ஒரு நல்ல பிள்ளையாகக் காட்ட முயல்கிறது. இதனைப் பல திரைப்படங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.\nஆஸ்கார் விருது பெற்ற ஆர்கோ திரைப்படம் ஈரானைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஹாலிவூட் நடசத்திரங்களை சிஐஏ பாவிப்பதுதான் கதை. இது ஈரானின் புகழைக் களங்கப்படுத்துவதாகவும் சிஐஏயின் புகழை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது. ஆர்கோவிற்கு விருது வழ்ங்கிய��ை ஈரானிய ஊடகங்கள் சிஐஏயிற்கான விளம்பரம் எனக் கண்டிக்கின்ற்ன.\nபாலச்சந்திரனின் படுகொலைப்படம் ஜெனீவாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nசனல் - 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் இறந்த படம் தமிழ் ஊடகங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அது பல நாட்டினரையும் உலுக்கியுள்ளது என்றெல்லாம் எழுதுகின்றனர். இந்தப் படம் பன்னாட்டு மட்டத்தில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை ஏற்படுத்துமா\nஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் அத்திவாரம் இனக்கொலையிலும் நில அபகரிப்பிலும் உருவாக்கப்பட்டது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்த பின்னர் அங்கு குடியேறிய ஐரோப்பியர் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு அங்கு வாழ்பவரை இந்தியர் என்றனர். தம்மை அமெரிக்கர் என்றனர். முப்பது கோடிக்கு மேற்பட்ட இந்தியர் எனபடும் உள்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அமெரிக்கா தமிழர்களின் நலன் கருதிச் செயற்படுகிறதா இதன் செயற்பட்டுகளுக்குப் பின்னால் உலகத் தமிழர் பேரவையும் தமிழர் கூட்டமைப்பும் செல்கின்றன. முன்பு இணைத் தலைமை நாடுகள் என்னும் பெயரில் வந்து தமிழர்களின் பலத்தை அழித்தவர்கள் இன்று புலம் பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்க தென் ஆபிரிக்காவையும் சுவிற்சலாந்தையும் பாவிக்கின்றனர். முன்பு பகிரங்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நகர்களுக்கு அழைத்துப் பேச்சு வார்த்தை என அழைத்து ஏமாற்றியவர்கள் இப்போது திரை மறைவில் உலகத் தமிழர் பேரவையையும் தென் அமெரிக்காவிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.\nசிலர் பாலச்சந்திரனின் படத்தைப் பார்த்து உலகநாடுகளின் மனம் இரங்கும், மனம் மாறும் என்கின்றனர். சிலர் அந்தப் படத்தைக் காட்டி நீதி கேட்கிறார்கள். சிலர் அந்தப்படம் போர்க்குற்ற ஆதாரம் என்கின்றார்கள். இலங்கை அரசு அந்தப்படம் போலியானது என்றது. இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கை தமது நட்பு நாடு அதனால் படத்தின் உண்மைத் தன்மையை தன்னால் உறுதி செய்ய முடியாது என்றார். பாலச்சந்திரனின் படத்தைப்பார்த்து இந்தியா தனது இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. சனல் - 4 தனது முதலாவது காணொ���ியில் தமிழர்கள் நிர்வாணமாக்கி கைகள் கட்டுப்பட்ட நிலையில் கொல்லப்படும் காணொளியை வெளிவிட்டவுடன் இந்திய வெளிநாட்டமைச்சர் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் முடிவு இதுவரை வெளிவிடப்படவில்லை. அந்த விசாரணை போரில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பான காணொளிப்பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பற்றியதா என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது. பாலச்சந்திரனின் படத்திலும் பார்க்க மோசமான படங்கள், கைக்குழந்தைகள் உடல் சிதறுண்டு கிடக்கும் படங்கள் கர்ப்பிணிப் பெண்கள் குண்டு வீச்சால் உடல் சிதைவுண்டு உள்ளிருக்கும் குழந்தையின் கால் வெளியில் தெரிந்தபடி இறந்து கிடக்கும் படங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. அவற்றால் மாறாத வெளிநாட்டுக் கொள்கைகள் பாலச்சந்திரனின் படத்தால் மாறுமா\n2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் வந்த போது இந்தியா அதை மாற்றி இலங்கையை பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அதற்கு தென் ஆபிரிக்காவும் ஒத்துழைத்தது. தென் ஆபிரிக்காவின் ஆளும் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஒரு அமைப்பு. தென் ஆபிரிக்க அரசு ஈழ விடுதலைக்கு உதவிகள் பல செய்துள்ளது. இருந்தும் தென் ஆபிரிக்கா ஏன் அப்படி வாக்களித்தது. தற்போதைய முன்னணி நாடுகளில் அதன் வெளிநாட்டுக் கொள்கை, நிதிக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றை Think Tank எனப்படும் நிபுணர்கள் குழுவே பெரும்பாலும் நிர்ணயம் செய்கின்றன. பன்னாட்டு அரங்கிலும் மற்றும் பிரிக்ஸ் அமைப்பிலும் தென் ஆபிரிக்காவிற்கு இந்தியாவைத் தேவைப்படுகிறது. இந்தியா சொல்வதின் படி தென் ஆபிர்க்கா வாக்களித்தால் இன்னொரு நிலைமையில் தென் ஆபிரிக்கா சொல்வதின் படி இந்தியா வாக்களிக்கும்.\nபன்னாட்டு அரங்கில் நாடுகள் செயற்படுவது அதன் கேந்திரோபாய நலன்கள் பொருளாதார நலன்கள் சார்ந்தவையாக அமையும். பல கட்டங்களில் அவை எடுக்கும் தீர்மானங்கள் வாக்களிப்புக்கள் நீதி நியாயத்திற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கும். ஒரு போது உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டதாக இருக்க மாட்டாது.\nஇலங்கயில் தமிழர்களுக்கு இழைக்கபப்ட்ட அநீதிகள் கொடுமைகள், அட்டூழ���யங்கள், இன அழிப்புக் கொலைகள் பற்றி நன்கு அறிவிக்கப்பட்ட நாடும் நன்கு உணர்த்தப்பட்ட நாடும் பிரித்தானியா ஆகும். ஆனால் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தனது வெளிநாட்டுக் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழரின் தாயக்கோட்பாடு, சுயநிர்ணய உரிமை போன்றவற்றை பிரித்தானியா அங்கீகரிக்கவில்லை. அமெரிக்காவைப்போலவும் இந்தியாவைப் போலவும் பிரித்தானியாவும் சிங்களவர்களைப் பகைக்க விரும்பவில்லை. அத்துடன் இலங்கை தொடர்பாக இந்தியாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் நிலையீல் உள்ளது. அதனால்தான் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடக்கக் கூடாது என பிரித்தானியா இதுவரை தெரிவிக்கவில்லை.\nபாலச்சந்திரனின் படம் எந்த ஒரு நாட்டின் வெளிநாடுக்குக் கொள்கையையும் தமிழர்க்குச் சார்பாக மாற்றாது. சனல் - 4 இன் காணொளியும் அப்படியே.\nபாலச்சந்திரனின் படத்திலும் பார்க்க இலங்கைப் பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தென் சீனக் கடலில் சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள முறுகலில் சீனாவிற்கு ஆதரவாகத் தெரிவித்த க்ருத்து ஜெனிவாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஈரான் மீண்டும் ஒரு ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றினோம் என்கிறது\nதமது வான் பரப்புக்குள் புகுந்த ஒரு வேவு பார்க்கும்ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் Great Prophet-8 என்னும் குறியீட்டுப் பெயருடன் தன்னை உளவு பார்க்கும் வேவு விமானங்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஈரானிய ஜெனரல் ஹமிட் சர்கெய்லி தமது இலத்திரனியல் போராளிக் குழுக்கள் ஈரானில் வான்பரப்புக்குள் வேவுபார்க்க வந்த ஆளில்லா விமானத்தைப் பொறுப்பேற்றுத் தரை இறக்கியதாகச் சொல்கிறார்.இது ஈரானிய நகரான சர்ஜனில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று இதுவரை அறியப்படவில்லை.\nஈரான் அணுவலு உற்பத்திக்காக யூரேனியம் பதப்படுத்தி வருகிறது. ஈரான் அணுக் குண்டு உற்பத்தி செய்யப் போவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் கருதுகின்றன. ஈரான் நிலத்தின் கீழ் மிகவும் ஆழமான இடங்களில் தனது யூரேனியப் பதப்படுத்தலைச் செய்து வருகிறது. இதை எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பலவிதங்களில் சேதப்படுத்தி வருகிறது. அண��� விஞ்ஞானிகளைக் கொல்லுதல், இணைய ஊடுருவிகள் மூலம் யூரேனியம் பதப்படுத்தும் பொறிகளைச் சேதப்படுத்துதல் பலதடவை நடந்துள்ளன.\nஅண்மையில் ஈரான் உயர்ந்த ரக மையச் சுழற்ச்சிப் பொறிகளையும் வலுமிக்க காந்தங்களையும் கொள்வனவு செய்ததாக செய்திகள் வெளிவந்தன. இச்செய்திகள் ஈரான தனது யூரேனியப் பதப்படுத்தலை துரிதப்படுத்த முனைகிறது எனக் கருதப்படுகிறது.\nஈரானின் எறிகணைத் தொழில் நுட்ப வளர்ச்சி நிண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகளைப் பரீட்சித்துப் பார்த்தமை போன்றவை இஸ்ரேலை மிகவும் கரிசனை கொள்ள வைத்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை யூரேனியப் பதப்படுத்தல் நிலையங்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. இது தனக்கு எதிரான கடும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும் உலகெங்கும் வாழும் இஸ்லாமியரகளை தனக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்யும் என்பதாலும் அமெரிக்கா தயக்க காட்டுகிறது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஈரானுக்கு எதிரான் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தின. அவற்றையும் மீறி ஈரன் தனது அணுக் குண்டு உற்பத்தித் திட்டத்தை நகர்த்தி வருகிறது.\nஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் துறை மூலமும் வேவு பார்க்கும் ஆளில்ல விமானங்கள் மூலமும் கண்காணித்து வருகின்றன. தான் பல ஆளில்லா விமானங்களைக் கைப்பற்றியதாக ஈரான் தெரிவிக்கிறது. பெப்ரவரி 24-ம் திகதி ஈரான் கைப்பற்றியதாகச் சொல்லும் ஆளில்லா விமானம் தொடர்பாகக் கேட்ட போது அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டது.\nஈரான் கைப்பற்றிய ஆளில்லா விமானங்களில் 2011 டிசம்பர் மாதம் 4-ம் திகதி கைப்பற்றிய RQ-170 Sentinel spy drone மிகவும் வலுமிக்கதாகக் கருதப்படுகிறது. தான் கைப்பற்றிய ஆளில்ல விமானங்களை வைத்து reverse engineering தொழில் நுட்பத்தின் மூலம் ஈரானும் ஆளில்லா விமாங்களை உற்பத்தி செய்கிறது. ஈரான உற்பத்தி செய்த ஆளில்லா விமானங்களை லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேலை வேவு பார்க்கப் பயன்படுத்துகின்றனர். அப்படி ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது.\nஅமெரிக்க ஆளில்லா விமானங்களில் தகவல் பரிமாற்றத்தை இடைமறித்து அறியும் ஈரான்.\nஅமெரிக்காவிடம் இருந்து கைப்பற்றிய ஆளில்லா விமானங்களின் குறியீட்டு முறைமைக��ை அறிந்து அதன் மூலம் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தனது நாட்டில் இருந்து அனுப்பும் சமிக்ஞைகளை தான் தகவலாக்கி அறிந்து கொள்வதாக ஈரான் தெரிவிக்கிறது.\nLabels: ஆளில்லாப் போர் விமானங்கள், ஈரான்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம��.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=106&Itemid=421&lang=ta", "date_download": "2020-05-27T06:01:56Z", "digest": "sha1:DWGSMLXNHWH7Z3O4XPCW2OZ2BWNNG4GQ", "length": 4748, "nlines": 85, "source_domain": "dome.gov.lk", "title": "National Human Resource and Employment Policy", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2020 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/opposition/", "date_download": "2020-05-27T06:07:51Z", "digest": "sha1:T7HVEG7FQDSD6T4JS7UIIUEKAKASFSZ6", "length": 6764, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "Opposition – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இடைத் தேர்தல் – எதிர்க்கட்சி முன்னிலை\nஅமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் தற்போது...\nஉலகம் • பிரதான செய்திகள்\n350 செய்தி நாளிதழ்கள் ஒன்று சேர்ந்து டிரம்ப்புக்கு எதிர்ப்பு\nஊடகங்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து அமெரிக்க...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு துருக்கி எதிர்ப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு சிரிய அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிக்கு அழைப்பு\nவடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர் காயம். May 27, 2020\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002421", "date_download": "2020-05-27T06:01:37Z", "digest": "sha1:IBEV4O6VJCOJXGAGILGXGGP43RCDTCT2", "length": 2763, "nlines": 26, "source_domain": "viruba.com", "title": "வீரமகளிர் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (2008)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கடிதங்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஇது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்\nமூல ஆசிரியர் : மைக்கேல் மதுசூதன் தத்தா\nஇதிகாச புராணங்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகளையும், பாத்திரங்களையும் முற்றிலும் புதிய நோக்கில் சித்தரிக்கும் முதல் இந்திய இலக்கியப் படைப்பு என்று சொல்லப்படும் 'மேகநாதன்வதம்' என்ற மகாகாவியத்தை படைத்த வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தாவின் மற்றொரு படைப்பு. இதில் சகுந்தலை, சூர்ப்பனகை, ருக்கமணி, ஊர்வசி, திரௌபதி போன்ற பாத்திரங்கள் தங்கள் நாயகர்கள் அல்லது காதலர்களுக்கு எழுதும் கற்பனைக் கடிதங்கள் இவை. வீரம் மட்டுமல்ல விரகமும் தெறிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13768", "date_download": "2020-05-27T06:22:51Z", "digest": "sha1:2KJ4XEXCM6QNQGUGYVF36ERHQOUDXG2X", "length": 14891, "nlines": 334, "source_domain": "www.arusuvai.com", "title": "வெண்டைக்காய் கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nவெண்டைக்காய் - கால் கிலோ\nதேங்காய் துருவல் - அரை கப்\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 5\nகடுகு - அரை தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nவெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.\nதேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காயத்தூள் போட்டு வெண்டைக்காயை போட்டு வதக்கவும்.\nவதக்கின வெண்டைக்காயை 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.\nபின்னர் திறந்து அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு நன்கு பிரட்டி விடவும்.\nஅதில் 3 மேசைக்கரண்டி தண்ணீரை தெளித்து விட்டு பிரட்டி 3 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.\nசுவையான எளிதில் செய்யக்கூடிய வெண்டைக்காய் கறி ரெடி.\nவெண்டைக்காய் கறி செய்முறையை திருமதி. மங்கம்மா அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது\n வெண்டிக்காய் ரேசப்பி நல்லாய் இருக்கின்றது.\nஇவ்விடம் பெருங்காயம் எடுப்பது கஷ்டம்\nபெருங்காயம் இல்லாமல் சமைக்க முடியுமா\nஅதற்கு பதிலாக என்னத்தை உபயோகிக்கலாம்.\nமுடிந்தால் பதில் தரவும். கறி பார்க்க நன்றாக இருக்கின்றது.\nசமைக்க தூண்டுகிறது. நன்றி அன்புடன் ராணி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமங்கம்மா, நல்ல ரெசிப்பி. நான் நாளையே செய்து பார்க்கிறேன்.\nஇது புதுவிதமாக இருக்கு. நானும��� முயற்சிக்கப்போகிறேன்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nரொம்ப வித்தியாசமா இருந்துதுங்க. நான் தேங்காய் சேர்த்து செய்ததில்லை. நல்லா இருந்தது. :) நன்றி.\nசுவை மிகவும் நன்றாக இருந்தது, ரொம்ப நன்றிங்க.\nநல்லதே செய், நல்லதே நடக்கும்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/anouncement", "date_download": "2020-05-27T05:02:40Z", "digest": "sha1:6NNHEQHBVPH3G4J3647RJIWGITV2EGOE", "length": 11442, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அறிவித்தல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅழியாத தடங்களின் வழியான பயணம்\nஅனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த – இது போன்றதொரு நாளில் தான், ‘புதினப்பலகை’ நிறுவுனரும் ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் இழந்தோம்.\nவிரிவு Mar 08, 2020 | 7:01 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nதாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…\nதாயகக் கனவு சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளுவோம்.\nவிரிவு Nov 27, 2019 | 0:57 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nசிங்களப் பேரினவாத அரசுடன், உலகம் முழுதும் இணைந்து நடத்திய, முள்ளிவாய்க்கால் பேரூழியில், உயிரையும், உடலையும், இனத்தின் விடுதலைக்காகக் கொடுத்து, மண்ணில் விதையான அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வோம்.\nவிரிவு May 18, 2019 | 2:42 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை\nஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.\nவிரிவு Mar 08, 2019 | 2:13 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஉரமாக வீழ்ந்தவர்களுக்காய் ஒரு கணம்…\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி ஒன்பது ஆண்டுகள்.\nவிரிவு May 18, 2018 | 2:44 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகி.பி.அரவிந்தன் – ‘அன்று சொன்னதும் இன்று நடப்பதும்’\nநேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.\nவிரிவு Mar 08, 2018 | 1:06 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nவிதையாக வீழ்ந்தோரை நினைவில் கொள்வோம்\nஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளும் நாள்.\nவிரிவு Nov 27, 2017 | 0:42 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஎட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\n2009 நொவம்பர் மாதம் 17ஆம் நாள். முள்ளிவாய்க்கால் பேரழிவு, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சமூக வாழ்வைப் புரட்டிப் போட்டிருந்த சூழலில் தொடங்கிய ஓட்டம் இது.\nவிரிவு Nov 17, 2017 | 9:33 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஉலகறிந்த நல்லாசான் நற்பணி தொடர வாழ்த்துகின்றோம்\nஏ.சி.தாசீசியஸ் அவர்கள் மானிடம் சுடரும் விடுதலைப் பாதையில் உயிர்த்த ஈழத்து நவீன நாடக முன்னோடி, மனிதக்கூத்தின் மாமகுடம். ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர்.\nவிரிவு Oct 08, 2017 | 11:24 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nகி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்….. புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.\nவிரிவு Mar 08, 2017 | 1:48 // புதினப்பணிமனை பிரிவு: அறிவித்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅற��வித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/44880/cinema/Kollywood/Vairamuthu-praises-P.Susheela.htm", "date_download": "2020-05-27T05:43:05Z", "digest": "sha1:UIE7A5OOPBDHTIC7ESR2MLJYJTKUONWR", "length": 16351, "nlines": 138, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பி.சுசீலாவின் சாதனை இந்தியாவின் பெருமை: வைரமுத்து - Vairamuthu praises P.Susheela", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு | ஜோதிகா வெளிப்படை நடிகை | தனிமை பாதிப்பு | மறக்க முடியுமா பொல்லாதவன் | துல்கர் சல்மான் ஜோடியாக பூஜா ஹெக்டே |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபி.சுசீலாவின் சாதனை இந்தியாவின் பெருமை: வைரமுத்து\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபின்னணி பாடகி பி.சுசீலா உலகிலேயே அதிக தனிப் பாடல்களை பாடியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன பாடலாசிரியர் வைரமுத்து அவருக்கு சூட்டிய புகழாரம் வருமாறு...\n17,695 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசீலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.\nஎத்தனை மொழிகளில் பாடினாலும், அத்தனை மொழிகளிலும் துல்லியம், அழகு, மேன்னை முன்றையும் கொண்டு வரும் ஆற்றல் பாடகி பி.சுசீலா அம்மையாருக்கு உண்டு. நம் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தாய்மொழிதான் உண்டு, ஆனால் பாடகி பி.சுசீலா அம்மையாருக்கு 7 தாய்மொழிகள். அவை தெலுங்கு, தமிழ், மலையாளம்,கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா. 7 மொழிகளை தாய் மொழிகளாக கொண்டதை போல் பாடுபவர் பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள்.\n1953ல் தனது முதல் பாடலை பாடினார், அந்த ஆண்டு தான் நான் பிறந்தேன். இதற்கு என்ன காரணம் என்றால், என்னை போன்றவர்களுக்கு அவர் பாடிய பாட்டுதான் தாலாட்டாக இருக்க வேண்டும் என்று காலம் விதித்திருக்கிறது. அவரது தமிழ் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. உதாரணத்திற்கு, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாட்டில் சொற்களை மட்டும் அல்ல, ஒலிக்குறிப்பை கூட பாடியிருக்கிறார், விசும்பலை பாடியிருக்கிறார்.\nஎனக்கும் மிகவும் பிடித்த \"என்னை நினைத்து என்னை அழைத்தாயோ\" என்ற பாடல், படத்தோடு பார்க்கையில் கண்ணீர் வரும், அப்படியென்றால நடித்தவர்கள் அழ வைக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த பாட்டை செவியில் கேட்டாலும் அழுகை வரும், அப்படியென்றால் சுசீலா நம்மை அழ வைக்கிறார் என்று அர்த்தம். அப்படியெல்லாம் இந்த மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள்.\nபாடகி சுசீலா அம்மையாரின் வரலாறு மிகப் பெரிது, 1950களில் பாட வந்தவர் சுசீலா. பல இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், ரசிகர்கள், தலைமுறைகள் என அனைத்து மாறி இருக்கிறது. இத்தனையும் தாண்டி முன்று தலைமுறைக்கு தனது இசை பங்களிப்பை செய்தவர் சுசீலா அம்மையார். இசை என்பது பயிற்சியால் வந்துவிடும், குரல் என்பது இயற்கையின் கொடை. அந்த இயற்கையின் கொடையாக தனக்கு வழங்கப்பட்ட குரலை இந்திய மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுவதற்கும், அமைதிபடுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்.\nஇவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரை துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளை தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசீலா அம்மையாரின் குரல். இவரது குரல் இந்த சமுகத்திற்கு செய்த பணி மிகப்பெரியது. இவரின் குரலால் காற்று தன்னைத்தானே தாலாட்டிக்கொண்டு தூங்கவைத்துக் கொள்கிற��ு என்று சொல்ல வேண்டும். சுசீலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்து கொள்கிறேன்.\nஇவ்வாறு பி.சுசீலாவுக்கு வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n பொல்லாதவன் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம்: கிளம்பிய எதிர்ப்பு... விழாவை தவிர்த்த ...\nவைரமுத்துவைத் தவிர வேறு ரோல் மாடல் இல்லையா\n'பொன்னியின் செல்வன்' - வைரமுத்து நீக்கம்\nசிலை திறப்பு விழாவில் ‛மீ டூ' வைரமுத்து: கமலை சாடும் சின்மயி\nவைரமுத்து விவகாரம்; அமைச்சர் வரை சென்ற சின்மயி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/category/india-news-in-tamil/election-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2020-05-27T05:39:15Z", "digest": "sha1:N5QGRO7PG5WFBOONKBXNLGSGKXX7QNNS", "length": 8020, "nlines": 57, "source_domain": "get-livenews.com", "title": " தேர்தல் News, India News in Tamil | Get-LiveNews.Com", "raw_content": "\nதேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு: ஹர்திக் படேல் கன்னத்தில், பளார்\nஆம்புலன்ஸில் சென்று ஜனநாயக கடமை ஆற்றிய இருதய நோயாளி\n95 மக்களவை தொகுதிகளில் சராசரியாக 67.84% வாக்குப்பதிவு\nதேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பங்களாதேஷ் நடிகர் வெளியேற உத்தரவு\nவன்முறையாட்டங்களுக்கு நடுவே நடந்த வாக்குப்பதிவுகள்\nகள்ள ஓட்டு புகார் - 49-பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\n“இந்தத் தேர்தலுக்கு பிறகு விடிவுகாலம் வரும்” - நடிகர் வடிவேலு\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nதமிழ்நாட்டில் 37 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவு\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nகைகள் இல்லை; கால் விரலில் மை - நம்பிக்‘கை’யளிக்கும் சபிதா மோனிஸ்\nவாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழப்பு\nஎதை அழுத்தினாலும் இலைக்கு வாக்கு: திருமாவளவன் புகார்\n“நல்லது நடக்கும்னு நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” - விஜய் சேதுபதி\nவட மாநிலங்களில் அமைதியான வாக்குப்பதிவு\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவிகித வாக்குகள் பதிவு\nநடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை \nகுடும்ப அரசியல் முக்கிய பிரச்னையில்லை: குமாரசாமி\nவேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை ஏற்க முடியாது: பிரேமலதா\nபாபநாசம் அருகே 4 மணி நேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை..\nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\n - ரமேஷ் கண்ணா ஆவேசம்\nதமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவிகித வாக்குகள் பதிவு \nபல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது: வாக்காளர்கள் அவதி\nஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள்\nதேர்தல் ஏற்பாடு: வாக்காளர்கள் கடும் அதிருப்தி\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்கின்ற தேர்தல்: கனிமொழி\nவீல் சேரில் வந்து வாக்களித்தார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்\n“ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்” - பிரதமர் மோடி\nபூத் சிலிப் பிரச்னை... வாக்காளர்கள் கடும் வாக்குவாதம்\nநான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன், நீங்கள்\nகாலை 9 மணி நிலவரப்படி 13.48 சதவிகித வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nமக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் \nதமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது\n\"புதிய அரசு அமைய வாக்களித்திருக்கிறேன்\" - ப.சிதம்பரம்\n\"அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்\"- நடிகர் ரஜினிகாந்த்\nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\nமக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் பழனிசாமி..\nவாக்குப்பதிவு எந்திரம் பழுது: கமல்ஹாசன், ஸ்ருதி காத்திருப்பு\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது வாக்குப்பதிவு\nபேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் - தடியடி நடத்திய போலீசார்\nமக்களவை தேர்தல் 2019: வாக்களிப்பது எப்படி\nபிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி இடைநீக்கம்\nதேர்தல் பணிக்காக வந்த அதிகாரி செந்தில் மாரடைப்பால் மரணம்\n“மத்திய பாதுகாப்பு படையை துடைப்பத்தால் விரட்டி அடிப்போம்” - திரிணாமுல் சர்ச்சை பேச்சு\n116 வயதிலும் ஜனநாயக கடமையாற்றப் போகும் முதியவர்\nகண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/285", "date_download": "2020-05-27T06:53:27Z", "digest": "sha1:FXHR5ZNJV4BRASNKHE72RESZQOB2SAD5", "length": 5365, "nlines": 117, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாம் பற்றிய சுருக்கமான அறிமுகம் - வங்காளி - இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி Deanship", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : வங்காளி\nஇஸ்லாம் பற்றிய சுருக்கமான அறிமுகம்\nஎழுத்தாளர் : இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி Deanship\nமதீனா முனவ்வரா இஸ்லாமிய பல்கலை கழகம் www.iu.edu.sa\nஇஸ்லாத்தில் அடிமை முறைக்கான ஒழுங்கு\nஅமெரிக்க பெண் மருத்துவர் இஸ்லாத்தை ஏற்ற அற்புத வரலாறு\nமனித உரிமைகள் உறுதிப்படுத்துவதி ரசூல் (சல்) அவர்கள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-27T07:21:24Z", "digest": "sha1:AJ42PVNMOGMXJQKRZZNJBNXOZML7VFVY", "length": 5360, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பட்டினப்பாலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nபட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2013, 06:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/a_cappella", "date_download": "2020-05-27T07:00:23Z", "digest": "sha1:IHI26FI2TJJKARCCLMBTBAXJTAKKADJQ", "length": 4875, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "a cappella - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபாட்டுப் பாடுவோர் எந்தவிதமான பக்க வாத்திய இசைத் துணையுமில்லாமல், சுதந்திரமாக குரலொலியால் மட்டுமே இனிமையாக பாடும்/இசைக்கும் தன்மையைக் குறிக்கும் உரிச்சொல் a cappella ஆகும்...\nஆதாரங்கள் ---a cappella--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 சனவரி 2019, 07:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-anushka-woods-in-shooting-spot-ptluxz", "date_download": "2020-05-27T06:55:23Z", "digest": "sha1:QQ3EACUVCQSIZI6SSYYNIK4A2ABLDFKF", "length": 9310, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகை அனுஷ்காவிற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட சோகம்!", "raw_content": "\nநடிகை அனுஷ்காவிற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட சோகம்\nஇயக்குனர் சுரேந்திர ரெட்டி இயக்கும், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகை அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் சுதந்திர பின்னணியை கொண்ட வரலாற்றுப் படமாக உருவாகிறது.\nஇயக்குனர் சுரேந்திர ரெட்டி இயக்கும், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகை அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் சுதந்திர பின்னணியை கொண்ட வரலாற்றுப் படமாக உருவாகிறது.\nஇதில் நடிகர் சிரஞ்சீவி, கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் நடிகை அனுஷ்கா, குறிப்பிட்ட காட்சியில் நடித்த போது , எ���ிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருக்கு காலில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அனுஷ்காவிற்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், கண்டிப்பாக ஒரு வாரம் வரை அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனால் அனுஷ்காவின் ரசிகர்கள் அவருடைய உடல்நலம் குறித்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் விசாரித்து வருகின்றனர்.\nசகோதரர்களின் அன்பு பிடியில் குழந்தையாய் இருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா\nஇயக்குனருக்காக அனைவர் மத்தியிலும் தேம்பி... தேம்பி... அழுத நடிகை அனுஷ்கா ஏன் தெரியுமா\nஇயக்குனர் பிரகாஷ் கோவலமுடியுடன் திருமணம் முதல் முறையாக வாய் திறந்த அனுஷ்கா\nஹாலிவுட் தரத்தில் மிரட்டல்... பகீர் திகிலை கண்முன் காட்டும் \"சைலன்ஸ்\" டிரெய்லர்...\nஇந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா ஹாட் சேலையில்... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓரம்கட்டும் அனுஷ்கா\nபிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் அனுஷ்கா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\nபள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடங்கள் குறைப���பு... ஆன்லைனில் பாடம் நடத்த தடை... செங்கோட்டையன் உத்தரவு..\nஅதிமுகவுக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி ஃபஸ்ட் டார்கெட்... ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-spiritual/2020/feb/05/tanjore-periya-temple-kovil-kumbabishekam-13285.html", "date_download": "2020-05-27T05:10:15Z", "digest": "sha1:AOJXZ7N32VNK6DUOTLRCRD5QD5JETLG3", "length": 5503, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வேதங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. விடியோ உதவி: எஸ்.கே. விடியோ, தஞ்சாவூர். தொலைபேசி: 7094475552\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-tamil-medium-social-science-term-3-model-question-paper-free-download-704.html", "date_download": "2020-05-27T04:52:13Z", "digest": "sha1:JQ5WBUDJSMQKK57HS5M24MRIBJXJXFUR", "length": 23314, "nlines": 512, "source_domain": "www.qb365.in", "title": "6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் மூன்று மாதிரி தேர்வு ( 6th Social Term 3 Model Question Paper ) | 6th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter One Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் மூன்று மாதிரி தேர்வு ( 6th Social Term 3 Model Question Paper )\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் மூன்று மாதிரி தேர்வு ( 6th Social Term 3 Model Question Paper ) Jan-03 , 2019\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் மூன்று மாதிரி தேர்வு ( 6th Social Term 3 Model Question Paper )\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nஅ) பதஞ்சலி - 1. கலிங்கம்\nஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்\nஇ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்\nஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்\nஉ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.\nபிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்\nகீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்\nகீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது\nஐரோப்பா மின்சக்தியை அதிக அளவில் உற்பத் தி செய்கிறது.\nஐரோப்பாவின் அனைத்து ஆறுகளும் ஆல்ப்ஸ் மலையில் உற்பத்தியாகின்றன\nஐரோப்பாவின் ஆறுகள் வற்றாத ஆறுகளாகும்\nஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது\nஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்\nதீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை\nநேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் ______\nதேசிய ஊராட்சி தினம் ____________ ஆகும்.\nஏதேனும் பத்து வினாக்களுக்கு மட்டும் விடையளி\nசமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.\nகாளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.\nஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்\nஅட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை\nநேரடி மக்களாட்சி – வரையறு\nஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை\nகிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக\nகிராம சபை யின் முக்கியத்துவம் யா து\nபன்னாட்டுத் தேதிக்கோடு வளைந்து செல்கிறது.\nகுப்தர்களின் அலுவலக மொழி _______.\nவடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம்_________\nதமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ____________ஆகும்.\nஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளி :\nகளப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக\nகோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன\nகாந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.\nஎலிபெண்டா தீவு, எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் ஆகியவை பற்றி சிறுகுறிப்பு வரைக.\nபுவி மாதிரியின் பயன்கள் யாவை\nமுக்கிய அட்சக் கோடுகள் யாவை அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக\nநேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்��ளாட்சி – ஒப்பீடு செ ய்து, வேறுபாடுகளை அறியவும்\nஅ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை\nPrevious 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6t\nNext 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter One ... Click To View\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Five ... Click To View\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Two ... Click To View\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 6th Standard Social ... Click To View\n6th சமூக அறிவியல் - CIV - மக்களாட்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - புவி மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th சமூக அறிவியல் - GEO - ஆசியா மற்றும் ஐரோப்பா மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Social Science ... Click To View\n6th Standard சமூக அறிவியல் - HIS - தென்னிந்திய அரசுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/08/18180649/1006149/Nam-Naadu-Chennai-Day-2018.vpf", "date_download": "2020-05-27T05:15:14Z", "digest": "sha1:NCRN4PQMRB6PYL7VPLYO4HEX4VEPSJVK", "length": 4004, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 18.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 18.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 18.08.2018 - சென்னை தினம் 379 - சிங்காரச் சென்னையின் சிலிர்ப்பூட்டும் இடங்கள்\n* சென்னை தினம் 379 - சிங்காரச் சென்னையின் சிலிர்ப்பூட்டும் இடங்கள்\n* வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் திரைப்பயணம்\n* வரலாற்று தர��ணங்களின் அரிய புகைப்படங்கள்\n* கருணாநிதி மறைவு - திரையுலகினரின் அஞ்சலி கூட்டம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/09/26231559/1263563/Rambo-Last-Blood-Review-in-Tamil.vpf", "date_download": "2020-05-27T05:26:56Z", "digest": "sha1:UFZZRTWBPT2EJVYL4A3CHYUUI6VCD5ZJ", "length": 9133, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Rambo Last Blood Review in Tamil || கடத்தப்பட்ட பெண்ணை தேடி செல்லும் சில்வஸ்டர் ஸ்டாலோன் - ராம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 23:15\n1982ல் ஆரம்பித்த ‘ராம்போ‘ சீரிஸ்களின் ஐந்தாம் பாகமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. 2008ல் பர்மா பிரச்னைகளைக் கடந்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஜான் ராம்போ அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். உடன் தோழி மரியா பெல்ட்ரென் மற்றும் அவரின் பேத்தி கேப்ரியல் சகிதமாக தனது தந்தையின் குதிரைப் பண்ணையை பார்த்துக்கொண்டு வாழ்கை சுமூகமாக போகிறது.\nஇதற்கிடையில் கேப்ரியலின் தந்தை யாரென கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் மெக்ஸிகோவில் இருப்பதாகவும் அவரது தோழி கூற யாருக்கும் தெரியாமல் கேப்ரியல் மெக்ஸிகோவிற்கு செல்கிறார். அங்கு அவரது அப்பா நீங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூற மனமுடையும் கேப்ரியல் உள்ளூர் பார் ஒன்றில் குடிக்கிறார். அப்போது பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலால் கடத்தப்படுகிறார் கேப்ரியல்.\nஇறுதியில் காணாமல் போன பெண்ணை ஜான் ராம்போ காப்பாற்றினாரா பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலை அளித்தாரா பெண்களைக் கடத்தி விற்கும் கும்பலை அளித்தாரா\n‘ராம்போ‘ சீரிஸ்களின் ரசிகர்களுக்கு ஏற்ப படம் முழுக்க வில் அம்புகள், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் என வைத்திருக்கிறார்கள். சில்வெஸ்டர் ஸ்டாலோன் வயசானாலும் இன்னும் ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.\nஅதற்கேற்ப வில்லனை கதவில் செருகி இதயத்தையே கிழித்து எடுத்துக் காண்பிப்பது, தலையை ரோட்டில் உருட்டி விட்டுச் செல்வது என அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். வீடு தேடி சென்று வில்லன்களை பந்தாடுவது, மொத்த கும்பலையும் வரவழைத்து பொறி அமைப்பது படத்திற்கு பிளஸ்.\nபிராண்டன் கால்வினின் ஒளிப்பதிவும், பிரயன் டெயிலரின் பின்னணி இசையும் அருமை.\nமொத்தத்தில் ‘ராம்போ லாஸ்ட் பிளட்‘ ராக்.\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தது காவல்துறை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சத்தை தாண்டியது- 4337 பேர் மரணம்\nஜூன் மாத இலவச ரேசன் பொருட்களுக்கு 29ம் தேதி முதல் டோக்கன் விநியோகம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார்\nஎல்லையில் சீனப்படைகள்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று 67 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-05-27T05:21:58Z", "digest": "sha1:HWIQPEV6UTAYAHI5V5N52LJZRENYRO4H", "length": 11081, "nlines": 190, "source_domain": "colombotamil.lk", "title": "இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி நாளை தொடரும் என அறிவிப்பு", "raw_content": "\nHome/செய்திகள்/இலங்கை/இந்தியா – நியூசிலாந்து அரையிறுதி நாளை தொடரும் என அறிவிப்பு\nஇந்தியா – நியூசிலாந்து அரையிறுதி நாளை தொடரும் என அறிவிப்பு\nஇந்தியா மற்றுத் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற ���ியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.\nஇதுபோன்ற முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால் வெற்றி தோல்வி முடிவை நிர்ணயம் செய்ய மாற்றுநாள் எனப்படும் ரிசர்வ் டே என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.\nஅதன் அடிப்படையில் இந்தியா – நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி மழைக்காரணமாக நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019 உலக்ககிண்ண கிரிக்கெட் icc cricket world cup 2019 INDvsNZ இந்தியா அணி நியூசிலாந்து அணி\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nமாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து\nஅடுத்த மாதம் விண்வெளியில் நடக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்\nதெரிவுக் குழுவில் ஆஜரானார் தயாசிறி ஜயசேகர\nபொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் ஆறாவது நாளாக இன்று பரிசீலனை\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nகுவைட்டில் இ���ுந்து வந்த 90 பேருக்கு கொரோனா\n4 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு\nபுதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனா வைரஸால் இலங்கையில் 10ஆவது மரணம்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/losliya-no-one-say-message-for-kavin-pyl31z", "date_download": "2020-05-27T06:40:45Z", "digest": "sha1:ZV6V2DRUMOGPKF42UBA2NBWT74GTJ3F2", "length": 11577, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதுக்குள்ள இப்படி மாறிவிட்டாரே...! விட்டு கொடுத்த கவினை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏமாற்றிய லாஸ்லியா!", "raw_content": "\n விட்டு கொடுத்த கவினை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏமாற்றிய லாஸ்லியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், கவின் வெளியேறியது லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதால் தான். இது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிந்தாலும், கவின் தனக்கு பைனலுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் வெளியேறியதாக தெரிவித்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், கவின் வெளியேறியது லாஸ்லியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதால் தான். இது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்குமே அப்பட்டமாக தெரிந்தாலும், கவின் தனக்கு பைனலுக்கு செல்ல விருப்பம் இல்லாததால் வெளியேறியதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் 5 போட்டியாளர்களுக்கும் ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது. போட்டியாளர்கள் தாங்கள் விரும்பும் ஒருவருக்கு ஒரு கப்பில் ஏதேனும் குறுஞ்செய்தியை எழுதி தெரிவிக்க வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.\nமுதலாவதாக வரும் முகேன் அவருடைய காதலி ஸ்பார்கில���காக காதல் கலந்த ஒரு மெசேஜ் கொடுக்கிறார். அடுத்ததாக சாண்டி தன்னுடைய மனைவி சிவிலியாவிற்கு \" மைடியர் கண்ணம்மா நீ தான் என் உலகம்... நீதான் என் ஆன்மா.... ஐ லவ் யூ சோ மச் என்றும் நீதான் என் பொன்வசந்தம் என தெரிவிக்கிறார்.\nஇதைத்தொடர்ந்து ஷெரின் அவருடைய வாழ்வில் மிகவும் உறுதுணையாக இருந்த இரண்டு பெண்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் தெரிவிக்கிறார். இவங்க இல்லை என்றால் கடந்த வருடம் தனக்கு நரகமாக சென்றிருக்கும் எனவும், இவர்கள் இருவருக்கும் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என அன்புடன் ஒரு மெசேஜ் கொடுக்கிறார்.\nஇவரை தொடர்ந்து பேச வரும் தர்ஷன் அவருடைய காதலியை மிகவும் மிஸ் செய்வதாக கூறுகிறார். இவரை தொடர்ந்து அனைவராலும் எதிர்பார்க்கப்படும் லாஸ்யா, கவினுக்கு ஏதேனும் சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய தர்ஷி என்கிற அக்காவுக்காக ஒரு மெசேஜ் எழுதுவதாக கூறுகிறார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தனக்காக மட்டுமே யோசித்து, நான் வாழ்க்கை உயர வேண்டும் என நினைத்த ஒரு ஆன்மா அவர்தான் என்றும், அடுத்ததாக 4 பெண்கள் பெயரை கூறி அவர்கள் தன்னுடைய சகோதரிகள் அவர்களை மிஸ் செய்வதாக தெரிவிக்கிறார் லாஸ்லியா.\nஆனால் கடைசி வரை கவின் பற்றி ஒரு வார்த்தை கூட லாஸ் கூறாதது அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\n... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...\nபிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ள நான் ரெடி இப்படி ஒரு பிரச்சனை இருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு 'பிகில்' பாண்டியம்மா சொன்ன காரணம்\nஅசத்தும் அழகில் ஆளையே கவிழ்க்கும் அதுல்யா ரவி கியூட் போட்டோ கேலரி...\nசேலையில் அழகை அள்ளி தெளிக்கும் சீரியல் நடிகை நட்ஷதிரா கியூட் போட்டோ கேலரி\nநடிகர் நானியின் இதுவரை யாரும் பார்த்திடா புகைப்படங்கள் உள்ளே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய�� நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-total-budget-20-crore-for-by-election-pyfgcp", "date_download": "2020-05-27T07:09:42Z", "digest": "sha1:KMNYTUHOUV5Q6SWVKMRJQAK757YGN6DE", "length": 11147, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டீமுக்கு 4 சி.... மொத்தமா 20சி, ஒரு ஓட்டுக்கு 2000... அதிமுகவை அல்லுதெறிக்க விடும் திமுகவின் மெகா பட்ஜெட்!!", "raw_content": "\nடீமுக்கு 4 சி.... மொத்தமா 20சி, ஒரு ஓட்டுக்கு 2000... அதிமுகவை அல்லுதெறிக்க விடும் திமுகவின் மெகா பட்ஜெட்\nஅதிமுகவின் பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் விதமாக ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில், ஒரு டீமுக்கு 4 கோடி என மொத்த 20 கோடிபட்ஜெட்டை போட திட்டமிட்டிருக்கிறதாம் திமுக.\nஅதிமுகவின் பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் விதமாக ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில், ஒரு டீமுக்கு 4 கோடி என மொத்த 20 கோடிபட்ஜெட்டை போட திட்டமிட்டிருக்கிறதாம் திமுக.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மெகா வெற்றியை பெற்றிருந்தாலும் நடக்கவுள்ள, விக்கிரவாண்டியின் இடைத்தேர்தல் வெற்றி ஸ்டாலினுக்கு அவசியமாகிறது. இரண்டு தொகுதிகளின் வெற்றி-தோல்வியால் ஆட்சியை கவிழ்க்கவோ ஆட்சி அமைக்கவோ, எந்த வகையிலும் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும். இதற்கடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்கிற இமேஜும் கிடைக்கும் எனவும் அறிவாலயம் யோசித்துள்ளது.\nஅதிமுகவின் பண விநியோகத்தை தடுப்பது ஒரு பக்கம் இருக்க, பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் வகையில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில், களமிறக்கப்பட்டுள்ள 5 டீமுக்கு தலா 4 கோடி வீதம் மொத்த 20 கோடி பட்ஜெட்டை போட்டுள்ளதாம். அதற்கேற்ற வகையிலேயே வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி என்பதாலும், அதிமுக கூட்டணியிலுள்ள பாமகவின் வாக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வன்னியருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nவன்னியர் சமூகத்தை சேர்ந்தவரில்லாமல், தளபதி யாரை கைக்காட்டினாலும் அவரை ஜெயிக்க வைக்கிறேன் என பொன்முடி சொன்னாலும், சீவி சண்முகம் என்ற ஒரு கெத்தான பார்ட்டியை வீழ்த்த ஜகத் ரட்சகன், ஏ.வ.வேலு, தா.மோ அன்பரசன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அ.ராசா உள்ளிட்ட முக்கிய தலைகளை துணைக்கு அழைத்து வந்துள்ளார்.\nஅதுமட்டுமல்ல, கிராமங்களிலேயே தங்கியிருந்து திண்ணைப்பிரசாரம் செய்ய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுகவிலுள்ள 65 மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும் தொகுதிக்குள் களமிறக்கியுள்ளார்களாம்.\nநோட்டீஸைக்கூட சரியாக அனுப்பத்தெரியாத கலைஞர் டி.வி... அட்ரஸை ஓபனாக வெளியிட்டு அரசியலில் பரபரப்பு..\nமாவட்ட வாரியாக ஆளுங்கட்சியின் ஊழலை பட்டியலிட குழு... 59 வழக்கறிஞர்கள் பெயரை அறிவித்து திமுக அதிரடி\nவாட்ஸ்அப் மூலமே எல்லாத்தையும் பார்க்கிறார்.. கள யதார்த்தம் ஸ்டாலினுக்கு தெரியல.. மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்\nகாவிரியை தூரவார கற்பனை கணக்கை காட்ட முயற்சிக்காதீங்க.. எடப்பாடியாருக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\n'அம்பட்டையன் கடைனு’தப்பா பேசிட்டேன் மன்னிசிடுங்க... ஆர்.எஸ்.பாரதி கைதால் பீதியான பழனிவேல் தியாகராஜன் வருத்தம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ர��பாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-standard-maths-model-question-free-download-new-pattern-8655.html", "date_download": "2020-05-27T05:14:09Z", "digest": "sha1:XOI4YECAASOKPHOAKFO2W7UJB4SDIARD", "length": 17762, "nlines": 502, "source_domain": "www.qb365.in", "title": "9th Standard Maths Model Question | 9th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Five Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Three Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter Two Marks ... Click To View\n9ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics All Chapter One Marks ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002423", "date_download": "2020-05-27T06:21:06Z", "digest": "sha1:BTBEBHOHNGDRWTH364ZIP2TAQOGUQMNB", "length": 2410, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "வம்சமணிதீபிகை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (2008)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஎட்டையபுரம் ஜாமீனின் தோற்றம் குறித்த புராணக்கதை ஒன்றுடன் தொடங்கி, ஜெகவீரராமகுமார எட்டப்ப நாயக்கர் அய்யன் என்பார், ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வயதை எட்டாத நிலையில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரின் துணையுடன் ஜாமீன் செயற்பட்டது வரையிலான நிகழ்வுகளைக் கூறுகிறது. முற்றிலும் ஜாமீன் சார்புடன் இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும், இதில் உள்ள செய்திகள் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் தகுதியுடையவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/8692", "date_download": "2020-05-27T07:27:50Z", "digest": "sha1:TW3HGI4Y3RM6SS7BYVX3MB2YYBEO6RZO", "length": 11217, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "முள்ளு முருங்கைகீரை அடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முள்ளு முருங்கைகீரை அடை 1/5Give முள்ளு முருங்கைகீரை அடை 2/5Give முள்ளு முருங்கைகீரை அடை 3/5Give முள்ளு முருங்கைகீரை அடை 4/5Give முள்ளு முருங்கைகீரை அடை 5/5\nமுள்ளு முருங்கைக்கீரை - ஒரு கட்டு\nஅரிசி - 2 ஆழாக்கு\nபச்சரிசி - 2 ஆழாக்கு\nகடலைப்பருப்பு - ஒரு ஆழாக்கு\nதுவரம்பருப்பு - அரை ஆழாக்கு\nஉளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nதேங்காய் - ஒரு மூடி\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி\nஅரிசி, பருப்புகள் எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.\nகீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி வைத்து கொள்ளவும்.\nமிளகாய், சோம்புடன் ஊறவைத்த அரிசி, பருப்பு, கீரை ஆகியவற்றை உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.\nஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.\nதேங்காயை துருவி போட்டு வதக்கி அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.\nதோசைக்கல்லை காயவைத்து அடையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் திருப்பி வேகவைத்து எடுக்கவும். சுவையான அடை தயார்.\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/page/1335", "date_download": "2020-05-27T07:06:25Z", "digest": "sha1:MZZPEM6E6Y725URMJQXONCOVKKUMTBFL", "length": 8979, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "புதினப்பலகை | அறி – தெளி – துணி | Page 1335", "raw_content": "அறி – தெளி – துணி\n‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் | கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.\nவிரிவு Dec 01, 2010 | 17:12 // admin பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nதமிழ்கூறு நல்லுலகெங்கும் புயல் வீசி சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புதினப்பலகை’ எனும் இச்சிறு தோணி 17-11-2009ல் தனது பயணத்தை தொடங்கியது.\nவிரிவு Nov 17, 2010 | 13:25 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nதெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…\nதிருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.\nவிரிவு Apr 04, 2010 | 5:50 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\nஉலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.\nவிரிவு Mar 30, 2010 | 11:05 // புதினப்பணிமனை பிரிவு: புதினப்பார்வை\n4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன.\nவிரிவு Mar 04, 2010 | 11:53 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-05-27T04:56:27Z", "digest": "sha1:4IK22CVEC4B23M3EYHNHIZWKNDG57PTE", "length": 10132, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் இந்திய தேர்தல் ஆணையம்! – Chennaionline", "raw_content": "\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n‘மாஸ்டர்’ படம் பற்றி பரவும் தவறான தகவல்\nராகவா லாரன்ஸின் டிரஸ்ட்டில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா உறுதி\nகவுதம் மேனனின் குறும்படத்திற்கு எதிர்ப்பு\nபாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முடிவடைந்தது. இதையொட்டி தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான 62 வயது சுனில் அரோராவை தலைமை தேர்தல் கமிஷனராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.\nஇதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இப்பதவியை வகிப்பார். இவர் நாட்டின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனர�� ஆவார்.\nஇவருடைய தலைமையில்தான் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் காஷ்மீர், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.\nபதவி ஏற்ற பிறகு நிருபர்களிடம் சுனில் அரோரா கூறியதாவது:-\nநாட்டில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாரபட்சம் இன்றியும், நெறிமுறைகளோடு முற்றிலும் அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்கும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும்.\nஇதற்காக பொதுமக்கள், தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்கவேண்டுகிறோம்.\n2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் இப்போதே தயாராகி வருகிறது.\nகுறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைப்பது உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கேள்விக்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், “இது தொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா இந்த மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.\n1980-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோரா நிதி, ஜவுளி, திட்டக் கமிஷன் அமைச்சகங்களில் பணியாற்றியவர்.\n1999-2002-ம் ஆண்டுகளில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனராக 5 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 36 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி தேர்தல் கமிஷனராக அவர் நியமிக்கப்பட்டார்.\n← ஜெயலலிதா பற்றி வெளிவராத ரகசியங்கள்\nகாவிரி மே���ாண்மை ஆணையம் இன்று கூடுகிறது\nமும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு அனுசரிப்பு – ஆளுநர், முதல்வர் அஞ்சலி\nகிரிக்கெட்டை ஊக்குவித்த பிரதமர் மோடிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு\nடி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் – முன்னாள் வீரர் விருப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக\nகங்குலி பிசிசிஐ தலைவராக நீடிக்க எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparthasarathy.com/crosswords/apaku136sol.html", "date_download": "2020-05-27T06:43:03Z", "digest": "sha1:3FP4VMEHHUL4H6627ZZMFQAQHW3GDQKS", "length": 4519, "nlines": 39, "source_domain": "sparthasarathy.com", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 136", "raw_content": "\n1 அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 134 -ஜனவரி 2017 (15-01-2017) -ஆன்மீக ஸ்பெஷல் விடைகள்\n3. வெண்முடியுடன் சொற்குழறிப் பேச ஆற்றோரம் கிடைத்தது (5)\n6. எரிபொருள் பாதி சேர முதலில் லாபம் சேர் (4)\n7. 'முனிவர் இருப்பிடத்தில் தலைமை குருவிற்கு மணிமுடி (4)\n8. கலை தப்பி வேறிடம் சேர்ந்தால் தடம் எடுத்து சமையலுக்கு உபயோகிக்கவும் (6)\n13. வேடிக்கையாக கடலை , துவரை முதலில் அறுத்தாலும் கட்டாக விளையாது (6)\n14. குளிர்ப்புயல் குறைந்தபின் நீராடல் (4)\n15. அஞ்சிய உறவு குறைந்தபின் யமன் தலை நுழைத்தான் (4)\n16. முண்டாசுக்காரரின காதலி என விழித்தாய் (5)\n1. முனிவரின் முகத்தில் மண்டூகம், எல்லையற்ற மக்கள் சேர்ந்தனர் (5)\n2. துணி தைப்பவர் செய்யும் தேவையற்ற பணி\n4. பாலாஜியிடம் மதுரை மன்னர் \n5. அமெரிக்கா உயிருக்கு ஆபத்து (4)\n9. குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் மகன் (3)\n10. வீக்கத்துடன் பாதி சமயம் வருபவரை அறிவிக்கும் (5)\n11. மாட்டின் கழுத்தில் நுழைதலைக் கடித்த மயக்கம் (5)\n12. சக்கரத்தில் மாட்டி சுடப்படும் பயனுள்ள பொருள் மண்டைக்குள் வேண்டாம் (4)\n13. சிவ விருட்சம் தெருவில் வம்பாகலாமா \nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/social/novel-coronavirus-covid-19-celebrities-spreading-misinformation-social-media-twitter-facebook-whatsa-features-2202972", "date_download": "2020-05-27T06:11:32Z", "digest": "sha1:VDTU6ZLY262ZW4HQ4JRWTFKDWWEWEYPV", "length": 17785, "nlines": 174, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Coronavirus COVID-19 Celebrities Spreading Misinformation Social Media Twitter Facebook WhatsApp । சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்! - பிரபலங்கள்!!", "raw_content": "\nசமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nகோவிட்-19 குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக பல இந்திய பிரபலங்கள் பரிசோதனையை எதிர்கொண்டுள்ளனர்\nசமூக ஊடகங்களில் ஏராளமான தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன\nகுறிப்பாக பிரபலங்கள் எதையும் பதிவிடுவதற்கு முன்பு உறுதி செய்ய வேண்டும்\nபிரபலங்களின் பதிவுகள், ரசிகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்\nநாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. குறிப்பாக ஆன்லைனில், நோயைப் பற்றிய தவறான தகவல்களும், போலி வதந்திகளும் அதிதீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக, ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் டிக்டோக் போன்ற முதன்மை சமூக வலைத்தளங்களில் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் பரவி வருகிறது. சமீபத்தில், கொரோனா வைரஸை ஹோமியோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்று வதந்தி அலை பரவி வருகிறது. இப்படி, பகிரப்படும் இந்த செய்திகள் சில நிமிடங்களில் வைரலாகி, அரசின் தகவல்களை விட அல்லது மருத்துவர்களின் ஆலோசனையை விட அதிகமான மக்களை சென்றடையக்கூடும்.\nகொரோனா வைரஸ் எப்படி வேகமாக பரவி வருகிறதோ, அதே போன்று டிஜிட்டல் தளங்களிலும் தவறான தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இப்படியாக, சிலர் பிரபலங்களின் போலியான கணக்குகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதால், நம்பும் பின்தொடர்பவர்களுக்கு தவறான தகவல்கள் சென்றடைவதோடு, பல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.\nகடந்த வாரம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், “Clapping shankh அதிர்வுகள் வைரஸ் ஆற்றலைக் குறைக்கிறது / அழிக்கிறது என்று ட்வீட் செய்தார். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஊரடங்கு உத்தரவு முடிந்ததும், மக்கள் தெருக்களில் கூடி, ஆரவாரம் மற்றும் கொரோனா வைரஸை முடிப்பதைப் பற்றி கைதட்டினர். பச்சன் வெளிப்படையாக இதற்கெல்லாம் குறை சொல்லக் கூடாது, ஆனால் ஒரு பிரபலமானவர் தனது தவறான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் காரணமாக இருக்கலாம். கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து அந்த ட்வீட் நீக்கப்பட்டிருந்தாலும், அந்த பதிவு 254 முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டது மற்றும் சுமார் 2,300 பேர் லைக் செய்தனர். இது எந்த அளவிற்கு பரவி உள்ளது என்பதைக் காட்டுகிறது.\nகொரோனா வைரஸ் அப்டேட்டுகளைப் பெற ஒரு வலைத்தளத்தை விளம்பரப்படுத்தியதைக் கண்டறிந்த பிரபல நடிகர், தனது ட்வீடை மீண்டும் ஆய்வு செய்தார். இது அதிகாரப்பூர்வ வலைத்தளம் என்று அவர் கூறினார். இருப்பினும், நீங்கள் covid19india.org-ஐப் பார்வையிட்டால், முதல் கேள்விகளுக்கான பதில், இது உண்மையிலேயே ஒரு அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்ல, மாறாக அது ஒரு கூட்ட நெரிசலான நோயாளி தரவுத்தளமாகும் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறது.\nகொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்களை வெளியிட்ட பிரபலத்தில் பச்சன் மட்டுமல்லாது, சோனு நிகாமும் (Sonu Nigam) ட்ரோல் செய்யப்பட்டார். பிரபல இந்திய பாடகரை ஜனதா ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் பிரதமரின் நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு உத்தரவு முடிவடைவதற்கு முன்பே இது எவ்வாறு வைரஸைக் கொல்லப் போகிறது என்பதையும் இந்த வீடியோவில் காணலாம்.\nமலையாள தொலைக்காட்சி நடிகை சாதிகா வேணுகோபாலும் (Sadhika Venugopal) பேஸ்புக்கில் தனது பதவிக்கு பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. அவர் நோயிலிருந்து விடுபடுவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டதொடு, அந்த தகவல்களை யுனிசெப்பிற்கு கூட காரணம் கூறினார். இதைத் தொடர்ந்து, யுனிசெப் கம்போடியா ஒரு ட்வீட்டில், நடிகை பகிர்ந்து கொண்ட செய்தி முற்றிலும் போலியானது, சரிபார்க்கப்பட்ட யுனிசெஃப் தளங்களில் இருந்து வரும் தகவல்களை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என்று உரையாற்றினார். பின்னர் போலி தகவல்களை பரப்பியதற்காக வேணுகோபால் மன்னிப்பு கேட்டார். மேலும், அவர் தனது சமூக ஊடகங்களில் உள்ள content-ஐ தனது விளம்பரதாரர்களால் கையாளப்படுகிறது என்றும் அத்தகைய பதவி எதுவும் அவருக்கு தெரியாது என்றும் கூறினார்.\nபிரபல தென்னிந்திய சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், யூடியூப் இணைப்பை ட்வீட் செய்ததோடு, ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் வைரஸை 12-14 மணி நேரத்தில் கட்டுப்படுத்தலாம். இந்த ட்வீட் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியது காரணத்தால், உடனடியாக அகற்றப்பட்டது.\nரசிகர்களின் எதிர்மறையான எதிர்விளைவு, பிரபலங்களை தங்கள் பதிவுகளை மறுபரிசீலனை செய்ய வைக்���ின்றது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான தகவல் மற்றும் போலி செய்திகளில் பிரபலங்கள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. பிரபலங்கள் பதிவிடும் போலி செய்திகள், அவர்களின் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களுடன், பல மக்களை உடனடியாக சென்றடைகின்றன. இது, ஒரு நோய் போல வைரலாகின்றன.\nஇந்திய அரசும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த தொடந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படும் நபர்களை கண்கானிக்க சமூக ஊடக தளங்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்\nபிற மொழிக்கு: English বাংলা\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nசாம்சங் கேலக்ஸி எம் 01, கேலக்ஸி எம் 11 ஆகியவை ஜூன் முதல் வாரத்தில் அறிமுகம்\n4 கே டிஸ்ப்ளேவுடன் ரெட்மியின் மூன்று புதிய ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்\nவிவோ ஒய் 70 எஸ் அறிமுகம்\nபிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி ஏ 31 ஜூன் 4-ஆம் தேதி அறிமுகம்\nகுவாட் ரியர் கேமராக்களுடன் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் பதிப்பு அறிமுகம்\nடச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் ரியல்மியின் முதல் வாட்ச் அறிமுகம்\nபிஎஸ்என்எல்-ன் புதிய ரூ.2,399 ப்ரீபெய்ட் ப்ளான் அறிமுகம்\nஅமேசான் மற்றும் எம்ஐ.காம் வழியாக விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ\nரியல்மி பட்ஸ் ஏர் நியோ இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-27T06:56:22Z", "digest": "sha1:RJETUUMMQZHFFX2MLU6JD35EHZX4BQPR", "length": 7199, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்\nதமிழ் சினிமா காண்பதுவும் கா��்டப்படுவதும்\nமதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது இடதுசாரி இயக்க நோக்கங்கள் கொண்ட வீதி நாடகங்களை அரங்கேற்றிய மதுரை நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து வீதி நாடகங்களில் செயல்பட்டவர். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் தொடங்கப்பெற்ற சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் ஆசிரியராகி மாணவர்களுக்கு நாடகவியல் கற்பித்ததோடு நாடகங்களையும், நாடகவியல் சார்ந்த விளக்கவியல் கட்டுரைகளையும், விமரிசனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\nநாடகவியலின் நீட்சியாகத் திரைப்படங்களைக் குறித்து எழுதத் தொடங்கி, தமிழ் வெகுமக்கள் சினிமா உருவாக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் போக்குகளைக் கட்டுடைத்துக் கட்டுரைகளை எழுதும் விமரிசகராக அறியப்படுகிறார். 1990களுக்குப் பின் புதிய அலையாக எழுந்த தமிழ் தலித் எழுத்துக்களைப் பொதுத் தளத்திற்கு அறிமுகம் செய்த எழுத்துகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.\nதமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும் quantity\nமதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது இடதுசாரி இயக்க நோக்கங்கள் கொண்ட வீதி நாடகங்களை அரங்கேற்றிய மதுரை நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து வீதி நாடகங்களில் செயல்பட்டவர். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் தொடங்கப்பெற்ற சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் ஆசிரியராகி மாணவர்களுக்கு நாடகவியல் கற்பித்ததோடு நாடகங்களையும், நாடகவியல் சார்ந்த விளக்கவியல் கட்டுரைகளையும், விமரிசனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.\nநாடகவியலின் நீட்சியாகத் திரைப்படங்களைக் குறித்து எழுதத் தொடங்கி, தமிழ் வெகுமக்கள் சினிமா உருவாக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் போக்குகளைக் கட்டுடைத்துக் கட்டுரைகளை எழுதும் விமரிசகராக அறியப்படுகிறார். 1990களுக்குப் பின் புதிய அலையாக எழுந்த தமிழ் தலித் எழுத்துக்களைப் பொதுத் தளத்திற்கு அறிமுகம் செய்த எழுத்துகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது.\nBe the first to review “தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்” Cancel reply\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 3\nYou're viewing: தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும் ₹140.00 ₹126.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2020-05-27T06:35:07Z", "digest": "sha1:Q3YA356MGZ2H2HVRPPHFNDA5RVMWUJJU", "length": 6205, "nlines": 82, "source_domain": "uyirmmaibooks.com", "title": "நானோ டெக்னாலஜி – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / நானோ டெக்னாலஜி\nநானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது நிகழும், எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விடும்.\nநானோ டெக்னாலஜி என்பது என்ன என்று இப்புத்தகம் மூலம் அறிந்து கொள்வோம். பிரமிப்பூட்டும் இந்த எதிர்காலத் தொழில்நுட்பம் ஏறக்குறைய சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு அருகில் நம்மைக் கொண்டு செல்லும் சாத்தியங்களைக் காட்டுகிறது. தானாகவே ரிப்பேர் செய்து கொள்ளும் ஜீன்கள், பெட்ரோல் தயாரிக்கும் பாக்டீரியாக்கள், வயசாவதைத் தாமதப்படுத்தும் நவீன அம்ருத கலசம் போன்ற சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது நிகழும், எது மிகை என்பதையும் நாம் அறியவேண்டும். இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் சதா மெகா சீரியல் அரை மயக்க நிலையிலும் நடிகைகளின் இடுப்பளவிலும்தான் ஆழ்ந்திருப்பீர்கள். உலகம் நம்மைப் புறக்கணித்துவிட்டு எங்கோ ஓடிப்போய்விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122976/", "date_download": "2020-05-27T06:05:22Z", "digest": "sha1:HGHZBOUKLWDT4JGQANWPD245XPUKQSCT", "length": 8975, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – 31 பேருக்கு பிணை வழங்கப்பட்டது.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – 31 பேருக்கு பிணை வழங்கப்பட்டது..\nஅண்மையில் இலங்கையின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். #முஸ்லிம்கள்\nTagsதேர்தல் வன்முறை சம்பவங்கள் முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர் காயம்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\n ஈழச் சித்திர் யோகர் சுவாமிகளின் அவதார தினம் இன்று\nசட்டம் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழ்,முஸ்லீம்களுக்கு ஒருவிதமாகவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது\nவடமராட்சியில் குண்டு வெடிப்பு – காவல்துறையினர் காயம். May 27, 2020\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்ச���ைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-05-27T07:26:18Z", "digest": "sha1:A3QZNKETWFS4POXDWUIJCFHJGITXHS2G", "length": 14645, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும்\nஊரடங்கு மீ்ண்டும்தொடரும்; ஆனால் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்த பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். அவர் பேசியது ......[Read More…]\nMay,12,20, —\t—\tநரேந்திர மோடி, மோடி\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்\nஅனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிகாட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தொடக்க உரையின்போது \"நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்\" என்று கூறினார். முதல்வர்களின் பரிந்துரைகளை கேட்பதற்கு முன், பிரதமர் ......[Read More…]\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீடு\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் இந்த ஒருஆண்டில் செய்த சாதனைகளை சமூக வலைதளத்தில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ......[Read More…]\n24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்தரவு\nமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்யும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மின் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தசந்திப்பில், மின் ......[Read More…]\nஇந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்த வேண்டும்\nபயணியர் விமானங்களின் பறக்கும்நேரம் குறைக்க, பிரதமர் மோடி அறிவுறுத்தினார். உள்நாட்டு விமான போக்கு வரத்தை ��ேம்படுத்துவதற்கான ஆலோசனைகூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ......[Read More…]\nMay,2,20, —\t—\tநரேந்திர் மோடி, மோடி\nகரோனா தொற்று அனைவருக்குமான படிப்பினை\nகரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது, இது பலபுதி படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிரதமர்மோடி தெரிவித்துள்ளார். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடுமுழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர் ......[Read More…]\nApril,24,20, —\t—\tநரேந்திர மோடி, மோடி\nபாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை பிரதமா் மோடி நலம் விசாரித்தாா்.\nதமிழக பாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சுமணனை, பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தாா். கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமையையும், ......[Read More…]\nApril,22,20, —\t—\tநரேந்திர மோடி, மோடி\nசாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி\nபிரதமர் நரேந்திரமோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்குவருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சிலமாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ......[Read More…]\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பு\nமத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற கட்சிகளின் கட்சிக்கூட்டத்தில் திமுகவும் பங்கேற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொலைபேசியில் இன்று ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேசினார். தயாளு அம்மையாரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடியிடம் அவரது ......[Read More…]\nApril,5,20, —\t—\tமோடி, ஸ்டாலின்\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nகொரோனாவால் ஏற்படும்பாதிப்பை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நடவடிக்கைக்கு பிரதமர்மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அறிவிப்புகளால் மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்கள் பயன் அடைவார்கள் என்றும் கொரோனா பாதிப்பில்இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ......[Read More…]\nMarch,28,20, —\t—\tநரேந்திர மோடி, மோடி, ரிசர்வ் வங்கி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பத ...\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீட� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nமருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற � ...\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவ ...\nவீரமரணம் அடைந்தத ஐந்துவீரர்களுக்கு ப� ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/32001/", "date_download": "2020-05-27T06:33:19Z", "digest": "sha1:SGML6BAJWZ7H4HMOA35CJPDBZHMIP3A5", "length": 16638, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "சர்வதேச விசாரணையே தேவை; குற்றமிழைத்த தரப்பு நடுவராக செயற்பட முடியாது: சுமந்திரன் ஆணித்தரம்! | Tamil Page", "raw_content": "\nசர்வதேச விசாரணையே தேவை; குற்றமிழைத்த தரப்பு நடுவராக செயற்பட முடியாது: சுமந்திரன் ஆணித்தரம்\nகுற்றஞ்செய்த ஒரு தரப்பு, நடுவராக இருந்துகொண்டு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. படுகொலை செய்யப்பட்டோர், பாதிக்கப்பட்டோர் என்போர் தமிழர்களாக இருப்பதால், அவர்கள் தொடர்பில் சட்டத்தில் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவே, நாம் சர்வதேச விசாரணையைக் கோருகிறோம்“\nஇவ்வாறு த��ரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.\nயுத்த காலத்தில், இராணுவத் தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவே சர்வதேச விசாரணைக்குத் தயாராக இருக்கும் நிலையில், அரசாங்கம் ஏன் அஞ்சுகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று (10) இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், ஆளொருவரின் இறப்புக்கான சேதங்களை அறவிடுதல் ஆகிய சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்- “ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படவில்லை. அரசாங்கமும், குற்றவாளிகளைத் தண்டிக்கும் நோக்கத்தில் இல்லை என்பதே உண்மை.\nசிங்கள ஊடகவியலாளர்களின் கொலைகள் குறித்து, குறைந்தபட்ச விசாரணைகளேனும் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து, எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் குறித்து எந்தவொரு விசாரணையையும் நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க அரசாங்கம் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழர் என்ற காரணத்தால் தான், சட்டம் கூட புறக்கணிக்கப்படுகின்றதா என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது.\nகடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது உரையாற்றிய உறுப்பினர்கள், உள்ளக விசாரணைகள் குறித்துப் பேசியுள்ளனர். யுத்தக் குற்றங்கள் இல்லாத யுத்தம் ஒன்று இடம்பெறாதென, நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ கூறியிருந்தார். அதேபோல், ஜே.வி.பியின் உறுப்பினர்களும் இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றதையும் உள்ளக விசாரணைகளைக் கையாள வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அவர்களே, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைமை இன்று உருவாகியுள்ளது.\nதமிழர்கள் என்ற காரணத்தால் அல்லது சிறுபான்மை என்ற காரணத்தால், சட்டம் சுயாதீனமாகச் செயற்படாதுள்ளமையே பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. பிரதான இரண்டு கட்சிகளும், அரசியல் நெருக்கடியில் ஈடுபட்ட போது நீதிமன்றத்தை நாடிய வேளையில், சட்டத்தின் சுயாதீனம் பற்றிப் ��ேசினீர்கள். உங்களது பிரச்சினையில் சுயாதீனம் பற்றி பேசும் நீங்கள், ஏன் தமிழர் விடயத்தில் அதே சுயாதீனம் குறித்துப் பேச மறுக்கின்றீர்கள். இதுவே, நாமும் சர்வதேசத்தை நாடக் காரணமாக அமைந்துள்ளது.\nஇலங்கையில், அரச தரப்புக்கும் ஆயுதப் படைக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரண்டு தரப்பும் குற்றம் செய்துள்ளதாக சர்வதேச நாடுகள் கூறியுள்ளன. விடுதலைப் புலிகளின் பக்கமும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இதனை நான் கூறினால், தமிழர் தரப்பே என்னை விமர்சிக்கும். ஆனால் உண்மை அதுவே.\nஅதேபோல், இந்த விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிய, யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பை நடுநிலை வகிக்கக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். அரச தரப்பினரும் யுத்தத்தில் ஈடுபட்டனர். ஆகவே, தீர்ப்பு வரும் நிலையில் அவர்கள் பக்கம் சார்பான வகையில் அமையும். குற்றத்தில் ஈடுபட்ட தரப்பு விசாரணை நடத்தவும் முடியாது. அது சுயாதீனம் அல்ல. ஆகவே, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்த வேண்டும்.\nஅதுமட்டுமல்ல, பாரதூரமான ஊழல் குற்றங்கள் குறித்து பேசினீர்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பிரதான இரண்டு கட்சிகளும் திட்டமிட்டு, ஊழல் குற்றங்களைச் செய்து வருகின்றன. எதிரணியில் இருப்பவர்கள், ஊழல் குறித்து விமர்சிப்பதும் ஆளும் கட்சியினர் அதனைக் கண்டுகொள்ளாது ஊழல் செய்வதும், பின்னர் ஆட்சி மாறியவுடன் ஆளும் தரப்பினர் அதே ஊழலைச் செய்வதும், எதிர்க்கட்சி அதை விமர்சிப்பதும் மட்டுமே இடம்பெற்று வருகின்றது. மாறாக, குற்றவாளிகளைத் தண்டிக்க எவரும் நினைப்பதில்லை. இது தான் பிரதான இரண்டு கட்சிகளினதும் புரிந்துணர்வு உடன்படிக்கையாகும். தொடர்ந்தும் நாட்டு மக்களை முட்டாள்களாக மாற்றி, தமது குற்றங்களை அரங்கேற்றும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும்.\nஅதேபோல், உண்மைகளைக் கண்டறிய வேண்டும், குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்றால், அவை குறித்த உண்மைகளைத் தெரிவிக்க வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. உண்மைகளை மூடி மறைக்கவே வெட்கப்பட வேண்டும். இந்த அரசாங்கம், சட்டத்தையும் நீதியையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட விரும்புகின்றது என்றால், சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தாம் நியாயமான ஆட்சியாளர்களென வெளிப்படுத்த வேண்டுமென்றால், யுத்தக் க���ற்ற உண்மைகளைக் கண்டறிய, சர்வதேச நடுநிலையுடன் விசாரணைகளை நடத்திக்காட்ட வேண்டும்“ என வலியுறுத்தினார்.\nஹொங்கொங் பாணி தீர்வை பிரபாகரன் ஏற்றார்; அவரது கடிதத்தை தொண்டமானிடம் ஒப்படைத்தோம்: சச்சி பரபரப்பு தகவல்\nயாழில் பொலிசாரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்: மணற்கடத்தல்காரர் கைவரிசை\nUPDATE: 31ஆம் திகதி இறுதிக்கிரியை\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nதமிழ் மக்களிற்காக ‘பயங்கரமான’ வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\n2 வாரங்களின் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது பற்றி அறிவிக்கப்படும்\nசெம்பருத்தி சீரியல் நடிகையை பார்க்க போக பெற்றோரை மிரட்டிய யாழ் யுவதி: தவறுதலாக தீப்பற்றியதில்...\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nவைத்தியரான இலங்கை தமிழர், தாதியை வைத்தியசாலையிலேயே திருமணம் செய்தார்: இங்கிலாந்தில் கொரோனாவிற்குள் ஒரு நெகிழ்ச்சி...\nகொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக பெண் நூதன போராட்டம்\nயாழில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்து, கட்டி வைத்து பச்சை மட்டையால் அடித்த ஒருவன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/colombo-corona-20-05-2020/", "date_download": "2020-05-27T05:26:23Z", "digest": "sha1:RTQK5RLNYQX75SLYJOSXAXLC4UKK7CR4", "length": 8014, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கொழும்பில் எப்போது ஊரடங்கு சட்டம் அகற்றப்படும்? சுகாதார துறை வெளியிட்ட தகவல் | vanakkamlondon", "raw_content": "\nகொழும்பில் எப்போது ஊரடங்கு சட்டம் அகற்றப்படும் சுகாதார துறை வெளியிட்ட தகவல்\nகொழும்பில் எப்போது ஊரடங்கு சட்டம் அகற்றப்படும் சுகாதார துறை வெளியிட்ட தகவல்\nPosted on May 20, 2020 by செய்தியாளர் பூங்குன்றன்\nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மிக விரைவில் தளர்த்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஉலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இலங்கையில் கொரோனா வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது கடற்படையினர் மத்தியிலேயே கொரோனா பரவலே காணப்படுகின்றது. இதனை கருத்திற் கொண்டு வெகு விரைவில் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nகடற்படையினருக்கு மேலதிகமாக அதிகமான கொரோனா நோயாளிகள் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையை பொறுத்தவரையில் கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களிலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றார்கள்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பணிப்பாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.\nஇந்நிலையில் தீவிர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகள் விடுவிக்கப்படும் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nPosted in விசேட செய்திகள்Tagged COVID 19 வைரஸ், ஊரடங்கு, கொரோனா, கொழும்பு, வைரஸ்\nபிரித்தானியாவில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் உறுதி: தகவல் வெளியிட்ட பிபிசி.\nசந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மீட்பு.\nசீனாவில் நிலநடுக்கம் | 100 பேர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபுலிகளை அழிக்க மகிந்த கூறிய அறிவுரை இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்\nதமிழருக்கு நீதியும் உரிமையும் கிடைக்க நவநீதம்பிள்ளை ஆதரவு\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/142-news/articles/bavani/667-2012-02-08-162358", "date_download": "2020-05-27T05:25:56Z", "digest": "sha1:P37UASHIDUZSNJJR22PQYV3E3LLTSYCW", "length": 38272, "nlines": 212, "source_domain": "ndpfront.com", "title": "மாவோயிஸ்டுகளும் ஆட்கடத்தலும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகடந்த மூன்று நாட்களாக, இந்தியப் பத்திரிகைகள் தொலைக் காட்சிகளில் ஒரே ஒப்பாரி: மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் மாவட்ட ஒரு நல்ல ஆட்சித்தலைவரைக் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள். கொலைகார்கள். ஐயோ என்ன இது மோசம். மாவோயிஸ்டுப் பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது. அவர்களோடு பேசக்கூடாது அவர்களுடனான போரை தீவிரப்படுத்த வேண்டும். விமானங்களைக் கொண்டு தேடவேண்டும். முடிந்தால் ராணுவ கமாண்டோக்களைக் கொண்டு அவர்களை மீட்க வேண்டும் இப்படிப் பலவாறாக பேச்சு\nமாவோயிஸ்டுக் கட்சியின் ஆயுதப் படைப் பிரி��ினர் ஒரிசாவில் உள்ள மல்கான்கிரி மாவட்ட ஆட்சித் தலைவரையும், உள்ளூர்ப் பொறியாளர் ஒருவரையும் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள். மல்கான்கிரி ஒரு அரசின் எந்த வசதியையும் பெறாத ஒரு மாவட்டம். மிகவும் வளமான இங்கே வற்றாத ஆறுகளும், அணைகளும், விலை மதிப்பில்லாத கனிம வளங்களும் கிடக்கின்றன.\nஇதுவரை எந்த ஒரு அதிகாரியும் சென்று பார்க்காத ஒரு குக்கிராமத்தை இந்த அதிகாரி சென்று முதல் முறையாக சென்று பார்வையிட்ட பொழுது அவர் கடத்திச் செலலப்பட்டார். ஒரிசா ஆந்திரா மாநில எல்லையில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் சூழ்ந்த 150 கிராமங்களில் இந்தக் கிராமும் ஒன்று. இங்கே மின்வசதி ஏதும் இல்லை. அப்படிப்பட்ட இந்தக் கிராமத்திற்கு மின்சார வசதியைத் தொடங்கிவைக்க இந்த அதிகாரி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\nஅங்கே அருகில் இருக்கும் பாலிமேலா நீர்த்தேக்கம் மிகப் பெரிய அணைகளில் ஒன்று, கூடவே, நீர்மின் நிலையமும இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களுக்கும் மேலாகியும் இன்னும் இந்தக் கிராமத்திற்கு ரோடும் இல்லை. மின்சாரமும் இல்லை. அதனாலதான் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட தன்னுடைய ஜீப் வண்டியில் போகமுடியாமல் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றிருக்கிறார்.\nஅதைவிடக் கொடுமை இந்தக் கிராமத்தின் கரையில் எடுக்கப்படும் மின்சாரம் இந்த மக்களுக்கு விளக்கு எரிக்கக்கூட கொடுக்கப் படவில்லை. ஆனால், இங்கு எடுக்க்கபடும் மின்சாரம் மாநிலம் முழுதும் சென்று இந்திய தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்கு முதல் முறையாகச் சென்ற ஒரு அதிகாரியைத்தான் அந்த ஊரில் தங்கி இருந்த மாவோயிஸ்டுகள் கடத்திக்கொண்டு போய்விட்டார்களாம். சாதாரணமாகப் பார்த்தால் இதில் என்ன ஆச்சர்யம். ஒரு வேளை இந்த அதிகாரியைப் பார்த்து மக்கள் பயந்துபோய்க் கூட இதைச் செய்திருக்கலாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் குடியிருக்கும் கிராமத்தைக் கூட காலி செய்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக வந்திருக்கலாம் என்று அந்த அப்பாவி மக்கள் நினைத்திருக்ககூடும் \nஅதைவிடுங்கள். கடத்திக் கொண்டு போன பின்னர் மாவோயிஸ்டுகள் என்ன கேட்கிறார்கள் \n1. மல்கான்கிரியில் வாழும் பழங்குடிகள் போலவே ஒரிசா முழுவதும் சுமார் 800 பேர் எந்தவிதமான குற்றச் சாட்டுகளும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். ஒன்று – அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிந்து வழக்குத் தொடுங்கள். அல்லது – வழக்கு முடியும் வரை அவர்களை ஜாமீனில் விடுங்கள். இந்திய அரசியல் சட்டம் சொல்வதை அவர்கள் கேட்கிறார்கள்.\nஅமைதியாகச் சொன்னால் இந்த அதிகாரிகள் கேட்கப் போவது இல்லை என்பதால் அவர்கள் ஒரு அதிகாரியைப் பிடித்து தங்கள் மத்தியில் வைத்துக் கொண்டு கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கக்கூடும்\n2. மாவோயிஸ்டு தலைவர் என்று குற்றம் சாட்டி வழக்கு ஏதும் இன்றி பிடித்து வைத்துள்ள பிரபலமான ஆந்திர எழுத்தாளர் சங்கத் தலைவர் ஒருவரை ஜாமீனில் விடுவிக்கச் சொல்கிறார்கள். அவர் மீது எந்த வழக்கும் இல்லை. பதியப்பட்ட 6 வழக்குகள் அனைத்தும் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி ஆகிவிட்டது. ஆனாலும், அவரை நீதிமன்றம் விடுவித்த மறு வினாடி இன்னொரு வழக்கில் போலீஸ் கைது செய்து உள்ளே வைத்து விடும். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரை வெளியில் விடச் சொல்லுவதில் என்ன தவறு \n3. ஆந்திர மாநிலத்தில் அநாதை இல்லம் நடத்திவந்த பெண் ஒருவரையும் அவரது உதவியாளர் ஒருவரையும் எந்தக் காரணமும் இல்லாமல் பிடித்து மல்கான்கிரி ஜெயிலில் வைத்திருக்கிறார்கள். ‘அந்தப் பெண்ணின் கணவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர் எனவே, அவரும் மாவோயிஸ்ட்’ என்று சொல்லிக் கைது செய்து விசாரணை இல்லாமல் ஜெயிலில் வைத்திருக்கிறது ஒரிசா போலீஸ். அந்தப் பெண்ணை விடுவிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். அதுவும் ஜாமீனில்தான் விடச் சொல்லிக் கேட்கிறார்கள். அவர் நடத்தும் அநாதை விடுதி இன்னும் இருக்கிறது, அவர் எங்கும் ஓடி விடமாட்டார். இதில் என்ன தவறு. அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையைத் தான் மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள்.\n4. நாராயணபட்டினம் என்ற ஊரின் அருகே இந்திய தொழில் நிறுவனமான டாட்டாவின் இரும்பு ஆலைகளுக்காகவும், சுரங்கங்கள் தோண்டவும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காலி செய்யப்பட்டுவருகிறார்கள். சில மாதங்கள் முன் அமைதியாக நடந்த ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பொழுது பலர் புல்டோசர் எந்திரம் ஏற்றியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஒரு எழுபது வயது முதியவர் வழக்கு எதுவும் இல்லாமல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமீனில் வெளியில் விடச்சொல்லிக் கேட்ர்கிறார்கள். அதில் என்ன தவறு அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையைத் தான் கேட்கிறார்கள்.\n5. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் போலீசுடன் மோதல் நடந்ததாக சொல்லி இருபத்து ஐந்து பேர் இங்கே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இபாடிக் கொல்லப்பட்ட ‘மாவோயிஸ்டுகளில்’ கைக் குழந்தைகள் முதல் நடமாட முடியாமல் படுக்கையில் கிடந்த மூதாட்டிகள் வரை அடக்கம். இந்தக் கொலைகளைப் பற்றி நியாயமான வகையில் விசாரிக்கக் கேட்கிறார்கள். எல்லாக் கொலைகளையும் விசாரிக்க வேண்டும் என்று இந்திய சட்டங்களும் நீதிமன்றங்களும் சொல்வதைத்தான் மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இதில் என்ன தவறு \nஆனால், இந்தியத் தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் என்ன சொல்லி வருகின்றன:\nமாவோயிஸ்டுகளின் அநியாயமான கோரிக்கைகளை ஏற்கக் கூடாது.\nஅவர்களுடன் எந்த சமாதானமும் செய்து கொள்ளக் கூடாது.\nஅவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.\nநியாயமான கோரிக்கைகளைக் கூட இந்திய அரசும் அதன் போலீஸ் அமைச்சர் சிதம்பரமும் கேட்கும் நிலையில் இல்லாதபொழுது பழங்குடி மக்கள் வேறு எப்படித்தான் நியாயம் கேட்பார்கள்.\nஅம்பானிக்காக வழக்கு என்றால் உச்ச நீதிமன்றம் கூட ராத்திரியில் கதவைத் திறந்து வைத்து விசாரிக்கும். இருபது ஆயிரம் கொலை செய்த போபால் விச வாயு வழக்கில் கம்பெனி முதலாளியான மகேந்திராவுக்கு ஒன்றரை ஆண்டு தண்டனை. வழக்கு விசாரிக்க எடுத்துக்கொண்ட இருபத்து ஐந்து ஆண்டுகள் அவர் ஜாமீனில் இருந்தார். வழக்கு முடிவில் மீண்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\nஉலகம் அறிந்த கொலைகாரனை சிறை வைக்க இந்த நாட்டில் நீதிமன்றங்கள் இல்லை. ஆனால், அதே நீதிமன்றங்கள் வழக்கேதும் இல்லாமல் ஆயிரக் கணக்கான அப்பாவிகளை ஆண்டுக் கணக்கில் சிறை வைத்தால் கூட யாரும் கேள்வி கேட்கக் கூடாது. இதைக் கேட்க இந்தப் பத்திரிகைகள் அல்லது தொலைக் காட்சிகளுக்கு நேரம் இருப்பதே இல்லை.\nஇப்போது பரிதாபம் என்னவென்றால் இப்படி ஒரு மாவட்டம் இந்தியாவில் இருப்பது கூட பல தொலைக் காட்சிகளுக்குத் தெரியவில்லை. ஒரு சினிமா நடிகர்கள் உள்ளாடை இல்லாமல் விருந்துக்குச் சென்ற விஷயம் விரிவாக விவாதிக்கப்படும் இந்த தொலைக் காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இப்படி ஒரு மாவட்டம் இருப்பதோ, அங்கே அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் சிறையி இருப்பதோ தெரிய நியாயம் இல்லைதான்.\nஇந்தக் கடத்தல் மூலம் மாவோயிஸ்டுகள் இப்படியெல்லாம் கூட இந்தியாவில் இருக்கிறது என்ற விபரங்களைக் தெரியக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.\nஇந்த மாதம் முதல் வாரத்தில், ஐந்து போலிஸ்காரர்கள் அருகில் உள்ள சத்திஸ்கார் மாநிலத்தில் கடத்தப்பட்டபோது அரசாங்கமும் தொலைக்காட்சிகளும் அவர்களைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அக்னிவேஷ் என்ற மனித உரிமை ஆர்வலர் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வெளியில் கொண்டு வந்தார். அந்த விபரத்தைக்கூட ஒரு தொலைக் காட்சியும் பத்திரிகையும் முறையாக வெளியிடவில்லை.\nஅந்த ஐந்து பேரும் மாவோயிஸ்டுகளால வெளியில் விடப்பட்ட போது மக்கள் முன்பு பேசிய உருக்கமான காட்சிகள் அடங்கிய வீடியோ படங்கள் இங்கே:\nநூற்றுக் கணக்கான கிராம மக்கள், உள்ளூர் பத்திரிகையாளர்கள்,மனித உரிமை ஆர்வலர் அக்னிவேஷ் முன்னிலையில் விடுவிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் சொன்னது:\nநாங்கள் பிடிபட்ட போது எங்களை மாவோயிஸ்டுகள் கொன்று விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர்களோ, பிடிபட்ட எங்களுக்கு வேளை தவறாமல் உணவு கொடுத்தார்கள்.\nமாவோயிஸ்டுத் தோழர்கள் தங்கள் சகோதரர்களைப் போல எங்களைக் கவனித்து சமமாக உட்கார்ந்து பேசி எங்களை சமாதனப் படுத்தினார்கள்.\nஒருதடவைகூட திட்டவோ வசைபாடவோ இல்லை. மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்கள்.\nநாங்கள் ஏழைக்குடும்பங்களில் இருந்து போலீஸ் வேலைக்கு சென்று இருக்கிறோம் என்பதால் அரசாங்கம் எங்களைப் பற்றிக் கவைப்படாமல் இருந்தது. எங்களை விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், மாவோயிஸ்டுகள் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று தெரிந்தவுடன் எங்களை விடுதலை செய்து விட்டார்கள்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1920) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1904) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1891) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2317) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2547) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2567) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2695) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2481) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2537) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2584) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2254) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2553) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2368) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2622) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2654) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2548) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2855) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங���கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2752) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2704) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2617) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Aidus-token-vilai.html", "date_download": "2020-05-27T06:29:20Z", "digest": "sha1:PUGH5YZ3NFJS7FPXT3ON7EWALVAENRQT", "length": 18105, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "AIDUS TOKEN விலை இன்று", "raw_content": "\n3964 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAIDUS TOKEN விலை இன்று\nAIDUS TOKEN கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி AIDUS TOKEN. AIDUS TOKEN க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nAIDUS TOKEN விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி AIDUS TOKEN இல் இந்திய ரூபாய். இன்று AIDUS TOKEN விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 27/05/2020.\nமாற்றி AIDUS TOKEN டாலர்களில். இன்று AIDUS TOKEN டாலர் விகிதம் 27/05/2020.\nAIDUS TOKEN இன் விலை ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையின் விகிதங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, இன்று. எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது AIDUS TOKEN இன் சராசரி விலையை இன்றைய 27/05/2020 வழங்க அனுமதிக்கிறது. உண்மையான நேரத்தில் AIDUS TOKEN இன் விலையின் இயக்கவியல், நாளைக்கான AIDUS TOKEN இன் விலையை கணிக்க உங்களை அனுமதிக்கிறது. எங்கள் வலைத்தளத்தில் \"AIDUS TOKEN விலை இன்று 27/05/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nAIDUS TOKEN பங்கு இன்று\nஇன்று பரிமாற்றங்களில் AIDUS TOKEN - அனைத்து வர்த்தகங்களும் AIDUS TOKEN அனைத���து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. AIDUS TOKEN இல் உள்ள விலை இந்திய ரூபாய் - குறுகிய காலத்திற்கு எண்கணித சராசரி, AIDUS TOKEN இன் விலை இந்திய ரூபாய். AIDUS TOKEN க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது AIDUS TOKEN டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளில் ஆர்வமாக இருந்தால் AIDUS TOKEN - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - AIDUS TOKEN, பின்னர் சரியான வர்த்தக ஜோடியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை பரிமாற்றங்களின் வர்த்தக பட்டியலில் காணலாம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த AIDUS TOKEN மாற்று விகிதம். இன்று AIDUS TOKEN வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nAIDUS TOKEN விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nAIDUS TOKEN வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nAIDUS TOKEN ஆன்லைன் பரிமாற்றங்களில் வர்த்தகம் டாலர்களில் உள்ளது. AIDUS TOKEN விலை இன்று 27/05/2020 விலைக்கு மாறாக - இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான AIDUS TOKEN. AIDUS TOKEN இன் விலை AIDUS TOKEN இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். இன்றைய AIDUS TOKEN இன் செலவைக் கணக்கிடுவது, அனைத்து பரிமாற்றங்களிலும் வெவ்வேறு அளவுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் AIDUS TOKEN விற்பனை மற்றும் வாங்குவதற்கான செலவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எங்கள் திட்டம் உருவாக்குகிறது. .\nAIDUS TOKEN இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் கள் எங்கள் வழிமுறையின்படி AIDUS TOKEN இன் மாற்றப்பட்ட டாலர்களில் சராசரி புள்ளிவிவர மதிப்பு இந்திய ரூபாய் கள். இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகளில் AIDUS TOKEN மதிப்பை இந்திய ரூபாய் ஐப் பார்க்க இது போதுமானதாக இருக்கும். இது குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் உள்ள ஏல அட்டவணையில் காணலாம். AIDUS TOKEN டாலர்களில் மதிப்பு (USD) என்பது மற்ற நாணயங்களுடன் பரிமாற்றத்திற்கான அடிப்படை தீர்வு வீதமாகும். AIDUS TOKEN இன் விலை அமெரிக்க டாலர்களில், AIDUS TOKEN இன் விலைக்கு மாறாக, AIDUS TOKEN, ஆனால் ஒரு பரிவர்த்தனையில் AIDUS TOKEN இன் கொள்முதல் மற்றும் விற்பனையின் அளவிலும்.\nஒரு விதியாக, ஆன்லைன் மாற்றும் திட்டம் \"AIDUS TOKEN to இந்திய ரூபாய் கால்குலேட்டர்\" பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு AIDUS TOKEN க்கு பரிமாற்றம் செய்வதற்கான இந்திய ரூபாய் இன் அளவைக் காட்டுகிறது. AIDUS TOKEN ஆன்லைன் மாற்றி - தற்போதைய AIDUS TOKEN மாற்று விகிதத்தில் AIDUS TOKEN ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. தளத்தில் இலவச ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. கொடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான AIDUS TOKEN ஐ விற்க அல்லது வாங்குவதற்கு தேவையான இந்திய ரூபாய் இன் அளவை மாற்ற ஒரு கன்வெக்டர் பயன்படுத்தப்படுகிறது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/loan-problem-couple-sucide-pyecnx", "date_download": "2020-05-27T07:16:39Z", "digest": "sha1:JTQ65M7YATDSFFKCC6HUPWTEUFOXHCYR", "length": 10572, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாங்க முடியாத கடன் தொல்லை ! கர்ப்பிணி மனைவியுடன் லாரி டிரைவர் தற்கொலை !!", "raw_content": "\nதாங்க முடியாத கடன் தொல்லை கர்ப்பிணி மனைவியுடன் லாரி டிரைவர் தற்கொலை \nகிருஷ்ணகிரி அருகே தாங்க முடியாத கடன் தொல்லை காரணமாக லாரி டிரைவர் ஒருவரும் அவரது கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்டனர்.\nகிருஷ்ணகிரி செல்லாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரன் லாரி டிரைவர். இவரது மனைவி ஜெரினா . இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. தற்போது தான் ஜெரினா மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇந்நிலையில் நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினர். இன்று காலை வெகு நேரமாகியும் ஜெரினாவின் வீட்டின் கதவு திறக்கவில்லை.\nஇதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வீட்டில் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.\nஉடனே அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\nஇது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய 2 பேரையும் கீழே இறக்கினர்.\nஅப்போதுஅந்த தம்பதியினர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் நாங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளோம். அந்த கடனை எங்களால் திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.\nமேலும் உறவினர்கள் யாராவது எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை விற்று கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன் என அந்த கடிதத்தில் ஜெரினா எழுதி இருந்தார்.\nபின்னர் தம்பதியினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகந்துவட்டி கொடுத்து கள்ளக்காதலிகளை உஷார் செய்யும் முன்னாள் கவுன்சிலர்.. இளைஞரின் அதிர வைக்கும் மரண வாக்குமூலம்\nநீட் தேர்வை ரத்து செய்ய வைத்த கொரோனா..\nஇந்தியாவில் நாள்தோறும் 28 மாணவர்கள் தற்கொலை: என்சிஆர்பி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்...\n10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை ....தமிழகம்2-வது இடம்: 29 ஆயிரம் கொலை: 2018-ம் ஆண்டு குறித்து என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்,,,\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம் தற்கொலைக்கு யார் காரணம் தெரியுமா \nகாதலிக்கும் போதே மூன்று முறை கருக்கலைப்பு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/took-the-knife-first-mgr-or-vijay--pyc3yq", "date_download": "2020-05-27T06:51:31Z", "digest": "sha1:E7AEOXADBE3QUZ7WONCLDTXLKFQCUOIH", "length": 9882, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதலில் கத்தியை எடுத்தது விஜய்யா..? எம்.ஜி.ஆரா..? ஜெயகுமாருக்கு எதிராக வாள் சுழற்றும் தளபதி ரசிகர்கள்..!", "raw_content": "\nமுதலில் கத்தியை எடுத்தது விஜய்யா.. எம்.ஜி.ஆரா.. ஜெயகுமாருக்கு எதிராக வாள் சுழற்றும் தளபதி ரசிகர்கள்..\nசினிமாவில் முதலில் கத்தியை எடுத்து வன்முறையை தூண்டியது விஜயா அல்லது எம்.ஜி.ஆரா என அவரது ரசிகர்கள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக கொதித்து வருகின்றனர்.\nபிகில் படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது. எம்.ஜி.ஆர். பாணியில் நடிகர்கள் நடிக்க வேண்டும், மாறாக நடிகர்களின் திரைப்படங்களால் வன்முறை ஏற்பட கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார்.\nஇதற்கு எதிராக ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த தனியார் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு விடை அளித்த அமைச்சர் ஜெயக்குமார் அது சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை. அதில் அரசியல் இல்லை என்று கூறினார்.\nஎம்.ஜி.ஆர். பாணியில் நடிகர்கள் நடிக்க வேண்டும், மாறாக நடிகர்களின் திரைப்படங்களால் வன்முறை ஏற்பட கூடாது. நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என அறிவுரை கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்து, ‘’எம்.ஜி.ஆர் பல படங்களில் கத்தி சண்டையை எதை வைத்து போட்டார் என சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர்.\nஆக்‌ஷன் ஹீரோக்கள் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து நடிப்பது காலம் காலமாக இருந்து வரும் சூழலில் அமைச்சர் ஜெயக்குமாரில் இந்தக் கருத்து நடிகர் விஜய்யை நேரடியாக சீண்டும் விதமாக உள்ளது என விஜய் ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.\nவிஜய் “மாஸ்டர்” படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுத்தாச்சு... ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\n“மாஸ்டர்” படம் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன அனிருத்... தெறிக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்...\nதளபதியால் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த இந்தி நடிகை... டிக்-டாக்கை தெறிக்கவிட்ட வேற லெவல் சம்பவம்...\nசெம கியூட்... வாத்தி கம்மிங் பாடலுக்கு அழகாய் ஆட்டம் போட்ட இயக்குநர் மகள்...\nவிஜய்யிடம் வாயைக் கொடுத்த பிரபல நடிகை... மரண கலாய் கலாய்த்த தளபதி...\n42 வயதில் அம்மாவான விஜய் பட நடிகை... முதல் முறையாக குழந்தையின் புகைப்படம் வெளியீடு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nபள்ளிகள் தாமதமாக திறப்பதால் பாடங்கள் குறைப்பு... ஆன்லைனில் பாடம் நடத்த தடை... செங்கோட்டையன் உத்தரவு..\nஅதிமுகவுக்கு ரொம்ப குடைச்சல் கொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி ஃபஸ்ட் டார்கெட்... ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/netizens-criticising-the-song-chumma-kizhi/", "date_download": "2020-05-27T05:57:14Z", "digest": "sha1:AQWY2ABZTQB5TQF23TJMEOH7U6NGZCCU", "length": 14029, "nlines": 116, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "சும்மா கிழி பாடலை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்!", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nசும்மா கிழி பாடலை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்\nநவம்பர் 27 மாலை 5 மணிக்கு அனிருத் இசையில் விவேக்கின் பாடல் வரிகளில் வெளியானது தர்பார் பட சும்மா கிழி பாடல். இந்தப் பாடல் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை என்னவென்று பார்ப்போம்.\nதண்ணி குடமெடுத்து தங்கம் நீ நடந்து வந்தா.. பாட்டை ‘சும்மா கிழி’ச்சிட்டாரு அனிருத்.\nதேவா இசையில், எஸ்பிபி குரலில் ரஜினிக்கு மற்றுமொரு cliché அறிமுகப் பாடல் வந்திருக்கிறதுபோல\n“வந்தேன்டா பால்காரன்” #ப்ரீலூட் பீட்டோட “ரா ரா ராமையா” ப்ரீ லூட் பீட்ட மிக்ஸில அரைச்சு அப்படியே தலைவர் வாய்ஸ்ல “சும்மா கிழி” ன்னு துவங்குனதும் எதோ புதுசா ட்ரை பண்றான்னு பாத்தா “தண்ணிக்குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா” ட்யூனையும் ஸ்ரீஹரி பாடுன “கட்டோட கட்டுங்கட்டி”ன்னு ஐயப்பன் பாட்டையும் கிரைன்டர் போட்டு செதச்சி தாக்கி இருககான்..\nதேவா கிட்டயே திருடி பாட்டு போட்டிருக்கன்னா நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருப்ப… அடேய் #அனிருத் து #தர்பார் #1st_single\nபீட்டு நல்லாருக்குய்யா.. . சனியன் இந்த பாட்டுவரிதான் நல்லால்ல… கடைசி வார்த்தை மட்டும் தக்காளி ரைமிங்கா போட்டுட்டு இஷ்டமயித்துக்கு எதையாவது… அதுலயும் ரஜினின்னு பேர் வர்றதுக்காக ஒன்னு எழுதியிருக்கான் பாரு இந்த விவேக்கூ…\nசும்மா கிழி – சில குறிப்புகள்\n1) வந்தேன்டா பால்காரன் + அதான்டா இதான்டா.\n2) வரிகளில் விவேக் தொட்டிருப்பது புதிய நீச்சம்.\n3) எஸ்பிபி மட்டும் ஆறுதல். (அதுவும் ஆறுதல் தான்.)\n4) மாசு மரணமே பெட்டர் என எண்ணம் தந்தது.\nஇசை இரைச்சலுக்கு இடையில எஸ்.பி.பி குரலை கண்டுபிடிக்குறதே பெரும்பாடா இருக்கு இதுல உப்புக்கல்லுக்கு பெறாத விவேக்கோட வரிகள் வேற இதுல உப்புக்கல்லுக்கு பெறாத விவேக்கோட வரிகள் வேற.. ச்சும்மா கிழிச்சுட்டாலும்\nகடைசில பாத்தா, சுட்டது சபரிமலை ஐயப்பன் பாட்டாம் … அடேய் அனிபாய்…\n“நாயர்…. என்ன இது, பாட்டோட ஆரம்பத்துல ‘வந்தேன்டா பால்காரன்’ பீட் வருதே”\n” ‘நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்’ பாட்டு பீட்டும் வருது, மேடம்”\n“அதுக்கடுத்து வர்ற பீட் ‘நீ எந்த ஊரு’ பாட்டுல வர்ற ‘வாரே வாரே வாராரு’ பீட் மாதிரியே இருக்கு, மேடம்”\n” பாட்டோட ட்யூனே ‘கட்டோட கட்டுமுடி’ ஐயப்ப சாமி பாட்டை உல்டா பண்ணி போட்ட மாதிரியும் இருக்கு, மேடம்”\n“அந்த ‘கட்டுமுடி’ பாட்டே, பழைய இளையராஜா பாட்டு ‘தண்ணி குடம்’ பாட்டை உல்டா பண்ணி போட்டதுதான், மேடம்”\n“அது எப்படி, கில்பர்ட்…. ஒரே ட்யூனுக்குள்ள இத்தனை பாட்டை கொண்டுவர முடியும்\nரஜினிக்கு மாஸ் சாங் போட்டது தேவாவா இல்ல ரஹ்மானா இல்ல சந்திரபோஸா என்று போட்டி வரும்போதெல்லாம் ராஜா சாரின் ராமன் ஆண்டாலும் பாடல் நினைவுக்கு வரும் அந்த பாடலின் இறுதியில் வரும் வரிகளான “நான்தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் நீ கேக்குற வரத்தை கேட்டுக்கடா” இந்த வரிகளை இந்த சிங்கிள் ட்ராக் மட்டுமல்ல எந்த சிங்கிள் ட்ராக்கும் கிழிக்க முடியாது. இளையராஜா கங்கையமரனை கேட்காத கூட்டம் வேண்டுமானால் அனிருத் விவேக்கை சிலாகிக்கலாம்.\nதிருவள்ளுவர் மத அடையாளம் கொண்டவரா\nதிருவள்ளுவர் எந்த மதத்தை���் சார்ந்தவர் என்பது தற்போதைய சர்ச்சைக்குரிய விஷியம். இந்த சர்ச்சையை குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் ப...\nகோபிநாத்தின் பாஸ்வேர்டு புத்தகத்தை ஏன் ப...\nநீயா நானா புகழ் கோபிநாத் மண்டபத்ரம், ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டாம், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் மிக முக்...\nசு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர...\nஇயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல்...\nஎல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத...\nநூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...\nBe the first to comment on \"சும்மா கிழி பாடலை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/gypsy-movie-release-update/", "date_download": "2020-05-27T05:33:10Z", "digest": "sha1:DYUJUKKPENNT7Z4ORYYAYQRVVD6FHQSH", "length": 6636, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Gypsy Movie Release Update", "raw_content": "\nஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதி இதோ \nராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் அப்டேட்\nகுக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவரின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. நடிகை நடாஷா சிங் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் பாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.\nஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்றது. இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படம் ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ளது என்ற செய்தி தெரியவந்தது.\nபொன்மகள் வந்தாள் படத்தின் புதிய டீஸர் இதோ \nஅரங்கேறும் உண்மை சம்பவங்கள்...சினிமா எனும் தீர்க்கதரிசி \nஇணையத்தை அசத்தும் காட்மேன் வெப் சீரிஸின் டீஸர் \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசசிகுமார் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி...\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் லிரிக் வீடியோ பாடல் \nசீறு படத்தின் செவந்தியே பாடல் வெளியீடு \nமைண்ட் ப்ளாக் மகேஷ் பாபு படத்தின் முதல் பாடல் இதோ \nசிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/union-finance-minister-nirmala-sitharaman-cancel-today-press-meet", "date_download": "2020-05-27T05:54:30Z", "digest": "sha1:MOGRXUFB2OENNJTU63U76V3R7QZNEUJ4", "length": 11883, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "செய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்? | union finance minister nirmala sitharaman cancel the today press meet | nakkheeran", "raw_content": "\nசெய்தியாளர்கள் சந்திப்பை ரத்து செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்டோமொபைல் துறைகள், அதனை சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள், கனரக வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், தொழிற்சாலைக்களுக்கு விடுமுறை அளித்தும், ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த ஆகஸ்ட்- 23 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து, மோட்டார் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அதிரடியாக அறிவித்தார்.\nஅதனை தொடர்ந்து ஆகஸ்ட்- 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, வீட்டுக்கடன், வாகன கடன் வட்டி குறைப்பு, ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கப்படும் என பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று (செப்டம்பர் 14-ம்தேதி) டெல்லியில் மீண்டும் மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதீவிபத்தில் எரிந்து சாம்பலான 1,500 குடிசைகள்... கரோனாவுக்கு மத்தியில் தவிக்கும் மக்கள்...\n நிர்வாகிகளால் சர்ச்சையில் சிக்கிய ஆளும்கட்சி...\nதி.மு.க.வுக்கு எதிராக தலைமைச் செயலாளரிடம் கடிதம் வாங்கும் டெல்லி\nமக்களின் பசியைத் தீர்க்குமா மோடியின் 20 இலட்சம் கோடி திட்டம்\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 1.50 லட்சத்தைத் தாண்டியது\n3500 கூடுதல் பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு முடிவு\nலாக்டவுன் முடியும் வரை இவர்கள் மூவரையும் தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்... பரிதவிக்கும் விவசாயிகள்\n''முன்னாள் காதலிக்கு கால் பண்ணுங்க என்று சொல்வதற்காகப் படம் எடுக்கவில்லை'' - கெளதம் மேனன் விளக்கம்\n''படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அவர்தான் சொல்லவேண்டும்'' - சீனு ராமசாமி விளக்கம்\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலே���ா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivu.today/sellaia-thurairaasa/", "date_download": "2020-05-27T05:45:22Z", "digest": "sha1:UTOMWN2FZ6YTUHQXJVBYUEDW2UIQAPNW", "length": 14936, "nlines": 232, "source_domain": "www.pungudutivu.today", "title": "மரண அறிவித்தல் செல்லையா துரைராசா | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் எமது நலன்புரிசங்கதின் மூதாளர் கெளரவிப்பு மற்றும் ஓய்வூதிதியத் திட்ட நிகழ்வுக்கு...\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும் மூதாளர் கௌரவிப்பு விழாவும் மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் தகவல் Pungudutivu Welfare Association...\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி தகவல் Pungudutivu Welfare Association UK\nபுங்குடுதீவு நலன்புரி���்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவைஇந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும்...\nHome Community notices Obituaries மரண அறிவித்தல் செல்லையா துரைராசா\nமரண அறிவித்தல் செல்லையா துரைராசா\nபுங்குடுதீவு 9ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு.13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா துரைராசா அவர்கள் 04.07.2009 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வேதவல்லி தம்பதியினரின் அன்பு மருமகனும், தனலெட்சுமியின்(மணி) அன்புக்கணவரும், உதயகுமாரன், பாலகுமாரன்(ஜேர்மனி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.\nஅன்னார், சசிகலா, உமா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும், ஸ்ரிபன், சபிதன், ஜஸ்மிதா, நிவேதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்புப்பேரனும், கலைமகள், வில்வரெத்தினம்(இலங்கை), சொர்ணலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும், சர்வாலேகநாதன்(சுவிஸ்), மஞ்சுளாதேவி(ஜேர்மனி), சிவலோகநாதன்(இலங்கை), மல்லிகாதேவி(டென்மார்க்), சர்வானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற குலசிங்கம் , காலஞ்சென்ற நடராசா, நிர்மலாதேவி, புனிதவதி, தேவகி, நாகேஸ்வரி, செளந்தர்ராசன், திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.07.2009 திங்கட்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொழும்பு கனத்தை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஉதயகுமாரன் – ஜேர்மனி 0049 70218603791\nபாலகுமாரன் – ஜேர்மனி 0049 7158709630\nமனைவி தனலெட்சுமி – இலங்கை 0094 112546151\nNext articleதுரையப்பா கனகரட்ணம் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nதிருமதி சிவக்கொழுந்து செல்லத்துரை – புங்குடுதீவு 5\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் ��ேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கதின் (UK) மூதாளர் கெளரவிப்பு\nபுங்குடுதீவு நலன்புரி சங்கம் பிரித்தானியாவின் பொதுமைதானம் அமைக்கும் பணி\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு…\nமடத்துவெளி முருகன் கோவில் படங்கள் -2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=100288", "date_download": "2020-05-27T05:03:01Z", "digest": "sha1:LLUWL4ZID2MQIXUZGHZNVYD4VUF45H5F", "length": 9955, "nlines": 83, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடியின் பண மதிப்பிழப்புக்கு பிறகு ரூபே கார்டு பயன்பாடு 7 மடங்கு உயர்வு: என்சிபிஐ தகவல் - Tamils Now", "raw_content": "\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை - இந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் கொரோனா தடுப்பு நடவடிக்கை - ரெயில்கள் புறப்படத் தயார் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள் - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை - தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 17,728 - தமிழக பொருளாதாரத்தை தடுக்கும் காவல்துறை திருமழிசை மார்க்கெட்டில் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\nமோடியின் பண மதிப்பிழப்புக்கு பிறகு ரூபே கார்டு பயன்பாடு 7 மடங்கு உயர்வு: என்சிபிஐ தகவல்\nமோடியின் பண மதிப்பிழப்புக்கு பிறகு ரூபே கார்டு பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்துள்ளதாக நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் (என்சிபிஐ) தெரிவித்துள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு தினசரி 21 லட்சம் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.என தெரிவிக்கின்றது\nபாயின்ட் ஆப் சேல் மெஷின்கள், இ-காமர்ஸ் தளங்கள் உள்ளிட்டவை மூலம் முன்பு ஒரு நாளைக்கு 3 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இப்போது 21 லட்சம் பரிவர்த்த னைகள் நடப்பதாக என்சிபிஐ நிர்வாக இயக்குநர் ஏபி ஹூடா தெரிவித்திருக்கிறார்.\nஅடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ரூபே கார்டுகள் மூலம���க 50 லட்சம் பரிவர்த்தனைகள் நடப் பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 31.7 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதில் ஜன் தன் வங்கி கணக்குக்காக 20.5 கோடி ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.\nகடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது. புதிய ரூபாய் நோட்டு கள் புழக்கத்தில் வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் மக்கள் கார்டுகளை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஒருவேளை பண மதிப்பிழப்பை அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் கார்டு மூலம் பரிவர்த்தனை நடப்பதற்கு அதிக உழைப்பும் நேரமும் தேவைப்பட்டிருக்கும் என ஹூடா தெரிவித்தார்.\nமேலும் ரூபே கார்டு பரிவர்த்தனை ஏழு மடங்காக உயர்ந்தாலும் இந்த எண்ணிக்கை எங்க ளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஒரு நாளைக்கு 5 லட்சம் பரிவர்த்தனைகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். இந்த இலக்கை அடைய இன்னும் ஒரு வருடம் ஆகும் என ஹூடா தெரிவித்தார்.\nமோடியின் பண மதிப்பிழப்புக்கு பிறகு ரூபே கார்டு பரிவர்த்தனை7 மடங்கு உயர்வு 2016-12-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nசென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n‘ஹைட்ராக்சிகுளோரோகுயின்’ கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்காது; உலக சுகாதார அமைப்பு\n மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடுகள்\nஇந்தியர்கள் ஜப்பானில் நுழையத் தடை\nமத்திய அரசின் ஊரடங்கு திட்டம் தோல்வி; கொரோனா அதிகரிக்கும்போது ஊரடங்கைத் தளர்த்துகிறார்கள்:ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sudharavinovels.com/blog/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-12-5/", "date_download": "2020-05-27T06:52:48Z", "digest": "sha1:JIEJZLQ2EBVRPDLCY7ZEQ7Q536SK22C6", "length": 22243, "nlines": 246, "source_domain": "www.sudharavinovels.com", "title": "அத்தியாயம் – 12 – SudhaRaviNovels", "raw_content": "\nகிராமத்திற்க்கு சென்ற சரவணன் , மாசிலாமணியின் வீடு விசாரித்து செல்ல …”அடடே சரவணா ..வாப்பா…இன்னைக்கு வரேன்னு சேதி சொல்லியிருந்தால் நானே உன்னை அழைக்க வந்துருப்பேன் ..வீட்டை கண்டுபிடிக்க கஷ்ட்டப்பட்டியா…\n“இல்லை மணி இது என்ன டவுனா வீடு தெரியலைன்னு சொல்லுறதுக்கு ,உன் வீட்டை கேட்டவுடனே ,இதோ இந்த தம்பி தான் கூடவே வந்து விட்டுது ..”என அருகில் இருந்த இளைஞனை காட்ட …\n“ ஆமாம் சித்தப்பா ,அவரு நம்ம கோவில்கிட்ட உங்க வீட்டை பத்தி விசாரிச்சுட்டு இருந்தாரு , நான் இந்த பக்கம் தான் போறேன் வாங்கன்னு கூட்டிட்டு வந்தேன் ..யாரு உங்க சொந்தமா …\n“ என் சிநேகிதன்பா…தாசில்தாரா இங்க மாத்தலாகி வந்துருக்காரு ..” என பெருமையுடன் சொல்ல …\nமடித்து கட்டிய வேட்டியை கீழிறக்கி “ஐயா வணக்கம் “ என்று பணிவு காட்ட ..\nஅவனின் மரியாதையை கண்டு புன்னகை முகத்துடன் தலை அசைத்து ஏற்று கொண்டார் சரவணன் .\n“சரிங்கையா ,நீங்க ரெஸ்ட் எடுங்க பிறகு வாறன் … என்று புறப்பட…\n“மாசி.. உங்க ஊர் கோவில் ரொம்ப பிரபலம்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,ஆனா இப்போ தான் பார்த்தேன் , ரொம்ப நல்லாயிருக்குப்பா …”\n“ஆமாம் சரவணா , கோவில்ல உள்ள மூலவர் சுந்தர ராஜ பெருமாள் பதினெட்டு அடி உயரத்தில ,திருமகள் ,நிலமகள் சகிதம் நின்ற திருக்கோலத்தில் இருக்கிறார் ,இங்கிருந்து பார்த்தால் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரமும் ,திருச்சி மலைக்கோட்டையும் பார்க்க்கலாம்ப்பா …”என்று பெருமையுடன் சொன்னவாறே வீட்டிற்குள் அழைத்து சென்றார் ..\nசரவணன் அழகிய மணவாளம் வந்து கோதையின் வீட்டில் குடியேறி ..ஒருவாரம் சென்றிருக்க , விரிந்த விழிகளும் ,திறந்த வாயுமாக, தட்டுடன் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த சிற்பிகாவின் அருகிலேயே சோபாவில் அமர்ந்த சரவணன் ,”கொடும்மா ,நான் ஊட்டி விடுறேன் ..” என்று உணவை ஊட்டி கொண்டிருந்தார்.\nஅவளுடைய முகத்தையும் ,திரையையும் மாறி மாறி பார்த்தவர் …” சாப்பிடுறப்போ இதெல்லாம் பார்க்கணுமாடா செல்லம் ..”என கேட்க, அவள் டிவியில் கணவன் மனைவி சண்டையிடுவதையும் அதை ஒரு பிரபலம் தீர்த்து வைப்பதையும் பார்த்து கொண்டுந்தாள்..\n“ஏம்ப்பா ,பார்த்தா என்ன ..\n“ தீர்வு சொல்லுறேன்னு ஒரு குடும்பத்துக்குள்ளயே காதும் காதும் வைச்சு முடிக்க வேண்டிய பிரச்சனையை , இப்படி ஊருக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுறதும் , மேலும் அவங்க உணர்ச்சியை தூண்டி விட்டு கீழ்த்தரமா பேச வைக்குறதும் நல்லாவாயிருக்கு …இதை பார்த்து மக்கள் திருந்தவா போறாங்க … இல்லை அறிவா வளர போகுது .. … இல்லை அறிவா வளர போகுது .. போம்மா..” என குறை பட ….\n“ஐயோ ..அறிவை வளர்க்குறதுக்காக இல்லைப்பா ..’நாலு விஷயம் தெரிஞ்சுகிறதுல ,தப்பே இல்லை …\n“ஒழுங்கா ,முதலில் சாப்பிடு ,பிறகு தெரிஞ்சுகலாம்.. நேரமாகுது ..”\n“ப்ச் ,ஏன்பா தொல்லை பண்றீங்க,நம்ம தாடிபுலவர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா …\n“ காதுக்கு வேலையில்லாத போது வயித்திக்கு “ஈ “யின்னு சொன்னார் …”\n”ஈ, ஈ”… என்று குழப்பமாக கேட்கவும் ..\n“ ஐயோ …ஈ ஈ ன்னு இழுக்காதிங்க ஜஸ்ட் ஈ அவ்வளவுதான்,“ஈ ன்ன, ஈ இல்லை, சோறு துன்னுன்னு அர்த்தம் …\n“நானும் அதைதான் சொல்றேன் ..” என்றார் சிரித்தபடியே ..\n“ஐயோ அப்பா ,காதுக்கு வேலையில்லாதப்ப தான் ,சாப்பிட சொல்லியிருக்காரு ,நான் இப்போ வேலை கொடுத்து இருக்கேன் ,உங்களுக்கு வெளக்கம் சொல்லியே முடியாது போல, இப்படி அறிவாளி பிள்ளையை பெத்துட்டு ஏன்தான் இப்படி மக்கா இருக்கீங்க தெரியலை ….”\n“ சரி சரி நான் மக்காவே இருந்துட்டு போறேன் , என் பொண்ணுதான் இவ்வளோ அறிவா இருக்காளே ..அது போதும் எனக்கு …..முகம் முழுவதும் மலர்ச்சியும் பெருமிதமாய் சொல்லவும் ,சிற்பிகா அப்படியே உருகி போனள்…\n“ம்ஹும் .இத்தனை வருஷமா ,அம்மா இல்லாத குறை தெரியாம வளர்த்துயிருக்கீங்க, நீங்க அப்பாவா கெடைச்சதுக்கு நான் புண்ணியம் செஞ்சு இருக்கணும் ..” என்று கலங்கியவளை தோளில் சாய்த்து ..”காலேஜ்க்கு கிளம்புடா நேரமாச்சு …” என்றார் …\nகல்லூரிக்கு கிளம்பி வந்தவளிடம் ,” அறிவு மட்டும் இல்லை, அழகிலும் எந்த குறையும் இல்லை ,மகாலட்சுமி மாதிரி இருக்கடா காமாட்சி ..” என பெருமையாக சொன்னவரை …\nகால்களை தரையில் உதைத்து..” அப்பா ..உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது அழகா சிற்பிகான்னு பேர் வைச்சுட்டு இப்படி காமாட்சின்னு பழம்பஞ்சாங்கம் பேரை சொல்லாதீங்கன்னு …” என்று சினுங்கினாள் …\n“அதில்லடாமா ….நம்ம வழக்கப்படி முதலில் குலதெய்வம் பேர் வைச்ச பிறகு தான், நமக்கு பிடிச்ச பேர் வைக்கணும் , அதுபடி உனக்கு முதலில் வைச்சது தான் காமாட்சி ….” உனக்கு பிடிக்கலைன்னா இனி அப்படி சொல்லமாட்டேன் …”\n“ அந்தபயம் இருக்கட்டும் சரவணா ….”\n“அப்பா பெயரை சொல்லுறியா கழுதை ….என்று காதை பிடித்து திருக …\n“பேர் சொல்ல பிள்ளை வேணும்ன்னு சொல்லவேண்டியது,அப்புறம் நாங்க பேர் சொன்னா அடிக்க வேண்டியது .. என்ன கொடுமைடா ..”\n“சரிடா ..வா புறப்படலாம் நேரமாகுது …சிற்பி நான் உன்னை காலேஜ்ல விட்டுட��டு காரை சர்விஸ்க்கு விட்டுடுறேன் …மதியம் உன் காலேஜில் வந்து கொடுத்துடுவாங்க …நீ எடுத்துட்டு வந்துடுறியாம்மா …இன்னும் இந்த இடம் உனக்கு பழகலையே வழி தெரியுமா ….”\n“சரிப்பா …நான் வழி கேட்டு வந்துடுறேன்ப்பா…ஒன்னும் பிரச்சனையில்லை …”என்று சொல்ல இருவரும் புறப்பட்டு சென்றனர் …\nகல்லூரி கேண்டீனில் டீ வாங்கி கொண்டு திரும்பியவளை யாரோ வேண்டுமென்றே இடிக்க , சூடான டீ அவள் கை முழுவதும் பரவியது ….பழக்க தோஷத்தில் “முட்டாள் ..” என்று சிற்பிகா திட்ட , இடித்தவனுடன் இருந்தவர்கள் “நீயும் தெரியாம இடிச்ச ,அவனும் தெரியாம இடிச்சான் ,அவனை முட்டாள்ன்னு திட்டுற ,நீ ரொம்ப பெரிய அறிவாளியா.. என்று கேள்வி எழுப்பி வம்பு இழுக்க ஆரம்பிக்க …\nகல்லூரியில் ncc மாணவர்களுக்கு தனது விடுமுறையில் அவன் நண்பர்களுடன் பயிற்சியளிக்க வந்த சித்தார்த் , பயிற்சி முடித்து கேண்டீன் சென்று அமர அங்கு சிற்பிகா அமர்ந்து இருப்பதை பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ..” ஊர் ஊரா உன்னை தேடி அழைஞ்சா நீ இந்த காலேஜா ..” என்று வியந்து …“, திருத்தமான முகமைப்பு ,நிறச்சாயம் தேவைபடாத நீரோட்டம் மிக்க உதடு .’ என மனதில் உருவகிக்க …. “இப்படி ரசிக்க தான் தேடுனியா …மாறிப்போன அந்த தகரத்தை கொடுக்கன்னு பொய் வேற …” என்று மனச்சாட்சி இடித்துரைக்க ….அதை அப்படியே அமிழ்த்தி ,அவளுக்கு தெரியாமல் அவளை ரசிக்க தொடங்கினான் ..\nசிற்பிகாவை ஆரம்பத்தில் இருந்தே பார்த்து கொண்டுயிருந்த சித்தார்த் பார்வையில் , சிலர் சிற்பியிடம் வேண்டும் என்றே வம்பு செய்தது தெரிந்து, அவன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றினான் … அவனுக்கு நன்றி சொல்லி சென்று விட்டாள் …\nமாலையில் வீடு திரும்ப பைக் எடுக்க வந்த இடத்தில ,ஒரு காரின் முன் நின்று கொண்டு ,திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தாள் சிற்பிகா ,\nஅவள் என்ன செய்கிறாள் என்பதை சுவாரசியத்துடன் பார்த்து கொண்டுயிருந்தவன் , அவள் தவிப்பதை உணர்ந்து …காரின் அருகில் சென்று ..” என்னாச்சு கார் ஏதும் ரிப்பேரா …” என்று கேட்கவும் …\nதனது வலதுகரத்தை அவன் முன்னே நீட்டவும் ,அதை கவனித்த போது ,டீ பட்ட இடங்கள் கொப்பளித்து இருந்தது ,\n“ நான் ஊருக்கும் புதுசு , எப்படி பஸ்சில் போகணும்ன்னு தெரியாது ,அப்பாக்கு போன் பண்ணா எடுக்க மாடேங்குறார் , கை வலிக்குது வண்டி ஓட்ட முடியலை …என்று கண்கள் கலங்க சொன்னவளை பார்த்து ,\n“ எந்த ஏரியா..” என்று கேட்க ,அவள் அவனின் ஊரை சொல்லவும் அதிசயத்து பார்க்க…,அவனோடு வந்த நண்பன் ..” உங்க ஊர் தானே சித்து ஒட்டிட்டு போ , நான் உன் பைக் எடுத்துட்டு வந்து வீட்டில் விட்டுடறேன் …என்று சொல்லவும் ..\n“அவள் பிளிஸ் … “ என்று கெஞ்ச ,சம்மத்தித்து அவள் நீட்டிய சாவியை வாங்கி காரில் ஏற சிற்பிகாவும் ஏறிக்கொள்ள ஊரை நோக்கி பயணப்பட்டது …..\n“ உன்னோடு சண்டை போட்டுகொண்டே\nகொஞ்சம் அழுது நிறைய சிரித்து\nநான் மட்டும் பகிர்ந்து கொண்டு\nகாரில் மட்டும்மல்ல வாழ்க்கை முழுவதும் பயணிக்க\nவேண்டும் என்று மனம் மத்தளம் கொட்டுதே … என்று மனதில் தோன்ற காரை செலுத்தியவனின் மனமோ இறக்கை இல்லாமல் விண்ணில் பறந்தது …\nநன்றி ஷெண்பா....ஹாஹா எனக்கும் புரியல ஷெண்பா இப்படியெல்லாமா நடக்கும்.....எங்க வீட்டில் நடக்கலப்பா...அது யாரோ\nஅப்பாவின் நிழல் – ஹேமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/cauliflower-masala-05-22-20/", "date_download": "2020-05-27T06:12:51Z", "digest": "sha1:4AGBBAGZTOZD2HPVVZ2KKCGCE3QRTJF3", "length": 7113, "nlines": 126, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "காலி பிளவர் மசாலா | செய்முறை | vanakkamlondon", "raw_content": "\nகாலி பிளவர் மசாலா | செய்முறை\nகாலி பிளவர் மசாலா | செய்முறை\nகாலிபிளவரின் பூவை முமுவதுமாக வைத்துக் கொள்ளவும். உதிர்க்கக்கூடாது.\nகடுகு இஞ்சி பச்சைமிளகாய் ஆகியவற்றை விமுதாக அரைத்துக்கொள்ளவும்\nகாலிபிளவரின் அடித்தண்டை நீக்கிவிட்டுப் பூவை ஆவியில் வேகவைத்து எடுக்கவும் பூவை உதிர்க்கக்கூடாது.\nகடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காயந்தவுடன் தேங்காய்த்துருவல் சர்க்கரை ஆகியன சேர்த்து சிறு தீ எரியும் அடுப்பில் வைத்தது இறக்கி அரைத்து வைக்கவும்.\nபின்பு மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் நெய்விட்டுக் சீரகம் இட்டுப் பொரித்தவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கி இறக்கி வைக்கவும்\nஅடுத்து மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் காயந்தவுடன் மஞசள் .உப்புதூள் சேர்த்து காலிஃபிளவர்வரைக் கவனமாக இட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்\nவதக்கி இறக்கி காலிஃபிளவரை அகலமான தட்டில் வைத்து பின்பு தேங்காய்த்துருவல் கலவையை ஒரே சீராக அதன் மேல் தூவிச் சுடச்சுடப் பரிமாறவும்.\nPosted in சமையல் குறிப்பு\nசெட்டிநாடு நாட்டுக்கோழி குழம்பு | செய்முறை\nவெஜிடபிள் பொங்கல் | செய்முறை\n | கவிதை | கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77369/cinema/Kollywood/Director-Shankar-to-make-film-with-Chiranjeevi.htm", "date_download": "2020-05-27T07:12:49Z", "digest": "sha1:CBPHXP36H3E454IUWGP3CCXARHBCHMXA", "length": 10971, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி? - Director Shankar to make film with Chiranjeevi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரை எடுத்த ஷங்கர், தமிழ்ப் படங்களைத் தவிர வேற்று மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே 'முதல்வன்' பட ரீமேக்கான 'நாயக்' படத்தை இயக்கினார். அதன்பின் வேறு மொழிகளில் அவர் படம் இயக்க சம்மதிக்கவேயில்லை. ஆனால், அவருடைய படங்கள் அனைத்தும் தெலுங்கு, ஹிந்தி என டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு வேற்று மொழியில், தெலுங்கில் படத்தை இயக்கும் வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பதற்காக ஒரு கதையைத் தயார் செய்யும்படி சிரஞ்சீவியின் உறவினரான அல்லு அரவிந்த் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஷங்கரும் அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.\n'இந்தியன் 2' படத்தை முடித்த பிறகு ஷங்கர், சிரஞ்சீவி நடிக்கும் அந்தத் தெலுங்குப் படத்தை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருத்துகள் (0) கரு���்தைப் பதிவு செய்ய\nமகேந்திரனிடம் நான் கற்ற பாடம் : ... அமிதாப், சிரஞ்சீவி வழியில் அடுத்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு திரையுலகின் திடீர் ஆலோசனை\nசிரஞ்சீவி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் ஜெனிலியா\nஒடிசா பெண் போலீஸாருக்கு வீடியோ சாட்டிங்கில் நன்றி சொன்ன சிரஞ்சீவி\n30 ஆண்டுகளை நிறைவு செய்து சிரஞ்சீவி படம் : பார்ட் 2 வருமா\n80ஸ் ஹீரோயின்களுடன் செம ஆட்டம் போட்ட சிரஞ்சீவி: வைரலாகும் வீடியோ\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83955/cinema/Kollywood/Disappoint-for-Catherine-Tresa--in-2019.htm", "date_download": "2020-05-27T06:36:18Z", "digest": "sha1:MTOZFU6QIQ7JGAQIHWA6WEDJA2PFJSQH", "length": 10203, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2019ல் கேத்தரின் தெரேசா: தொடரும் தடுமாற்றம் - Disappoint for Catherine Tresa in 2019", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை | வெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு | டிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல் | என்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை | நான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பத��ல் | தேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து | தயாராகிறது, 'தேசிய தலைவர் | எல்லை மீறலாமா | ஸ்ரீகாந்த்சுறுசுறுப்பு\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2019ல் கேத்தரின் தெரேசா: தொடரும் தடுமாற்றம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசினிமாவில் நடிப்பதற்கு திறமை இருந்தால் மட்டும் போதும் என்பார்கள். ஆனால், நாயகியாக முன்னணி இடத்தைப் பிடிப்பதற்கு அழகும் முக்கியம், கிளாமரும் முக்கியம். அது இரண்டையும் பெற்றவர்தான் கேத்தரின் தெரேசா.\nஆனால், அவரால் இன்னும் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். 2014ல் வெளிவந்த 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். இருப்பினும் அடுத்தடுத்து தவறான தேர்வுகளால் அவரால் முன்னணிக்கு வர முடியவில்லை.\nமுந்தைய வருடங்களில் ஒன்றிரண்டு படங்களுக்கு மேல் தாண்டாதவர். இந்த வருடம் அவர் நடித்து “வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று படங்களுமே தோல்வியைத் தழுவியது.\n'மெட்ராஸ்' படத்தில் கிடைத்த பெயரை தக்க வைக்க முடியாதவருக்கு 2020ம் வருடமாவது தரமான படங்கள் அமையட்டும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதர்பார் டிரைலர் இன்று - 'பிகில்' ... நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் தொடரில் அவதூறு: அனுஷ்கா சர்மா மீது புகார்\nஹிந்திக்கும் செல்லும் 'ஐய்யப்பனும், கோஷியும்'\n26 வயது பாலிவுட் நடிகர் புற்று நோய்க்கு பலி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் ...\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் ...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-16/", "date_download": "2020-05-27T06:50:39Z", "digest": "sha1:J2C747AHBDUBKBCMLDOFBIMMXXDDP4CL", "length": 9759, "nlines": 189, "source_domain": "colombotamil.lk", "title": "இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு", "raw_content": "\nHome/செய்திகள்/இலங்கை/இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 29 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.\nஅத்துடன், இதுவரையில் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியை தொடர்பில் வெளியான தகவல்\nமலையகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இழப்பு யார் இந்த ஆறுமுகன் தொண்டமான்..\nதொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசற்று முன்னர் இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா\nவிமான நிலையத்தை எப்போது திறக்கலாம்\nவெள���நாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 167ஆக அதிகரிப்பு\nகொரோனாவை கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம்\nமாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பஸ் போக்குவரத்து\nபொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் ஆறாவது நாளாக இன்று பரிசீலனை\nநாடளாவிய ரீதியில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு\nகுவைட்டில் இருந்து வந்த 90 பேருக்கு கொரோனா\n4 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு\nபுதிதாக 14 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/61-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-05-27T06:58:37Z", "digest": "sha1:3QWRJY6ZX5GTVUD6KO55VI5WK3OFT2RF", "length": 15705, "nlines": 207, "source_domain": "colombotamil.lk", "title": "61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து", "raw_content": "\nHome/செய்திகள்/இந்தியா/61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து\n61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.\nமாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டிபோச்சம் கோவிலுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள், பாப்பிகொண்டலு (Papikondalu) என்ற பிரபல சுற்றுலாத் தலத்திற்குச் செல்ல முடிவு செய்தனர்.\nஅந்த இடத்திற்கு, கோதாவரி ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும் என்பதால் ராயல் வசிஸ்டா என்ற சுற்றுல���ப் படகில் அவர்கள் ஏறினர்.\nபடகோட்டி, மற்றும் ஊழியர்களைச் சேர்த்து மொத்தம் 62 பேர் அந்தப் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் விநாடிக்கு 5 இலட்சத்து 13 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nதேவிப்பட்டினம் அருகே கச்சனூர் என்ற இடத்தில் படகு சென்ற போது ஆற்றில் கவிழ்ந்தது. குறிப்பிட்ட இடத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமானதாலும், நீரின் சுழற்சியாலும், அந்தப் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.\nஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்ததுடன், ஆற்றில் குதித்து சிலரை மீட்டனர்.\nதேசிய பேரிடர் மீட்புப் படையின் தலா 30 வீரர்களைக் கொண்ட இரு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அட்னன் நயீம் அஸ்மி (Adnan Nayeem Asmi) கூறியுள்ளார்.\nசுற்றுலாத்துறையின் இரு படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, கோதாவரி ஆற்றில் இயக்கப்படும் அனைத்து படகுகளின் உரிமங்களையும் ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமேலும், தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மீட்புப் பணியை நேரில் சென்று பார்வையிட்டு, வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.\nராயல் வசிஸ்டா படகானது உரிமம் பெறாமல் இயக்கப்பட்டு இருப்பதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முட்டம்செட்டி ஸ்ரீனிவாச ராவ் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகோதாவரி ஆற்றில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nபூட்டிய வீட்டில் அழுகிய சடலங்கள்… பரபரப்பு சம்பவம்\nபணம் கொடுத்து பாம்பு வாங்கி மனைவியை கொன்ற கணவன்\n‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்\nகல்யாண வாக்குறுதி உறவு வன்புணர்வு ஆகாது.. நீதிமன்றம் பரபரப்பு\nவளர்ப்பு மகளை 20 நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தை\nசிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு… 3 நாட்களில் அதிர்ச்சி\nபசிக்கொடுமை… செத்து போன நாயின் இறைச்சியை சாப்பிட்ட தொழிலாளர்…\nதிமுக அமைப்பு செயலாளர் கைது\nமுதலிரவு ஆசையில் அறைக்குள் நுழைந்த மாப்பிள்ளையை அதிரவைத்த மாணவி\nபூட்டிய வீட்டில் அழுகிய சடலங்கள்… பரபரப்பு சம்பவம்\nபணம் கொடுத்து பாம்பு வாங்கி மனைவியை கொன்ற கணவன்\n‘கொரோனா என்பது, ‘அம்மை’ போன்றதே’\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்\nகல்யாண வாக்குறுதி உறவு வன்புணர்வு ஆகாது.. நீதிமன்றம் பரபரப்பு\nவளர்ப்பு மகளை 20 நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தை\nசிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு… 3 நாட்களில் அதிர்ச்சி\nபசிக்கொடுமை… செத்து போன நாயின் இறைச்சியை சாப்பிட்ட தொழிலாளர்…\nதிமுக அமைப்பு செயலாளர் கைது\nமுதலிரவு ஆசையில் அறைக்குள் நுழைந்த மாப்பிள்ளையை அதிரவைத்த மாணவி\nபரோல் முடிந்ததை அடுத்து மீண்டும் சிறைக்குத் திரும்பினார் நளினி\nஇருமொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள்- வைரமுத்து\nசிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன்\nஅலுவலகத்தில் இழுத்து பிடித்து முத்தம்.. அதிகாரியை காட்டிக்கொடுத்த கேமரா\nஆம்பன் புயலால் ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்பம்\nதண்ணீர் எடுக்கச்சென்ற 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு\n125 சிறை கைதிகளுக்கு ராஜஸ்தானில் கொரோனா\nவளர்ப்பு மகளால் தாய் கொடூர கொலை.. காதலால் ஏற்பட்ட கொடுமை\nஅக்கறையால் அரங்கேறிய துயரம்.. மனைவியை எண்ணி கணவனின் விபரீத முடிவு\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி கா��்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527625", "date_download": "2020-05-27T07:05:52Z", "digest": "sha1:RZWEWT4CK43X6LTE4IHOHEDSBF2DY3Y3", "length": 9008, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Impeachment of NEET exam is not the cause of Tamil Nadu government: Interview with Minister Vijayabaskar | நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தமிழக அரசு காரணமல்ல': அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தமிழக அரசு காரணமல்ல': அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nசென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்துக்கு தமிழக அரசு காரணமல்ல. அதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதுதொடர்பாக கூறுகையில், ‘‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்டம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசு நீட் தேர்வை நடத்தவில்லை. அதை நடத்துவது தேசிய தேர்வுகள் முகமை. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை அல்லது மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கு காரணம் அல்ல. ஆனால் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தூர்வாரும் பணியை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nவாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது\nசிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்\n× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958410", "date_download": "2020-05-27T07:02:00Z", "digest": "sha1:5W24F3ZBT4RYRZY6NN5FE3BASDN6IVXS", "length": 11059, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பணிக்கொடை வழங்கக்கோரி டேன் டீ அலுவலகம் முற்றுகை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசி��ல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபணிக்கொடை வழங்கக்கோரி டேன் டீ அலுவலகம் முற்றுகை\nபந்தலூர், செப்.20: பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ தொழிலாளர்கள் பணிக்கொடை வழங்க கோரி சேரம்பாடி டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்காக டேன்டீ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு வால்பாறை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அண்மை காலமாக டேன் டீ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடைகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடிப்பு செய்வதால் டேன்டீ தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சேரம்பாடி டேன்டீ பகுதியில் பணி ஓய்வு பெற்ற 80 தொழிலாளர்களின் வீடுகளை காலி செய்ய வேண்டும் தங்களுக்கு பணிக்கொடைகள் வழங்கப்பட்டு விட்டது என அவரவர் குடியிருப்புகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று காலை சேரம்பாடி டேன் டீ தோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டேன்டீ நிறுவாகம் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தொலைபேசி மூலம் டேன்டீ மேலாண்மை இயக்குனரை தொடர்பு கொண்டு தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேசினார்.\nஅதன்பின் டேன்டீ பொதுமேலாளர் ஜெயராஜ் சம்பவ இடத்திற்கு வந்து எம்எல்ஏ., முன்னிலையில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணிக்கொடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அவர்கள் தகுந்த விளக்கம் கொடுத்தால் தங்களுடைய வீடுகளை காலி செய்ய தேவையில்லை, தற்காலிக தொழிலாளர்களாக டேன்டீயில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாரிசு அடிப்படையில் சிறப்பு அனுமதி பெற்று நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என பொதுமேலாளர் தொழிலாளர்களிடம் உறுதி கூறினார். அதன்பின் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதில், திமுக மாவட்ட பிரதநிதி கணபதி, திமுக நெல்லியாளம் நகர துணை செயலாளர் சிவசுப்ரமணியம், சிபிஎம் ரமேஷ், மணிகண்டன், பன்னீர்செல்வம் முன்னால் கவுன்சிலர் வடிவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED தாசில்தார் அலுவலகம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/mahimanambiar-gallery-pxpkox", "date_download": "2020-05-27T06:38:11Z", "digest": "sha1:JDZLYUVVKFB3OSU6MPJLW6OA7EOKART3", "length": 9443, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’மகாமுனி’மஹிமா நம்பியாரின் ‘இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்’ படங்கள்...", "raw_content": "\n’மகாமுனி’மஹிமா நம்பியாரின் ‘இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்’ படங்கள்...\n’மகாமுனி’ படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார். எது மாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரி நடிப்பை அப்படத்தில் அவர் வழங்கியிருப்பதாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டிவரும் நிலையில், தனது சினிமா எண்ட்ரி குறித்து சின்னச் சின்ன குறிப்புகளாகத் தருகிறார் மஹிமா.\nஎங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது.\nஎந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம்\nநாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்\"\nஎன் போட்டோ சாட்டைப் பட இயக்குநர் கண்களில் பட அதன்பிறகு வந்த வாய்ப்பு தான் சாட்டை படம்.\nசாட்டைப் படத்தில் நடிக்கும் போது எனக்கு சூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார் தான் நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார்.\nதமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் என்னை தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள்.\n\"என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்து விட்டது மகாமுனி.\n\"எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது.\nநான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச்சொன்னார்.\n\"ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிகமிக பிரண்ட்லியான மனிதர்.\n\"எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் எடிட்டிங்கில் இருக்கும் போது என்னிடம், \"நீ நடித்த கேரக்டர்ல வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல\" என்று சொன்னார். எனக்கு லைப்லாங் மறக்க முடியாத பாராட்டு அது.\"\nவிக்ரம்பிரவுடன் அசுரகுரு படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதியபடங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளேன்\"\nநடிகர்களில் ரஜினிகாந்த் சாரை ��ூடுதலாக பிடிக்கும். நடிகைகளில் நயன்தாரா ரொம்பப்பிடிக்கும்\"\nதொடர்ந்து நல்ல நடிகை என்று பெயரெடுத்தால் மட்டும் போதும். விருது வாங்கும் ஆசௌயெல்லாம் இல்லை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nபெரும் சோகம்: கொரோனா பரவல் வேகத்தில் உலகளவில் 4ம் இடத்தில் இந்தியா\nஊரடங்கை தளர்த்திடுங்க... கட்டுப்பாடுகளை மட்டும் விதியுங்க.. எடப்பாடியாருக்கு திமுக கூட்டணி கட்சி ஐடியா\nஊரடங்கை நீட்டிப்பதால் உருப்படியான பலன் கிடைக்காது..மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டுமென கி.வீரமணி யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/what-is-panjami-land/", "date_download": "2020-05-27T05:23:02Z", "digest": "sha1:LD62VUPGDON6HGVN5OVWVXRPLBLHURIK", "length": 17929, "nlines": 110, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "பஞ்சமி நிலம் என்றால் என்ன? அசுரர்கள் யார்? அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா?", "raw_content": "\nApril 3, 2020 | சர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nApril 2, 2020 | எப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\nApril 1, 2020 | “நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nMarch 31, 2020 | ஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nMarch 30, 2020 | ஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\nபஞ்சமி நி��ம் என்றால் என்ன அசுரர்கள் யார் அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா\nபஞ்சமி நிலம் என்றால் என்ன அசுரர்கள் யார் அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா என்ற கேள்விகளுக்கான பதில்கள் ராஜகோபாலன் என்பவரின் அசுரன் விமர்சன முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது.\n1.பஞ்சமி நிலம் என்றால் என்ன\n1890களில் ஆங்கில கலெக்டர்களில் அரிதான ஒரு நல்லவர் செய்த முயற்சியால்… இந்த மக்களுக்கு சொந்த இடம் இல்லையெனில் இவர்களின் வாழ்க்கை தரம் உயராது உயர விட மாட்டார்கள் என அவரின் பரிந்துரையின் பேரில்…. ஆதி திராவிடர் தலித் மக்களுக்கு இலவச இடங்கள் ஒதுக்கப்பட்டது.. அவர் எழுதிய பரிந்துரையின் ஒரு வரி….” அவர்கள் கழுவும் பாத்திரங்களிலிருந்து வரும் நீரினால் வளர்ந்த மிளகாய் செடியில் ஒரு மிளகாயை கூட அவர்களுக்கு பறிக்க உரிமை இல்லை” … இந்த ஒற்றை வரி just sums up எத்தகைய அநீதி ஆண்டாண்டு காலமாக ஒருபெரும் கூட்டத்துக்கு இழைக்கப்பட்டதென…\nஇந்த பரிந்துரையின் பேரில், கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 25 லட்சம் ஏக்கர் இடங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது… மெட்ராஸ் மாகாணத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர்…\nநால்வகை வர்ணாஸ்ரமே மனித சமூக நீதிக்கு அவலம்…அந்த நால்வகை வர்ணத்தில் கூட இவர்களை சேர்க்காமல் ஒதுக்கி வைக்கப்பட்ட இவர்களை பஞ்சம மக்கள் , பஞ்சமர்கள் என அழைப்பர்.. அதனால் இந்த நிலத்துக்கு பெயர் பஞ்சமர் நிலம், பஞ்சமி நிலம் என அழைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் DC land.. அதாவது Depressed Class Lands.\nஇந்த நிலங்களை கீழ்மட்ட மக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும், குத்தகைக்கு விட முடியும்….அதை மீறி மேல் சாதிகளுக்கு விற்றாலும் எழுதி தந்தாலும் செல்லாது என்றும் அந்த சட்டம் சொன்னது…\nவெள்ளையர்கள் கொண்டு வந்த சட்டங்களில் the best என இதை சொல்லலாம் ‌\nநஞ்சை, புஞ்சை, மானாவாரி, புறம்போக்கு, பஞ்சமர் நிலம் என நிலவகைகள் அரசாங்கத்தில் பிரிக்கப்பட்டு தான் இருந்தன…… மேல் சாதியினர் சதியால், அடிமை படுத்தப்பட்ட மக்களின் பசியும் வலியும் பலவீனமும் அவர்களுக்கு உதவ கிட்டத்தட்ட 80% க்கு மேல் அந்த நிலங்கள் பறிக்கப்பட்டது.. நாளடைவில் அரசு இயந்திரமும் சதியில் சேர்ந்து DC land என்கிற கேட்டகிரியே நில வகைகளிலிருந்து தூக்க பட்டது…\n5% கூட இப்போது அந்த நிலங்கள் , DC class என சொல்லப்படும் அடித்தட்டு மக்களிடம் இல்லை என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது ….\nபடத்துக்கு அசுரன் என்கிற பெயர் வைத்ததில் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் வெற்றிமாறன்.\n பொதுவாக அசுரனுக்கு பொருள் தீயவர்கள் கெட்டவர்கள்… ஒரு கூட்டத்தின் இடத்தை தேடி சென்று அவர்களிடம் சன்டை போட்டு அவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டி அடிக்க முற்படும் கூட்டம் அசுரர்களா…பலவீனத்தால் தோல்வியடைந்து வெளியேறும் இறந்து போகும் கூட்டம் அசுரர்களா… நமக்கு சொல்லி தந்த கதைகளில் அசுரர்கள் இதுவரை யார் யார்…‌ நம் கதைகளில் பிறன்மனை நோக்கியவர்கள் , மண்ணாசை பொண்ணாசை பெண்ணாசை கொண்டவர்கள், கெடுதல் செய்தவர்கள், இரு தரப்பிலும் இருக்கிறார்கள்… இருந்தும் ஏன் ஒரு கூட்டத்தை மட்டுமே அசுரர்கள் என்கிறோம் நம் கதைகளில் பிறன்மனை நோக்கியவர்கள் , மண்ணாசை பொண்ணாசை பெண்ணாசை கொண்டவர்கள், கெடுதல் செய்தவர்கள், இரு தரப்பிலும் இருக்கிறார்கள்… இருந்தும் ஏன் ஒரு கூட்டத்தை மட்டுமே அசுரர்கள் என்கிறோம் இப்படி விவாதத்திற்கு உரிய பல கேள்விகள் நம்முள் இருக்க…அதையே படத்தின் தலைப்பாக வைத்து, அசுரன் என்கிற பெயர் இங்கே செயலினால் வைக்கப்பட்டதல்ல… பிறப்பினால் வைக்கப்பட்டது என பொட்டில் அறைந்த படி ஆரம்பிக்கிறார் வெற்றிமாறன்.\nகல்கி வார இதழில் திரைவிமர்சனம் எழுதி வருபவர் திரு. லதானந்த். அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறது என்று அவர் கல்கி இதழில் எழுதி உள்ளார். அவர் சொல்வது போல் இந்தப் படம் உண்மையில் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா என்ற கேள்விக்கு ராஜகோபாலனின் பதில் பொருந்தும்.\nசாதி கொடுமை என்றால் என்ன என்று தெரியாத அதிர்ஷ்டம் செய்த கூட்டம் இருக்கிறது… அவர்கள் தான் இந்த படத்தை முதலில் பார்க்க வேண்டும்…. அன்றாடம் உபயோகப்படுத்தப்படுகிற செருப்பு ஒன்றே சாதி அடையாளமாக பார்க்க பட்டது என்கிற விசயமே அவர்களுக்கு புதிதாக இருக்கும்… மார் வரி சட்டம், செருப்பு அணிய தடை, கோவில் அனுமதி மறுப்பு, தீண்டாமை, என பட்டியல் நீண்ட வரலாறு உண்டு…not long ago..\n“இப்பல்லாம் யாரு சாதி பாக்குறா”…என்று பேசுகிற கூட்டத்தின் இன்னொரு டயலாக் தான் “இதெல்லாம் இப்ப இல்லையே, இதை ஏன் படமாக எடுத்து நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும் ”…என்று பேசுகிற கூட்டத்தின் இன்னொரு டயலாக் தான் “இதெல்லாம் இப்ப இல்லையே, இதை ஏன் படமாக எடுத்து நல்லி��க்கத்தை கெடுக்க வேண்டும் \nமேற்சொன்ன மார் வரி, செருப்பு தடை இப்போது இல்லாமல் இருக்கலாம்… ஆனால் அதன் நீட்சியாக வேறு வடிவமாக இருப்பது தான்…ஆணவ கொலைகளும்… சாதி யின் பெயரால் நடக்கும் கொலைகளும், கற்பழிப்பு களும்…\nகடந்த மாதத்திலேயே , சாதியின் பெயரால் இளம் பெண்கள் கற்பழிப்பும் , பிள்ளைகள் கொலையும் நம் நாட்டில் தான் நடந்தது ‌.. இப்படி பிரச்சினை இல்லை இல்லை என சொல்லி சொல்லி பிரச்சினையை மறைக்கும் கூட்டத்திற்கு சரியான பதிலாக வந்துள்ளான் அசுரன்.\nபாரதிய ஜனதா கட்சியை கலாய்க்கும் திருக்கு...\nநாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் எந்த சாதியை சார்ந்தவர் என்...\nவைபவ் நடித்த சிக்சர் திரைப்பட விமர்சனம்...\nஆறுமணி அரவிந்தான வைபவ்வின் அறிமுக காட்சி சூப்பர். மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டால் எங்கு இருந்தாலும் வீட்டுக்கு ஓடி வந்துவிடும் வைபவக்கு மாலை ஆறுமணிக்கு மே...\nஇயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில ச...\nகாமராஜ் - ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்....\nசமூக வலைதளங்களில் சாலை பாதுகாப்பு விழிப்...\nஇளைஞர்களை கவரும் வகையில் சாலை விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சின்ன சின்ன போஸ்டர்கள் தயார் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறது குஜர...\nBe the first to comment on \"பஞ்சமி நிலம் என்றால் என்ன அசுரர்கள் யார் அசுரன் படம் நல்லிணக்கத்தை கெடுக்கிறதா\nசர்க்கரை நோயிலிருந்து தப்பிப்பது எப்படி\nநாகரிக மனிதனுக்கு வரக்கூடிய நோய்களும் அதற்கான காரணங்களும் தீர்வுகளும் பற்றி பார்ப்போம். மற்ற மேலைநாடுகளைப்போல இந்தியாவிலும் அதிவேகமாக சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்பருமன், புற்றுநோய், மாரடைப்பு போன்ற பல நோய்கள் பரவி வருகின்றன. இவை…\nஎப்படி வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது\n“நம்பிக்கை தான் வாழ்க்கை” என்பதை அழுத்தமாக உணர்த்தும் இரண்டு படங்களை பார்ப்போம்\nஊரடங்கு நாட்களில் பொழுதுபோக பார்க்க வேண்டிய நல்லநல்ல அயல்மொழி படங்கள்\nஐஸ்ஹவுஸ் மற்றும் லெக்கின்ஸ் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=7705d3c91", "date_download": "2020-05-27T04:57:07Z", "digest": "sha1:OABVQAJY2OFN3QEVVQRKH4EUYSBJY4BQ", "length": 11717, "nlines": 270, "source_domain": "worldtamiltube.com", "title": "மாலை முரசு செய்தி எதிரொலி - மாற்றுதிறனாளிக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ", "raw_content": "\nமாலை முரசு செய்தி எதிரொலி - மாற்றுதிறனாளிக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ\nBREAKING | நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி :தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு\nநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்க 50 ஆயிரம் கோடி கடனுதவி\nபெரம்பலூரில் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி சார்பில் 200 பேருக்கு நிவாரணம் வழங்கிய ஐ.ஜே.கே.வினர்\nவேந்தர் டிவி செய்தி எதிரொலி -தமிழகம் திரும்பிய 86 பேர்.\nநியூஸ்7 செய்தி எதிரொலி : சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிதியுதவி\nநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தார் முதலமைச்சர்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: பனை மரம் ஏறி உழைக்கும் முதியவருக்கு மாதந்தோறும் உதவித் தொகை\nநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : கோயம்பேடு சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் பாதைகள் அமைப்பு\nநியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி : வியாபாரிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு | Detailed Report\nநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : மலைவாழ் மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் : Detailed Report\n1உருளைக்கிழங்கு இருக்கா முற்றிலும் புதிய சுவையில் மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ்/Crispy Potato Garlic Rings\nஇரண்டு மாத ஊரடங்குக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் விமான சேவை | Airline services resumes\nஆட்டு மந்தைகளை மேய்க்கும் 4 கால் ரோபோ\nவெங்காயம்,தக்காளி,இஞ்சிபூண்டு இல்லாம மிக சுலபமா மிக சுவையா மட்டன் பெப்பர் வறுவல் mutton fry for Eid\nஒரே வீட்டில் பிடிபட்ட 123 நாக பாம்புகள்..\nமாலை முரசு செய்தி எதிரொலி - மாற்றுதிறனாளிக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ\nமாலை முரசு செய்தி எதிரொலி - மாற்றுதிறனாளிக்கு நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ\n© 2020 உலக தமிழ் ரியூப்™. All rights reserved உலகச்செய்திகள் | இலங்கைசெய்திகள் | திரைப்படங்கள் | மருத்துவம் | சினிமாசெய்திகள் | ஜோதிடம் | விளையாட்டு | தொழில்நுட்பம் | கிசுகிசு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2019/jul/31/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3203471.html", "date_download": "2020-05-27T06:58:10Z", "digest": "sha1:CRO4N4M4BFJCBWRNJVY3AQBIII3GU7KL", "length": 7347, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆக்ஸிஸ் வங்கி லாபம் 95% அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஆக்ஸிஸ் வங்கி லாபம் 95% அதிகரிப்பு\nதனியார் துறையைச் சேர்ந்த ஆக்ஸிஸ் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் முதல் காலாண்டில் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து அந்த வங்கி செபியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.15,702.01 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.19,123.71 கோடியாக இருந்தது. நிகர லாபம் ரூ.701.09 கோடியிலிருந்து 95.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,370.08 கோடியைத் தொட்டது.\nவாராக் கடன்களை எதிர்கொள்ள ஒதுக்கப்படும் இடர்பாட்டுத் தொகை ரூ.3,337.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,814.58 கோடியாக இருந்தது. இருப்பினும், முதல் காலாண்டில் வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 6.52 சதவீதத்திலிருந்து குறைந்து 5.25 சதவீதமானது. அதேபோன்று,\nநிகர வாராக் கடன் விகிதமும் 3.09 சதவீதத்திலிருந்து சரிந்து 2.04 சதவீதமாக இருந்தது என செபிக்கு அளித்த அறிக்கையில் ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kimo.chillzee.in/chillzee-kimo-books/304-chillzee-kimo-books-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-manam-virumbuthe-unnai-bindu-vinod", "date_download": "2020-05-27T05:47:29Z", "digest": "sha1:HXIHNJUGKFCBDRZBJM2C2A5EFJNRTABN", "length": 11727, "nlines": 70, "source_domain": "www.kimo.chillzee.in", "title": "Chillzee KiMo Books - மனம் விரும்புதே உன்னை...! - பிந்து வினோத் : Manam virumbuthe unnai...! - Bindu Vinod - Chillzee KiMo - Read Tamil - English Novels Online | Family - Romance - Detective - Fiction - NonFiction", "raw_content": "\nChillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.\nமூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை\nசஞ்சீவ் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்தான் .\n\"அண்ணி அண்ணி .. ரெடியா\n\"ரெண்டு நிமிஷம் சஞ்சீவ் \" என்று கீதா தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.\nஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த அவன் அன்னை காஞ்சனா, காலை எட்டு மணிக்கே அதிசயமாக எழுந்ததோடு மட்டும் அல்லாமல் வெளியே செல்ல வேறு தயாராக இருந்த தன் இரண்டாம் மகனை அதிசயமாக பார்த்தாள்.\n\"என்னடா சஞ்சீவ் அதிசயம்... ஒன்பது மணிக்கு முன்னாடி பெட்ல இருந்து அசையவே மாட்ட.. இப்படி எட்டு மணிக்கே ரெடியாகி இருக்கிற\n\"என்னம்மா செய்யறது.. என்னோட ஹாஸ்பிட்டல்ல இன்னைக்கு வெளிநாட்டுல இருந்து சில ஸ்பெஷலிஸ்ட்ஸ் வர்றாங்க... என்ன தான் எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லைன்னாலும் ஒரு எம்-டி யா நான் போகலைன்னா நல்லா இருகாதில்லை அதான் அண்ணியை சீக்கிரம் எழுப்பி விட சொன்னேன். அண்ணியும் வெளிய போகணும்னு ..\"\n\"அது எனக்கு தெரியும்டா.. உங்க அண்ணி என்கிட்டே சொல்லாம எதுவும் செய்யவும் மாட்டா, எங்கேயும் போகவும் மாட்டா\"\nகாஞ்சனாவின் குரலில் இருந்த பெருமையை கவனித்தவன், அண்ணனின் காதல் பற்றி தெரிந்த போது இதே அன்னை செய்த ஆர்பாட்டங்கள் நினைவு வரவும் ,\n\"இதுக்கு தான் அம்மா லவ் மேரேஜ் செய்துக்கணும்.. பாருங்க அண்ணி அண்ணனையும் நல்லா பார்த்துக்குறாங்க உங்க கிட்டயும் அன்பா மரியாதையா நடந்துக்குறாங்க...\" என்றான் நக்கலாக\nகாஞ்சனா அவனுக்கு கோபமாக பதில் சொல்லும் முன், சஞ்சீவ் சொல்வதை கேட்டபடி வந்த கீதா,\n\"என்ன சஞ்சீவ், இன்னைக்கு நான் தான் உங்களுக்கு விளையாட கிடைச்சேனா\nமருமகளை கண்ட உடன் காஞ்சனாவின் முகம் மலர்ந்தது..\n\"வாம்மா கீதா, அவன் விளையாட்டுத்தனமாக சொன்னாலும் உன்னை பத்தி சொன்னது எதுவும் தப்பு இல்லை. உன்னை மாதிரி ஒரு மருமகள் கிடைக்க எங்க குடும்பமே கொடுத்து வச்சிருக்கணும். அடுத்து வருபவளும் இதே போல இருந்தா நல்லா த���ன் இருக்கும். என் தம்பி மகள் கண்மணி...\"\n\"ஐயோ அம்மா திரும்ப ஆரம்பிக்காதீங்க கண்மணி எனக்கு ஒரு தங்கை மாதிரி... இந்த மாதிரி பேசுறதை இதோடு நிறுத்துங்க... அண்ணி நீங்க ரெடியா\n\"டேய் இப்படியே பேசிட்டு இருந்தா உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்... சரி அதை விடு ஏதோ வெளிநாட்டுல இருந்து யாரோ வராங்கன்னு சொன்னியே கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணிட்டு போக கூடாதா இன்னைக்குமா இந்த ஜீன்சும் டீ ஷர்டும் இன்னைக்குமா இந்த ஜீன்சும் டீ ஷர்டும் அதுவும் மஞ்சள் கலர்ல\n\"இது எல்லாம் ரொம்ப ஓவர் அம்மா... ஏதோ அவங்க வர்ராங்கன்னு நான் என் தூக்கத்தை தியாகம் செஞ்சதே பெரிசு.. வாங்க அண்ணி நாம கிளம்புவோம்... பை மம்மி ...”\n\"சரி அத்தை நானும் போயிட்டு வரேன்.,. ஏதாவது வேணும்னா என் மொபையிலுக்கு போன் போடுங்க.. காலையில போட வேண்டிய மாத்திரை இதோ இருக்கு... மதியம் போட வேண்டியதை எடுத்து உங்க ரூம் டேபிள் மேலவச்சிருக்கிறேன். கலாவிடமும் சொல்லி இருக்கேன். \"\n\"அதெல்லாம் சரி தான் கீதா, நான் என்ன குழந்தையா நீ உன் பிரெண்ட்ஸ் கூட சந்தோஷமாக டைம் பாஸ் பண்ணிட்டு வா...\"\n\"சரி அத்தை நான் வரேன்..\"\nஅதற்குள் காரை கிளப்பி விட்டு பொறுமை இன்றி ஹார்ன் அடித்து கொண்டிருந்தான் சஞ்சீவ்.\nகாரின் கதவை திறந்து அமர்ந்தவள்,\n\"அடடா சஞ்சீவ் கொஞ்சம் பொறுமை வேண்டும்.. அம்மா கிட்ட கொஞ்சம் அன்பா பொறுமையா பேசினால் என்ன பாவம் அத்தை மாமா இறந்தப்புறம் உங்களையும் ராஜீவையும் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்தாங்கன்னு உங்களுக்குதெரியும் தானே பாவம் அத்தை மாமா இறந்தப்புறம் உங்களையும் ராஜீவையும் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்தாங்கன்னு உங்களுக்குதெரியும் தானே\n\"அம்மா பாவம் தான் இல்லன்னு நானும் சொல்லலை அண்ணி... அப்பா மட்டும் எங்களுக்காக பணம் வச்சிட்டு போயிருக்காவிட்டால் ரொம்ப கஷ்டம் தான்.. அம்மா சொல்வது போல் மாமா உதவி செய்திருக்கிறார் தான்.. அதற்காக கண்மணியை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் நாங்க ஊருக்கு போகும் போது அம்மாவோட அக்கா பசங்களும் வருவாங்க ... அவங்களோட நானும் ராஜீவும் கண்மணியும் சேர்ந்து விளையாடுவோம்.. அவங்க எல்லோரும் சகோதர சகோதரிகள் ஆனால் கண்மணி மட்டும் அப்படி இல்லை என்றால் எப்படி நாங்க ஊருக்கு போகும் போது அம்மாவோட அக்கா பசங்களும் வருவாங்க ... அவங்களோட நானும் ராஜீவும் கண்மணியும் சேர்ந்து வ��ளையாடுவோம்.. அவங்க எல்லோரும் சகோதர சகோதரிகள் ஆனால் கண்மணி மட்டும் அப்படி இல்லை என்றால் எப்படி சின்ன வயசில் இருந்தே எனக்கு அவள் மேல் ஒரு சகோதர வாஞ்சை தான்... அம்மா தான் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க... நீங்க தான் அண்ணி அவங்களுக்கு புரிய வைக்கணும். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா அண்ணி எனக்கு கல்யாணத்தின் மேல் நம்பிக்கை இல்லை... இப்போ பாருங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்... எனக்கு பிடிச்ச மாதிரிடிரஸ்.. எனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு.. எனக்கு பிடிச்ச நேரம் தூக்கம்... பிரௌசிங் etc etc இதெல்லாம் எதுக்கு ஸ்பாயில் பண்ணனும்..\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dravidar-iyakkam-nookum-thaakam-thekam-10003108", "date_download": "2020-05-27T06:09:15Z", "digest": "sha1:VKUBNROOQGJT7PLMAQ5LJ2KGAXQFSYH4", "length": 11042, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம் - Dravidar Iyakkam: Nookum Thaakam Thekam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதிராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்\nதிராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்\nதிராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதிராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்\n’ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்’ என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் கோவி.லெனின் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். காலத்திலிருந்து தி.மு.க. காலம் வரை அ.இ.அ.தி.மு.க.வை உள்ளடக்கி இத்திராவிடக் கட்சிகளின் சாதனைகளை காய்தல் உலத்தலின்றி ஆசிரியர் விளக்கிச் சொல்லுகிறார்.\nஆனந்த யாழ்நக்கீரன் குழும ஏடுகளான ‘இனிய உதயம்’, ‘சிறுகதைக் கதிர்’ போன்றவற்றில், தன் ஆரம்ப நாட்களில் எழுத ஆரம்பித்த நா.முத்துகுமார், தனது அந்திமத்தின் ..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nஓநாய் குலச்சின்னம்ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களா��் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங..\nபண்பாட்டு அசைவுகள்‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகு..\nஅறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே ..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nவணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக..\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nசினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங..\nசினிமா சீக்ரெட் பாகம் 3\nசினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்ற..\nசினிமா சீக்ரெட் பாகம் 4\nசினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை வி..\nநாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/41263817/notice/108579?ref=manithan", "date_download": "2020-05-27T06:04:42Z", "digest": "sha1:AE535NM6TIIPOMWOH7NE6QPAKHJNISO2", "length": 10827, "nlines": 166, "source_domain": "www.ripbook.com", "title": "Senathyrasa Rajadurai - Obituary - RIPBook", "raw_content": "\nமாசார் பளை(பிறந்த இடம்) பளை கந்தர்மடம்\nசேனாதிராஜா இராஜதுரை 1945 - 2020 மாசார் பளை இலங்கை\nபிறந்த இடம் : மாசார் பளை\nவாழ்ந்த இடங்கள் : பளை கந்தர்மடம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். பளை மாசாரைப் பிறப்பிடமாகவும், பேராலையை வதிவிடமாகவும், கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சேனாதிராஜா இராஜதுரை அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநவலோஜனா(சுலோ) அவர்களின் அன்புக் கணவரும்,\nதுஷ்யந்தி(லண்டன்), ரிஷாந்தா(ஆசிரியை- கிளி/ முகமாலை றோ.க.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஉதயகுமார்(லண்டன்), சிவசதானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபொன்னையா, காலஞ்சென்ற கைலாயபிள்ளை, சுந்தரலட்சுமி, காலஞ்சென்ற தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற லக்‌ஷ்மிப்பிள்ளை, தங்கம்மா, காலஞ்சென்ற வன்னியசிங்கம், கனகமணி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சத்தியசீலன் மற்றும் பத்மலோஜினி, வரதலட்சுமி, காலஞ்சென்ற சுகிர்தா, ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவிவேகானந்தா, சிங்கராஜா, சத்தியா, ஸ்ரீகுகநிமலன், சத்தியசீலன், பாலசுப்பிரமணியம், சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,\nஹாமேஷ், சிவஹஷ், நேருஜன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னார் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்......\nமாசார் பளை பிறந்த இடம்\nபளை கந்தர்மடம் வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-27T05:18:25Z", "digest": "sha1:3ND7NM247BTIDKWD453B6FC6EARN2OA4", "length": 7202, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மாடுகளை திருடியவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை | Chennai Today News", "raw_content": "\nமாடுகளை திருடியவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nகொரோனா நேரத்தில் 200 நர்ஸ்கள் திடீரென ராஜினாமா:\nவிருதுநகரில் இருந்து அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டைகள்:\nசக பயணியை தொட்டால் 14 தனிமைச்சிறை:\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொதுநல வழக்கு:\nமாடுகளை திருடியவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை\nகடந்த சில ஆண்டுகளாக மாடுகளினால் மனிதர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டு வருவது தெரிந்ததே\nஅந்த வகையில் உத்திரப் பிரதேசத்தில் மாடுகளை திருடியதாக சமீபத்தில் சிலர் பிடிபட்டனர். மாடுகள் திருடியதால் பிடிப்பட்டவர்களை அங்கிருந்த மக்கள் ஒன்றாக இணைத்து கயிறுகளால் கட்டி ‘ஜெய் கோமாதா’ என முழக்கமிட வைத்தனர்.\nமாடுகளை திருடியதற்கான தண்டனையாக மக்கள் இதனை கருதினாலும் ஒருசில ஊடகங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் மாடுகள் திருடியவர்களை மிரட்டியதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.\nஇஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைவது குறித்த வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி\nமாற்று வேட்பாளராக மதிமுக போட்டியிடாதது ஏன்\nடாஸ்மாக் கடைகளை மூடியதால் புதிய பிரச்சனை\nநிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு சில நிமிடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்: பெரும் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎனக்கு அதை சொல்ல அதிகாரமில்லை:\nதூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை:\nஅஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பட நாயகி:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/34538/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-27T07:07:10Z", "digest": "sha1:6BTF5IGN2E7KJZCQHEBEZ4GFEHBIE2HP", "length": 9836, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "வாழைச்சேனையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண் கைது | தினகரன்", "raw_content": "\nHome வாழைச்சேனையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண் கைது\nவாழைச்சேனையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண் கைது\nமட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குடாமுனைக் கல் பகுதியில்; சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணொருவரை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nகணவனால் கைவிடப்பட்ட நிலையில் தனது 11வயதுச் சிறுமியுடன் வசித்து வந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்தோடு, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக குறித்த சிறுமியும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nபொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று (07) காலை சிசுவொன்றின் சடலத்தை மீட்டுள்ளதாகவும், குறித்த சிசுவின் சடலம் பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டு குழியில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபர்கள் வசித்து வந்த வீடு மற்றும் வளவு சோதனை செய்யப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.\n(பாசிக்குடா நிருபர் - உருத்திரன் அனுருத்தன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை மே 31இல்\n- பாராளுமன்றம், சௌமியபவன், தொண்டமான் பங்களா, சி.எல்.எவ். வளாகத்தில்...\nஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்\nநேற்றிரவு (26) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்...\n4 சிறுவர்கள் உள்ளிட்ட 268 பேர் கட்டாரிலிருந்து வருகை\nகட்டாரில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்று, இலங்கைக்கு வர முடியாமல்...\nஊரடங்கை மீறிய 21,225 பேர் மீது வழக்குத் தாக்கல்\n- 66,341 பேர் கைது; 18,695 வாகனங்கள் கைப்பற்றல்பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை...\nமழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக...\nபொருளாதார வீழ்ச்சி என்ற பொய் புரளி\nகொவிட் 19 தொற்றை வெற்றிகரமாக ஒழித்த அரசு தலைமையிலான திட்டத்தை...\nஇ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து\nஇலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களுக்கான விடுமுறைகள்...\nமலையக மக்களின் விடிவுக்காக போராடி வந்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்....\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/06/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/36209/2019-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-27T05:32:04Z", "digest": "sha1:DRROCF4OWCFJXJ5YY75OR443G4H3DVSG", "length": 9299, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "2019: காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி | தினகரன்", "raw_content": "\nHome 2019: காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி\n2019: காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019முதல் காலாண்டில் 3.7சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nநிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019முதல் காலாண்டில் 2,326,273மில்லியன்களாக பதிவாகியுள்ளதுடன், 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,242,552மில்லியன்களாக பதிவாகியுள்ளது.\nபொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான விவசாயம், கைத்தொழிற்துறை, சேவை மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள், நடப்பு விலைகள்மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இக்காலாண்டில் முறையே 6.9, 31.6, 53.9, 7.7 சதவீதங்கள் என்ற அடிப்படையில் முறையே பங்களிப்பைச் செய்துள்ளன. 2018ஆம் முதல் காலாண்டில் பதிவான 5.1 சதவீத விரிவாக்கத்துடன் ஒப்பிடும்போது விவசாய நடவடிக்கைகள் இக்காலாண்டில் 5.5 சதவீதமாக விரிவடைந்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆறுமுகன் தொண்டமானுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் அனுதாபம்\nசௌமிய மூர்த்தி தொண்டமானின் வரலாறுArumugan Thondaman - Curated tweets by...\n4 சிறுவர்கள் உள்ளிட்ட 268 பேர் கட்டாரிலிருந்து வருகை\nகட்டாரில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்று, இலங்கைக்கு வர முடியாமல்...\nஊரடங்கை மீறிய 21,225 பேர் மீது வழக்குத் தாக்கல்\n- 66,341 பேர் கைது; 18,695 வாகனங்கள் கைப்பற்றல்பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை...\nமழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக...\nபொருளாதார வீழ்ச்சி என்ற பொய் புரளி\nகொவிட் 19 தொற்றை வெற்றிகரமாக ஒழித்த அரசு தலைமையிலான திட்டத்தை...\nஇ.போ.ச. சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து\nஇலங்கை போக்குவரத்து சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துனர்களுக்கான விடுமுறைகள்...\nமலையக மக்களின் விடிவுக்காக போராடி வந்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்....\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527626", "date_download": "2020-05-27T07:03:52Z", "digest": "sha1:37YC7TXIODII6THOGWO7C7Z5IOMI2YMY", "length": 9155, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "HR Weeramani wins Humanitarian Lifetime Achievement Award | கி.வீரமணிக்கு மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் ���ருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகி.வீரமணிக்கு மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு மனித நேய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பெரியாரின் தனிச் சிறப்புமிக்க தத்துவத்தைப் பரப்பும் அரிய பணியில் மனிதநேய சாதனையாளர் விருதுபெறும் திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.\n1953ம் ஆண்டு முதல், உலகளாவிய அளவில் மனிதநேய சிந்தனையுடன் பொதுநலனில் ஈடுபட்டு வருவோருக்கு வழங்கப்பட்டு வரும் இந்த விருது முதன்முதலாக இந்தியர் ஒருவருக்கு, அதிலும் திராவிடர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது என்பதும், அந்த விருதினை நமது தாய்க் கழகத்தின் தலைவர் பெறுகிறார் என்பதும் மகிழ்ச்சியும் பெருமையும் தருவதாகும். அவரது தொண்டறம் தொய்வின்றித் தொடர இந்த விருது ஊக்கமளிக்கும்’’ என கூறியுள்ளார்.\nஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக திமுகவினர் மாற்றிக்காட்ட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தூர்வாரும் பணியை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nவாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது\nசிங்கம்பட்டி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதியின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையோடு நடத்த பாஜக மாநில தலைவர் வேண்டுகோள்\n× RELATED ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/958411", "date_download": "2020-05-27T07:01:06Z", "digest": "sha1:RWPQZXFQOCAIVUTXSJ4HNMIES5HMSHQ2", "length": 9118, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "இரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்களாலான ‘செல்பி ஸ்பாட்’ | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி க��ருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர்களாலான ‘செல்பி ஸ்பாட்’\nஊட்டி, செப்.20:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும் வகையில் மலர் தொட்டிகளை கொண்டு ரங்கோலி மற்றும் செல்பி ஸ்பாட் போன்ற மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஊட்டியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் கடை பிடிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களும் பல்வேறு மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். அதேபோல், 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் ெசடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூத்துவிட்டன. இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தொட்டிகளில் பூத்துள்ள மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nபெர்னஸ் பூங்காவில் 5 ஆயிரம் தொட்டிகளை ரங்கோலியும், செல்பி ஸ்பாட் ஆகியவை தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாடங்களில் 10 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். அடுத்த வாரம் பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை\nகண்டு ரசிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nசுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் பழம், காய்கறி அழுகும் அபாயம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊட்டியில் விடுதிகள் மூடல்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி குன்னூரில் 20 லட்சம் கிலோ தேயிலைத்தூள் தேக்கம்\nசெல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nசாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்\nமலர் கண்காட்சி நெருங்குகிறது 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடி பராமரிப்பு தீவிரம்\n× RELATED தாவரவியல் பூங்காவின் மாடத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/203110?ref=archive-feed", "date_download": "2020-05-27T06:10:16Z", "digest": "sha1:QOFUBKMKHIDBCK3RJYNPN3HK23ZVRTAP", "length": 13749, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான 19 வயது அஸ்ரிபா: திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே முடிந்துபோன சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாய்ந்தமருது சம்பவத்தில் பலியான 19 வயது அஸ்ரிபா: திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே முடிந்துபோன சோகம்\nசாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவ படையினருக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் 19 வயதான அஸ்ரிபா இறந்துவிட்டது குறித்து அவரது தாய் ஹிதாயா பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.\nசாய்ந்தமருதில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலையில் பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nஅதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார்.\nதுப்பாக்கி சூட்டில் தனது மகள் இறந்துவிட்டதாகவும், ஆனால் சம்பவத்தை நேரில் பார்க்காத காரணத்தால் யாரின் தாக்குதலில் அவள் உயிரிழந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது என இருவேறு தகவல்களை அஸ்ரிபாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\n2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவருக்கு எங்களது மகளை திருமணம் செய்துவைத்தோம். எங்கள் வீட்டில் நான்கும் பெண் பிள்ளைகள், இதனால் எங்கள் மூத்த ��கள் அஸ்ரிபாவுக்கு வரப்போகும் மாப்பிள்ளை எங்களுக்கு மகன் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.\nஅதற்கு தகுந்தாற்போல் ஜாசிர் எங்களை அவரது சொந்த பெற்றோர் போல் கவனித்துக்கொண்டார். திருமணமான 41 வது நாளிலேயே ஜாசிர் தனது தொழில்நிமித்தமாக வெளிநாட்டு சென்றுவிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் ஊருக்கு திரும்பினார்.\nதற்போது, அஸ்ரிபாவுக்கு 19 வயதாகிறது. அவள் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அதற்குள்ளாக அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது வேதனையளிக்கிறது என பெற்றோர் பகிர்ந்துள்ளனர்.\nதனது மனைவியை ஒரு குழந்தை போல ஜாசிர் பார்த்துக்கொண்டார். அஸ்ரிபா ஆசையாக ஒரு கிளியை வளர்த்தார், அந்த கிளியும் அவள் இறந்த அடுத்தநாளே இறந்துவிட்டது என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.\nசம்பவம் நடைபெற்ற அன்று நடந்தது என்ன\nஅஸ்ரிபா தனது கணவருடன் கல்முனையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.\nஅப்போது, அஸ்ரிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு வரவேண்டாம், கல்முனையில் இருந்துவிட்டு நாளை வருமாறு கூறினேன். ஆனால், அவள் எதையும் கேட்காமல் சாய்ந்தமருதுக்கு வந்துவிட்டாள்.\nஇடையில் அவளது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் அதிகாலை இண்டரை மணியளவில் எங்களது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார் அஸ்ரிபாவின் நிலையை அவர் கூறவில்லை.\nஎங்களது மகளின் நிலை என்பது குறித்து நாங்கள் அறிந்துகொள்ள முயன்றபோதுதான் ஆட்டோவிலிருந்து அவளது சடலம் மீட்கப்பட்டது என கூறியுள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/super-star-rajinikanth-meets-with-prashant-kishor-legislative-election-strategy-pymoqv", "date_download": "2020-05-27T05:49:05Z", "digest": "sha1:GTYKBDXKP3VCGY5IHMIWB6XHNFZXO5H6", "length": 12900, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினி வீட்டில் பிரசாந்த் கிஷோர்...! போயஸ் கார்டனில் தயாரான சட்டமன்ற தேர்தல் வியூகம்..!", "raw_content": "\nரஜினி வீட்டில் பிரசாந்த் கிஷோர்... போயஸ் கார்டனில் தயாரான சட்டமன்ற தேர்தல் வியூகம்..\nஅரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ரஜினியை மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில் அது தவறு என்றும் பிரசாந்த் கிஷோர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nஅரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ரஜினியை மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியான நிலையில் அது தவறு என்றும் பிரசாந்த் கிஷோர் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nமோடி, நிதிஷ்குமார், ராகுல் காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி தற்போது மம்தா பானர்ஜி வரை இந்திய அளவில் மிகப்பெரிய தலைவர்களுக்கு வியூக வகுப்பாளராக இருந்தவர், இருப்பவர் பிரசாந்த் கிஷோர். அண்மையில் ஆந்திராவில் ஜெகன் ஆட்சி அமைக்க இவர் முக்கிய காரணமாக இருந்தார். இதனை தொடர்ந்தே மம்தா பானர்ஜி உடனடியாக பிரசாந்த் கிஷோரை தனது ஆலோசகர் ஆக்கினார்.\nஇதே போல் தமிழகத்திலும் கூட பிரசாந்த் கிஷோரை வளைத்துப் போட அதிமுக, மக்கள் நீதி மய்யம் முயற்சி மேற்கொண்டது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்திருந்தார். அப்போது கமல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து கிஷோரிடம் பேசினர். கமல் கட்சி அலுவலகத்தில் சென்ற கிஷோர் சில யோசனைகளை கூறியதாக தகவல் வெளியானது.\nஇதனால் மக்கள் நீதி மய்யம் இனி பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் செயல்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது பற்றிய தகவல் இல்லை. இதேபோல் அதிமுக முக்கிய அமைச்சர்கள் இருவரும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து அதிமுகவிற்கு வியூகம் வகுக்க கேட்டனர். ஆனால் இரட்டை தலைமை என்றால் வாய்ப்பில்லை என்று அவர் ஜகா வாங்கினார்.\nஇந்த விஷயங்கள் எல்லாம் வெளியே கசிந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் உண்மையில் சென்னை வந்ததே ரஜினியை சந்திக்கத்தான் என்கிறார்கள். இதற்காக ரஜினியும் கூட கடந்த மாதம் திடீரென தர்பார் படப்பிடிப்பில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார். மிகவும் ரகசியமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தான் ரஜினிக்கான சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.\nகட்சியின் பெயர் அறிவிப்பு, தேர்தல் கூட்டணி, எதிர்கட்சிகளின் பலம், ரசிகர் மன்ற நிர்வாகிகள் செயல்பாடு போன்றவை குறித்து ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் தற்போது ரகசியமாக ரஜினிக்காக பிரசாந்த் கிஷோர் டீம் தமிழகத்தில் வேலையை ஆரம்பித்துவிட்டதாக கூறுகிறார்கள். சென்னையில் இந்த சந்திப்பு நடைபற்ற நிலையில் சுமார் ஒரு மாதம் கழித்தே இந்த தகவல் லீக்கானது.\nஅதுவும் கூட மும்பையில் ரஜினி – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு என்பது அபத்தமான தகவல் என்றும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை என்று ரஜினி தரப்பில் இருந்து அடித்துக்கூறுகிறார்கள். ஆனால் சென்னையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேட்ட போது அதனை மறுக்காமல் சிரிக்கின்றனர்.\nரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா.... அவரே கூறிய காரணத்துடன் வைரலாகும் கடிதம்...\n‘நோ’ சொன்ன ரஜினியால் நொந்து போன கமல்... அதிரடி முடிவால் ஏமாந்த இளம் இயக்குநர்\nஅடிச்சி தூக்க போகும் “அண்ணாத்த”... பொங்கலுக்கு ரிலீஸை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்...\nமீனாவை கிண்டலடித்த ரஜினிகாந்த்... 36 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக வெளியான ரகசியம்...\n“அயன்” படத்தில் சூர்யா போட்ட லேடி டிரஸ் எந்த நடிகையோடது தெரியுமா\nகஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்... டாஸ்மாக் விவகாரத்தில் அதிமுகவுக்கு அலெர்ட் கொடுக்கும் ரஜினி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\n... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...\nநாவடக்கம் இல்லாத திமுக... அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜெ.அன்பழகன்... வச்சு செய்யும் அதிமுக, பாஜக..\nபிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ள நான் ரெடி இப்படி ஒரு பிரச்சனை இருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு 'பிகில்' பாண்டியம்மா சொன்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/some-electric-trains-are-cancelled-in-chennai-tommorrow-py6kwt", "date_download": "2020-05-27T07:18:39Z", "digest": "sha1:LMDJ4YKP326QN5NLPSWGWRA6HCKJVVLF", "length": 11048, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரத்தாகும் முக்கிய ரயில்கள்.. சென்னை மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!!", "raw_content": "\nரத்தாகும் முக்கிய ரயில்கள்.. சென்னை மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்\nபராமரிப்பு பணிகளுக்காக சென்னை மின்சார ரயில்சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட இருக்கிறது.\nசென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் மின்சார ரயில் சேவை. சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலும், வேளச்சேரி - கடற்கரை வரை என இரு மார்க்கமாக மின்சார ரயில்கள் சேவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தாம்பரம் முதல் எழும்பூர் வரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை காலை 11.15 முதல் மாலை 3.15 வரை நிறுத்தப்படுகிறது.\nஇதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nசென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12.00, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2.00, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, மதியம் 12.00, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3.00, 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.\nஅதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.00, 11.50, மதியம் 12.30, 1.00, 1.45, 2.15, 2.45, அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் என மொத்தம் 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.\nஇதற்கிடையே, பயணிகள் வசதிக்காக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.15, திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 6, தாம்பரம், அரக்கோணத்துக்கு தலா 1 என சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.\nஇவ்வாறு ரயில்வே துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 ரயில்கள் இயக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை.\nகுட் நியூஸ்: ஜூன் 1...200 ரயில் ரெடி... வெளிமாநில தொழிலாளர்கள் முன்பதிவு தேவையில்லை.\nஉழவரின் அடிமடியில் கைவைத்தால்.... எடப்பாடி அரசுக்கு ஷாக் அடிக்கும்... கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை.\nஎத்தனை உயிர் இழப்புகள்... யார் பொறுப்பு.. அரசுகள் காட்டுகிற அலட்சியப்போக்கு... அருவருக்கத்தக்க அநாகரிகம்..\nமின்கட்டணம் செலுத்துவதில் மின்சார வாரியம் சலுகை .\nகொரோனா பீதி... சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு சீல் வைப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல��� ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/10/10051053/Including-the-former-chairman-of-the-BMC-bank-Extension.vpf", "date_download": "2020-05-27T06:06:44Z", "digest": "sha1:JEIAYBK6SQFZDARWNIJRKFSNI57RUFLT", "length": 11219, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Including the former chairman of the BMC bank Extension of police custody of 3 persons || ரூ.4,355 கோடி மோசடி வழக்குபி.எம்.சி. வங்கி முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.4,355 கோடி மோசடி வழக்குபி.எம்.சி. வங்கி முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவல் நீட்டிப்பு\nமும்பை பி.எம்.சி. வங்கியில் நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் முன்னாள் சேர்மன் உள்பட 3 பேரின் போலீஸ் காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 05:10 AM\nமும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) நடந்த ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை வழக்க��ப்பதிவு செய்து உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் வாதாவன், பி.எம்.சி. வங்கி முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ், வங்கியின் முன்னாள் சேர்மன் வர்யம் சிங் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்தநிலையில் ராகேஷ் வாதாவன், சாரங் வாதாவன், வர்யம் சிங் ஆகிய 3 பேரின் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து 3 பேரையும் நேற்று போலீசார் எஸ்பிளனடே மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.\nஅப்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் அவர்களது போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு 3 பேரின் போலீஸ் காவலையும் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, பி.எம்.சி. வங்கி மோசடியில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படுவதை அறிந்ததும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் கோர்ட்டு முன் திரண்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது, ஜெயிலுக்கு அனுப்புங்கள், என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்து கருவை கலைத்த கணவர்\n2. சென்னையில் இருந்து வந்த தந்தை-மகளுக்கு கொரோனா: போலீசுக்கு தெரியாமல் குமரிக்குள் நுழைந்தது அம்பலம்\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் விவகாரம்; உத்தரபிரதேச முதல்-மந்திரிக்கு ராஜ்தாக்கரே பதிலடி\n4. மதுக்கடைகள் திறந்த முதல்நாளே கோஷ்டி மோதல்; மோட்டார் சைக்கிள்கள��� உடைப்பு\n5. 63 நாட்களுக்கு பிறகு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உற்பத்தி தொடங்கியது; 60 சதவீத நிறுவனங்களே செயல்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/74865", "date_download": "2020-05-27T05:59:53Z", "digest": "sha1:KCHCQYDPROTZDVAOAGB7PNVMMVGE5QHL", "length": 14470, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "குவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான மேலும் 58 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nகுவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான மேலும் 58 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nகுவைத்தில் துன்புறுத்தல்களுக்குள்ளான மேலும் 58 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்\nகுவைத்திற்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கை பணிப்பெண்கள் 58 பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nஅவர்கள் அனைவரும் இன்று காலை 6.20 மணியளவில் யூ.எல் 230 விமான சேவையூடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஜெகத் படுகெதர தெரிவித்தார்.\nபணிப்பெண்கள் குவைத்நாட்டில் தொழில் புரிந்த சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளர்களினால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் அங்கிருந்து த��்பி சென்றதையடுத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதனையடுத்து அவர்கள் அனைவரும் குவைட் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், பாதுகாப்பு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் தற்காலிக பயண ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன், நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் சுகவீனமடைந்திருந்தமையினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇவர்களில் அதிகமானோர் தமது பணத்தை செலுத்தி விமான சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன், சிலருக்கு மாத்திரம் காப்புறுதி நிறுவனமொன்றின் உதவியுடன் விமான சீட்டுகளுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த பணிப்பெண்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதுடன், அவர்களுக்கான ஏனைய நிதி வசதிகள் மற்றும் போக்குவரத்து வரதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நடவடிக்கைகளை பணியகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடு குவைத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விமானநிலையம் Kuwait Foreign Employment Bureau airport\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\n2020-05-27 11:19:20 ஆறுமுகன் தொண்டமான் பூதவுடல் அஞ்சலி கொழும்பு\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n1964ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.\n2020-05-27 10:47:35 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nநிர்வாகத்துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பதவிகளை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்குவது இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது - துரைரெட்ணம்\nஅரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவத��� என்பது இலங்கையில் இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது.\n2020-05-27 10:41:36 நிர்வாகத்துறை அதிகாரிகள் பதவிகள் இராணுவ அதிகாரிகள்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு, மலையக வாழ்வாதாரச் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார்.\n2020-05-27 10:26:10 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி கேள்வியுற்று அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையுமுற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2020-05-27 10:16:32 ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் உரிமை\nமறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளது: அங்கஜன் இராமநாதன்\n‘ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி’: ரிஷாட் பதியுதீன்\nஆறுமுகம் தொண்டமானின் இழப்பு நாட்டுக்கு ஒரு பேரிழப்பாகும்: மஸ்தான்\nயாழ். வடமராட்சியில் வெடிப்புச் சம்பவம் : பொலிசார் காயம்\nநாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_102887.html", "date_download": "2020-05-27T06:51:55Z", "digest": "sha1:UTS7YQSPIS2I3B6BLDYWVFMVEN43Y4IJ", "length": 17548, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் - சென்னையில் பல்லாயிரக்‍கணக்‍கில் குவிந்த இஸ்லாமியர்கள்", "raw_content": "\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு தகவல்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை - காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nபாலைவன வெட்டுக்கிளிகளின் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - தமிழக வேளாண்துறை தகவல்\nசென்னையை தொடர்ந்து அச��சுறுத்தும் கொரோனா - அதிக தொற்றுகளுடன் முதலிடத்தில் ராயபுரம் மண்டலம்\nசென்னை- சேலம் இடையிலான விமான போக்‍குவரத்து மீண்டும் தொடங்கியது- சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 56 பயணிகள் பயணம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்து, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது - புதிய சர்ச்சையை கிளப்பிய ட்விட்டர் நிறுவனம்\nஜுன் 1ம் தேதி முதல் கர்நாடகாவில் கோயில்கள் திறக்‍கப்படும் - அம்மாநில அரசு அறிவிப்பு\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தை நீக்கியது ஐ.சி.எம்.ஆர். - சாதாரண மக்‍களுக்‍கு ஏற்ற வகையிலான கட்டணத்தை நிர்ணயித்துக்‍ கொள்ளவும் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை ​நெருங்குகிறது - 127 பேர் உயிரிழப்பு\nகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் - சென்னையில் பல்லாயிரக்‍கணக்‍கில் குவிந்த இஸ்லாமியர்கள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத் தடையை மீறி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் பங்கேற்றுள்ளதால், அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்‍கப்பட்டுள்ளனர்.\nமுற்றுகைப் போராட்டம் தொடங்கவிருக்‍கும் கலைவாணர் அரங்கம் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அண்ணா சாலை, வாலாஜா சாலை, மெரினா கடற்கரை பகுதி போன்ற இடங்களில் காணும் இடமெல்லாம் இஸ்லாமியர்கள் குவிந்திருப்பதால், பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை தடுக்‍கும் முயற்சியாக பல்லாயிரக்‍கணக்‍கில் காவல்துறையினரும் குவிக்‍கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக அப்பகுதியில் போக்‍குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மாற்றுவழிப் பாதையில் திருப்பி விடப���பட்டுள்ளன.\nசென்னையைப் போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு தகவல்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை - காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nவிவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி - மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பெரம்பலூரில் போராட்டம்\nமதுரையில் ஊமச்சிகுளம் பகுதியில் பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்த நபர் கைது\nவிருதுநகர் மாவட்டத்தில் தங்கையின் குடும்ப பிரச்னையை கேட்கச் சென்ற அண்ணன் அடித்துக் கொலை - தங்கையின் கணவன் உட்பட 3 பேர் கைது\nமொரிசியஸில் சிக்கி தவித்த 98 பேர் : விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்\nபாலைவன வெட்டுக்கிளிகளின் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - தமிழக வேளாண்துறை தகவல்\nசென்னையை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா - அதிக தொற்றுகளுடன் முதலிடத்தில் ராயபுரம் மண்டலம்\nசென்னை- சேலம் இடையிலான விமான போக்‍குவரத்து மீண்டும் தொடங்கியது- சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 56 பயணிகள் பயணம்\nகாவிரி ஆற்றை தூர்வாரும் பணியில் ஆளுங்கட்சியினர் முறைகேடு : 'ஜெயா' செய்தி எதிரொலியாக மீண்டும் பணிகள் தொடக்கம்\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு தகவல்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை - காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்\nவிவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி - மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பெரம்பலூரில் போராட்டம்\nமதுரையில் ஊமச்சிகுளம் பகுதியில் பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்த நபர் கைது\nராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு\nவெட்டுக்கிளிகள் தாக்குதலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் : மத்தியபிரதேச மாநிலம் ஜபல்புர் மாவட்ட நீதிமன்றம் அறிவுறுத்தல்\nவிருதுநகர் மாவட்டத்தில் தங்கையின் குடும்ப பிரச்னையை கேட்கச் சென்ற அண்ணன் அடித்துக் கொலை - தங்கையின் கணவன் உட்பட 3 பேர் கைது\nமொரிசியஸில் சிக்கி தவித்த 98 பேர் : விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்\nபாலைவன வெட்டுக்கிளிகளின் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு - தமிழக வேளாண்துறை தகவல்\nசென்னையை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா - அதிக தொற்றுகளுடன் முதலிடத்தில் ராயபுரம் மண்டலம்\nஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன், வரும் 29-ம் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு ....\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரிக்கை - காவல்துறை சார் ....\nவிவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சி - மத்திய, மாநில அரசுகளுக்கு எ ....\nமதுரையில் ஊமச்சிகுளம் பகுதியில் பெண் ஊழியரை ஆபாசமாக படம் பிடித்த நபர் கைது ....\nராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் நாட்டிலேயே அதிகபட்சமாக 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/pc-chidambaram-to-appear-in-court-this-evening/c77058-w2931-cid321867-s11183.htm", "date_download": "2020-05-27T06:19:13Z", "digest": "sha1:NWTWM4UU5ZPO6TZT3HMELXC5DM2BXAG7", "length": 3272, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்?", "raw_content": "\nப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்\nசிபிஐ போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிபிஐ போலீசால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ��ர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை பெறுவதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், அதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nநேற்றைய தினம் டெல்லி நீதிதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் டெல்லி வீட்டில் இருந்த ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் தற்போது சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்திலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=44%3A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&id=163%3A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-Part---1&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-05-27T06:08:16Z", "digest": "sha1:DPXJKW67WFWUOWMOHG3EUWWDQOTUOZFO", "length": 27460, "nlines": 57, "source_domain": "nidur.info", "title": "திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் Part - 1", "raw_content": "திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் Part - 1\nநிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா\nஇந்த திருமறை வசனத்தை சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள். நமது உடலிலுள்ள உயிரணுவின் (Cell) உள்ளீடாய் விளங்கும் (Cytoplasm) 80% சதவிகிதம் தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50% முதல் 90% சதவிகிதம் வரை தண்ணீரையே அடிப்படையாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் நீறைக் கொண்டே படைக்கப்பட்டுள்ளது என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு எந்த ஒரு மனிதனும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியுமா\nஇன்னும் தண்ணீருக்கே தட்டுப்பாடு உள்ள நிலையில் அரேபிய பாலைப் பெருவெளியில் வசிக்கும் ஓர் அரேபியன் இவ்வாறு எண்ணிப் பார்த்திருக்க முடியுமா\nவிலங்கினங்களை நீரிலிருந்தே படைத்ததாக பின்வரும் வசனம் எடுத்துக்கூறுகிறது.\nமேலும்> எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். 24:45 سورة الفرقان\nஅதே போன்று பின்வரும் வசனமும் நீரிலிருந்தே மனிதனின் படைப்பு தொடங்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.\nوَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاء بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். 25:54 سورة الفرقان\nசூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical Process) ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும். சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது.\nஇன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவற்றையும் மிகைத்தோனும்> நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 36:38 سورة يس\nஇங்கு கையாளப்பட்டுள்ள 'முஸ்தகர்' என்ற சொல்லுக்கு பொருள் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஓர் இடத்தை அல்லது காலத்தைக் குறிப்பதாகும். எனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் சூரியனானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சென்றிடும். அதன் பின்னர் அது ஒரு முடிவுக்கு வந்து விடும் அல்லது அணைந்துவிடும்.\nஇக்கருத்தினை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்கள். 13:2, 35:13, 39:5\nوَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ நீங்கள் சிந்தித்து ந��்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். 51:49 سورة الذاريات\nஇந்த இறைவசனம் மனிதர்கள், மிருகங்கள் செடிகொடிகள் பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து மற்றவற்றிலும் பாலினம் இருக்கிறது என்பதை கூறுகிறது. நாம் அன்றாடம் பயன் படுத்தும் மின்சாரம் கூட Negative, Positive என அமைந்திருப்பதை காணலாம்.\nபூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:36 سورة يس\nஇப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இணைகள் உள்ளடங்கி நிற்கின்றன என்பதை இறைமறை கூறுகின்றது. ஆனால் சில உண்மைகளை இப்பொழுது அறியாமல் இருக்கலாம். எதிர் வரும் காலங்களில் அவன் அவற்றைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவிக்கக்கூடும்.\nமுதுகந்தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையே\nفَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ خُلِقَ مِن مَّاء دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. 86:5-7 سورة الطارق\nகரு வளர்ச்சியின் படிநிலையில் ஆண் மற்றும் பெண்ணுடைய உற்பத்தி உறுப்புகள்> அதாவது ஆணிண் விதைப்பையும் (Testicles) பெண்ணின் கருவகமும் (Ovary) சிறுநீரகத்திற்கு (Kidney) அருகிலிருந்தே வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன. இச்சிறுநீரகம் முதுகந்தண்டிற்கும் 11வது> 12வது விலா எலும்புகளுக்குக் நடுவே அமைந்துள்ளது.\nபின்னர் இந்த உறுப்புகள் கீழ்நோக்கி அமைகின்றன. பெண்ணின் கருமுட்டைப்பை இடுப்பருகில் அமைந்துள்ளது. ஆணின் விதைப்பை பிறப்பிற்கு முன்பிருந்தே தொடைக்கும் அடிவயிறுக்கும் இடையிலுள்ள (Groin) பாதை வழியே அண்ட கோசத்தை (Scrotum) நோக்கி கீழறங்கி விடுகிறது. ஆயினும் ஆணின் உற்பத்தி ஊறுப்புகள் அடிவயிறு பகுதியில் அமைந்துள்ள முக்கிய இரத்த நாளத்திலிருந்தே நரம்பு மண்டலத்தையும்> இரத்த ஓட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றன. இந்த இரத்த நாளம் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் நடுவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ��க்கினான்; அவன் உங்களுக்காகக் கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகள்) ஜோடி> ஜோடியாகப் படைத்தான் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில்> ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத்தவிர, வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுவீர்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில்> ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத்தவிர, வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுவீர்கள்\nடாக்டர் கீத் மூர் அவர்களின் ஆய்வுப்படி திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் இவையே:தாயின் அடிவயிறு (Abdominal wall)கருப்பையின் சுவர் (Uterine wall) குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் (Amniotic membrane)\n'முக்தா' படிதரத்தில் கரு உள்ளபோதே அதனை ஒரு கத்தியைக் கொண்டு வெட்டினால்> அதன் உள்ளுறுப்பு இருகூறாக வெட்டப்பட்டு விடும். அப்பொழுது அக்கருவிற்குள் பெரும்பாலான உறுப்புகள் உருவாக்கப்பட்டதையும்> அதே நேரத்தில் வேறு சில உறுப்புகள் உருவாக்கப்படாமலும் இருப்பதை கண்டு கொள்ளலாம். எனவே அக்கரு ஒரு முழுமையான படைப்பா அல்லது முழுமையடையாத படைப்பா என்ற கேள்வி எழுகின்றது. கரு உருவாக்கம் (Ebroyogenesis) பற்றிய படித்தரத்தை அதாவது உருவாக்கப்பட்டது உருவாக்கப்படாததும் எனும் நிலையை திருக்குர்ஆன் தரும் வர்ணனைத் தவிர சிறந்ததொரு வர்ணனை காண இயலாது இதனை பின் வரும் வசனத்தை பாருங்கள்.\n (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்டுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால்> (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்.) 22:5 سورة الحج\nவிஞ்ஞான ரீதியாகவே கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் உயிரணுக்களில் (Cells) சில வித்தியசாபடுத்தப்பட்டும் சில வித்தியாசப்படுத்த படாமலும் உள்ளதை பார்க்கிறோ���்.\nவளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனேயாகும். 24வது வாரத்திற்கு பின்னர் கருக்குழந்தை (Foetus) ஒலிகளை கேட்கத் தொடங்குகிறது. இதனைப் பின் தொடர்ந்து பார்வைப்புலனும் 28வது வாரத்த்தில் கண்ணின் விழித்திரை (Retina) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பெறுகின்றது. கருவில் உருவாகும் இப்புலணர்வை இறைமறை இப்படி எடுத்துறைக்கிறது.\nஇன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்: (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். 32:9 سورة السجدة\n(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அத்தஹர் 76:2\nஇந்த வசனங்களிலிருந்து பார்வைப் புலனுக்கு முன்பு செவிப்புலனை குறிப்பிடுவதை பார்க்கலாம். எனவே நவீன கருவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆன் வர்ணனைகள் பொருந்திப் போவதை காணலாம்\nதோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் (Pain-receptors)\nஉடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூலையில்தான் உள்ளது என்று எண்ணினர். ஆனால் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், வலி உள்வாங்கிகள் (Pain-receptors) தோலில் அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறான் என்று நிரூபித்துள்ளன. இந்த (Pain-receptors) இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.\nதீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், அந்நோயாளியின் தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றனர். நோயாளி வலியை உணரும் பட்சத்தில் நோயாளி லேசான தீக்காயங்களோடு தப்பினார் என டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம் தீக்காயங்களால் உள்வாங்கிகள் (Pain-receptors) பழுதாகாமல் நல்ல நிலையில் உள்ளது என்பதை எடுத்து காட்டுகின்றது. இதற்கு மாறாக நோயாளி குண்டூசியினால் வலியை உணராமல் இருந்தால் அந்த தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதோடு உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.\nயார் நம் வேத வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவை���ல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதெற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்- நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4: 56 سورةالنساء\nதாய்லாந்தில் உள்ள (Chieng Mai University) பல்கலைகழகத்தில் உடர்கூறு துறையின் தலைவர் Prof. Tagatat Tejasen என்பவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டவர். 1400 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதை அவரால் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை.\nஇந்த மிகத் துல்லியமான அறிவியல் பேருண்மை திருக்குர்ஆனில் பொதிந்து கிடப்பதை கண்ட பேராசியரியர் தெஜாசன் ஆச்சரியப்பட்டார். இந்த இறைவசனம் அவர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சவூதியின் தலைநகர் ரியாதில் (Scientific Signs of Quran and Sunnah) எனும் தலைப்பில் நடபெற்ற எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் தெஜாசன் இஸ்லாத்தின் ஏகத்துவ கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக முழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/gadafi-son-death/", "date_download": "2020-05-27T07:01:49Z", "digest": "sha1:3K4CHCKZOFAZ3URFVCTRVCFOPKFWCB74", "length": 7808, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "கடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்? |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nகடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்\nலிபிய அதிபர் கடாபியின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட , அமெரிக்க கூட்டு படையினர் கடும் தாக்குதலை ந‌டத்தி வருகின்றனர் . இந்நிலையில் சனிக்கி‌ழமையன்று லிபிய விமானப்படையின் விமானம் ஒன்று கடாபி தங்கியிருந்த மாளிகையின் காம்பவுண்டின் மீது மோதியதில் கடாபியின்-மகன் காமிஸ் கடாபி படுகாயம் அடைந்தார். கடுமையான\nதீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காமிஸ் கடாபி, சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன .\nபாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய…\nகாஷ்மீர் போலீஸ் தலைமை அலுவல கத்தில் தற்கொலைப் படை…\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nபாஜக செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2…\nஅமித் ஷாவுக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nஅடைந்தார், அமெரிக்க, ஆதிக்கத்தை, இறந்ததாக, கடாபி, கடாபியின் மகன், காமிஸ் கடாபி, கூட்டு, தகவல்கள், படுகாயம், படையினர், லிபிய அதிபர்\nபாகிஸ்தானும் அதன் அமெரிக்க உறவும்\nகடாஃபியின் மரணம் : சர்வாதிகாரத்துக்கு ...\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் � ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-27T05:38:28Z", "digest": "sha1:TUY6OURUTATXDDE2OSKAS62R6VSQFXOF", "length": 8478, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "திருவண்ணாமலை |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து , அனேகன், ஏகன்' என்பதை ......[Read More…]\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம் சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக ......[Read More…]\nJuly,14,16, —\t—\tகாஞ்சிபுரம், காலேஷ்வரம், கேதார்நாத், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், ராமேஸ்வரம், ஸ்ரீ காலஹஸ்தி\nதிருவண்ணாமலை கிரிவல தினங்களும் அதன் பலன்களும்\nதிருவண்ணாமலையில் ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது . ஒவ்வொரு ஞயிற்று கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணா மலையைக் கிரிவலம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இன்றும் திருவண்ணா ......[Read More…]\nFebruary,25,13, —\t—\tகிரிவல, கிரிவலம், தினங்களும், திருவண்ணாமலை, பலன்களும்\nகிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய கிரிவல நியதிகள்:\nஅண்ணாமலையின் கிரிவலம் எல்லா உலகங்களையும் வளம் வந்ததற்குச் சமமாகும். பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி தேவை. அத்தோணி என்பது திருவண்ணாமலையின் கிரிவலம்தான் .அது ஏழு விதமான நரக குழிகளில் விழுந்து விடாமல் முக்தி ......[Read More…]\nFebruary,25,13, —\t—\tஅயோத்தி, அவந்தி, காசி, கிரிவல, கிரிவலம், திரு அண்ணாமலை, திருவண்ணாமலை, துவாரகை, மதுரை, மாயாபுரி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவா� ...\nதிருவண்ணாமலை கிரிவல தினங்களும் அதன் ப� ...\nகிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொத� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2019-4/", "date_download": "2020-05-27T06:54:49Z", "digest": "sha1:BM3N46CK4JAQBMPOJ53FWS5WTJCBJONO", "length": 10814, "nlines": 224, "source_domain": "colombotamil.lk", "title": "இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13", "raw_content": "\nHome/இன்றைய பஞ்சாங்கம்/இன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 13\nசதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி\nசதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி\nசிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.51\nராகு காலம்: காலை 10.30 – 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.00\nஇன்று மேல் நோக்கு நாள்.\nசங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.\nஅவிநாசி கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனைகளுடன் அறுபத்துமூவர் நாயன்மார்களுடன் குருபூஜை.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய்து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 மே 04\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 மே 02\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 மே 01\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஏப்ரல் 29\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஏப்ரல் 28\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஜனவரி 26\nஇன்றைய பஞ்சாங்கம் 15 ஜனவரி 2020\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 06 நவம்பர் 2019\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 28 ஒக்டோபர் 2019\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 27 ஒக்டோபர் 2019\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 மே 04\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 மே 02\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 மே 01\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஏப்ரல் 29\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஏப்ரல் 28\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2020 ஜனவரி 26\nஇன்றைய பஞ்சாங்கம் 15 ஜனவரி 2020\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 06 நவம்பர் 2019\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 28 ஒக்டோபர் 2019\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 27 ஒக்டோபர் 2019\nகவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 அக்டோபர் 15\nஇன்றைய தமி��் பஞ்சாங்கம் 2019 அக்டோபர் 14\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 அக்டோபர் 13\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 17\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 11\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 10\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் 2019 செப்டம்பர் 09\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=12117", "date_download": "2020-05-27T06:54:18Z", "digest": "sha1:BNVEXJFFFVZ5E3DRZNTZCK2NZIVZAUXS", "length": 8524, "nlines": 102, "source_domain": "election.dinamalar.com", "title": "'கலவர கருத்துக்கு பிட்ரோடா வெட்கப்படணும்' | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\n'கலவர கருத்துக்கு பிட்ரோடா வெட்கப்படணும்'\n'கலவர கருத்துக்கு பிட்ரோடா வெட்கப்படணும்'\nகன்னா: ''கடந்த, 1984ல் நடந்த, சீக்கியர் படுகொலை தொடர்பான கருத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர், சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும்; அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியுள்ளார்.\nகாங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984ல், சீக்கியர் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறைகளில், 3,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇது குறித்து, காங்., மூத்த தலைவர், சாம் பிட்ரோடா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 'ஆமாம் நடந்தது நடந்து விட்டது, என்ன செய்ய...' என, அவர் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., உள்ளிட்ட கட்சி கள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. காங்.,கைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், 'இந்தப் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது' என, கூறியிருந்தார்.\nஇதையொட்டி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், 'சீக்கியர் படுகொலை மிகவும் மோச மான சம்பவம் என்பதே, காங்.,கின் நிலைப்பாடு. 'அந்த படுகொலைக்காக, மன்னிப்பும் கேட்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிட்ரோடாவின் பேச்சை நிராகரிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ராகுல் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், லோக்சபாவுக்கு, வரும், 19ல் நடக்கும் ஏழாவது கட்டத்தில் தேர்தலை சந்திக்கும் பஞ்சாபின் கன்னா தொகுதியில், நேற்று நடந்த, காங்., பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: சீக்கியர் படுகொலை தொடர்பான தன் பேச்சுக்கு, சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். அவருடைய பேச்சு முழுவதும் தவறானது. இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை நான் கூறியுள்ளேன். இந்த பிரசார கூட்டத்திலும், அதை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.\n'ஒவ்வொரு வீட்டிலும் மோடி அலை': பிரதமர் பெருமிதம்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/live-scorecard/rajasthan-royals-vs-sunrisers-hyderabad-match-45-jaipur-rrsh04272019190317", "date_download": "2020-05-27T06:19:38Z", "digest": "sha1:LXXDPBSBBV7E3HOI4KOA34IGCG2E2PDG", "length": 18207, "nlines": 450, "source_domain": "sports.ndtv.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் லைவ் ஸ்கோர்கார்டு,, IPL 2019, விரிவான ஸ்கோர்போர்டு | Match 45", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Full Scorecard\nஆஸ்திரேலியா அணி, 71 ரன்னில் நியூசிலாந்து வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், இந்தியாவில் தென்னாப்பிரிக்கா, 3 ஒருநாள் தொடர், 2020\nஇரண்டாவது டீ20ஐ, 2020 ல் பங்களாதேஷ் 2 டி 20 ஐ தொடரில் ஜிம்பாப்வே\nபங்களாதேஷ் அணி, 9 விக்கெட்டில், ஜிம்பாப்வே வை வென்றது\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், Match 45 Cricket Score\nராஜஸ்தான் vs ஹைதராபாத், 2019 - T20 Scoreboard\nராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஸ்கோர் கார்டு\nசவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர் , Apr 27, 2019\nராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ஐ 7 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nடேவிட் வார்னர் 37 32 0 0 115.62\nஸி ஸ்டீவன் ஸ்மித் பி ஓஷேன் தாமஸ்\n12.1 டேவிட் வார்னர் செய்ய ஓஷேன் தாமஸ் : விக்கெட் 103/2\nகேன் வில்லியம்சன் 13 14 2 0 92.85\n3.5 கேன் வில்லியம்சன் செய்ய ஷ்ரேயாஸ் கோபால் : விக்கெட் 28/1\nஸி சஞ்சய் சாம்சன் பி ஷ்ரேயாஸ் கோபால்\n15 மனீஷ் பாண்டே செய்ய ஷ்ரேயாஸ் கோபால் : விக்கெட் 121/3\nவிஜய் ஷங்கர் 8 10 0 0 80\nஸி ஜெய்தேவ் யுனாத்காட் பி வருண் ஆரோன்\n15.5 விஜய் ஷங்கர் செய்ய வருண் ஆரோன் : விக்கெட் 125/4\nஷகிப் அல் ஹசன் 9 10 0 0 90\nஸி ஷ்ரேயாஸ் கோபால் பி ஜெய்தேவ் யுனாத்காட்\n18.1 ஷகிப் அல் ஹசன் செய்ய ஜெய்தேவ் யுனாத்காட் : விக்கெட் 137/7\nதீபக் ஹூடா 1 0 0 0\nஸி & பி ஜெய்தேவ் யுனாத்காட்\n16.2 தீபக் ஹூடா செய்ய ஜெய்தேவ் யுனாத்காட் : விக்கெட் 127/5\nரித்திமன் சஹா 5 5 0 0 100\nஸி சஞ்சய் சாம்சன் பி ஓஷேன் தாமஸ்\n17.5 ரித்திமன் சஹா செய்ய ஓஷேன் தாமஸ் : விக்கெட் 137/6\nபுவனேஷ்வர் குமார் 1 4 0 0 25\nஸி ஜெய்தேவ் யுனாத்காட் பி வருண் ஆரோன்\n19.3 புவனேஷ்வர் குமார் செய்ய வருண் ஆரோன் : விக்கெட் 147/8\nசித்தார்த் கவுல் 0 0 0\nவருண் ஆரோன் 4 0 36 2 9\nஓஷேன் தாமஸ் 4 0 28 2 7\nஷ்ரேயாஸ் கோபால் 4 0 30 2 7.5\nஜெய்தேவ் யுனாத்காட் 4 0 26 2 6.5\nரியான் பராக் 3 0 24 0 8\nஸ்டுவர்ட் பின்னி 1 0 10 0 10\nஅஜிங்க்யா ரஹானே 39 34 4 1 114.70\nஸி டேவிட் வார்னர் பி ஷகிப் அல் ஹசன்\n11.3 அஜிங்க்யா ரஹானே செய்ய ஷகிப் அல் ஹசன் : விக்கெட் 93/2\nலியாம் லிவிங்ஸ்டோன் 44 26 4 3 169.23\nஸி ரித்திமன் சஹா பி ரஷீத் கான்\n9.1 லியாம் லிவிங்ஸ்டோன் செய்ய ரஷீத் கான் : விக்கெட் 78/1\nசஞ்சய் சாம்சன் * 48 32 4 1 150\nஸ்டீவன் ஸ்மித் 22 16 3 0 137.5\nஸி சித்தார்த் கவுல் பி கலீல் அகமது\n17 ஸ்டீவன் ஸ்மித் செய்ய கலீல் அகமது : விக்கெட் 148/3\nஆஷ்டன் டர்னர் 3 7 0 0 42.85\nரியான் பராக், ஸ்டுவர்ட் பின்னி, ஷ்ரேயாஸ் கோபால், ஜெய்தேவ் யுனாத்காட், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ்\nபுவனேஷ்வர் குமார் 4 0 22 0 5.5\nகலீல் அகமது 4 0 33 1 8.25\nசித்தார்த் கவுல் 4 0 48 0 12\nஇடம் சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்பூர்\nடாஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்பவுலிங் தேர்வு\nமுடிவு ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-ஐ 7 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nஆட்ட நாயகன் ஜெய்தேவ் யுனாத்காட்\nநடுவர் வை சி பார்ட், நந்த் கிஷோர், எஸ் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-wrote-letter-to-pmk-and-vanniyar-pxi6lp", "date_download": "2020-05-27T07:12:41Z", "digest": "sha1:IGLUXNQUYESYQ4NE3OBUGGDPSM3EQNSW", "length": 21222, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாமக சொந்தபந்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் ராமதாஸ்!! சென்டிமென்ட்டா டச் பண்ணும் விரிவான கடுதாசி...", "raw_content": "\nபாமக சொந்தபந்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் ராமதாஸ் சென்டிமென்ட்டா டச் பண்ணும் விரிவான கடுதாசி...\nநெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்திறப்பு: ஒன்று கூடுவோம் சொந்தங்களே என மறைந்த வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குரு மறைவிற்கு பின் அவருக்காக காட்டப்பட்ட நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nநெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்திறப்பு: ஒன்று கூடுவோம் சொந்தங்களே என மறைந்த வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குரு மறைவிற்கு பின் அவருக்காக காட்டப்பட்ட நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.\nஇதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்; அன்புள்ள பாட்டாளி சொந்தங்களே\nபாட்டாளிகளின் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று செப்டம்பர் 17. இந்த நாள் பாட்டாளி மக்களுடன் பல வகைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் உரிமையை பெற்றுத் தருவதற்கான வரலாற்றுப் போராட்டம் இந்நாளில் தான் தொடங்கப்பட்டது. சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான தியாகப் போரில் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்த 21 ஈகியர்களின் நினைவை கடந்த 32 ஆண்டுகளாக நாம் போற்றி வரும் நாளும் இந்த நாள் தான். கடந்த 2 ஆண்டுகளாக இன்னொரு கடமையும் நமக்கு சேர்ந்திருக்கிறது. அது நமது நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குருவின் நினைவைப் போற்றி வீரவணக்கம் செலுத்துவது தான்.\nமன்னனுக்கு அவனது மக்களைக் காக்க படைத்தளபதி எப்படி முக்கியமோ, அதேபோல் மக்களையும், தொண்டர்களையும் காப்பதில் அரசியல் தலைமைகளுக்கும், சமுதாயத் தலைமைகளுக்கும் தளபதிகள் முக்கியம். எனது 40 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் எத்தனையோ தளபதிகளை உருவாக்கியுள்ளேன். அவர்களில் மிகவும் முக்கியமானவன் மாவீரன் ஜெ.குரு. நமது இயக்கத்தின் தளபதி என்பதை விட எனது குடும்பத்தில் ஒருவனாக, பெற்றெடுக்காத பிள்ளையாகத் தான் அவன�� நான் நடத்தினேன். மாவீரன் குருவை பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் பல பத்தாண்டுகளின் நினைவுகள் வலம் வருகின்றன. அவை அனைத்தும் பெருமைக்குரிய, பெருமிதப்படுவதற்குரிய நினைவுகள் தான் என்றாலும், அவற்றில் என்னுடன் தோள் நின்றவன் இல்லையே என்பதை நினைக்கும் போது தான் மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டிய நினைவுகள், அதற்கு மாறாக வலியை ஏற்படுத்துகின்றன.\n25 ஆண்டுகளுக்கு முன் 1995-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான ஜெயங்கொண்டம் பொன்னேரியை தூர்வார வேண்டும் என்று நான் கூறியவுடன் அதற்காக இளைஞர் படையை திரட்டி வந்தான். நான் கூடையில் மண்ணை நிரப்பி, அவன் தலையில் ஏற்றிய போது பஞ்சை சுமப்பது போன்று எளிதாகவும், என் தலைவன் என் மீது சுமத்திய பொறுப்பை சுமந்து செல்கிறேன் என்ற பெருமிதத்துடன் சுமந்து சென்றான். அதேபோல், அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என நான் இட்ட கட்டளைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றிய உண்மை ஊழியன் அவன்.\nஎனக்கும், மாவீரன் குருவுக்கும் இடையிலான உறவுக்கு வயது 35 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவன் மாவீரன் குரு. அதேபோல் மாவீரன் குரு மீது நான் கொண்டிருந்த அன்பும், அக்கறையும் ஒருநாளும் குறைந்ததில்லை. மாவீரன் குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும், விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.\nமாவீரன் மறைந்து 15 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் எனது மனம் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடக்கும் போதெல்லாம் இடமும், வலமும் திரும்பிப் பார்த்து, அவன் இல்லாததை உணர்ந்து ஏமாந்து போகிறேன். ஆயிரம் பேர் பல்லாயிரம் விதமாக ஆறுதல் சொன்னாலும் கூட அவன் எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.\nபொன் வைக்க வே��்டிய இடத்தில் பூவை வைத்து ஈடு செய்வதைப் போன்று மாவீரன் குரு இல்லாத இந்த உலகில் அவனது நினைவுகளை ஏற்படுத்தி, அதில் ஆறுதல் தேடிக் கொள்கிறேன். மாவீரனின் மறைவுக்கு பிறகு நடந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் அறிவித்தவாறு, வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவனது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் சரியான ஓராண்டு கழித்து, தியாகிகள் வீரவணக்க நாளான செப்டம்பர் 17-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் அமைக்கப்படுள்ள குருவின் நினைவு மணி மண்டபத்தை நான் திறந்து வைக்கவுள்ளேன். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னிலையேற்கிறார்.\nவன்னியர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் முனைவர். ச.சிவப்பிரகாசம், இரா.கோவிந்தசாமி, மருத்துவர் பி.சுந்தரராஜன், வன்னியர் சங்கத்தின் முதன்மை செயலாளர் பு.தா. அருள்மொழி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். காடுவெட்டி கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில், கடந்த 13.12.2018 வியாழக்கிழமை நான் அடிக்கல் நாட்டிய மாவீரனின் மணிமண்டபத்தை 9 மாதங்களில் சிறப்பாக கட்டியெழுப்புவதற்காக கடுமையாக உழைத்த பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளருமான க. வைத்தியும், இந்தப் பணியில் அவருக்கு துணை நின்ற மாவட்ட செயலாளர்கள் கே.பி.என்.ரவி, க.செந்தில்குமார் ஆகியோரும் நினைவு மணிமண்டப திறப்புக்கான ஏற்பாடுகளையும் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர்.\nமாவீரனை இழந்து வாடும் எனது உணர்வுகளையும், அவனது நினைவாக மணிமண்டபம் அமைத்து திறப்பதன் மூலம் நான் தேடும் ஆறுதலையும் பாட்டாளிகளாகிய நீங்கள் அனைவரும் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அந்த உணர்வுடன் மாவீரன் குருவின் மணிமண்டபத் திறப்பு விழாவிற்கு பாட்டாளி சொந்தங்களும், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருமளவில் திரண்டு வர வேண்டும்; யாருக்கும், எந்த இடையூறுமின்றி, இராணுவக் கட்டுப்பாட்டுடன் வந்து, நிகழ்வில் பங்கேற்று திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nபாமக காடுவெட்டி குரு மருமகன், மகனுக்கு அரிவாள் வெட்டு.பாமக டாக்டர்.ராமதாஸால் உயிருக்கு ஆபத்து என புகார்.\nதமிழகத்தில் 5.0 ஊரடங்கு உத்தரவு.. ஜூன் மாதம் திறக்கப்படுகிறதா பள்ளிகள்..\nகருணாநிதி வீட்டில் நடந்தது என்ன.. யார் அந்த நம்பக்கூடாத மூத்த அரசியல்வாதி.. யார் அந்த நம்பக்கூடாத மூத்த அரசியல்வாதி..\nமாவட்ட வாரியாக ஆளுங்கட்சியின் ஊழலை பட்டியலிட குழு... 59 வழக்கறிஞர்கள் பெயரை அறிவித்து திமுக அதிரடி\nகாவிரியை தூரவார கற்பனை கணக்கை காட்ட முயற்சிக்காதீங்க.. எடப்பாடியாருக்கு மு.க. ஸ்டாலின் அட்வைஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nகொரோனாவை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் திமுக... செல்லூர் ராஜூ தாறுமாறு குற்றச்சாட்டு..\nபாகிஸ்தான் வரை வந்த ஆபத்து, இந்தியாவிற்குள் நுழைகிறது..\n... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/this-god-will-solve-all-the-wedding-chaos/articleshow/58380460.cms", "date_download": "2020-05-27T06:37:29Z", "digest": "sha1:XIA7XNNYNLHUHCUJRC6UNTRMUI63WURB", "length": 11513, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகல்யாண வரம் அருளும் ஸ்ரீஅக்னீஸ்வரர்\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.\nகல்யாண வரம் அருளும் ஸ்ரீஅக்னீஸ்வரர்\nதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.\nயாகங்களில் ஊற்றப்படும் நெய்யைச் சாப்பிட்ட காரணத்தால் வயிற்று வலியும், அதில் போடப்பட்ட பொருட்களைச் சுட்டெரித்ததால் அக்னி பகவானுக்கு பாவம் உண்டானது. நொந்துபோன அக்னி பகவான் சிவனிடம் முறையிட்டபோது, அவரது ஆலோசனையின் பேரில் இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தம் ஏற்படுத்தி, அந்த நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்ட அக்னி பகவான், சிவனிடம் இருந்து வரம் பெற்றார்.\nஅவர் பெற்ற வரம் யாதெனில், இந்த தலத்துக்கு வந்து வணங்கும் பக்தர்களது வலியையும் பாவங்களையும் போக்கியருள வேண்டும் என அக்னிதேவன் வேண்டுகோள் விடுக்க, ‘அப்படியே ஆகட்டும்’ என சிவனார் அருளியதாக கூறப்படுகிறது. இங்குள்ள சிவனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி போன்ற பெயர்கள் உண்டு.\nரோமரிஷி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று,இங்கு தலை சாய்ந்தபடி உள்ள விநாயகர் சிலை மிகவும் விசேடம், மகா சிவராத்திரி நாளில், பிரம்மா இங்கு வந்து வழிபட்டுப் பலன் பெற்றார் என தல புராணங்களில் கூறப்படுகிறது.\nஇங்கே, பங்குனி உத்திரத் திருநாளில், அக்னித் தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.\nபங்குனி மாத��்தில் இன்று 10 நாட்கள் மகா பிரம்மோத்ஸவம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n​திருப்பதி ஆன்லைன் தரிசன முன்பதிவு இனி இந்த இணையதளத்தில...\nதிருப்பதி லட்டு லாக்டவுனில் சாப்பிட ஆசையா\nமுருகனின் 100 அழகிய பெயர்கள்...\nஅனுமன் சாலீஸா மந்திரம் மற்றும் பாராயண முறை...\nமகா சிவராத்திரி சிவனுக்குரிய காயத்ரி மந்திரம், அஷ்டோத்த...\nகாலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம்...\nஅஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம் : மகாலட்சுமி ஸ்லோகம்...\nநோய் பயம் நீங்க, நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்\nநரசிம்ம மந்திரம்: எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் நரசி...\nஆலயங்களில் இதை செய்தால் பாவம் வரும் - கோயிலில் செய்ய வ...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருமண தடை திருக்காட்டுப்பள்ளி கோவில் தமிழ் செய்தி உடல்நலம் ஆரோக்கியம் ஆன்மிகம் அக்னீஸ்வரர் அக்னி பகவான் Wedding chaos Thirukattuppalli Tamil news spiritual health issues God of Agni Agneeswarar temple\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nகொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nகாட்டு நாய்களை துரத்திய புலி - வைரலாகும் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/karuvakaatu-karuvaaya-song-lyrics/", "date_download": "2020-05-27T06:50:33Z", "digest": "sha1:5COASUGL35OZFDMEQQOKZVOQD2VGIJKS", "length": 12280, "nlines": 281, "source_domain": "tamillyrics143.com", "title": "Karuvakaatu Karuvaaya Song Lyrics", "raw_content": "\nஎன்ன மூச்சு முட்ட விடுவாயா\nகால் வளந்த மன்னவனே வா\nநா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nஎன்ன மூச்சு முட்ட விடுவாயா\nஇவ தண்ணி இல்லா மீனு\nநீ மட்டும் தானே ஆணு\nநீ குத்த வெச்ச தேனு\nதொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு\nஎன் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு\nஇழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு\nஎன் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு\nநா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nஏ பாசம் உள்ள நெஞ்சில்\nநான் வாசம் பண்ண போறேன்\nஉன்ன மாசம் பின்ன போறேன்\nஒத்த முத்தம் தந்தா நான்\nபாலு தயிரா உறையும் முன்னே\nதயிறு மோரா மாறும் மட்டும்\nஏழு ஜென்மம் தீரும் மட்டும்\nநா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nஎன்ன மூச்சு முட்ட விடுவாயா\nகால் வளந்த மன்னவனே வா\nநா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nஎன்ன மூச்சு முட்ட விடுவாயா\nஇவ தண்ணி இல்லா மீனு\nநீ மட்டும் தானே ஆணு\nநீ குத்த வெச்ச தேனு\nதொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு\nஎன் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு\nஇழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு\nஎன் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு\nநா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\nஏ பாசம் உள்ள நெஞ்சில்\nநான் வாசம் பண்ண போறேன்\nஉன்ன மாசம் பின்ன போறேன்\nஒத்த முத்தம் தந்தா நான்\nபாலு தயிரா உறையும் முன்னே\nதயிறு மோரா மாறும் மட்டும்\nஏழு ஜென்மம் தீரும் மட்டும்\nநா வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு\nஉன் வேட்டி எடுத்து வேலி கட்டு\nஉன் அர்னா கயித்தில் முடுஞ்சுகிட்டு\nஎன் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_190321/20200226123712.html", "date_download": "2020-05-27T04:48:08Z", "digest": "sha1:Z26RQGDVTMTLQUJ32QXOOMZEXV5YARTD", "length": 8066, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்: மீம்சை ரசித்த ராஷ்மிகா!!", "raw_content": "வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்: மீம்சை ரசித்த ராஷ்மிகா\nபுதன் 27, மே 2020\n» சினிமா » செய்திகள்\nவடிவேலு ரொம்பவும் கியூ���்டாக இருக்கிறார்: மீம்சை ரசித்த ராஷ்மிகா\nதன்னை வடிவேலுவுடன் ஒப்பிட்டு வெளியான மீம்ஸ்களை நடிகை ராஷ்மிகா ரசித்து பாராட்டியுள்ளார்.\nதமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா பெங்களூருவில் சொந்தமாக தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி தஸ்தாவேஜுகளை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் தற்போது திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த படத்தை விளம்பரப்படுத்த ராஷ்மிகா விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்து போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், அதே தோற்றத்தில் உள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை ராஷ்மிகா படத்துடன் இணைத்து சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர். ராஷ்மிகாவின் அனைத்து புகைப்படங்களும் வடிவேலு கதாபாத்திரங்களின் சாயலில் இருந்ததால் இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. மீம்ஸ்களை ராஷ்மிகாவும் பார்த்து ரசித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், \"என்னால் இதனை ஒப்புக்கொள்ள முடியாது. வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்��ளைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\nகாவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள்: சூரி புகழாரம்\nஅண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது : தயாரிப்பு நிறுவனம் தகவல்\n52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்\nஅறுவடைக்கு பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு சசிகுமார் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=35", "date_download": "2020-05-27T07:35:51Z", "digest": "sha1:7UMCCMVYVN46IZH3WRNULDWD6ZJSX4RL", "length": 17174, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகண்ணைக் கவரும் சாக்லெட் சிலைகள் : பெல்ஜியத்தில் சாக்லெட் திருவிழா\nஐரோப்பாவின் பெல்ஜியம் நாட்டில் கண் கவர் சாக்லெட் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.\nRead more: கண்ணைக் கவரும் சாக்லெட் சிலைகள் : பெல்ஜியத்தில் சாக்லெட் திருவிழா\nஉங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா பருப்பு \nஇளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,\nRead more: உங்களை நினைவில் நிறுத்தும் பிஸ்தா பருப்பு \nவெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது\n“உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.\nRead more: வெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது\nநாம் உணவில் மஞ்சளை ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்\nநாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம்.\nRead more: நாம் உணவில் மஞ்சளை ஏன் சேர்த்துக் கொள்ளவேண்டும்\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nஉடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றல் எதில் இருக்கிறது உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் ��ாணப்படுகின்றன.\nRead more: உடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா இனால் வெளியீடு\nஇவ்வருடம் 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐ.நா சபையால் வெளியிடப் பட்டுள்ளது.\nRead more: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா இனால் வெளியீடு\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங்கு நிலையில்\nஅமெரிக்காவின் யலோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellow Stone National Park) இல் தான் உலகில் மிக ஆபத்தான எரிமலைகளின் தொகுதி அமைந்துள்ளது.\nRead more: உலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங்கு நிலையில்\nமனித இனம் முதலில் தோன்றிய இடம் ஐரோப்பா\nஇதய நோய்களை தடுக்கும் சாக்லெட்\nதாயின் குரோமோசோம்களில் காணப்படும் ஜீன்களே குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு காரணம்\n : மாவட்டம் வாரியாக பாதிப்பு முழு விவரம்\nதேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து 70 நாட்கள் அவசியம்: தேர்தல் ஆணைக்குழு\nஐ.தே.க. தலைமையகமான ‘சிறிகொத்தா’வை கைப்பற்றுவோம்: ஐக்கிய மக்கள் சக்தி\nபடப்பிடிப்புக்காக போட்டப்பட்ட தேவாலய செட் உடைப்பு : கேரளாவில் பதற்றம் \nகூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள்\n10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nசசிகுமார் - ஆர்யா புதிய கூட்டணி \nமலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nலாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்\nஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.\nபால்வெளி அண்டம் மாத்திரம் பிரபஞ்சத்தின் ஓர் அண்டம் அல்ல என எப்போது அறியப் பட்டது\nஎமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது\nகொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/bill-van-auken_27.html", "date_download": "2020-05-27T06:36:13Z", "digest": "sha1:PA4JCV7IGRCHOMFUAFZ3V3MAYVVF5OVM", "length": 47508, "nlines": 193, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காசா மற்றும் உக்ரேன் மீதான அமெரிக்காவின் பொய்களும், போலித்தனமும்! Bill Van Auken", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் ச��ல்வது என்ன\nகாசா மற்றும் உக்ரேன் மீதான அமெரிக்காவின் பொய்களும், போலித்தனமும்\n“ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மழலைகள் என சுமார் 300 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்—அவர்களுக்கும் உக்ரேனிய நெருக்கடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களின் உயிரிழப்பு சொற்களில் விவரிக்க முடியாத ஒரு குமுறலாக இருக்கிறது.\" —இது உக்ரேனிய விமான வெடிப்புக் குறித்து ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியது.\n\"யுத்தம் கடுமையானது, அதை நான் பகிரங்கமாக கூறி இருந்தேன், மீண்டும் அதை நான் கூறுவேன். இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதை செய்வதற்கான அதன் உரிமையை நாங்கள் பாதுகாக்கிறோம் ...\" —இது காசாவில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டது குறித்து கேட்கப்பட்ட போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி கூறியது.\n\"இதுநாள்வரையிலான சமூகங்கள் வர்க்கப் பகமைகளால் நகர்ந்துள்ளமையால், அறநெறி என்பது எப்போதுமே வர்க்க அறநெறியாக இருந்துள்ளது ...\" —இது டூரிங்கிற்கு-மறுப்பில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டதாகும்.\nகடந்த வாரத்தில், மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான போலித்தனமும், பொய்களும் உலக மக்களின் கருத்துகள் மீது வீசப்பட்டிருக்கின்றன, அவை சமீபத்திய வரலாறில் சில முன்னுதாரணங்களையும் கொண்டிருக்கின்றன.\nஇது எப்போது பிரகாசமாக முன்னால் வருகிறதென்றால், உக்ரேனில் மலேசிய பயணிகள் ஜெட் விமான வெடிப்பில் 298 பயணிகள் மற்றும் விமானக்குழு உறுப்பினர்களின் உயிரிழப்புகளுக்குக் காட்டப்படும் எதிர்வினையோடும், இஸ்ரேலிய இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் காசா தாக்குதலில் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள உயிரிழப்புகளுக்குக் காட்டப்படும் விடையிறுப்போடும் ஒருவர் முரண்படும் போது, இது பிரகாசமாக தெரிய வரும்.\nஉக்ரேனிய விமான விபத்து சம்பவத்தில், நிரூபித்துக் காட்டுவதற்கு ஒரு ஆதார துணுக்கும் கூட இல்லாமல், ரஷ்யாவும் மற்றும் உக்ரேனின் கிழக்கில் சண்டையிட்டு வரும் கியேவ் விரோத படைகளும் பாரிய படுகொலையாளர்களாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கின்றன. தோற்றப்பாட்டளவில் ஜூலை 17இல் அந்த போயிங் 777 சுட்டு வீழ்த்தப்பட்டதன் முதல் செய்தி வந்ததில் இருந்து, ஒபாமா நிர்வாகத்தால் இந்த போக்குத்தான் எடுக்கப்பட்டு இருந்தது — உத்தியோகபூர்வ செய்திகளோடு அதே அணிவகுப்பில் நடைபோட்ட ஊடகங்களாலும் அது எதிரொலிக்கப்பட்டது.\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட அவரது முதல் அறிக்கையில், அந்த விமான வெடிப்பின் மரணங்களை \"இதயத்தை பிளப்பதாக,\" ஒரு \"கொடூர இழப்பாக\" மற்றும் \"சொற்களில் விவரிக்க முடியாத ஒரு குமுறலாக\" ஒபாமா வர்ணித்தார். ஊடங்களும் அதே தொனியை, அதில் உயிரிழந்தவர்களின் விபரங்களோடும் மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்த இரங்கல் செய்திகளோடும் பின்தொடர்ந்தன.\nகாரணம் என்னவாக இருந்தாலும், அந்த 298 அப்பாவி மக்களின் உயிரிழப்பு ஒரு கொடூரமான துயரமாகும். ஆனால், காசாவில் கொல்லப்பட்டு வரும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 700ஐ எட்டி வருகின்ற நிலையில், அமெரிக்க-நிதியுதவி அளிக்கப்பட்ட அந்த தாக்குதலுக்கு வாஷிங்டன் மற்றும் ஊடகங்களின் மூச்சடைக்கும் இரக்கமற்ற விடையிறுப்போடு அது எந்தளவிற்கு முரண்படுகிறது பாருங்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்த்து போராட முடியாத அப்பாவி பொதுமக்கள், அவர்கள் குறித்த அடையாளங்கள் கூட பெரிதும் பதிவு செய்யப்படவில்லை, அத்தோடு அவர்களது அன்புக்குரியவர்களின் மரண வேதனைகள் கூட பொதுவாக புறக்கணிக்கப்பட்டிருந்தன.\nABC செய்தி நிகழ்ச்சியான \"This Week\"இன் ஒரு நேர்காணலில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கெர்ரி, காசாவில் நடக்கும் பாரிய கொலைகள் ஒரு இனப்படுகொலையாகும் மற்றும் யுத்த குற்றமாகும் என்ற குற்றச்சாட்டுக்களை உதறித் தள்ளியதோடு, “அந்த புலம்பல்களை நாம் பல பலமுறை கேட்டிருக்கிறோம்,\" என்று இழிவாக அறிவித்தார். “யுத்தம் அருவருப்பானது, மேலும் மோசமான விடயங்கள் நடக்க உள்ளன,\" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nஇவ்விதத்தில், உக்ரேனில் விமான உயிரிழப்புகளின் மீது தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, ரஷ்யாவிற்கு எதிராக அறநெறி கடப்பாடுகளின் மீது மிகவும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற அதே அரசாங்கம், காசாவில் மக்கள் கொல்லப்படுவதில் முற்றிலும் உடந்தையாய் இருக்கிறது. அந்த சம்பவத்திற்கு நேரடியாக பொறுப்பான இரத்தவெறி கொண்ட இஸ்ரேல் அரசுக்கு அதன் அரசியல் ஒப்புதலை மட்டுமல்ல, மாறாக மேற்கொண்டும் தாக்குவதற்கு ஒரு நிபந்தனையற்ற ஆதரவையும் அது வழங்குகிறது.\nஇத்தகைய கொடூரமான சம்பவங்கள் கட்டவிழ்ந்து வருகின்ற நிலையில், இந்த இரண்டு மனித துயரங்களுக்கும் அவை காட்டிய முற்றிலும் வெவ்வெறான விடையிறுப்புகளில் இருந்த விசித்திரமான முரண்பாடுகளோடு கூடிய பிரச்சார முயற்சியிலிருந்து, வாஷிங்டனோ அல்லது மேற்கத்திய ஊடகங்களோ பின்வாங்கவில்லை.\nசட்ட நெறிமுறைகளில் “அசுத்தமான கரங்களின்\" தத்துவங்கள் தங்கியிருக்கின்றன, அது நீதிமன்றத்தின் உதவி கோரும் எவரொருவரும் அவரவரின் வாதத்திற்குரிய விடயத்தில் தவறு செய்யாத அப்பாவியாக இருக்க வேண்டும் என்பதை தாங்கிப் பிடிக்கிறது. அதுபோன்றவொரு தத்துவத்தை உலக அரசியலின் நிஜத்தோடு பொருத்திப் பார்த்தால், அது அமெரிக்க அரசாங்கத்திற்கு தான் பொருந்துகிறது.\nஅறநெறி விடயம் மீது ஏதாவதொரு சொற்பொழிவை வழங்க, உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களையும் நிறுத்தினால், வாஷிங்டனே அடிமட்டத்தில் கடைசியாக நின்று கொண்டிருக்கும். இடைவிடாது குண்டுவீசுவதில் ஆகட்டும் அல்லது காசாவில் வீடுகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் மனித உயிர்களை அழிப்பதில் ஆகட்டும் ஒபாமா நிர்வாகம் இவற்றில் நேரடியாக உடந்தையாய் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கம் கடந்த தசாப்தத்தில் மத்திய கிழக்கில் ஏறக்குறைய 500,000 மற்றும் ஒரு மில்லியனுக்கு இடையிலான மக்களின் உயிர்களைப் பறித்துள்ள இராணுவ நடவடிக்கைகளை அதுவே நடத்தியுள்ளது, இதில் பாரிய பெரும்பான்மையினர் அப்பாவி பொதுமக்களாவார்கள்.\nஅமெரிக்காவினதும் மற்றும் அந்த மலேசிய விமான பேரிடருக்காக மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டுவதில் வாஷிங்டனின் பிரதான பங்காளியான உக்ரேனினதும் கடந்தகால வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கையில், அந்த குற்றஞ்சாட்டுபவர்கள் மீதே நேரடியாக சந்தேகங்களைத் திருப்புவதற்கு அங்கே எல்லா காரணங்களும் இருக்கின்றன.\nமுதல் சான்றாக, அந்த இரண்டு அரசாங்கங்களுமே பயணிகள் விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதில் புதியவை அல்ல. மிக சமீபத்திய முந்தைய சம்பவம் அக்டோபர் 2001இல் நடந்தது, அப்போது இஸ்ரேலுடன் பிணைப்புக்கொண்டிருந்த ஒரு சேர்பிய ஏர்வேஸ் விமானத்தை உக்ரேன் இராணுவம் ஒரு ஏவுகணைக் கொண்டு தாக்கியதில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரும் கொல்லப்பட்டார்கள்.\nவாஷிங்டன் அதன் பங்கிற்கு, அதேபோன்ற சம்பவத்தில் முந்தைய மிகப் பெரிய உயிரிழப்புகளில் ஒன்றுக்கு பொறுப்பாக இருந்தது. 1988இல், அதிநவீன அமெரிக்க யுத்தக்கப்பலான வின்சென், ஈரானிய கடல்பகுதிக்குள் சென்று, ஈரானிய ஏர்லைன்ஸ் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதில் இருந்த 290 பேரும் மொத்தமாக கொல்லப்பட்டார்கள். இந்த அட்டூழியத்திற்கு வாஷிங்டன் ஒருபோதும் மன்னிப்பு கோரவில்லை என்பது மட்டுமல்ல, ஏவுகணையை ஏவிய அந்த கப்பலின் முதன்மை அதிகாரிக்கு ஒரு விருதையும் வழங்கி கவுரவித்தது.\nமலேசிய ஏர்லைன்ஸ் பேரிடரைக் குறித்து குமுறிய ஊடக செய்திகள் எதிலுமே, இத்தகைய அதிர்ச்சியூட்டிய வரலாற்று முன்னுதாரணங்கள் குறிப்பிடப்படவே இல்லை என்பதைக் குறிப்பிடுவதும் மதிப்புடையதாக இருக்கும்.\nஅமெரிக்காவும் கியேவில் உள்ள ஆட்சியும் மாஸ்கோவைக் குற்றஞ்சாட்டியுள்ளதோடு, கிழக்கு உக்ரேனில் உள்ள கியேவ்-விரோத கிளர்ச்சியாளர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதமளித்துள்ளது என்ற அடித்தளத்தில் மற்றும் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த உபயோகப்படுத்தப்பட்டதாக கருதப்படும் விமானந்தாக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு அது ஆயுதப்பயிற்சி அளித்தது என்ற அடித்தளத்திலும், மலேசிய ஏர்லைன்ஸ் விபத்துக்கான முழு பொறுப்பையும் சுமத்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை அசுரத்தனமாக சித்தரித்தன.\nஇதுவரையில், யாருடைய முந்தைய வெறித்தனமான ரஷ்ய-விரோத குற்றச்சாட்டுக்கள் பொய்கள் என அம்பலமாகி உள்ளதோ, அதே உக்ரேனிய உளவுத்துறை அமைப்பால் யூ-டியூப்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் காணொளிகளை இந்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலுமாக அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.\nஅந்த புள்ளிக்கு கூடுதலாக, புட்டினுக்கு எதிரான குற்றச்சாட்டின் அரசியல் சாரம்—அதாவது கிழக்கு உக்ரேனின் மேலெழுச்சிகளை அடக்க அவர் தவறியதால் அந்த பேரிடருக்கு அவரே பொறுப்பாகிறார் என்பது—வாஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு இன்னும் மேலதிகமாக பொருந்துவதாக இருக்கிறது. அதற்கும் மேலாக, 100,000க்கும் மேற்பட்ட சிரிய மக்களின் மரணங்களோடு அந்நாட்டைச் சின்னாபின்னமாக ஆக்கி, ஒரு மிக பரந்த அளவிலான மனித துயரத்தை உருவாக்கியுள்ள ஒரு உள்நாட்டு யுத்தத்தை தூண்டுவதில், ஒபாமா நிர்வாகம் சிரியாவில் உள்ள இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு அரசியல்ரீதியாக ஆதரவளித்தது, நிதியுதவி அளித்த���ு மற்றும் ஆயுத உதவியும் அளித்தது. லிபியாவில் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக, 50,000 லிபிய மக்களைக் கொன்ற, அதேயளவிற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்திய, நேட்டோ குண்டுவீச்சோடு ஆதரிக்கப்பட்ட, இதே போன்றவொரு யுத்தத்தை அது நடத்தியது.\nஅதுவே இஸ்ரேலியர்கள் நடத்தும் பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலைகள் என்று வரும்போது, ஒவ்வொரு ஆண்டும் இராணுவ உதவியாக பில்லியன் கணக்கான டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்ற அமெரிக்காவிற்கு அந்தமாதிரியான அறநெறி தரமுறைகள் பொருந்துவதில்லை.\nஉக்ரேன் விவகாரத்திலேயே கூட, தற்போதைய நெருக்கடிக்கான முதன்மை பொறுப்பு அமெரிக்கா மற்றும் ஜேர்மனி மீதே விழுகிறது, கடந்த பெப்ரவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காக கியேவில் பாசிசவாதிகள்-முன்னிலை வகித்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அவை ஆதரித்ததோடு, அதற்கு ஒத்து ஊதியிருந்தன, அதுவே மொத்த இரத்தந்தோய்ந்த நிகழ்வுப்போக்கையும் இயக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.\nவாஷிங்டன், அப்போதும் சரி இப்போதும் சரி, யுரேஷியா மற்றும் பூகோளம் தழுவிய மேலாதிக்கத்திற்கான அதன் வேட்கைக்கு ரஷ்யாவை ஒரு தடையாக கருதி அதை நீக்கும் நோக்கில் ஒரு ஆத்திரமூட்டும் கொள்கையைப் பின்தொடர்ந்துள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் குறித்த என்ன உண்மைகள் வெளியானாலும், கிழக்கு ஐரோப்பா மற்றும் அதைக் கடந்தும் தங்களின் இராணுவவாத மற்றும் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுக்க இந்த துயர சம்பவத்தை சுரண்டுவதே அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் அதன் கூட்டாளிகளின் முதன்மை நோக்கமாகும் என்பது மிக வெளிப்படையாக தெளிவாகி உள்ளது.\nரஷ்யாவின் தரப்பிலிருந்து, அதாவது அந்த விமான பேரிடர் மீதான கவலைப்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீது கேள்விகளையும், உண்மைக்கு புறம்பான முரண்பாடுகளையும் அது எழுப்புகிறது, அது உலகம் தழுவிய \"பிரச்சாரம்\" மற்றும் \"சூழ்ச்சி கோட்பாடுகளுக்கு\" கண்டனம் தெரிவித்துள்ளது, மற்றும் ரஷ்ய ஊடகங்கள், அரசாங்கம் மீது பரப்பி விடப்படும் பொய்களை ஒதுக்கித் தள்ளியுள்ளன. எவ்வாறிருந்த போதினும், மேற்கின் பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான பிரச்சார எந்திரத்தோடு ஒப்பிடுகையில் கிரெம்ளின் ஒரு ஆரம்ப படியில் இருக்கிறது, அது வாஷிங்டன் மற்றும் ���தன் கூட்டாளிகளிடம் இருந்து வரும் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிகவும் மூர்க்கமான பழித்தூற்றல்களைக் கேள்வியின்றி திரும்ப திரும்ப கூறி வருவதோடு, அவற்றை பெரிதாக்கிக் காட்டுகிறது.\nவாஷிங்டன் மற்றும் அதன் அதிகாரிகளால் கூறப்படும் எதையுமே அதன் உண்மை மதிப்பில்லாமல் ஒப்புக் கொள்ள முடியாது என்பதை சமீபத்திய வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. உலகில் வேறெந்த அரசாங்கமும் அமெரிக்கா அளவிற்கு இத்தனை மோசமான பொய்களுக்கு உடந்தையாய் இருந்திருக்காது. அதன் நம்பகத்தன்மை அமெரிக்காவிற்குள்ளேயே மிக மிக குறைவாக இருக்கிறது, அங்கே \"பேரழிவு ஆயுதங்கள்\" குறித்த பொய்களின் அடித்தளத்தில் தொடங்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான யுத்தத்தின் கொடுமையான அனுபவம், அமெரிக்க உழைக்கும் மக்களின் நனவில் பதிந்து போயுள்ளது.\nஇந்த அல்லது அந்த நாட்டின் மனித உயிரிழப்புகள் மீதோ அல்லது குற்றகரமான முறையில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைமீறல்கள் மீதோ வெளிப்படும் வாஷிங்டனின் சீற்றமான வாதங்கள், எப்போதும் போலித்தனத்தில் வீழ்ந்திருக்கின்றன. காசாவில் அப்பாவி மக்களை அறநெறியின்றி படுகொலை செய்வதை ஒரேசமயத்தில் ஆதரிக்கின்ற அதேவேளையில், உக்ரேனில் MH17 விமான பேரிடரோடு தொடர்புபடுத்தி அது விடுக்கும் போலியான அறநெறி முறையீடுகள், 137ஆண்டுகளுக்கு முன்னர் பிரெட்ரிக் ஏங்கெல்ஸால் வழங்கப்பட்ட பகுப்பாய்வு அன்றைக்கு போலவே இன்றைக்கும் உண்மையாக இருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.\nஅறநெறி என்பது \"எப்போதும் ஒரு வர்க்கரீதியிலான அறநெறியாகவே\" இருந்துள்ளது என்று ஏங்கெல்ஸ் எழுதினார். அது \"ஒன்று ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும் மற்றும் நலன்களையும் நியாயப்படுத்துகிறது, அல்லது... அந்த மேலாதிக்கத்திற்கு எதிரான மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்கால நலன்களுக்கு எதிரான தாக்குதலைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.\"\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதிய விளக்கமின்றி ஆயுதபோராட்டத்தை ஏற்றுக்கொண்டோம்.. அடித்தார் டக்ளஸ் அந்தர் பல்டி\nஇலங்கை மக்களின் வாழ்வினைக் காவுகொண்ட ஆயத்போராட்டமானது நியாமானதா என்ற க���ள்விக்கு விடைதேட தமிழ் மக்கள் முற்பட்டுள்ளனர். விடுதலைப்பு புலிகளின்...\nபுலம்பெயர் எலும்புத்துண்டுகளை பங்கிடுவதில் தமிழகத்தில் பெரும்போர் வெடித்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பல அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது புலம்பெயர் தமிழரின் பணத்திற்காக என திராவிட முன்னேற்றக் கழ...\n‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ புலிகளின் ” கந்தன் கருணை படுகொலை” …\n1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய...\nரிஸ்வானின் மரணத்திற்கு பொலிஸார் இறுதி மரியாதை செலுத்தினர்\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றி தமிழ்ப் பெண்மணியின் உயிரைக் காப்பற்றப்போய், தன் உயிரைப் பலிகொடுத்த ...\nவெளிவந்தன கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுத்தாக்குல் பற்றிய இரகசியங்கள்...\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடாத்துவதற்காக அங்கு வந்த குண்டுதாரி 32 வங்கிக் கணக்குகளை வைத்திருந்த...\nநீர்த்தேக்கத்துள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தமிழ் பெண்ணைக் காப்பாற்றச் சென்ற ரிஸ்வான் பலி\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்துள் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த தமிழ்ப் பெண்மணியைக் காப்பாற்றுவதற்காக, உடனடியாக நீரில் பாய்ந்த ரிஸ்வான...\nஎனது அவசர முடிவினால் ஓர் உயிர் பலிபோயுள்ளது.... என்னை மன்னித்துவிடுங்கள் - நீரில் பாய்ந்த யுவதி\nதலவாக்கலையில் தற்கொலைக்காக முயற்சித்த பெண்ணைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் பிரனாந்து இன்று வைத்தியசாலைக்குச் சென்...\n'கவஸக்கி' நோய் இலங்கையிலும்... அவசரமாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார் விசேட வைத்திய நிபுணர்\nகொவிட் - 19 வைரசுடன் உலகம் முழுவதும் சிறு குழந்தைகளுக்கு 'கவஸக்கி' எனும் நோய் பரவி வருவதாகவும், இலங்கையிலும் அந்த நோய் இருப்பத...\nஉயிர்த்த ஞாயிறன்று குண்டுத்தாக்குதல் விசாரணையை முடக்க முயற்சி நடக்கிறது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் நடாத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளை கையாலாகாதவையாக மாற்றுவதற்கும் முடக்கு...\nஜனநாயகத்தில் பொதுமக்கள்.... கொரோனாவுக்கோ பின்னடைவு\nதற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருகி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பி��பாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11560", "date_download": "2020-05-27T06:38:37Z", "digest": "sha1:6W7AZ46OC44WNOTZSQPYSONANLPHKYQA", "length": 13750, "nlines": 97, "source_domain": "election.dinamalar.com", "title": "ரபேல் தீர்ப்பு குறித்த கருத்து வருத்தம் தெரிவித்தார் ராகுல் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nபுதுடில்லி : 'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியதற்கு, காங்கிரஸ்தலைவர், ராகுல், உச்ச நீதிமன்றத்தில் வருத்தம்தெரிவித்துள்ளார்.'ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், பத்திரிகைகளில் வெளியான, செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.\nநீதிமன்ற அவமதிப்பு'ராணுவ அமைச்சகத்தில் இருந்து,திருட்டுத்தனமாக நகல் எடுக்கப்பட்டதால், அந்த ஆவணங்களின் அடிப்படையில், விசாரிக்கக் கூடாது' என, மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த,உச்ச நீதிமன்றம், அந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக கூறியது.அப்போது இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். 'தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக் கொள்ளும், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு திருடன் என்பதை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது' என, அவர் கூறியிருந்தார்.நீதிமன்றம் கூறாததை, திரித்துக் கூறி, நீதிமன்ற அவமதிப்���ு செய்துள்ளதாக, பா.ஜ., பெண்,எம்.பி., மீனாட்சி லேகி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\n'எந்த ஒரு வழக்கிலும், நீதிமன்றம் கூறாததை,தங்களுடைய அரசியல் லாபத்துக்காக, நீதிமன்றம் கூறியதுபோல், திரித்து கூறக் கூடாது. இது தொடர்பாக, 22க்குள், ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், ராகுல் சார்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ள தாவது:தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது.\nநீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று மீண்டும்அதே நேரத்தில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு வெளியானபோது, தங்கள் மீது தவறு ஏதுமில்லை என, உச்ச நீதிமன்றம் சான்று அளித்துள்ளது என, பா.ஜ.,வும், மத்திய அரசும் கூறின.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த வழக்கு, இன்று, விசாரணைக்கு வருகிறது.இதற்கிடையே, 2016, அக்., 6ல், உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணியின்போது, 'ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை, சுயலாபத்துக்காக, பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்' என, ராகுல் பேசினார்.\nஅதையடுத்து, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ராகுலுக்கு எதிராக, தேசவிரோதமாக கருத்து தெரிவித்ததாக, வழக்கு தொடரப்பட்டிருந்தது.'எம்.பி.,யாக உள்ள ராகுலுக்கு எதிரான வழக்கை, விசாரிக்கும் அதிகாரம், இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. அதனால், இந்த வழக்கு, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது' என, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கூறியுள்ளது.\nபா.ஜ., விமர்சனம்ரபேல் தொடர்பான வழக்கில், காங்., தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறியதாவது:நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளதன் மூலம், பிரதமர் மோடி குறித்து தான் பொய்யான தகவலை கூறியதை, ராகுல் ஒப்புக் கொண்டுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பொய்களை தயாரிக்க, ராகுல் முயன்றுள்ளார். இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்., செய்தித் தொடர்பாளர், ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:பொய்களுக்கு எல்லையில்லை என்பதை, பா.ஜ., மீண்டும் நிரூபித்து உள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில், ராகுல் பதில் மனு தாக்கல் செய்ததை, தனக்கு சாதகமாக, பா.ஜ., திரித்து கூறியுள்ளது. இந்த வழக்கு, தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், இதில் முரண்பாடான கருத்து தெரிவிப்பதும், நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை, பா.ஜ., உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஅமேதி மக்களுக்கு, 'ஷூ' வினியோகிப்பதா\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/search.php?s=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-27T06:56:15Z", "digest": "sha1:KKSFJWZNSVSUUXLSVDBN5Q5SZC36SN46", "length": 6621, "nlines": 100, "source_domain": "election.dinamalar.com", "title": "Lok Sabha Election 2019 | Lok Sabha Election Latest News | 2019 Election Breaking News | 2019 Election News | Election Photos: பாராளுமன்ற தேர்தல் 2019| முக்கிய செய்திகள்", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஜாதி அரசியலை தகர்த்த பா.ஜ.,\nலக்னோ : உ.பி.,யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ., ...\nஜாதி அரசியல் செய்கிறது பா.ஜ., : அகிலேஷ்\nபுது டில்லி: உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ., ஜாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் ...\nஅமேதி: உ.பி.,மாநிலம் அர்தோய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், எனக்கு ஜாதி ...\nபுதுடில்லி:''ஜாதி அரசியல் மூலம் மக்களை உசுப்பேற்றி, பொதுப் பணத்தை கொள்ளையடிக் கவே, மத்தியில், வலுவில்லாத ...\nவீதிக்கு ஒரு கட்சி, ஜாதிக்கொரு சங்கம் உண்டு\nகுடிசைகளை அகற்றி குடியிருப்புகள் ஏற்படுத்தும், ஆட்சி யும், எம்.பி.,யும், எப்போது கிடைப்பார் என, மும்பை, தாராவி ...\nஜாதி பார்க்காத கட்சி 'கூல்' செய்த மந்திரி\nலோக்சபா தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.,வில், 'சீட்' வழங்கப்படாத ஆத்திரத்தில் வெளியேறிய, முன்னாள் அமைச்சர் ராஜ ...\nசென்னையில் பிறந்த, பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி, பிரபல நடிகை, ஹேமமாலினியை, உத்தர பிரதேசத்தின் மதுரா ...\n'இப்பல்லாம், யாருங்க ஜாதி பார்க்கிறாங்க...' என்ற, வழக்கமான, 'டயலாக்' கேள்விப்பட்டிருக்கிறோம். கட்சி ...\nஜாதி, மத பேதமில்லாத சமத்துவ சமூகம் தான் தங்கள் கொள்கை என, வேடம் போடும் அரசியல் கட்சிகளின் சாயம் வெளுப்பது, ...\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/post/919390-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-27T05:20:24Z", "digest": "sha1:MV5LC7PY5TVDP2CQ3DQG5H6PTC3ORWRZ", "length": 6049, "nlines": 27, "source_domain": "get-livenews.com", "title": " மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட் in தேர்தல் news | Get-LiveNews.Com", "raw_content": "\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்\nமதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட்\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறைக்குள் நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட்.. தேர்தல் ஆணையம் அதிரடி\nவாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் சஸ்பெண்ட், உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\nமதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nமதுரையில் வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் அனுமதி பெறாமல் நுழைந்த மேலும் மூவர் சஸ்பெண்ட்: உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்\n5970 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் விவகாரம், அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்\nஆர்.கே.நகர் ஸ்டைலில், 'டோக்கன்' மதுரையில் களைகட்டுது பட்டுவாடா\nமதுரையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பெண் அதிகாரி சென்ற விவகாரம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சிகள் புகார்\nம���ுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயாராக உள்ளோம் - ஆட்சியர்\nமதுரையில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க ஆணையத்திற்கு பரிந்துரை - ஆட்சியா்\nPolling Time in Madurai: மதுரையில் மக்களவை தேர்தல் நாளில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்: சத்யபிரதா சாஹூ\nவாகன சோதனையில் இதுவரை ரூ.6.77 கோடி பறிமுதல்; மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்\nசித்திரைத் திருவிழா நேரத்தில் தேர்தல்; மதுரையில் வாக்குப்பதிவு அதிகரிக்க துண்டுப் பிரசுரம், விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரிக்கை\nமதுரையில் வாக்குப்பதிவு மையத்தில் நின்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்\nமதுரையில் காலை 11 மணி நிலவரப்படி 25.41% வாக்குப்பதிவு: மு.க.அழகிரி வாக்களிப்பு\nஇனிதே நிறைவடைந்தது தேர்தல்- மதுரையில் மட்டும் தொடரும் வாக்குப்பதிவு..\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திர அறையில் அத்துமீறிய அதிகாரி; கட்சியினர் அதிர்ச்சி - பதற்றம்\nமதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/posts/detail/bdb05705-a044-4420-8eee-faa56aa56924", "date_download": "2020-05-27T05:26:30Z", "digest": "sha1:5A4M35U6LABKHAQSRHIYLXXT35UUQYKP", "length": 4748, "nlines": 43, "source_domain": "mudivili24.com", "title": "அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கவும் - இரா.சம்பந்தன்", "raw_content": "\nஅன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கவும் - இரா.சம்பந்தன்\nசஜித் பிரேமதாச தலைமையில் ஏற்படுத்தப்படும் ஆட்சி அனைத்து மக்களின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதிருகோணமையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nஎனவே சஜித் பிரேமதாவை எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற செய்ய அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண��டார்.\nஇதேவேளை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சிறுபான்மை ஜனாதிபதி வேட்பாளர்களின் போட்டி என்பது ஒருபோதும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅவர்களுக்கு வாக்களிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம் எனவே அப்படியான வேட்பாளர்களை தமிழ், முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் \nமெட்ரோ ரயில் சேவை - 2 நாட்கள் அவகாசம் தேவை \nஜப்பான் குழந்தை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஅரசியல் சர்ச்சைகளுக்குள் தம்மை இழுக்கவேண்டாம்\nஇலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச\nஐக்கிய மக்கள் சக்தி விடுத்த எச்சரிக்கை\nAre you a Lime Beauty -எலுமிச்சை நிறத்தழகி\nPriya Found Dubai Kurukkuchandhu - டுபாய் குறுக்குச்சந்தினை கண்டுபிடித்த பிரியாபவானிசங்கர் \nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி இதைப்பார்த்து கடைபிடிச்சா நிம்மதி.. Digital Detox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://statos.com.sg/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-27T04:55:46Z", "digest": "sha1:WCZ66L6B5PVYQQ6GT3KL4OBA3HHKXULQ", "length": 6299, "nlines": 47, "source_domain": "statos.com.sg", "title": "சிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு - Statos | Sarawak Trade and Tourism Office Singapore", "raw_content": "\nசிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு\nசிங்கப்பூருக்கும் சரவாக்கிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாடு\nமூலீகை தேநீர் போன்ற கிழக்கு மலேசியாவிலிருந்து வரும் பிரத்தியேகப் பொருட்கள் பலவற்ற இனி உள்ளூர் சந்தைகளில் எதிர்ப்பார்க்கலாம்.\nசன்டெக் மாநாடு, கண்காட்சி மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சரவாக்- சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கு கண்காட்சியில் சிங்கப்பூரும் மலேசியாவின் சரவாக் மாநிலமும் 8 கூட்டு ஒப்பந்தகங்களில் கையெழுத்திட்டன.\nநிகழ்ச்சியில் உரையாற்றிய வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூரை ஒரு தளமாகக் கொண்டு சரவாக் அதன் பொருட்களை வட்டார அளவிலும் உலகளவிலும் விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டார்.\nதமது உணவு பொருட்களைச் சிங்கப்பூர் தொடர்ந்து வெவ்வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய, ஆற்றல்மிக்க சரவாக் சந்தையைச் சிங்கப்பூர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் கூறினார்.\nசரவாக்கின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் விளங்குகிறது.கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு அதன் ஏற்றுமதி மொத்தம் 1.2 பில்லியன் ரிங்கிட் தொகையாக இருந்தது.\nஇருதரப்பினருக்கிடையே சுற்றுலா, விவசாய வர்த்தகத் துறைகளிலும் இணக்கம் கண்டு உறவை மேலும் வலுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nகடந்த வெள்ளிக்கிழமை, சரவாக் வர்த்தக, சுற்றுலா துறை அலுவலகம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் இந்த புதிய அலுவலகத்தின் திறப்பை முன்னிட்டு, சிங்கப்பூரிலிருந்து சரவாக்கிற்கான சுற்றுலா நடவடிக்கைகள் 30% அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாக அந்த அலுவலகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி புத்ரி ரொசானா குறிப்பிட்டார்.\nஇந்த ஒரு நாள் வர்த்தகக் கருத்தரங்கு, கண்காட்சியில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட வர்த்தக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=932", "date_download": "2020-05-27T05:30:40Z", "digest": "sha1:BADVVKEKZXFRGTPOVKFVXPQ25PD2PFLI", "length": 5127, "nlines": 87, "source_domain": "uyirmmaibooks.com", "title": "இன்னும் சில சிந்தனைகள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / இன்னும் சில சிந்தனைகள்\nதன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் எழுதி இப்போது முதன் முறையாக நூல் வடிவம் பெறுகின்றன\nஇன்னும் சில சிந்தனைகள் quantity\nதன் அன்றாட அனுபவங்களிலிருந்தும் வாசிப்பிலிருந்தும் சுஜாதா நம்மிடையே உருவாக்கும் மனப்பதிவுகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. புதிய கேள்விகளை எழுப்புபவை. தமிழ் வாழ்வின் அபத்தங்கள் சுஜாதாவின் இக்கட்டுரைகளில் தொடர்ந்து எதிர்கொள்ளப்படுகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த ஓராண்டில் சுஜாதா அம்பலம் இணைய இதழில் எழுதி இப்போது முதன் முறையாக நூல் வடிவம் பெறுகின்றன\nஜென்சி ஏன் குறைவாகப் பாடினார்\nகாற்றில் மிதக்க��ம் சொல்லாத சேதிகள்\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/200280?ref=archive-feed", "date_download": "2020-05-27T05:24:58Z", "digest": "sha1:SBIG6RGNDEAEKTIBSSLWKUH2SQXS43WD", "length": 7300, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை தோழனுக்கு நேர்ந்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை தோழனுக்கு நேர்ந்த பரிதாபம்: வைரலாகும் வீடியோ\nஅமெரிக்காவில் திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை தோழன் மயங்கி கீழே விழுந்து முகத்தை வேகமாக மோதி கொண்டதில் அவரின் பற்கள் உடைந்துள்ளது.\nவாஷிங்டனில் ஒரு இளம் ஜோடிக்கு திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது மணமக்களின் அருகில் மாப்பிள்ளை தோழன் நின்று கொண்டிருந்தார்.\nஅந்த சமயத்தில் அவர் அப்படியே திடீரென கீழே வேகமாக மயங்கி விழுந்தார்.\nஇதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.\nஇதையடுத்து மயங்கத்தில் இருந்து எழுந்த அந்த நபர் தனது வாயை கைக்குட்டையால் மூடி கொண்ட நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஇதனிடையில் குறித்த நபரின் சில பற்கள் உடைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.\nமாப்பிள்ளை தோழன் கீழே வேகமாக விழும் வீடியோ வெளியாகியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/12153135/1051634/Apple-iPhone-11-mobile.vpf", "date_download": "2020-05-27T05:46:31Z", "digest": "sha1:XJYXLD2PPBXHBMPB5IMBT5BWKKLHPFST", "length": 10737, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "வடிவமைப்பு சிக்கலில் ஆப்பிள் ஐபோன் 11 - ட்ரைஃபோபியா ஒவ்வாமை ஏற்படுவதாக எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவடிவமைப்பு சிக்கலில் ஆப்பிள் ஐபோன் 11 - ட்ரைஃபோபியா ஒவ்வாமை ஏற்படுவதாக எதிர்ப்பு\nபதிவு : செப்டம்பர் 12, 2019, 03:31 PM\nஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 11 வரிசை போன்கள் டெக்னாலஜி பிரியர்களை ஈர்த்தாலும் இந்த புதிய ஐபோன் வடிவமைப்பு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nசிலருக்கு சில காட்சிகள், வடிவங்களை கண்டால் உடனடியாக ஒவ்வாமை ஏற்படும் என்கிறது மனநல மருத்துவம். அப்படியான ஒரு வகை ஒவ்வாமைதான் ட்ரைஃபோபியா என்கிற பிரச்சினை.\nதிரளாக இருக்கும் வட்டவடிவிலான ஓட்டைகள் போன்ற அமைப்பை கொண்டுள்ளவற்றை பார்த்தால் ஏற்படும் ஒரு வித பதட்டம், பய உணர்ச்சியைதான் ட்ரைஃபோபியா ஒவ்வாமை என்கிறார்கள்.\nகுறிப்பாக தோலில் ஏற்படும் தொற்று நோய்களின் வடிவமாக இருப்பதால், இந்த அச்சம் ஏற்படலாம் என மனநல மருத்துவர்கள் சொல்லும் நிலையில், இந்த அலர்ஜி வடிவத்துக்குள் புதிய ஐபோன்கள் சிக்கிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன.\nபுதிய ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களையும் தாண்டி, இந்த புதிய வகை வடிவமைப்பிற்கு ட்ரைஃபோபியா ஒவ்வாமை உள்ளவர்களும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.\nபுதிய ஐபோன்களில் இரண்டு மற்றும் மூன்று கேமராக்கள் கூட்டாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த ஒவ்வாமையை கிளறி உள்ளதாக அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஇந்த போபியா உள்ளவர்களில் பலருக்கு அது தங்களுக்கு இருப்பதே கூடத் தெரியாது என்பதால், அந்த மனநிலை கொண்டவர்கள் ஐபோன் 11 வரிசையை வாங்குவதற்கு தயக்கம் காட்டலாம் என்கிற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.\nட்ரைஃபோபியா எச்சரிக்கை குறியீட்டினை ஐபோன் 11 வரிசை போன் அட்டை பெட்டிகளில் இடம்பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஆப்பிள் நிறுவனத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றால் மிகையில்லை.\nஎல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஎல்ல��யில் சீன படைகளை குவித்து வருவதன் எதிரொலியாக பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா பரிசோதனைக்காக நடமாடும் ஆய்வகம்...\nஉத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் ஆய்வகத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\n\"கொரோனாவின் வீரியத்தை குறைக்க இந்தோ மெட்டாசின் உதவும்\" - மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை\nகொரோனா நோயாளிகளுக்கு, சிறுநீரக நோய் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய இந்தோ மெட்டாசின் மருந்தை கொடுக்கலாம் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு, மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.\nமாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும் என ஆய்வு...\nமாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகாக்கி சீருடை அணிந்து கடமையை செய்யும் கால்பந்து வீராங்கனை - இந்துமதிக்கு இந்திய கால்பந்து சங்கமும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராட்டு\nஇந்திய கால்பந்து மகளிர் அணி மிட்பீல்டர் இந்துமதி கதிரேசன், ஊரடங்கு சமயத்தில் காவல் பணியை செய்து வருகிறார்.\nராகுல் காந்தியை கேலி செய்ய போலி பதிவு..\nஒற்றைப்படை நாட்களில் மாணவர்களும், இரட்டைப்படை நாட்களில் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டது போன்ற போலி பதிவு ஒன்று வைரலானது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2020-05-27T06:41:29Z", "digest": "sha1:2YVEEIXRKGBDQUKFA4RBBTE4TBWKDPJQ", "length": 8955, "nlines": 62, "source_domain": "thetamiltalkies.net", "title": "நாளை 4 திகில் படங்கள் ரிலீஸ் | Tamil Talkies", "raw_content": "\nநாளை 4 திகில் படங்கள் ரிலீஸ்\n2014ம் ஆண்டில் தமிழ் சினிமாவை பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இதுவரை வெளிவந்த படங்களில் 30 சதவிகித படங்கள் திகில் படங்கள்தான். திரும்பிய பக்கமெல்லாம் பேய் படங்கள்தான் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற இயக்குனர்கள், சுந்தர்.சி, மிஷ்கின் முதல் புதிதாக அறிமுகமான டீகே வரை எல்லோரும் பேய் படங்களாக எடுத்து தள்ளுகிறார்கள்.\nஇவற்றுக்கு சிகரம் வைத்த மாதிரி நாளை (டிச 5) 4 பேய் படங்கள் ரிலீசாகிறது. ஜோம்பி பெல்லி என்ற ஆங்கில படம் தவிர மற்ற மூன்று படங்களும் புதியவர்கள் இயக்கிய நேரடி தமிழ் படம். பிரபு யுவராஜ் இயக்கிய ர என்கிற படம் பேண்டசி வகை திரில்லர் படம். ஒரு வீட்டின் கதவுதான் இந்தப் படத்தில் பேய். இதனை விமானத்தில் பைலட்களாக பணியாற்றிவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அஷ்ரம், அதிதி செங்கப்பா ஹீரோ ஹீரோயின்கள்.\n1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படத்தை புதுமுக இயக்குனர் வீரா இயக்கி இருக்கிறார். கிரிக்கெட் பைத்தியமான ஹீரோ, புதுமனைவியுடன் தனியாக இருக்கும்போது அவரை சந்தோஷப்படுத்தாமல் நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் பார்க்கிறார். அந்த கிரிக்கெட்டிலிருந்து வருகிறது ஒரு பேய்.\n13 பம் பக்கம் பார்க்க என்ற படத்தை புகழ்மணி என்பவர் இயக்கி உள்ளார். ஒரு மர்ம புத்தகத்தின் 13ம் பக்கத்தை ஒருவர் படித்து விட்டால் அவருக்கு பேய் டார்ச்சர் ஆரம்பித்து விடும். இப்படி இந்த படங்கள் நாளை முதல் பயமுறுத்த இருக்கிறது. இதில் எந்த பேய்க்கு மக்கள் பயப்பட போகிறார்கள். எந்த படம் மக்களுக்கு பயந்து தியேட்டரை விட்டு ஓடப்போகிறது என்பது வரும் திங்கட்கிழமை தெரிந்து விடும்.\nஇந்த படங்கள் தவிர பகடை பகடை, அழகிய பாண்டிபுரம், நாங்கெல்லாம் ஏடாகூடம், மனம் கொண்ட காதல், அப்பா வேணாம்ப்பா போன்ற சிறுபட்ஜெட் படங்கள் ரிலீசாகிறது. கன்னடத்தில் வெளியான அர்ஜுன் நடித்த பிரசாத் படமும், எக்சோடஸ் என்ற ஹாலிவுட் படம் டப் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது. மொத்தம் நாளை 11 படங்கள் ரிலீசாகிறது.\nஒரே படத்தில் 13 பேய்கள் கூட்டணி\n – தமிழ்சினிமாவில் அடுத்த ஆண்டும் ஆவிகள் நடமாட்டம்..\nமுதன்முறையாக பேய் படத்திற்கு யு சான்று\n«Next Post >கெத்து படத்தில் சந்தானம் இல்லை\nமணிரத்னம் படத்தை முடித்து விட்டாரா\nகுஷ்புவே நமஹ 2 : ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nசிவகார்த்திகேயன் – அஜித் 4 மணி நேரம் பேசியது என்ன.\nஎன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை ...\n —– டி.ஆர்.பி தேவதை யார்\nஆபாசமாக வீடியோக்கள் அனுப்பிய நபர்- பதிலடி கொடுத்த பிரபல நடிக...\nமக்களின் செல்வாக்கை இழந்தவரா மாவோ – விஜய்யின் வேடிக்கை பேச்...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nகவுண்டமணியின் காலத்தால் அழியாத வசனங்கள் – சிறப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=118", "date_download": "2020-05-27T06:37:07Z", "digest": "sha1:6PEH4Q37NJ6B5MWWQZQZRGNDORDSXBZ5", "length": 3988, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவெப் சீரிஸில் நடிக்கிறார் வடிவேலு\nடிவி., படப்பிடிப்புகளுக்கு 50 பேர்: அமைச்சரிடம் வலியுறுத்தல்\nஎன்.டி.ஆர் 97வது பிறந்த நாள்: பால் விற்றவர் நாடாண்ட கதை\nநான் காட்டியது ஜெர்ஸி, கார்த்திக்கின் கதை: விமர்சனங்களுக்கு கவுதம் மேனன் பதில்\nதேனீக்களிடமிருந்து அரசு பாடம் கற்கணும் : ஆண்ட்ரியா திடீர் அரசியல் கருத்து\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-27T05:42:25Z", "digest": "sha1:H3PXSILJR5HFXK2PSI3BWFL67ULL65ZA", "length": 14481, "nlines": 202, "source_domain": "colombotamil.lk", "title": "பரவை முனியம்மா காலமானார்", "raw_content": "\nபிரபலமான நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா 76ஆவது வயதில் காலமானார்.\nசில காலமாகவே பரவை முனியம்மாவின�� உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.\nஆனால், அனைத்தையும் தாண்டி சிகிச்சை பெற்று நலமாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பாக அவருடைய உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள்.\nகடும் மூச்சுத் திணறலால் அவருடைய உடல்நிலை நேற்றிரவு (மார்ச் 28) மோசமடைந்தது. இதனால் அவரை இன்று (மார்ச் 29) அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். அவருடைய உயிர் 3 மணியளவில் பிரிந்தது.\nஇவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இதில் செந்தில் குமார் என்ற மகன் மட்டும் மூளை வளர்ச்சி குறைந்தவர்.\nவிக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுமார் 84 படங்களில் நடித்துள்ளார்.\nஇவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ ஆகும்.\nநடிகையாக அறிமுகமாகும் முன்பு நாட்டுப்புற பாடல்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம். சுமார் 30 ஆண்டுகளாக இதில் கோலோச்சி வருபவர்.\nதமிழகம் தொடங்கி வெளிநாடுகளில் வரை இவருடைய நாட்டுப்புற மேடை கச்சேரிகள் மிகவும் பிரபலம். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும், கிராமப்புற சமையல் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியிலும் அடியெடுத்து வைத்தார். முழுக்க மண் பானையிலேயே சமையல் செய்து, அதிலும் பிரபலமானார்.\nசில வருடங்களுக்கு முன்பு இவர் வறுமையில் மிகவும் வாடினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இவருடைய நிலையை அறிந்து 6 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்.\nஅதாவது அந்தப் பணத்தை வங்கியில் செலுத்தி, அதன் வட்டித் தொகை இவருக்குக் கிடைப்பது போன்று வழிவகைச் செய்து கொடுத்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா காலமாகிவிட்டார் என்று செய்திகள் பரவின. அவை வெறும் வதந்தி தான். அவர் சிகிச்சைக்குப் பணமின்றி இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.\nஉடனடியாக விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பண உதவி செய்தார்கள். இதனைத் தொடர்ந்து உடல்நலம் தேறி பேட்டிகள் கொடுத்தார்.\nஅனைத்தையும் மீறி வந்தவரின் உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. இவரது இறுதிச்சடங்கு இன்று (மார்ச் 29) மதியம் 3 மணியளவில் மதுரை அருகே இவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது.\nஇவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இவரது இறுதிச்சடங்கில் இவருடைய உறவினர்கள் பலரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nதாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியுடன் நீச்சல் குளத்தில் அந்த நடிகை\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nசட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nதாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியுடன் நீச்சல் குளத்தில் அந்த நடிகை\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nசட்டைல பட்டன் இல்லயா.. நடிகையால் தலைசுற்றிய ரசிகர்கள்\nகண்ட இடத்தில் நடிகரின் கால் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதுப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி பலி\n'வைத்தியசாலைகளுக்கு கிளினிக் செல்ல வேண்டாம்'\nநடிகரின் கட்டுடலில் மயங்கிய பிரபல இயக்குநர்\nஅவதார் 2 திட்டமிட்டபடி வெளியாகும்\nவறுமையால் தற்கொலை செய்துகொண்ட பிரபல தொலைக்காட்சி நடிகர்\nஇதற்காகத்தான் திடீரென விலகினாரா ‘கண்ணடி’ நடிகை\nமீண்டும் லீக்கான ஆண்ட்ரியாவின் அந்தமாரி வீடியோ\nபிரேக் அப் வதந்திக்கு ப்ரியா பவானிசங்கரின் பதில்\nநடிகையுடன் நெருக்கமாக பிரபல நடிகர்.. வைரலாகும் படுக்கையறை காட்சி\nபடுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. பிரபல நடிகை பகீர்\nவைராலாகும் அதுல்யா வெளியிட்ட புகைப்படம்\nதண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. டீசர் ரிலீஸ் \nமுதல் கணவர் தற்கொலை… இரண்டாவது திருமணம் செய்த நடிகை கர்ப்பம்\nகண்ட இடத்தில் நடிகரின் க��ல் பட்டும் கண்டுகொள்ளாத நயன்\nதாய் கடைக்கு செல்ல.. சொந்த மகளை சீரழித்த தந்தை..\nஆசிரியர்களின் ஊதியம் அறிவித்தலின்றி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஇளநீரை பறித்து இதயத்தை பறித்த இலங்கை நடிகை\nஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பில் இன்று வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dinamalar.com/detail.php?id=11561", "date_download": "2020-05-27T06:32:20Z", "digest": "sha1:AU4YXOJK5MX4A6KORHMROBYVCUTKTAT6", "length": 10053, "nlines": 94, "source_domain": "election.dinamalar.com", "title": "ஓட்டு எண்ணிக்கைக்கு மத்திய பார்வையாளர் | Lok Sabha Election 2019 | Elections News in Tamil | பாராளுமன்ற தேர்தல் 2019 - செய்திகள்", "raw_content": "\nதேசிய கட்சியில் யார் ‘டாப்'\nஎந்த கூட்டணியில் எந்த கட்சி\nமுந்தைய தமிழக தேர்தல் முடிவுகள்\nகடந்த லோக்சபா தேர்தல் 1952-2014\nஓட்டு எண்ணிக்கைக்கு மத்திய பார்வையாளர்\nஓட்டு எண்ணிக்கைக்கு மத்திய பார்வையாளர்\nமதுரை : 'ஓட்டு எண்ணிக்கை மையத்தில் யார் உத்தரவின்படி தாசில்தார் சம்பூர்ணம் உட்பட அதிகாரிகள் சென்றது குறித்து விசாரிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நியாயமான முறையில் நடக்க மத்திய பார்வையாளரை நியமிக்க வேண்டும்,' என, மதுரை தொகுதி வேட்பாளர்கள் தெரிவித்தனர்.மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏப்., 20 அனுமதியின்றி தாசில்தார் சம்பூர்ணம் மற்றும் அலுவலர்கள் நுழைந்தது குறித்து நேற்று கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி விசாரித்தார்.\nவேட்பாளர்கள், ஏஜன்ட்களிடம் விசாரித்தார். சில வேட்பாளர்கள் தரப்பில், 'உயரதிகாரிகள் அனுமதியின்றி தாசில்தார் மற்றும் அலுவலர்கள் சென்றிருக்க முடியாது. ஆவணங்கள் வைக்கப்பட்ட அறையை சீல் வைக்காதது ஏன். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் குறித்த விவரம் கட்சி ஏஜன்ட்களிடம் இருக்கும். பிறகு எதற்காக மேற்கு தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் குறித்த விண்ணப்பம் எண் 20 எடுக்க சென்றனர். இதில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும்,' என கூறினர்.பிறகு வேட்பாளர்கள் கூறியதாவது....தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை ராஜ்சத்யன், அ.தி.மு.க., வேட்பாளர்: அனுமதியின்றி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அதிகாரிகள் சென்றது தவறு. விசாரித்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.\nதேர்தல் கமிஷன் மீது முழு நம்பிக்கையுள்ளது.தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்��ும் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் வேட்பாளர்: ஏப்., 20 சம்பவம் குறித்து நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரியாமல் அவர்கள் சென்றிருக்க முடியாது. தெரியாது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்ததை ஏற்க இயலாது. ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்க அவரை மாற்ற வேண்டும்.தவறு செய்தால் நடவடிக்கைசரவணக்குமார், ம.நீ.ம., ஏஜன்ட்: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மட்டுமின்றி ஓட்டுப்பதிவு தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்ட அறைக்கும் சீல் வைத்திருக்க வேண்டும்.\nமத்திய பார்வையாளர் டேவிட் அண்ணாத்துரை, அ.ம.மு.க., வேட்பாளர்: ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்க மத்திய சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டும். அனுமதியின்றி நுழைந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல்லா தரப்பினரிடமும் விசாரணை கோபாலகிருஷ்ணன், சுயே., வேட்பாளர் : தாசில்தார் உள் நோக்கத்துடன் மையத்திற்குள் செல்லவில்லை என மற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அனைத்து அதிகாரிகள், எல்லா கட்சியினரையும் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேம்போக்காக விசாரிக்க கூடாது.\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து வருத்தம் தெரிவித்தார் ராகுல்\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலோக்சபா சபாநாயகர் ஆகிறார் ஓம் பிர்லா\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\nவெறுப்பை பரப்பும் மோடி: ராகுல்\nவயநாட்டில் வாக்காளருக்கு ராகுல் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2019/11/17/13-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-05-27T06:31:34Z", "digest": "sha1:OJTHKO2XR2BSB4D3HAZB5JLWCQVDOTA7", "length": 6030, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்றார்-கோத்தாபய ராஜபக்! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்றார்-கோத்தாபய ராஜபக்\n13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்றார்-கோத்தாபய ராஜபக்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்க��களினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nநுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுதராபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்றுள்ளார்.\nஇந் நிலையில் 52.25 சதவீத வாக்குகளை பெற்று, இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆதரவாளர்களை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ச\nNext articleஇன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வேன்\nசி.ஐ.டி க்கு நியமிக்கப்பகுள்ளவர் கடும் சித்திரவதையாளரே_ ஜஸ்மின்சூக்கா கடும் சாடல்\nஅரச, தனியார்துறை பணியாளர்களுக்கு விசேட அறிவிப்பு\nமோடி கோட்டவுடன் தொலைபேசியில் முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%90._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T06:50:17Z", "digest": "sha1:VH2AMDCVVXBDDAK2ENM7APWMI6UOFOBZ", "length": 10087, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வ. ஐ. சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் (வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், பெப்ரவரி 18, 1926 - ஜூன் 29, 2009) மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார்.\nதமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிடமொழியியல் பள்ளி\n4 தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது\nசுப்பிரமணியன் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றவர் நெல்லை இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மொழியியலில் பெற்றார். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.\nபுதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது இணைவேந்தராகவும் விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்தப் பக்க பலமாக இருந்தவர்.\n\"புறநானூற்றுச் சொல்லடைவுகள்\" என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் இவரது \"வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்\" 2 தொகுதிகளாக வந்துள்ளன. முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர். ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.\nஇவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.\nதமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருதுதொகு\nஇவர் எழுதிய “வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி ஒன்று - மொழியும் பண்பாடும் இரண்டு - இலக்கணமும் ஆளுமைகளும் (இரண்டு தொகுதிகள்)” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nசுப்பிரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் சூன் 29 2009 அன்று காலை எட்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்.\nதமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார் - முனைவர் மு. இளங்கோவன்\nநோக்குத் தெளிவிலும் ஆய்வுக் கனதியிலும் என்றுமே வளைந்து கொடுக்காத பேரறிஞன், கா. சிவத்தம்பி\nமென்மையான, மேன்மையான, நேர்மையான புலமையாளர் வ. அய். சுப்பிரமணியனார், மறவன்புலவு சச்சிதானந்தன்\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய.சுப்பிரமணியம் - முனைவர் இராம.சுந்தரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/abirami-poetic-twit-for-mugen-pyfl5n", "date_download": "2020-05-27T05:03:26Z", "digest": "sha1:QO5ZIMPRKA6JHMU3NSGGR7BB4BELOORG", "length": 10400, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முகேனை மனதில் வைத்து இப்படி பதிவிட்டாரா அபிராமி?", "raw_content": "\nமுகேனை மனதில் வைத்து இப்படி பதிவிட்டாரா அபிராமி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அதிக குறும்புத்தனத்தோடும், பின் அழு மூஞ்சியோடும் விளையாடுவர் அபிராமி. இவர் வெளியேற முக்கிய காரணம் என்றால் உள்ளே வந்த இரண்டாவது நாளே கவினை காதலிப்பதாக இவர் கூறியது, இவர் நடிக்கிறாரா என்கிற சந்தேகத்தை மக்கள் மனதில் எழ வைத்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அதிக குறும்புத்தனத்தோடும், பின் அழு மூஞ்சியோடும் விளையாடுவர் அபிராமி. இவர் வெளியேற முக்கிய காரணம் என்றால் உள்ளே வந்த இரண்டாவது நாளே கவினை காதலிப்பதாக இவர் கூறியது, இவர் நடிக்கிறாரா என்கிற சந்தேகத்தை மக்கள் மனதில் எழ வைத்தது.\nஇதனால், இவருடைய ரசிகர்களே சிலர் இவரை விமர்சிக்க துவங்கினர். இதை தொடர்ந்து, முகேனை காதலிப்பதாக தெரிவித்தார். மற்ற போட்டியாளர்களுடன் பேசுவதை குறைத்து கொண்டு, முகேன் பின்னாடியே சுற்றி கொண்டிருந்ததால், இது கேம் என்பதை மறந்து இவருடைய கவனம் காதல் மீது மட்டுமே இருந்தது.\nஎனினும் தொடர்ந்து சில வாரங்கள் தப்பித்து வந்த இவர், பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கூட, முகேன் தன்னை காதலிக்க வில்லை என்றாலும், தொடர்ந்து அவரை நான் காதலிப்பேன் என பேட்டிகளில் கூறி அதிரவைத்தார்.\nமேலும் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ள அபிராமி, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... 'கண்களின் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு' என பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் முடிவு பெற 5 நாட்களே உள்ள நிலையில் இது முகேனுக்கான பதிவா என ரசிகர்கள் தொடர்ந்து அபிராமியிடம் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nஅசத்தும் அழகில் ஆளையே கவிழ்க்கும் அதுல்யா ரவி கியூட் போட்டோ கேலரி...\nசேலையில் அழகை அள்ளி தெளிக்கும் சீரியல் நடிகை நட்ஷதிரா கியூட் போட்டோ கேலரி\nநடிகர் நானியின் இதுவரை யாரும் பார்த்திடா புகைப்படங்கள் உள்ளே\nஎன்ன துணிச்சல்... குட்டி பாம்பை கையில் பிடித்து முரட்டு தனமாக விளையாடும் கெளதம் கார்த்திக்\n... மிஹீகாவுடனான உறவு குறித்து மனம் திறந்த ராணா...\nநயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\n மத்திய அரசுக்கு விடுத்த எச்சரிக்கை..\nகுட்டிக்கதை சொல்லி அரசை சாடிய ஆண்ட்ரியா... பால்கனியில் வைத்து பாதுகாக்க அறிவுறுத்தல்..\n ரத்த வெறிபிடித்த அதிபர் ஜி ஜின் பிங் சீன ராணுவத்திற்கு உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/governor-talk-with-dmk-chief-stalin-after-he-announced-like-abandoned-the-agitation-py17kb", "date_download": "2020-05-27T06:26:58Z", "digest": "sha1:PSPFZXMEANVEPFIOABK345KKQT7OJOUQ", "length": 12585, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினுக்கு உரிய மரியாதை கொடுத்த பாஜக...!! விபரீதத்திற்கு முற்று புள்ளி..!!", "raw_content": "\nஸ்டாலினுக்கு உரிய மரியாதை கொடுத்த பாஜக...\nஅமித்ஷாவின் இந்த அறிவிப்பை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் வரும் 20 ஆம் தேதி பேராட்டம் நடைபெறும் என திமுக அதிரடியாக போராட்டத்தில் இறங்கியது,\nஇந்தி மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து திமுகவின் சார்பில் நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுனருடனான சந்திப்பிற்கு பின்னர் இதை அவர் அறிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்திக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார், அழைப்பின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்தார்.பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதன் விவரம் பின்வருமாறு:-\n”ஆளுநர் அழைப்பின் பேரில் நானும் முதன்மைச் செயலாளர் டி ஆர் பாலு நேரில் சந்தித்தோம், இந்திமொழி நாட்டின் பொது மொழி, அனைத்து மாநிலத்திற்கும் இந்தி கட்டாயம் என்று அமித்ஷா கூறிய கருத்தை கண்டித்து வருகிற 20ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது, அப் போராட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் கேட்டார். பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஒருபோதும் இந்தித்திணிப்பு ஏற்படாது என்றும், மேலும் இந்த விவகாரம் குறித்து அமித்ஷா விளக்கம் அளித்து விட்டார் என்று ஆளுநர் தங்களிடம் கூறினார்... இதன் மூலம் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது”, எனவே வருகின்ற 20ஆம் தேதி நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என ஸ்டாலின் அறிவித்தார்.\nகாஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, ஒரே மொழி, ஒரே தேசம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் இந்தியை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு முழங்கியதுடன். அனைத்து மாநிலத்திற்கும் இனி இந்திமொழி கட்டாயம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அவரின் அறிவிப்புக்கு இந்தி பேசாத மாநிலத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள் போராட்டத்தில் குதித்தனர். அமித்ஷாவின் இந்த அறிவிப்பை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் வரும் 20 ஆம் தேதி பேராட்டம் நடைபெறும்என திமுக அதிரடியாக போராட்டத்தில் இறங்கியது,\nஇந்நிலையில் தன் கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பதை அறிந்த அமித்ஷா இந்தி மொழி கட்டாயம் என்று தான் கூறவில்லை. தான்பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என ஜகா வாங்கினார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து போராட்டத்தை கைவிடுமாறு ஆளுனர் வலியுறுத்தியதின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஸ்டாலின் அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n30 காடுகளைத் தனியாருக்கு தாரை வார்த்த மத்திய அரசு, 3 லட்சம் மரங்களை அழிக்க முடிவு..\nநாவடக்கம் இல்லாத திமுக... அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜெ.அன்பழகன்... வச்சு செய்யும் அதிமுக, பாஜக..\n மத்திய அரசுக்கு விடுத்த எச்சரிக்கை..\nடாஸ்மாக் கடைகளை திறந்த அரசு கோவில்களை திறக்காதா.. ஆலயங்களை திறக்க வலியுறுத்தி போராட்டம்..\nஎல்லை விவகாரத்தில் இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளில் இறங்கும்.. பாஜக பொதுச் செயலாளர் அதிரடி தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் ��ைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nதப்ப முயன்ற கருப்பின இளைஞர்.. கழுத்தை நசுக்கி கொலை செய்த காவலர்கள்..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு\nதிருமாவும் இல்லையாம்... கருணாநிதி இல்லாததால் குழப்பி எடுக்கும் ராமதாஸ்... பெயரைச் சொல்ல தயங்குவது ஏன்..\nஜெயலலிதா சொத்துக்களில் தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/upsc-civil-services-main-exam-2019-application-open-for-ias-005115.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-27T07:09:16Z", "digest": "sha1:ZWJG2DCRT6ZGO7GO7EFSMFJPOQEK7YOB", "length": 14388, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! | UPSC Civil Services Main Exam 2019: Application open for IAS aspirants, check upsc.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n» யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nயுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.\nயுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் சிவில் சர்வீசஸ் குடிமைப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதில், முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.\nயுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் 2, 2019ல் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 12ஆம் தேதி http://upsc.gov.in என்ற யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டிற்கான மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று வெளியிட்டது.\nமுதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுத Detailed Application Form - I என்ற விரிவான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை யுபிஎஸ்சி இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் பங்குபெற விரும்புவோர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nநடப்பு ஆண்டில் மொத்தம் 896 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல 12 முதல் 13 மடங்கு எண்ணிக்கையில் அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு (மெயின் தேர்வு) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n50,000 பேருக்கு வேலையளிக்கும் அமேசான் நிறுவனம்.\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nஎம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே செம வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n20 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\n21 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கத்தில் வேலை\n21 hrs ago ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் கூட்டுறவு வங்கி வேலை\n22 hrs ago ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் வேலூர் கூட்டுறவு வங்கி வேலை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nFinance ஐடி நிறுவனங்களுக்கு இது மோசமான காலமே.. செலவு குறைப்பு தான்.. செலவு அதிகரிப்பு இல்லை..\nMovies ஆபாச காட்சிகளுக்கு அளவே இல்லை.. மத பிரச்சனை கிளப���பும் வெப்சீரிஸ்கள். டிரெண்டாகும் #CensorWebSeries\nNews ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\nSports மாஸ்க் போட்டுக்கிட்டு பௌலிங் போடணுமா.... பௌலர்ஸ் பத்தி யோசிக்கவே மாட்டீங்களா\nTechnology Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் விலை மற்றும் முழு விபரம்\nAutomobiles புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNDMA Recruitment 2020: ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/suja-varunee-acting-as-police-officer/articleshow/56035095.cms", "date_download": "2020-05-27T05:20:07Z", "digest": "sha1:37OTKVEXINPSD2JMNT26TZYGKBXK4XRE", "length": 9771, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "movie news News : போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கவர்ச்சி நடிகை சுஜா வருணீ\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் கவர்ச்சி நடிகை சுஜா வருணீ\nநடிகை சுஜா வருணி ‘அச்சாயன்ஸ்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் கவர்ச்சி நடிகை சுஜா வருணீ\nநடிகை சுஜா வருணி ‘அச்சாயன்ஸ்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.\nநடிகை சுஜா வருணி தமிழில் ‘பென்சில்’, ‘கிடாரி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘அச்சாயன்ஸ்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.\nஇவருக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியவர் மலையாள நடிகர் இடவேள பாலுவாம். படத்தின் கதாநாயகன் ஜெயராம் என்றதும் உடனே மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் சொல்லிவிட்டாராம். ஏற்கனவே சுரேஷ்கோபியுடன் ‘பிளாக் டாலியா’ படத்தில் நடித்துள்ளார் சுஜா வருணீ.\nஇது அவருக்கு மலையாளத்தில் இரண்டாவது படம்.. இந்தப்படத்தில் கிராமம் ஒன்றில் நடக்கும் குற்றம் ஒன்றை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக சுஜா நடித்துள்ளார். சமீபத்தில் வாகாமன் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் சுஜா வருணீ கலந்துகொண்டார் . அங்கே அவரும், இந்தப்படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் ஷாக்காக முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிதான் படமாக்க இருந்ததாம். மலையாளத்தில் மீண்டும் நடிப்பதுடன், பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாராம் சுஜா வருணீ.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nஇந்த மூஞ்சிக்கலாம் ஹீரோயினாகணுமாம்: ஐஸ்வர்யா ராஜேஷை அசி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇதுவரை பார்க்காத ஒரு கெட்டப்: விஜய்காக சசிகுமார் தயாராக...\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nஇந்த ஆண்டில் ரெஜினாவின் ஆபாச நடனம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிளாக் டாலியா பிரகாஷ் ராஜ் சுஜா வருணீ அச்சாயன்ஸ் Tollywood Suja Varunee Kaathadi\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/kannaana-kanney-song-lyrics/", "date_download": "2020-05-27T06:54:20Z", "digest": "sha1:AENPVR7Q6YFRVPI7RDT5K6GUEKCG5PQ2", "length": 10316, "nlines": 245, "source_domain": "tamillyrics143.com", "title": "Kannaana Kanney Song Lyrics", "raw_content": "\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nநான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்\nநான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nஅலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே\nபடகெனவே உனையே பார்த்தேன் கண்ணே\nபுதை மணலில் விழுந்து புதைந்திடவே இருந்தேன்\nகுறு நகையை எரிந்தே மீட்டாய் என்னை\nகண் பட்டு நூல் விட்டு போகும்\nஎன ஏதோ பயம் கூடும்\nசாக தோன்றும் இதே வினாடி\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nநான் தூங்கும் போது உன் நெற்றி மீது\nபோர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nநான் காத்து நின்றேன் காலங்கள் தோறும்\nநான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும்\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nஅலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே\nபடகெனவே உனையே பார்த்தேன் கண்ணே\nபுதை மணலில் விழுந்து புதைந்திடவே இருந்தேன்\nகுறு நகையை எரிந்தே மீட்டாய் என்னை\nகண் பட்டு நூல் விட்டு போகும்\nஎன ஏதோ பயம் கூடும்\nசாக தோன்றும் இதே வினாடி\nகண்ணான கண்ணே கண்ணான கண்ணே\nஎன் மீது சாய வா\nபுண்ணான நெஞ்சை பொன்னான கையால்\nபூ போல நீவ வா\nநான் தூங்கும் போது உன் நெற்றி மீது\nபோர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-27T04:49:51Z", "digest": "sha1:KWFHPXG67MMUYFWOQFMRADDFOFNDMU5W", "length": 56650, "nlines": 864, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "உலைக்களம் « Velupillai Prabhakaran", "raw_content": "\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை \nநாலு அகவைகள் கூடி நிற்க\nவாழ்க என்றும் நீ வாழ்க…\nவந்த பகை ஓடி போக\nவாழ்க நீ என்றும் வாழ்க\nவாழ வைக்கும் எம் பலமே\nகாரிருள் நீக்கி வாழ்க அண்ணா\nஉன் குரல் ஒன்று இல்லையென்று\nநீ தான் வளர்த்ததுகள் என\nஅடையாளம் ஒன்றை வைத்துக் கொண்டு\nதேம்பி அழ வைத்து இனியும்\nஒற்றைத் தடவை உன் குரல் காட்டி\nஅன்புத் தம்பி இ.இ. கவிமகன்.\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை இன்று…\nஉலகம் போற்றும் உத்தமன் எங்கள்\nதங்க தலைவரின் 64 வது\nவைகறைகள் கூட அவர் பெயர்\nஉற்று நோக்கிய எம் வீரபுதல்வர்\nஅண்ணணாய், தம்பியாய், நல் ஆசானாய்\nஎம் தேசத்திற்கு கலங்கரை விளக்கமாய்\nஉன்னத தலைவரின் பிறந்ததினம் இன்று…\nபல்லாயிரம் ஆண்டுகள் நீடூழி வாழ்க நீங்கள்…\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன்.\nநச்சுக்குப்பி – என்கிற அவ்வாயுதம்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன்.\nவிடுதலைக்கு புதிய வரைவிலக்கணத்தை வரைந்த..தேசியத் தலைவர் பிரபாகரன்\nஆயுதத்தை திணித்தான்..அதனால்தான் நாம் போராடுகிறோம்\nஅவன் இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன்.\nதலைவர் பிறந்த நாள் வாழ்த்துப்பா\nபகை ஒறுக்காது இனம் இருக்காது\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன்.\nஈழம் நோக்கும் உங்கள் முடிவில்\nமாலை நேரச் சூரியனும் சிவந்தே\nவேதம் சொன்னவர் நீங்கள் ஏன்\nவெற்றிதரும் உங்கள் வேரை நானும்\nபுதிது புதிதாய் வரலா(று) எனக்கு\nகண்டவர் இல்லை – புதுக்\nஅவன் போல கடலில் கலங்களும்\nதலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்தநாளுக்காக எழுதப்பட்டு அவரிடம் கை அளிக்கப்பட்டபோது அவர்வியந்து பாராட்டிய இக்கவிதை இங்கே நன்றியுடன் மீளவும் மறுபிரசுரம் செய்யப் படுகின்றது.\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன்.\nஊழிக்காலம்வரை உலாவரும் ஒப்பற்ற விடுதலை நட்சத்திரம் நீ.\nவிண் பற்றி எரிந்த நாட்கள்- அன்று\nவிழுந்து விட்டாய்.. அப்போது என்று\nஎந்த வீணன் இதைச் சொன்னான்\nமண் பற்றி எரிந்த நாட்களிலும்\nஅந்தமும் இல்லாச் சோதியையா நீ\nஅரும் பெரும் சோதி ஐயா நீ…\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன்.\nபிரபாகரன் உலகத் தமிழர்களின் தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..\nஅடிமைப் படுத்தி ஆண்ட போது…\nகார்கால மழையில் – ஓர்\nதன் இதய வலிகளால் சுமந்தான்\nஉறுமிப் பாய்ந்தது புதிய புலி\nநீங்கியது தமிழர்களைப் பிடித்த பிணி\nதாழ்ந்து போன தமிழன் எழுந்தான்\nபுலியாகிப் பொங்கி எழுந்து பாய்ந்தான்\nபலியாகிப் போய் மடிந்தான் சிங்களன்\nபிரபாகரன் பெயர் சொல்லி எழுந்தான்..\nஉலக ஆயுத பெரும் பலத்தின்\nஇவனை ஒரு சக்தி என்றனர்..\nசாமி எல்லாம் எதற்கு என்றனர்..\nஉலக வரலாற்றில் பதிந்து போனது\nஇவனைப் போன்ற வீரத் தலைவன்\nஇனி பிறக்கப் போவதும் இல்லை\nஉலகின் ஒப்பற்ற தலைவன் இவன்\nஇவனையே இறைவன் எனக் கருதி\nஈழ மக்களுடன்… உலகத் தமிழரும்\nவருடத்திற்கு ஒரு தடவை பேசி\nபேசாமலே இருந்து பேச வைத்தான்..\nபுதிய கடவுளாக அவதரித்து நின்றான்\nமனிதரின் இதயங்களில் நிறைந்த மாதிரி\nஇன்று வரையும் உயிரோடு வாழ்கின்றான்\nஇல்லாத கடவுள் இருக்கின்ற போது…\nதனிப் பெரும் கடவுளாகிப் போனான்..\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன், வீரவரலாறு and tagged ஈழமறவர், ஈழம், உலைக்களம், பிரபாகரன், வீரவரலாறு.\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 13 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்.. #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 12 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 11 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 10 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் –பாகம் 01 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் மதிவதனியின் காதல்\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\nஈழப் போராளி என்பவன��� யார் \nதமிழீழத் தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 02 #பிரபாகரன் #ஈழம் #Prabhakaran #VelupillaiPrabhakaran #Tamil #Eelam\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003\nவரலாறு தந்த வல்லமை: பிரபாகரன் எங்கள் தேசியத்தின் ஆத்மா ஓர் இறைதத்துவம்\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 08 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi2-19.html", "date_download": "2020-05-27T05:00:39Z", "digest": "sha1:QNGTEHSLEQ5MTNKCJXO7DKDHFGHB5NX5", "length": 47894, "nlines": 506, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - இரண்டாம் பாகம் : மழை - அத்தியாயம் 19 - பிரயாணம் நின்றது - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை தாக்கி பாகன் உயிரழப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் : மழை\nராஜாராமய்யரின் ஆவி உலகச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவரும், மிஸ்டர் பீடர்ஸன் துரையும், \"ஸ்பிரிட் ஒர்ல்ட்\" பத்திரிகாசிரியர் சியாம் பாபுவும், இன்னும் நாலைந்து பேரும் வாரத்தில் ஒரு நாள் இரவில் சந்தித்து, இறந்தவர்களுடைய ஆவிகளை வரவழைத்துப் பேச முயன்று கொண்டிருந்தார்கள். ஒரு நீளமான மேஜையை சுற்றி இவர்கள் உட்காருவார்கள். விளக்கை அணைத்து விடுவார்கள். பிறகு, ஒவ்வொருவரும் தமது இறந்து போன உறவினர் யாரையேனும் மனத்தில் நினைத்து, 'அவருடைய ஆவி வரவேண்டும்' என்று தியானிப்பார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஆவி உலகம் சம்பந்தமாக அப்போது வெளியாகியிருந்த புத்தகங்களில் மேற்கண்ட முறைதான் கூறப்பட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து செய்து வந்தால், சில நாளைக்கெல்லாம் குறிப்பிட்ட ஆவி, அல்லது ஆவிகள் அருவமாக அந்த அறைக்குள் வரும். வந்து, தியானம் செய்பவர்கள் தொட்டுக் கொண்டிருக்கும் மேஜையை மெள்ள மெள்ள உயரத் தூக்கும். அப்புறம் சில விசேஷ சப்��ங்கள் எல்லாம் உண்டாகும். நாளடைவில், ஆவி, புகை போன்ற உருவம் எடுத்துக் கண்ணுக்குப் புலனாகத் தொடங்கும். கடைசியாக, அது பேசத் தொடங்கி, கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும் - இம்மாதிரி மேற்படி புஸ்தகங்களில் சொல்லப்பட்டிருந்தது.\nஇப்போது ராஜாராமய்யரும், அவருடைய சகாக்களும் செய்த சோதனையில், மேஜையானது உயரக் கிளம்ப ஆரம்பித்திருந்தது. முதலில் ஓர் அங்குலம், அப்புறம் இரண்டு அங்குலம் - இப்படியாக அபிவிருத்தியடைந்து இப்போது ஒரு முழ உயரம் வரை கிளம்பிக் கொண்டிருந்தது. உண்மையில், அங்கே தியானத்தில் அமர்ந்தவர்கள் ஒவ்வொருவரும், ஆவிகளுக்கு ஒத்தாசை செய்யும் நோக்கத்துடன் கொஞ்சம் கொஞ்சம் இலேசாக மேஜையைத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவருக்காவது மற்றவர்களும் அப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியாதாகையால், அருவமான ஆவிகள் தான் வந்து மேஜையைத் தூக்குகின்றன என்று மனப்பூர்வமாக நம்பினார்கள்.\nஅம்மாதிரி பரிபூரண நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் ராஜாராமய்யரும் ஒருவர். தமது வாழ்நாளெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த காரியம் இப்போது உண்மையிலேயே நிறைவேறப் போகிறதென்று எண்ணி அவர் அளவிலாத உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார். உலக விஷயங்கள் ஒன்றுமே அவருக்கு இலட்சியமாயில்லை. தீபாவளிக்குத் தம் மனைவியும் பிள்ளையும் நெடுங்கரைக்குப் போகும் விஷயம் அவருக்கு மிகவும் திருப்தியளித்தது. 'அப்பா ஒரு பத்து நாளைக்காவது இவர்களுடைய தொல்லையில்லாமல் இருக்கலாம்' என்று அவர் எண்ணினார். அத்துடன், இப்போது அவர்கள் சோதனை நடத்திக்கொண்டிருந்த இடம் அவ்வளவு வசதியில்லாமலிருந்தபடியால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் ஊருக்குப் போனால் தமது வீட்டிலேயே ஒரு நாள் நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. சோதனை நடக்கும் போது நம்பிக்கையற்றவர்கள் யாரும் அருகில் இருக்கக் கூடாதாதலால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் இருக்கும்போது வீட்டில் அந்தச் சோதனை நடத்த அவர் விரும்பவில்லை.\nஇப்படியாக ராஜாராமய்யர் தம் மனைவியும் புதல்வனும் தீபாவளிக்கு ஊருக்குப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நெடுங்கரையிலிருந்து அவர் பேருக்கு ஒரு தபால் வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததும் அவர் ஒரே கலவரமடைந்து போனார். அப்போத�� அவர் 'ஸ்பிரிட் ஒர்ல்ட்' பத்திரிகைக்குத் தமது ஆவி உலக அநுபவங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தாராயினும், அதை அப்படியே விட்டு விட்டுத் தங்கம்மாளைத் தேடிக் கொண்டு போனார்.\nஅன்று இரவுதான் நெடுங்கரைக்குப் பயணப்படுவதாக உத்தேசித்திருந்தபடியால், தங்கம்மாள் பெட்டியில் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டும், வேலைக்காரனைப் படுக்கை கட்டச் சொல்லிக் கொண்டும் இருந்தாள். அப்போது, ராஜாராமய்யர், கையில் பிரித்த கடிதத்துடன், \"தங்கம் தங்கம்\" என்று கேட்டுக் கொண்டு வந்தார்.\n எள்ளுக்குள் எண்ணெய் இருக்குன்னு எனக்குத் தெரியுமே\n உன் பிள்ளையாண்டான், தீபாவளிக்கு மாமனார் ஆத்துக்குப் போக மாட்டேன்னு மூக்கால் அழுதுண்டிருந்தானோல்லியோ அங்கேயும் அதுக்குத் தகுந்தாப்பலே ஒரே ரகளையா இருக்கு. சம்பு சாஸ்திரிக்குத் திடீர்னு பைத்தியம் புடிச்சுடுத்தாம்...\"\n ஒரு நாளைக்குத் தீண்டாதவன்களையெல்லாம் அக்கிரகாரத்துக்குள்ளே அழைச்சுண்டு வந்துட்டாராம். அதுக்காக, ஊரார் அவரை 'பாய்காட்' பண்ணி வச்சிருக்காளாம்...\"\n இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டாரே ஆடி, ஆறாம் மாதம் ஒண்ணுக்குந்தான் போகலை - தீபாவளிக்காவது போய்த் துணிமணி, பாத்திரம் பண்டம் வாங்கி நகத்திண்டு வரலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேனே ஆடி, ஆறாம் மாதம் ஒண்ணுக்குந்தான் போகலை - தீபாவளிக்காவது போய்த் துணிமணி, பாத்திரம் பண்டம் வாங்கி நகத்திண்டு வரலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேனே - ஏன்னா\n எனக்கு வேறே வேலை கிடையாதாக்கும் தீக்ஷிதரும், இன்னும் நாலைஞ்சு பேரும் கையெழுத்துப் போட்டுக் கடுதாசி எழுதியிருக்கா. ஒரு நாளைக்குப் பலமா மழை பேஞ்சபோது, சேரியிலே வெள்ளம் புகுந்துடுத்துன்னு, சேரி ஜனங்கள் எல்லாரையும் அக்கிரகாரத்துக்கு அழைச்சுண்டு வந்து இரண்டு நாள் வச்சிருந்தாராம். ஊரார், வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலையாம். ரொம்ப ரஸாபாஸமாய்ப் போச்சாம். அதுக்கு மேலேதான் அவாத்துக்கு யாரும் போகக்கூடாது; நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு பண்ணியிருக்காளாம். இந்தச் சமயத்தில் நாம் அங்கே தீபாவளிக்கு வரக்கூடாதுன்னு ஊரார் கேட்டுக்கறாளாம். 'அப்புறம் உங்க இஷ்டம்; நாங்க இதுக்கு மேலே சொல்றதுக்கில்லை'ன்னு லெட்டர் முடியறது. நீ என்ன சொல்றே தீக்ஷிதரும், இன்னும் நாலைஞ்சு பேரும் கையெழுத்துப் போட்டுக் கடுதாசி எழுதியிருக்கா. ஒரு நாளைக்குப் பலமா மழை பேஞ்சபோது, சேரியிலே வெள்ளம் புகுந்துடுத்துன்னு, சேரி ஜனங்கள் எல்லாரையும் அக்கிரகாரத்துக்கு அழைச்சுண்டு வந்து இரண்டு நாள் வச்சிருந்தாராம். ஊரார், வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலையாம். ரொம்ப ரஸாபாஸமாய்ப் போச்சாம். அதுக்கு மேலேதான் அவாத்துக்கு யாரும் போகக்கூடாது; நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு பண்ணியிருக்காளாம். இந்தச் சமயத்தில் நாம் அங்கே தீபாவளிக்கு வரக்கூடாதுன்னு ஊரார் கேட்டுக்கறாளாம். 'அப்புறம் உங்க இஷ்டம்; நாங்க இதுக்கு மேலே சொல்றதுக்கில்லை'ன்னு லெட்டர் முடியறது. நீ என்ன சொல்றே\n பார்த்தா, வைதிகமா, விபூதியும் துளசி மாலையுமா இருக்காரேன்னு நினைச்சேன். உங்களைப் போலேயெல்லாம் கிராப்புத் தலையும், பாழும் நெத்தியுமா இல்லையேன்னு சந்தோஷப்பட்டுண்டு இருந்தேன். இப்படிப் பைத்தியம் பிடிச்சுப் பாயைப் புரண்டப் போறார்னு நான் கண்டேனா\n\"அதைக் கேக்கலை, நான் இப்போ தீபாவளிக்கு போறயா, இல்லையான்னுதான் கேக்கறேன்.\"\n இன்னிக்கு நாம்ப புடவைக்கும் வேஷ்டிக்கும் ஆசைப்பட்டுண்டு போய்ட்டா, நாளைக்கு நம்ப பொண்களைக் கொடுத்திருக்கிற இடத்திலே சும்மா இருப்பாளா - அதெல்லாம் யோசனை பண்ணித்தான் செய்யணும்.\"\nராஜாராமய்யரும் தங்கம்மாளும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, வாசலில் வண்டி நின்ற சத்தமும், ஸ்ரீதரனும் அவனுடைய 'தோழ'னும், இறங்கி உள்ளே வந்த சத்தமும் அவர்கள் காதில் விழவில்லை. அடுத்த அறையில் வாசற்படிக்கு அருகில் நின்றபடி ஸ்ரீதரன் அவர்களுடைய சம்பாஷணையைச் சற்று நேரம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். 'பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டோ மே எப்படியாவது இந்தப் பிரயாணம் தடைப்பட்டு விடக்கூடாதா எப்படியாவது இந்தப் பிரயாணம் தடைப்பட்டு விடக்கூடாதா' என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, \"அது எப்படிப் போறது' என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, \"அது எப்படிப் போறது\" என்று தங்கம்மாள் சொன்னதைக் கேட்டதும் அளவிலாத குதூகலம் உண்டாயிற்று. ஆனால், அதைச் சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டே அப்பாவும் அம்மாவும் இருந்த அறைக்குள் வந்தான். ஒரு வார்த்தையும் ப��சாமல், அப்பாவையும் அம்மாவையும் வெறிக்கப் பார்த்துவிட்டு, \"ஒரு பிள்ளைக்கு அவன் தாயார் தகப்பனாரே சத்துருக்களாயிருந்தால், என்னதான் செய்கிறது\" என்று தங்கம்மாள் சொன்னதைக் கேட்டதும் அளவிலாத குதூகலம் உண்டாயிற்று. ஆனால், அதைச் சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டே அப்பாவும் அம்மாவும் இருந்த அறைக்குள் வந்தான். ஒரு வார்த்தையும் பேசாமல், அப்பாவையும் அம்மாவையும் வெறிக்கப் பார்த்துவிட்டு, \"ஒரு பிள்ளைக்கு அவன் தாயார் தகப்பனாரே சத்துருக்களாயிருந்தால், என்னதான் செய்கிறது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\n நான் என்னடா பண்ணினேன் உனக்கு\n இந்தக் கல்யாணமே வேண்டாம்னு நான் அப்பவே அடிச்சுண்டேனா, இல்லையா கல்யாணத்தன்னிக்குக் காலம்பரக்கூட, இந்தப் பட்டிக்காட்டுச் சம்பந்தம் வேண்டாம், புறப்பட்டுப் போயிடுவோம்னு முட்டிண்டேன். இரண்டு பேருமாச் சேர்ந்து பணத்துக்கு ஆசை பட்டுண்டு பலவந்தமாப் பண்ணி வச்சயள்.\"\n\"அடே, என்னைப் பார்த்துச் சொல்லு கல்யாண விஷயமாய் ஒரு வார்த்தையாவது உங்கிட்ட நான் சொன்னேனாடா கல்யாண விஷயமாய் ஒரு வார்த்தையாவது உங்கிட்ட நான் சொன்னேனாடா அம்மாவாச்சு பிள்ளையாச்சு, எப்படியாவது செய்துக்குங்கோன்னு நான் தான் பேசாமலிருந்துட்டேனே அம்மாவாச்சு பிள்ளையாச்சு, எப்படியாவது செய்துக்குங்கோன்னு நான் தான் பேசாமலிருந்துட்டேனே\nஏற்கனவே, தங்கம்மாளுக்குத் தீபாவளிக்குப் போக முடியவில்லையேயென்று துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது. இப்போது, பிள்ளையாண்டான் மனம் வெறுத்துப் பேசினதைக் கேட்டதும், அவள் விசித்துக் கொண்டே, \"அப்படி ஏண்டா சொல்றே, குழந்தை உனக்கு என்னடா இப்போ வந்துடுத்து உனக்கு என்னடா இப்போ வந்துடுத்து நாளைக்கே நினைச்சா இன்னொரு கல்யாணம் என் குழந்தைக்கு நான் பண்ணிவைக்க மாட்டேனா நாளைக்கே நினைச்சா இன்னொரு கல்யாணம் என் குழந்தைக்கு நான் பண்ணிவைக்க மாட்டேனா எத்தனையோ பேர் 'நான் நீ' என்று பெண் கொட��க்கக் காத்துண்டிருப்பாளே எத்தனையோ பேர் 'நான் நீ' என்று பெண் கொடுக்கக் காத்துண்டிருப்பாளே\n ஒரு தடவை மரப்பாச்சியைக் கல்யாணம் பண்ணி வச்சாச்சு இன்னொரு புதுச்சேரிப் பொம்மையையும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா, ரொம்ப பேஷாய்ப் போய்விடும். அது வேறே நினைச்சுண்டிருக்கயா, நீ\" என்றான்.\nராஜாராமய்யர், \"சரிதாண்டா, சரிதான். வேறே வேலை இருந்தாப் பாரு ஊருக்குப் போகலை, லீவு வேண்டாம்னு துரைக்கு உடனே எழுதிப் போட்டுடு\" என்று சொல்லிவிட்டு, தமது அறைக்குச் சென்றார்.\n\"அப்பாவுக்கு என்ன, சுலபமாய்ச் சொல்லிவிட்டுப் போயிடறார். என் சிநேகிதனை அழைச்சுண்டு வந்திருக்கேனே, அதுக்கு என்ன பண்ணறது அவா வீட்டிலே போய் ஏன் போகலேன்னு 'எக்ஸ்ப்ளெயின்' பண்ணியாகணும்\" என்றான் ஸ்ரீதரன்.\nஅதே சமயத்தில், அவனுடைய 'சிநேகிதன்' உள்ளே வரவே, தங்கம்மாள் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, \"ஏண்டாப்பா இவன் என்ன சாதிப் பையன் இவன் என்ன சாதிப் பையன் முகத்தைப் பார்த்தால் களையாயிருக்கு. தமிழ் பேசத் தெரியுமா முகத்தைப் பார்த்தால் களையாயிருக்கு. தமிழ் பேசத் தெரியுமா\n\"அவனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. இங்கிலீஷும் பெங்காலியுந்தான் தெரியும். இந்த ஊர்க்காரன் தான். ஆத்திலேயெல்லாம் சொல்லிண்டு வந்துட்டான். இப்போ எப்படிம்மா அவனைத் திரும்பிப் போகச் சொல்றது\n தீபாவளிக்கு நம்ம ஆத்திலேயே வேணா இருந்திட்டுப் போகட்டுமே உனக்கும் துணை வேணுமோல்லியோ\n\" என்று சொல்லிவிட்டு, அவனுடைய சிநேகிதனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேல் மாடிக்குப் போனான். அங்கே, ஸுஸிக்கு நல்ல வார்த்தைச் சொல்லிச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் ரொம்பவும் சிரமப்பட்டுப் போனான் என்று சொல்ல வேண்டுமா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2020/04/pava-chelladurai-perungathaiyaadal.html", "date_download": "2020-05-27T06:06:14Z", "digest": "sha1:KEOEWI5ZHX6LS2YGU3XGIGFD26EH33AS", "length": 7344, "nlines": 94, "source_domain": "www.malartharu.org", "title": "இலக்கிய உலகின் புதிய பாதை", "raw_content": "\nஇலக்கிய உலகின் புதிய பாதை\nஇந்த தலைமுறை வாசிப்பிலிருந்து விலகிப் போகிறது என்பதை கவலையோடு பேசும் நாம் புதிய யுக்திகளை பயன்படுத்துவதே இல்லை.\nஇன்ன��ம் சொல்லப் போனால் இளம் தலைமுறை பயன்படுத்தும் ஊடகங்கள் குறித்து ஒரு ஒவ்வாமை இலக்கிய உலகில் இருக்கிறது.\nஇந்த விதத்தில் ஸ்ருதி டிவி ஒரு பெரும் பாய்ச்சலை செய்திருக்கிறது. என் வட்டத்தில் இருக்கும் நண்பர்கள், படிப்பதைவிட பார்ப்பதை, கேட்பதை விரும்புகிறார்கள். பவா தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர்.\nதற்போது பெருங்கதையாடல்கள் என்று நாவல்களைச் சொல்வதை ஒரு நிகழ்வாக நிகழ்த்தி வருகிறார். பெரும் கொண்டாட்டமாக இந்த நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.\nகொரோனா கொடுமைகளில் கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு பவாவின் இந்த கதையாடல்கள் பெரும் ஆறுதலைத் தந்தன.\nமுதன் முதலாக ஜெயமோகனின் அதிகம் பேசப்பட்ட கொண்டாடப்பட்ட யானை டாக்டரை இன்றுதான் கேட்டேன்.\nசப்ஸ்கிரப் செய்து பலநாள் ஆச்சு...\nஅருமை தோழரே காணொளி சிறிது பார்த்தேன் இணையம் பிரச்சனை பிறகு வந்து காண்பேன் பகிர்வுக்கு நன்றி.\nபாவா செல்லதுரை அவர்களின் காணொலிகளைக் கண்டு கேட்டு மகிழ்ந்து வருகிறேன்\nகேட்கிறோம் கஸ்தூரி. பரிவை சே குமார் அவர்களும் பகிர்ந்திருந்தார் அப்போதே பார்க்கத் தொடங்கி இணையம் ஒழுங்காக இருந்தால் பார்க்க முடிகிறது. குறித்துக் கொண்டோம் மிக்க நன்றி\nயானை டாக்டரை வாசிக்க வேண்டும்...இப்போது கேட்டுவிட்டேன்...நல்லாருக்கு\nநேற்று ஒரு காணொளி பார்த்தேன் கஸ்தூரி. நேரப் பற்றாக்குறை - விரைவில் மற்ற காணொளிகளும் பார்க்கிறேன்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2020-05-27T05:54:44Z", "digest": "sha1:WA4HO24WK5FVU2WNYNSMQCO3QVFFOOJJ", "length": 32684, "nlines": 523, "source_domain": "www.naamtamilar.org", "title": "மே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..? – சீமான் பேரழைப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nமே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..\nநாள்: மே 14, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமே-18, இன எழுச்சி நாள்: வீழ்வோம் என்று நினைத்தீரோ..\nஉலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,\nசிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இனம் பட்ட துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். புலமும், களமும், தமிழகத் தாயகமும் வலிமையற்று அதிகாரமற்றிருக்கக் கையறு நிலையில் நிற்கிற தமிழர்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொண்டு, உள்ளத்தில் வன்மத்தை உரமேற்றிக் கொண்டு மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.\nமே 18 – தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண��டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் மத்தியில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாகச் சிங்களப் பேரினவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம் ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம் ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம் விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழ வேண்டிய காலக்கடமை உருவாகியிருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அன்னைத் தமிழினம் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்றுத்தருணமிது.\nகொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனப்படுகொலை நாளை நினைவுகூற தமிழர்கள் யாவரும் தத்தம் வீடுகளிலேயே நினைவேந்தலை அனுசரிக்க வேண்டுமென உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். வரும் மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் உறவுகள் அவரவர் வீடுகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்து, எழுச்சிச் சுடரேற்றி, இன மீட்சிக்கு உறுதிமொழியேற்று உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தலைக் கடைபிடிக்க வேண்டுமென அழைக்கிறேன்.\nஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்குக்கூட வழியில்லா கொடிய வறுமை நிலையில் உப்புகூட இன்றி நம் உறவுகள் அல்லல்பட்ட அக்காலக்கட்டத்தில் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூற, அந்நேரத்தில் உப்பில்லா கஞ்சியைக் காய்ச்சி அதனை உண்டு, மற்றவர்களுக்கும் பகிருங்கள். இன விடுதலைக்களத்தில் நமது உறவுகள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட இல்லங்களிலே இருந்தவண்ணம் உலகம் முழுமைக்கும் பரப்புரை செய்திடுவோம்.\nஉள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்\nஇன எழுச்சி நாள் – எழுச்சிச் சுடர் முழக்கம்:\nஎரியட்டும் இந்த எழுச்சிச் சுடர்\nஇது வீரத்தமிழர்களின் விடுதலை நெருப்பு\nஉலகத் தமிழர்களின் உயிர்ச் சுடர்\nபிரபாகரன் எனும் பெருநெருப்பு பற்ற வைத்த புரட்சித் தீ\nஇதை அணையவிடாமல் அடைகாப்பது ஒவ்வொரு தமிழனின் உயிர்க் கடமை\nஇன எழுச்சி நாள் – உறுதி மொழி:\nஎங்கள் மாவீரர் சிந்திய குருதி\nஎங்கள் தாயகம் மீட்பது உறுதி\nஎங்கள் மாவீரர் சிந்திய குருதி\nஎங்கள் தாயகம் மீட்பது உறுதி\nஎம்மின விடுதலை அதைச் சொல்லும்\nஎம்மின விடுதலை அதைச் சொல்லும்\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்\nகபசுரக் குடிநீர் வழங்குதல்-கவுண்டன்பாளையம் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி\nதங்கள் கருத்துகளை தெரிவிக்க Cancel Reply\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர கு…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347392141.7/wet/CC-MAIN-20200527044512-20200527074512-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}