diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0252.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0252.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0252.json.gz.jsonl" @@ -0,0 +1,381 @@ +{"url": "http://centers.cultural.gov.lk/matara/index.php?option=com_content&view=frontpage&Itemid=122&lid=pw&mid=6&lang=ta", "date_download": "2020-05-27T00:34:36Z", "digest": "sha1:ES6ZYKSTXWECAJK3IOQJXWQQBSPYQ73K", "length": 4263, "nlines": 55, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "පුහුල්වැල්ල සංස්කෘතික මධ්‍යස්ථානය වෙත සාදරයෙන් පිළිගනිමු", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nஇலங்கையின் தென் மபகாணத்தை சேHந்த மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வனக்கத்துக்குhpய கம்புருப்பிட்டியே வனரதன மக நாயக்க தேரH ஞாபகாHத்த கிhpந்தை ...\nஇலங்கையின் தென் மபகாணத்தை சேHந்த மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வனக்கத்துக்குhpய கம்புருப்பிட்டியே வனரதன மக நாயக்க தேரH ஞாபகாHத்த கிhpந்தை ...\nதற்போதைய கட்டணம் (ஒரு கலைஞருக்காக) ரூபா – 800.00\nதற்போதைய கட்டணம் ரூபா – 3000.00\nதற்போதைய கட்டணம் ரூபா – 1000.00\nபியானோ - ஒரு மணித்தியாளத்திற்கு ரூபா – 200.00\nதற்போதைய கட்டணம் (ஒரு நாளுக்கு) ரூபா – 1500.00\nவரவேற்பு மற்றும் திருமன விழாக்கள் தொடHபாக நடன குழுக்கள்; வழங்கல்\nதற்போதைய கட்டணம் (ஒரு கலைஞருக்காக) ரூபா – 1300.00\nகாப்புரிமை © 2020 கலாசார நிலையங்களின் இணையத்தளம. முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-27T00:05:10Z", "digest": "sha1:73EQAEHPJJBNJ2UVFWIMY7CRZEGLK6HS", "length": 70221, "nlines": 155, "source_domain": "eelamalar.com", "title": "சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் யார் தெரியுமா? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் யார் தெரியுமா\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசவாலான களமுனைகளின் சாதனை நாயகன் யார் தெரியுமா\nச��ாலான களமுனைகளின் சாதனை நாயகன் – தளபதி பிரிகேடியர் தீபன்\nதளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன.\nபுளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி. ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர்.\nதளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர்.\nதளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைக��ே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார். கிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார்.\nஇலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது. 1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர். 1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார்.\nஇந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்���ிற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார். பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.\nவன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார். இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு. இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்’ என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nஇதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\n1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார். வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்கா�� தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது. இங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர்.\nதாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் ‘டம்மிக் காவலரணை’ இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர்.\nமுல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான். அந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது.\nமுல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது. சத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார். சிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும்.\nஅந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள் நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச் சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள் திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150 இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம் முடக்கப்பட்டது. தளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும் தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும் இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல் வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு, ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என தளபதியின் ஆளுமை ப��ராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது.\n1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி படையணியுடன் தீபன் அவர்களின் போர் நடவடிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும் எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது. ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை, இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார்.\nஇதில் புளியங்குளம் சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும். புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும் இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன. இராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது, ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத் தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும் கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள் எதிர்கொண்டனர்.\nதளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் ‘பொக்ஸ்’ பகுதிக்குள் தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான, உறுதியான கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை நிர்மூலமாக்கியதுடன் மூ��்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி காயமடையும் களமுனையாக இருந்தது. அங்கு 3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி காயப்பட்டாலும் தொடர்ந்து ‘புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப் போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை’ என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர்.\nஇதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன் அவர்களே ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச் சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில் பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட சமராகும். பின்னர், கிளிநொச்சியை மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப் பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து, வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த, முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார். கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக் கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான சண்டைகள் நடைபெற்றன. தளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில் பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். ��ளபதி லெப் கேணல் சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை ஒழுங்குபடுத்தினார்.\n‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்றிகரமாக செய்யலாம் என திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச் செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தியது. சமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின் திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில் திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன் தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில் தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில் குறுக்கிட்டு ‘உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின் சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன செய்யப் போகிறாய்’ என்று கேட்டான். ‘அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி தீபன���, மறுநாள் அதை செய்தும் காட்டினார். அதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04 நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது.\nஅதற்கான உடனடி வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி பால்ராஜ் அவர்களிடம் ‘நாளைக்கு விடிய பாதையை திறந்து உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்’ என உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார்.\nபின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி வெற்றியைக் கொடுக்க, நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச் சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர் ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான். 2001 ம் ஆண்டு சிங்களப்படை ஆனையிறவை மீளக் கைப்பற்ற தீச்சுவாலை என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டிருந்தது. வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருதரப்பினருக்கும் பலப்பரீட்சையாக அமைந்த தாக்குதல் அது. அதிகாலையில் இரண்டு பக்கத்தால் விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்த படையினர் இரண்டாவது நிலையை அண்மித்து தமது நிலைகளை அமைத்தனர்.\nகளத்தின் இறுக்கத்தை உணர்ந்த தளபதி, ‘எமது நிலைகளிலில் இருந்து பின்வாங்காமல் அப்படியே இருந்து சண்டையிடுங்கள்’ என்ற கட்டளையை வழங்கி அணிகளை ஒழுங்குபடுத்தி கடுமையான சண்டையை மேற்கொண்டார். தளபதி தீபன் அவர்களின் கட்டளை மையத்தைத் தாண்டி இராணுவம் நகர்ந்த போதும் பின்வாங்காமல், எதிரியால் கைப்பற்றப்பட்ட எமது முதலாவது நிலைகளை பக்கவாட்டால் தாக்குதல் செய்து மீளக் கைப்பற்றினார். தாங்கள் உள்நுழைந்த பாதை மூடப்படுகின்றது என்பதை அறிந்த எதிரி, பின்வாங்கி ஓட்டமெடுத்தான். இச்சமரில் பலத்த இழப்பைச் சந்தித்த இராணுவம் நூற்றுக்கு மேற்பட்ட உடல்களை கைவிட்டு பின்வாங்கியது. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தளபதி தீபன் அவர்கள் முன்னரங்க நிலைகளிற்குப் பொறுப்பாக இருந்தபோது இதேவகையான நகர்வை எதிரி மேற்கொண்டான்.\nஇதன்போது விடுதலைப்புலிகளில் 75 பேரின் உடல்கள் விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவம் தளபதி தீபன் அவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக தலைவர் கொடுத்த புதிய கைத்துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு, இராணுவத்தின் 100 உடல்களை எடுக்காமல் அந்தக் கைத்துப்பாக்கியைக் கட்டமாட்டேன் என்ற கொள்கையில் இருந்தார். இந்த சமரில் தனது சபதத்தை நிறைவேற்றினார். மீண்டும் ஆரம்பித்த ஈழப்போர்-04 இல் முகமாலைச் சமரின் கட்டளைத்தளபதியாக பல சண்டைகளைத் தலைமை தாங்கினார். எதிரியின் பல நகர்வுகளை முறியடித்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதற்கான கட்டளை கிடைக்கும்வரை அந்தக்களமுனையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்காமல் களமுனையை வழிநடாத்தியவர் தளபதி தீபன் அவர்கள். தளபதி தீபன் அவர்கள் காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு செல்லும் தலைமைப்பாங்கு கொண்டவர்.\nதாக்குதல்களின்போது எந்த இக்கட்டுக்குள்ளும் தெளிவான நிதானமான கட்டளை அவரிடமிருந்து கிடைக்கும். நிலமைகள் இறுக்கமடையும் போது நிதானமாக வரும் கட்டளையானது ‘இடத்தைவிட்டு அரக்காமல் சண்டையிடுங்கள்’ என்பதாக இருக்கும். பல சிக்கலான சந்தர்ப்பங்களில் தருணத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொடுத்து அந்தச் சூழலை தனதாக்கும் தன்மை அவருடையது. அத்தகைய தளபதியை வெல்லமுடியாது என்பதால்தான் கோழைத்தனமாக நச்சுக்குண்டால் எதிரி அழித்தான். தீபன் அவர்களின் சகோதரனான கில்மன், ஆரம்பத்தில் பால்ராஜ் அவர்களின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். பின்��ர் சாள்ஸ் அன்ரனி படையணிக்கு தளபதியாக பால்ராஜ் அண்ணை பொறுப்பெடுக்கும் போது, அவருடன் சாள்ஸ் அன்ரனி படையணிக்குச் சென்று, தனது கடுமையான முயற்சியினாலும் போர்ப் பங்கேற்புகளினாலும் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியானார். 1994 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலப்பகுதியில் மணலாற்றில் சாள்ஸ் அன்ரனி படையணியுடன் வந்திருந்தார் கில்மன், அச்சமயங்களில் தீபன் அவர்கள் வேட்டைக்குச் சென்று தினசரி மிருகங்களை வேட்டையாடி வருவார். ஆனால் கில்மனும் வேட்டைக்கு போவார், ஆனால் வேட்டையாடுவதில்லை. இதையறிந்த தீபன் அவர்கள், மரையின் படம் ஒன்றை கொடுத்தனுப்பி, ‘உண்மையான மரையை சுடமுடியாட்டி இந்த படத்தில இருக்கிற மரையையாவது சுடுமாறு கூறியிருந்தார்’. தமையனின் கிண்டலைப் புரிந்து, எப்படியாவது வேட்டையாடியே ஆக வேண்டும் என முயற்சியெடுத்து இரண்டு மரைகளை வேட்டையாடினார். பின்னர் அம்மரைகளின் ‘குரை’ களை வெட்டி தீபன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்னர் கில்மன் திருமலைக்கு படையணிகளுடன் புறப்பட்டபோது தீபன்ணை வழியனுப்பி வைத்தார். அதுவே அவர்களது இறுதிச் சந்திப்பென காலம் தீர்மானித்தது போலும். திருமலையில் பலவெற்றிகரமான தாக்குதல்களை வழிநடாத்திய லெப்.கேணல் கில்மன் திருகோணமலையில் வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்தார். தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை. இன்றைக்கு ஈழப்போராட்டத்தின் பின்னடைவு நிலையிலும் தளபதி தீபன் அவர்களின் வீரவரலாற்றை மீட்டுப்பார்ப்பது என்பது தமிழர்களின் வீரப்பண்பை, போரிடும் ஆற்றலை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதற்காகவும், தாம் கொண்ட கொள்கைக்காக எத்தகைய சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதை தொடர்ச்சியாக நினைவு கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவும் தான். எமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை, உலகத்திடம் தான் தோற்றுப்போனது.\nஈழத்தமிழினம் தோல்வியடைந்தது என்ற மனப்பான்மை கொள்ளாது, தொடர்ந்து நம்பிக்கையுடன் தீரமாக விடுதலைக்கான வழிமுறைகளை நோக்கி திடசங்கற்பத்துடன் பயணிக்க வேண்டும். இன்றைக்கு எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை விதைத்த கல்லறைகள்கூட எதிரியினால் அழிக்கப்படுகின்றன. எமக்காக மரணித்த மாவீரர் கல்லறைகளின் அடையாளங்கள் அகற்றப��பட்டாலும் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் வாழும் அந்த ஜீவன்களின் தூய்மையான தியாகத்திற்கு கொடுக்கப்போகும் வெகுமதி என்ன வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா அல்லது உண்மையான இலட்சிய மைந்தர்களின் கனவுகளிற்காக தொடர்ந்து ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைக்கப் போகின்றோமா என்பதே எம்முன் உள்ள கேள்வி\n« தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மலையகத் தமிழ் மாவீரர்களின் பெயர் விபரங்கள்…\nஆனந்தபுரச்சமரில் இருந்து எவ்வாறு வெளியேறினார் எங்கள் தலைவர் (காணொளி) »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_177768/20190518123518.html", "date_download": "2020-05-26T23:54:33Z", "digest": "sha1:DQOTMJNVBLG5NH7RGDSAM4ZLORJK5ILG", "length": 6525, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "சூறை காற்றுடன் மழை 2 ஆயிரம் வாழைகள் சேதம்", "raw_content": "சூறை காற்றுடன் மழை 2 ஆயிரம் வாழைகள் சேதம்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nசூறை காற்றுடன் மழை 2 ஆயிரம் வாழைகள் சேதம்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் களக்காட்டில் 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.\nநெல்லை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வருவதால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது. இதில் திடீரென வீசிய சூறாவளி காற்று காரணமாக பாளை சாந்திநகர் பகுதியில் ஏராளமான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.\nகளக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் என இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. மழையின் போது சூறை காற்றும் வீசியது. இந்த சூறை காற்றினால் களக்காடு அருகே சிதம்பரபுரம் பழங்குளத்து பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதென்காசியில் நிவாரண உதவி கோரி ஆர்ப்பாட்டம் : பந்தல் தொழிலாளர்கள் கைது\nமத்தியஅரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\nபைக்குடன் கிணற்றில் விழுந்த வங்கி ஊழியர் படுகாயம்\nதென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி\nஊரடங்கு உத்தரவை மீறியதாக 2797 பேர் கைது\nநெல்லையில் மேலும் 32 பேருக்கு கரோனா உறுதி : பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்வு\nதூக்க மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t160623-topic", "date_download": "2020-05-27T00:50:12Z", "digest": "sha1:QCWBNGYPAI2NCPWQOAUQS333PEFTKQME", "length": 19671, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா\n» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் \n» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....\n» கொரோனா அப்டேட் - மே 26-2020\n» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு\n» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்\n» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை\n» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி\n» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்\n» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்.. பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை\n» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு\n» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\n» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்\n» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்\n» உங்களுக்குப் பல பிரச்னைகளா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்\n» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\n» மன்மத லீலை மயக்குது ஆளை\n» ஆங்கிலம் தெரிந்த சாது\n» வெற்றி பெறுவது எப்படி\n» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை\n» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்\n» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\n» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு\n» தெய்வம் வாழ்வது எங்கே..\n» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்\n» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\n – புத்தர் சொன்ன அறிவுரை\n – சர்ச்சில் சொன்ன விளக்கம்\n» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்\n» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா\n» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்\n» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» \"படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'\n» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்\n» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி\n» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\n» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\n» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை\n» நான் + நாம் = நீ\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nமலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து\nஅவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி,\nநரம்பக் கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம்.\nஇதில் உள்ள வைட்டமின் சி உடலில் சோர்வு ஏற்படாமல் தடுத்து உடலைப்\nஅவரைக்காயில் காணப்படும் நார்ப்பொருள் மலச்சிக்கலால் அவதிப���படுபவர்களுக்கு\nஅவரைக்காய் வயிறு எரிச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து\nசளி, இருமல் போன்றவற்றால் அவதிபடுபவர்களுக்கு அவரை சூப் நல்ல பலனைக்\nரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அடிக்கடி அவரைக்காய்களை\nபயன்படுத்தி வர, இதிலுள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் ரத்தத்தை சுத்தப்படுத்தி,\nரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்தக் குழாய்களில் கொழுப்புப்\nபொருட்கள் அடைத்துக் கொள்வதையும் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.\nதூக்கமின்மையால் அவதிபடுவோர்கள் இரவு உணவில் அவரைக் காய்களை\nபயன்படுத்தி வர சுகமான தூக்கம் கிடைக்கும்.\nநீரழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்\nஇன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில்\nவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\nவயதானவர்கள் அவரைக்காய்களை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர தசைநார்கள்\nவலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகி முதுமையில் நோய்களின் தாக்கமும் குறையும்.\nநோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும்\nஅவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பலத்தை\nகொடுப்பதுடன், விரத காலத்தில் மனஅமைதியை அதிகரித்து சிந்தனையை\n– காய்கள், கனிகள், கீரைகள், தானியங்கள்’ என்னும் நூலிலிருந்து\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T23:27:47Z", "digest": "sha1:MLSRD4G3KXRLMJZMGLRBE6LMMN32PWBY", "length": 78695, "nlines": 1251, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கிரக்கம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nநடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.\nடுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].\nஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்ப��் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].\n2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ளே நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.\nபாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[15]:\nThe infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.\nLive-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.\nLeaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்\nAffair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.\nExplicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.\nLiplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.\nStalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.\n தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்\n[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST\n[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.\nகுறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்\nஅங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\nகவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அர���ான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.\nவெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போது, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.\nகாங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீடியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].\nமறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].\nமாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்��ாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறுகையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்\n[1] மாலை மலர், அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST\nகுறிச்சொற்கள்:இடது, இடதுசாரி, இடி, கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் செக்ஸ், காங்கிரஸ், காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப், குரூப், சினிமா நடிகை ஸ்வேதா, தடவு, தேர்தல், தொடு, நடத்தை, நடவடிக்கை, நடிகை, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், மலையாள நடிகை ஸ்வேதா, மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மார்க்ஸ் செக்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், ஸ்வேதா, ஸ்வேதா பாலியல் புகார், ஸ்வேதா மேனன்\nஇடதுசாரி, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் செக்ஸ், கிரக்கம், குருப், சுவேதா, செக்ஸ், தொடுவது, நடத்தை, நடவடிக்கை, நெருக்கம், பாலியல், பிரச்சாரம், பீதாம்பர, மயக்கம், மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், விமர்சனம், ஸ்வேதா, ஸ்வேதா மேனன் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண ���ோட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கிய��ான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nசென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-05-26T23:47:13Z", "digest": "sha1:74ICMS3OOLYSFFGHANF57ZYYETRSYEFZ", "length": 188366, "nlines": 1401, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கா���ல் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள் | பக்கம் 2", "raw_content": "\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nஸ்ரீவித்யா (1953-2006) துன்பப்பட்டு இறந்த நடிகைகளுள் ஒருவர் – ஆனால் அவர் எப்படி மற்றவர்களால் துன்புறுத்தப் பட்டார் என்பதுதான் ஆராய்ச்சிக்குரியது\nஶ்ரீவித்யாவின் இளமை வாழ்க்கை (1953-1978): ஸ்ரீவித்யா (1953-2006) கிருஷ்ணமூர்த்தி என்கின்ற தமிழ் நகைச்சுவை நடிகர் மற்றும் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரிக்கும் 24-07-1953 அன்று பிறந்தார். அவரது தந்தையின் மரணத்தால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட நேர்ந்தது. சிறுவயதிலேயே ஶ்ரீவித்யா 1966லிருந்தே நடிக்க ஆரம்பித்தாலும், குடும்பத்தின் நிலை மாறவில்லை. நடனம் கற்றுக் கொண்டு கிருஷ்ணகான சபையில் அரங்கேற்றமும் நடந்தது. ஒரு அமெரிக்க விஞ்ஞானியுடன் திருமண சந்தர்ப்பமும் ஏற்பட்டது, ஆனால், குடும்பத்தின் நிதிநிலைகுறைவால் கனவாகிப் போனது. பிறகு நடிகையாக பிரபலமானஆர். 1975ல் “அபூர்வ ராகங்கள்” படத்தில் நடிக்கும் போது கமலஹாசனுடன் காதல் ஏற்பட்டது. இரு குடும்பங்களும் அதனை ஏற்றுக் கொண்டன. ஆனால், அது சர்ச்சைகளுடன் முறிந்தது. கமலஹாசன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை அல்லது ஏமாற்றிவிட்டார் என்ற செய்திகள் வந்தன. இதைத்தவிர வந்த கிசுகிசுக்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் கமலஹாசன் தான். இதனால், மிகவும் நொந்துபோய், மனநிலை பாதிப்புடன் இருந்தார். கமலஹாசனின் பாதிப்பில் இப்பொழுதுள்ள, இறந்த நடிகைகளில் இவர் முதலாவதாக இருந்தார் போலும். மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.\nகமல்ஹாசனுக்குப் பிறகு வந்த ஜார்ஜ் தாமஸ் (1978-1987): இந்நிலையில் 1977-78களில் ஜார்ஜ் தாமஸ் என்ற மலையாள துணை இயக்குனரோடு நட்பு ஏற்பட்டது. ஶ்ரீவித்யா மன-அழுத்தத்தோடு உள்ளார் என்பதனை அறிந்து, ஜார்ஜ் தாமஸ் வலிய வந்து அவருக்கு ஆறுதல் கூறினார், உதவி வந்தார். இதனால், நட்பு காதலாகியது. திருமணம் செய்து கொள்ள உடன் பட்டபோதுதான், ஶ்ரீவித்யாவை மதம் மாற வேண்டும், அதாவது கிருத்துவமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் தாமஸ் வற்புறுத்தினார். வேறுவழியில்லாமல் ஒப்புக் கொண்டு, மதம் மாறி 19-01-1978 அன்று திருமணம் செய்து கொண்டார். மதரீதியில் கூட அவருக்குத் தொல்லைக் கொடுத்தார்[1]. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். ஆனால், சில மாதங்களிலேயே, ஜார்ஜ் தாமஸ் சினிமாக்களில் நரிக்க வற்புறுத்தினார். அதற்கு ஶ்ரீவித்யா ஒப்புக் கொள்ளாத போதுதான், ஜார்ஜ் தாமஸ் தனது சுயரூபத்தைக் காட்டினார். அதனை உணர்ந்தபோது தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டார். அதாவது தன்னை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் ஜார்ஜ் தாமஸ் திருமணம் செய்து கொண்டார் என்பது வெட்டவெளிச்சமாகியது.\nஜார்ஜ் தாமஸின் தொல்லைகள் தொடர்ந்தன – வீட்டை அபகரிக்க வழக்கு போட்டது (1987-2003): மஹாலிங்கபுர வீடு தனது தான்,. கடாரில் உள்ள தனது சகோதரன் சாம்ஸன் தான் பணம் கொடுத்தார் என்றெல்லாம் வழக்கு போட்டார்.: போதாகுறைக்கு தனது சொத்துக்களையும் அபகரித்துக் கொள்ள முயன்றபோது, கோர்ட்டுக்கும் செல்லவேண்டியதாகியது. மார்ச் 2003ல் சென்னை உயர்நீதி மன்றம் ஜார்ஜ் தாமஸின் வழக்கை தள்ளுபடி செய்தது[2]. சென்னையில் மஹாலிங்பபுரத்தில் இடம் வாங்கி (21-04-1983), வீடு கட்டிக் கொண்டு கணவனுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், ஜார்ஜ் தாமஸ் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்[3]. 14-06-1987 அன்று தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று அஞ்சிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ ஆரம்பித்தார்[4]. இதனால் விவாக ரத்து பெற்றுக் கொண்டார்[5]. சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று தனது வீட்டில் – பிடிபி நகர் – வாழ ஆரம்பித்தார். ஜார்ஜ் தாமஸ் அவரை விடுவதாக இல்லை. ஜூன் 1988ல் சென்னை உயர்நீதி மன்றம், மஹாலிங்புரம் வீடு இவருக்குத்தான் சொந்தம் என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதி மறத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது ஜூன் 2003ல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது[6].\nபுற்றுநோயால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் இறந்தது (2006): மனநிலையில் பாதிக்கப் பட்ட இவருக்கு, உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. திடீரென்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் போது, தன்னை பார்க்க வருபவர்களை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஒருமுறை கமலஹாசன் வந்தபோது (அக்டோபர் 2006), அவரை பார்க்க ஒப்புக் கொண்டார்[7]. சோதனைகள் செய்த போது, அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. கீமோதெரபி எல்லாம் கொடுக்கப��பட்டது, ஆனால், 19-10-2006 அன்று சித்திரை திருநாள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்தபோது மறைந்தார்[8]. அவர் இறந்தபோது பாலகிருஷ்ண பிள்ளை அமைச்சர், கே.பி.கணேஷ்குமார் முதலியோர் இருந்தனர்[9]. அவர் தனது உயிலில் (17-08-2006) சகோதரன் சங்கரராமனின் குழந்தைகளுக்கு தலா ஐந்து லட்சம் மற்றும் ஒவ்வொரு வேலைக்காரருக்கும் ஒரு லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதி வைத்தார். அவரது பணத்தை வைத்து ஒரு நாட்டியப்பள்ளி துவங்கப்பட்டது.\nஇப்பொழுது வரும் செய்திகள் (2013): 1970ளிலிருந்து 1990 ஆண்டுகள் வரை தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வந்தார். நன்றாகப் பாடக்கூடியவர், நடிகையானதே வினோதமான விசயமாகும். அதுவே அவரது வாழ்க்கையை சோகமயமாக்கி விட்டது. கமல்-ஶ்ரீவித்யா காதலை வைத்து திரைப் படம் எடுத்து வியாபாரமும் செய்யப்பட்டது[10]. மறைந்த பிரபல நடிகை ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் என்று புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா புற்றுநோய் பாதிப்பால் 2006ம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எம்.கிருஷ்ணன் நாயர் என்பவர் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகைக்கு இருந்த நோய் குறித்தும் அவரின் உயிரை காப்பாற்ற விலை உயர்ந்த மருந்துகளை வாங்கித் தர அவரின் அறக்கட்டளை முன்வரவில்லை எனவும் கூறியுள்ளார்[11]. இதனால் தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவித்யா பெயரிலான அறக்கட்டளையை, மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார். அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புகையில், வெளியாகியுள்ள தகவல் பொய். நாங்கள் மருந்து வாங்கிக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறுவது உண்மையில்லை என்றும் மருந்தை மாற்றினால் பக்கவிளைவுகள் விபரீதமாக இருக்கும் என ஸ்ரீவித்யா தான் மறுப்பு தெரிவித்து வந்தார் எனவும் கூறியுள்ளார்.\n[1] இதைபற்றி முன்னர் www.indiainteracts.com என்ற தளத்தில் விவரமாக பதிவுகள் செய்திருந்தேன். ஆனால், அவையெல்லாம் மறைந்து விட்டன. அதற்கு ஆதாரணமான விவரங்களும் இப்பொழுது இணைதளங்களிலிருந்து மறைய ஆரம்பித்துள்ளன. ஆ���ால், 60 வருட செய்தி மற்றும் பத்திரிக்கைகளின் தொகுப்பு இருப்பதனால், மறுபடியும் இப்பொழுது தமிழில் கொடுக்க முயற்சித்துள்ளேன்.\nகுறிச்சொற்கள்:இந்து, கமலகாசன், கமலஹாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், காதல், காமம், கிறிஸ்தவர், கொடுமை, செம்பகலட்சுமி, ஜார்ஜ் தாமஸ், புற்றுநோய், மதமாற்றம், மதவெறி, வசந்தகுமாரி, ஶ்ரீவித்யா\nஇந்து, எம்.எல்.வி, ஏமாற்றுதல், கமலகாசன், கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், காதல், காமம், கிறிஸ்தவர், கொடுமை, செம்பகலட்சுமி, ஜார்ஜ் தாமஸ், மதமாற்றம், மதவெறி, வசந்தகுமாரி, வாழ்க்கை, ஶ்ரீவித்யா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்\nசினிமா உலகத்தில் நிஜவாழ்க்கை, நடிக-நடிகையர் உறவுகளில் ஒழுக்கம், காமங்களில் கட்டுப்பாடு: இவற்றைப் பற்றி ஏன் கவலைப் படுகிறார்கள்\nபிரஸ்மீட், பேட்டி, விளக்கம்: சேரன் என்ற நடிகர் தனது மகளின் வாழ்க்கைப் பற்றி தந்தையாக கவலைப்படுகிறாரோ இல்லையோ, நடிகரைப் போலத்தான் விளம்பரத்துடன் பேட்டிகள், புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். போதாகுறைக்கு, நடிகையரின் கற்புபற்றி விமர்ச்சித்த தங்கர் பச்சானுடன் முன்பு, இரே ஒரு புகாரில் சிக்கிக் கொன்டதை மறந்து விட்டார் போலும். இப்பொழுது இன்னொரு அமீருடன் அத்தகைய பேட்டி கொடுத்துள்ளார். சேரனை ஆதரித்து ராமதாஸ் பேசியுள்ளார்[1]. இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். சந்துரு என்ற சந்திரசேகர் ஒரு பிரபல டிவி-நிகழ்சி நடனக்காரர். தனது மகள் தாமினி – சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்[2]. சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்” என்றார். ஆனால் அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் ��ுடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். சேரனோ, “கெட்டவனுக்கு மகளை எப்படி கட்டித்தர முடியும்…………….மேலும் எனது மூத்தப் பெண்ணையும்[3] மயக்கப் பார்த்தான்”, என்றும் பேசினார்[4].\nஅமீருடைய ஒழுக்கத்தைப் பற்றிய பொன் மொழிகள்: அமீர் கூறும் போது, “அந்தப் பையன் தவறானவன்…. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு……. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்…” என்றார். ஒரு சினிமாக்காரன்,, அடுத்தவனைப் பற்றி இப்படி பேசலமா ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும் ஓழுக்கத்துடன் இக்க்காலத்தில் சினிமா உலகத்தில் யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. பிறகு, எப்படி ஒரு மனிதன் இப்படி யோக்கியன் போல பேச முடியும் இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது இப்படிப் பட்ட கேவலங்களை உளவுத் துறை விசாரித்துக் கொண்டிருந்தால், மற்ற விஷயங்கள் என்னாவது நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா நாளைக்கு அமீருடைய மகள் விஷயத்தில் இதே மாதிரி ஏற்பட்டால், சேரன் அவ்வாறு பேச அனுமதிக்கப் படுவாரா விஜயகுமார் மகள் விஷயத்தில், யாருக்கு யார் புருஷன், எந்த புருஷனுக்கு யார் மனைவி, குழந்தை யாருக்குப் பிறந்தது, யாருக்கு சொந்ந்தம், என்றெல்லாம் சண்டை போட்டுக் கொண்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கும்.\nகாதலன் குடும்பத்தினரின் பதில்: இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர். இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,” என்றார். சந்த��ரு கூறும்போது, “தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்,” என்றார்[5]. சேரனின் மகள் தாமினி இப்பொழுது சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்[6]. சந்துரு தாமினியின் நடன நிகழ்சியை ஜூன்.4, 2011 அன்று கண்டு காதல் வயப்பட்டாராம். சேரனிடம் சொன்னபோது, முதலில் ஓப்புக் கொண்டாராம், ஆனால், பிறகு சில ஆண்டுகள் காத்திரு என்றாராம்[7].\nதந்தை – மகள் பரஸ்பர புகார்கள்: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்[8]. இந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் என்று முடிவு செய்வார்கள். இயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது. சேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.\nபோலீசாரிடம் முரண்பட்ட புகார்கள்: அதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 01-08-2013 தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். 20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nசேரன், தாமினி, சந்துரு கலந்து கொண்ட போலீஸ் விசாரணை: சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். காதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nசேரனின் தொடர் குற்றச் சாட்டுகள்: இயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண்டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். இதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.\nதமிழக போலீசாருக்கு காதல் விவகாரங்களை ஆராய்வது தவிர வேறு வேலை இல்லை போலும்: நல்ல வேளை, கருணாநிதி இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும். ஆடிட்டர் ரமேஷ் கொலை விஷயத்தில�� பரபரப்பாக சோதனைகள், கைதுகள் செய்யப் பட்டன. ஆனால், அதே வேகத்தில் அடங்கி விட்டது. இப்பொழுது, இந்த காதல்-மோதல் விவகாரம் வெளி வந்துள்ளது. இளவரசன் விஷயம் தாக்கமும் குறைந்து விட்டது. இனி இதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவார்கள் போலும்\nஊடகங்களின் அனுதாபம், பரிதாபம்: 2 வழக்குகள் பதிவு இதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். சேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது[9]. இதே ஊடகங்கள் 2004-06 வருடங்களில் சேரனின் மீதான கற்பழிப்பு புகார் பற்றி வரிந்து தள்ளின. ஊடகங்களின் உசுப்பி விடும் வேலை மற்றும் சினிமாக் காரர்களின் விளம்பர யுக்திகள் பற்றியே இவை அலசப்படுகின்றன.\nசேரனின் மீது முன்பு கற்பழிப் புகார் (2004): திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள். என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர் குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்த போதுதான் அவர் என்னைக் கற்பழித்தது தெரிய வந்தது. அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ் எழுத்துக்���ள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார். அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர் தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.\n2006ல் மறுபடியும் விசாரணை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார் சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர். இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்து பேட்டியும் கொடுத்தனர்[10]. ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார் அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசி தட்டி எடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்கு திருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20-06-2006ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார். அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது[11].\nபோலீசிடமிருந்து கோர்ட்டுக்குச் சென்ற விவகாரம்: 05-08-2013 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தாமினி பெற்றோர்களுடன் செல்ல மறுத்ததால் வழக்கறிஞர் வீட்டிலேயே இருக்கும் படி ஆணையிட்டது[12]. சந்துருவின் தாயார் இந்த ஆள்கொணர்வு மனுவை தாக்குதல் செய்திருந்தார். இவ்வாறு, இந்நிகழ்சிகள் கிரிக்கெட் மாட்ச் கமன்டரி போல ஊடகங்கள் செய்திகளை, உடனுக்குடன் அள்ளி வீசுக்கின்றன. ஐபிஎல் ஶ்ரீனிவாசனைக் கூட மறந்து விட்டார்கள். மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் முழுங்கிவிட்டும் ஆளவிற்கு முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள். ஆப்படியென்றால், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை அமுக்கப் பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nகளவு – கற்பு முறைகள், விதிகள், சட்டங்கள் முதலியவற்றை மீறும் தமிழர்கள், இந்தியர்கள்: தனிப்பட்ட, கௌரமான சாதாரமான மனிதன் இத்தகைய விஷயங்களைப் பற்றி கூனிக் குருகி வெட்கம் அடைவான். அந்தரங்கள் அம்பலத்தில் அரங்கேற விரும்ப மாட்டான். சம்பந்தப்பட்ட பெண்கள் ஐங்குணங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு – பற்றி கவலைப் படுவர். நல்லவேலை, ஆண்களுக்கு அத்தகைய இருக்க வேண்டிய ஐங்குணங்கள் பற்றி சொல்லப் படவில்லை. தமிழ் புலவர்கள் அடலேறுகளை மடலேற வைத்து விட்டுவிட்டார்கள் போலும். தந்தை மகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பான். பாரம்பரியத்தின் படி, பொருத்தம் (தொல்காப்பியர் சொன்னபடி) பார்த்து கல்யாணம் செய்து வைப்பான். ஆனால், இன்று ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதற்கு யாரும் வருவதில்லை. நல்ல குணங்கள், பண்புகள் இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிப்பதில்லை.\nகுறிச்சொற்கள்:அமீர், ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பு, களவு, காதல், குஷ்புவின் விளக்கம், சந்திரசேகர், சந்துரு, சினிமா, செல்வமணி, சேரன், சேர்ந்து வாழ்தல், தாமிணி, தாமினி, தாம்பத்தியம், பிரிதல், மோதல், யோக்கியதை, வழக்கு, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம்\nஅந்தஸ்து, அமீர், உறவு, எதிர்ப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, கற்பு, களவு, காதல், குஷ்புவின் விளக்கம், சந்திரசேகர், சந்துரு, சினிமா, செல்வமணி, சேரன், தாமிணி, தாமினி, தாம்பத்தியம், புகார், முறிவு, மோதல், யோக்கியதை, விவாக ரத்து, விவாகம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nஇப்படி துணிந்த பின் துயரப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது\nஅமெரிக்க – இங்கிலாந்து – இந்திய நடிகை: பிரபல இங்கிலாந்து இந்தி நடிகை நபிஷா ஜியாகான் (வயது 25) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்[1]. இந்தி கஜினியில் நடிகை நயந்தார நடித்த பாத்திரத்தில் நடித்தவர் ஜியகான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜியாகானின் உண்மை பெயர் நபிஷாகான்[2]. நியூயார்க்கில் பிப்ரவரி 20, 1988 அன்று பிறந்தவர்[3]. லண்டனில் செல்சியாவில் பிறந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை அலி ரிஸ்வி கான் என்ற அமெரிக்க இந்தியர், தாயார் ரபியா அமீன் என்ற முந்தைய இந்தி நடிகை ஆவர்[4].\nதாயார் – ரபியா அமீன் உடன் – டுவிட்டரில் வெளியான புகைப்படம்\nபாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் மும்பையில் குடியேறினார். இவருடைய தாயும் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘நிஷாப்’ என்ற இந்தி படத்தில் தன்னைவிட மூத்தவரான அமிதாப்பச்சனுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பாராட்டு பெற்றவர் ஜியாகான். அப்பொழுது 2007ல் தனது பெயரை ஜியா என்று மாற்றிக் கொண்டார்[5]. அமீர்கானுடன் கஜினியில் நடிகை நயன்தாரா நடித்த மருத்துவக்கல்லூரி பாத்திரத்தில் ஜியாகான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனால், ஏகப்பட்ட ஆசைகளுடனும், கவவுகளுடனும், மும்பை பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்.\nஉடை அணிந்து கொள்ளப்ப் போகிறார்\nதற்கொலை செய்து கொண்ட நடிகை: மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த அவர், நேற்றிரவு 11 மணியளவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தாயும், சகோதரியும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவருடைய உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு எற்பாடு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை[6]. கடிதம் எதையும் அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லை. ஜியாகானின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். ஜியாகானின் திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உண்மையா நடிகை ஜியாகான் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்களுடன் – இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான்\nகாதலன் மற்றும் காதலனின் தந்தையஐடம் போலீஸார் விசாரணை: பாலிவு���் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் மற்றும் அவரது தந்தை பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பின் மகனாவார்.\nஇதெல்லாம் நடிப்பா, நிஜமா, வாழ்க்கையா, கனவா\nகாதலன் சூரஜ் ஏமாற்றினானா, ஏமாற்ற நினைத்தானா: ஜியா கான் சூரஜை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. சூரஜ் அவருக்கு நகைகள் எல்லாம் வங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அக்காதல் முழுமையாகவில்லை அல்லது சூரஜ் சரியாக அனுசரிக்கவிலை என்று தெரிகிறது. குறிப்பாக தன்னை விட்டு வேறோரு நடிகையுடன் சென்று விடுவாரா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தார்[8]. அன்றிரவு சூரஜ் ஒரு பொக்கே அனுப்பியபோது, அதனைத் திருப்பி அனுப்பினார். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற அவரது கனவும் நனவாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது[9].\nஇதெல்லாம் நடிப்பு, நிஜமல்ல – பணம் கிடைத்தால் இப்படி நடிப்போம்\nதற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன – எப்படி இம்முடிவு ஏற்பட்டது\nநடிப்பு வாழ்க்கையாகி விட்டப் பிறகு, வாழ்வதில் பிரயோஜனம் இல்லை\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்[11]: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவனிப்பொழுது உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முட்யவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நி��ையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது[12].\nகுறிச்சொற்கள்:அமிதாப், அழகு, உடல், ஏமாற்றம், கத்ரினா, காட்டுவது, காதலன், காதலி, காதல், கிளர்ச்சி, சபலம், சூரஜ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூண்டுதல், நபிஷா கான், நிர்வாணம், பச்சன், மாதுரி, மும்பை, மோசடி\nஅசின், அமிதாப், அமிதாப் பச்சன், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அழகி, ஆபாசம், இச்சை, இந்தி, இந்தி படம், உடலின்பம், உடல், ஏமாற்றம், கட்டிப் பிடிப்பது, கத்ரினா, கற்பு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், காதல் தோல்வி, காமம், கிளர்ச்சி, சபலம், சூடான காட்சி, சூரஜ், ஜட்டி, ஜியா, ஜியா கான், தீபிகா, தூண்டு, தோல்வி, நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, நிர்வாணம், பச்சன், பாடி, மாதுரி, லாரா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nமகளுக்காக மடிவிரிக்கும் ஶ்ரீதேவி: திரையுலகின் முன்னாள் நடிகையான ஸ்ரீதேவிக்கு மும்பை மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[1]. 13-08-1963ல் பிறந்த ஶ்ரீதேவிக்கு 50 வயதாகிறது. 1970-80களில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல்-ஹஸனுடன்[2] சேர்த்து என்னென்னவோ விவகாரங்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வந்தன. இந்தியில் ஜிதேந்திராவுடன் நெருக்கமாக நடித்துள்ளதால் இருவரையும் இணைத்து செய்திகளும் வந்தன. ஆனல் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த பின்னர் மும்பையில் செட்டிலான ஸ்ரீதேவி இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் ‌காட்டி வருகிறார். இம்முறை தனக்காக அல்ல, தனது மகளுக்காக. ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த பெண் ஜானவியை சினிமாவில் இறக்கும் முயற்சியாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் தனது மகளுக்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.\nஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அறை குறை ஆடையுடன் வந்தாராம்: இந்நிலையில் சமீபகாலமாக நடிகை ஸ்ரீதேவி பொது நிகழ்ச்சிகளில் அறை குறை ஆடையுடன் வரத் தொடங்கியுள்ளார். சமீப��்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட ஸ்ரீதேவி அரை குறை ஆடையுடன் வந்துள்ளார். கடந்த வாரத்தில் முமையில் நடந்த லக்மே காட்சியில் தனது மகளுடன் கவர்ச்சி ஆடையில் கலந்து கொண்டார்[3]. பேஷன் ஷோக்களில் மார்பகங்களை 50 டொ 70% காட்டாமல் வரும் நடிகைகளெ இல்லை எனலாம். பிறகென்ன அறை குறை ஆடை / உடை என்பது என்ன என்று தெரியவில்லை. ஐஸ்வர்ய ராயை இங்கு[4] பார்த்து எப்படி அவர் இத்தகைய்ய உடையில் வந்துள்ளார் என்று கேட்கமுடியுமா\nநிர்வாண நடிகைகளை ஏன் மகளிர் அமைப்பினர் எதிர்ப்பதில்லை: மேலும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும் நடிகைகள்[5], நிர்வாணமா நடிக்கத் துடிக்கும்[6] நடிகைகள்[7], நடித்து விட்ட[8] / நடிக்கும் நடிகைகள்[9] – இவர்களைப் பற்றி ஏன் அந்த மகளிர் அமைப்பினர் கண்டுகொள்ளவில்லை, எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதற்கு அங்குள்ள மகளிர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று ஆடை அணிந்து வருவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். கற்பு, ஒழுங்கு முதலிய குணங்களை சினிமா தொழிலில் எதிர்பார்க்க முடியுமா என்று தெரியவில்லை[10]. எந்த நடிகையும் தான் சோரம் போகவில்லை என்று துணிந்து சொல்லுவாளா என்று தெரியவில்லை. இத்தொழிலில் நன்னடத்தை, நஇயாயம், நேர்மை, தர்மம் முதலியவை எதிர்பார்க்க முடியாது[11].\nமும்பை என்றாலே நிர்வாணத்திற்கும், விபச்சாரத்திற்கும் அளவேயில்லை: மும்பை நடிகைகள் அரைகுறையான உடைகளில், குறிப்பாக டூ-பீஸ் உடைகளில் நடிப்பது 70களிலேயெ சர்வ சகஜம்[12]. ஹெலனைப் பார்த்த பிறகு யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்கு பிறகு “ஏ” படங்களில் அளவிற்கு அதிகமாக உடையைக் குறைத்து நடித்துள்ளனர். வெற்றுடம்பைக் காட்டிய நடிகைகள் அநேக பேர்கள் உள்ளனர். சிமி நிர்வாணமாக நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. முழுவதுமாக மார்பங்களைக் காட்டி பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்து புகழ் பெற்றவர் பூஜா பட் என்ற நடிகைதான். இப்பொழுது கங்கணா ஒரு மாதிரியாக போஸ் கொடுத்துள்ளார். விபச்சாரத்தை தொழில் ரீதியாக அங்கீகரித்துள்ள நகரம் மும்பை. விபச்சாரம் பெருகுவதற்கும் அது காரணமாக உள்ளது. போலிஹுட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம்.\nமகளிர் அமைப்பினர் செய்ய வேண்டியது என்ன ஆகவே மகளிர் அமைப்பினர் உண்மையிலேயே, இப்பிரச்சினைப் ���ற்றி கவலைக் கொள்வதாக இருந்தால், அன்னா ஹஜாரே போன்று இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் போராட வேண்டும். மகளிர் அமைப்பினர் முதலில் ஒழுங்காக உடை அணிந்து கொண்டு வரவேண்டும். என்.டி.டி.வி, டைம்ஸ், ஐ.பி.என், எக்ஸ் போன்ற சேனல்களில் விவாதங்களில் பங்கு கொள்ளும் அம்மணிகள், பெண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் ஒன்றும் கேட்க முடியாது, கேட்கக் கூடாது என்ற ரீதியில் பேசுகிறார்கள். பப், குடி, இரவு நேர ஆட்டங்கள் முதலியவற்றில் பெண்கள் / நடிகைகள்[13] பங்கு கொள்வதை ஆதரிக்கிறார்கள்,பிறகு ஏன் இந்த நாடகம்\nகுறிச்சொற்கள்:அணைப்பு, ஆடை, இணைப்பு, உடை, ஐஸ்கிரீம் காதல், கமல், கமல்ஹசன், கமல்ஹஸன், கற்பு, காதல், காமம், குடி, குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா காரணம், ஜட்டி, நிர்வாணம், பாடி, ஶ்ரீதேவி\nஅரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்த���க் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.\nதாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர். அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.\nபோலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்���ிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.\nகைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன் என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக்கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].\nசைப் அலி கானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].\nமுடிவு – விடுவிப்பு, விடுதலை\n1998 “ஹம் சாத் ஹை” என்��� படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள குற்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].\n2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].\n2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அலி கான், ஐஸ்கிரீம் காதல், கபூர், கரினா, கரினா கபூர், கற்பு, காதல், கான், குடி, குத்தாட்டம், கூக்குடைப்பு, கைது, கொலபா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா காரணம், செக்ஸ், சைப், சைப் அலி கான், டேடிங், தாக்குதல், தாஜ், நடிகர் சங்கம், நவாப், பட்டோடி, பிணை, பைல், மும்பை, ரவுடியிஸம், வாரண்ட், விழா, ஹோட்டல்\nஅடிதடி, அர்த்த ராத்திரி, அர்த்த்ச் ர்ச்ச்த்திரி, அலி, அலி கான், ஆபாசம், ஆலோசனை, இந்தி, இந்தி செனல், இந்தி படம், இயக்கு��ர், ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காதல், காதல் தோல்வி, காமக்கிழத்தி, காமம், குடி, குடிகாரன், குந்தர் கான், கூடல், கூட்டுக் கொள்ளை, கொங்கை, கொச்சை, சல்மான் கான், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாத்துறை, சைப், சைப் அலி, சைப் அலி கான், நடிகை, நடிகை பெட்ரூம், நடு இரவு, நடு ராத்திரி, படுக்கை அறை, பாரா கான், பார்ட்டி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பெட்டிங், பெட்ரூம், போதை, மூக்குடைப்பு, ரகளை, ராத்திரி, ராத்திரிக்கு வா, ஷாருக் கான் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nமரியா சூசைராஜின் காதல், கொலை, பிணத்தை 300 துண்டுகளாக வெட்டுதல், எரித்தல், இருப்பினும் விடுதலை, பிரார்த்தனை: ஆனால் காதலன் ஜெரோம் சிறையில்\nகொலை வழக்கில் காதலி விடுதலை, காதலன் சிறையில்: டி.வி.,தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை செய்யப்பட்டவழக்கில் மும்பை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில் டி.வி.,நடிகை மரியா மற்றும் கப்பல் படை ஜெரோம் மேத்யூ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கு மும்பையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும் , ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைசெய்யப்பட்டார்\nமுக்கோணக்காதல்: டி.வி. தொடர்அதிபர்கொலைவழக்கில்கன்னடநடிகைவிடுதலை[1]: கன்னட நடிகை மரியா சூசைராஜ். இவர் கடற்படை அதிகாரியான எமிலி ஜெரோமை காதலித்தார். இதற்கிடையில் மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளராக விளங்கிய நீரஜ் குரோவரை மரியா சந்தித்தார். நடிக்க வாய்ப்பு கேட்டார். இதில் இருவர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மும்பை மலாடில் உள்ள காதலி மரியாவின் வீட்டுக்கு ஜெரோம் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 7 ந் தேதி சென்றார். அங்கே மரியாவின் படுக்கை அறையில் டி.வி. தொடர் தயாரிப்பாளர் ந���ரஜ் குரோவர் இருந்தார். இதைக்கண்டதும் ஜெரோமுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இருவர் இடையே வாய்த்தகராறு மூண்டது. இது வலுத்தபோது, நீரஜ் குரோவரை ஜெரோம் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். அதையடுத்து அவரது உடலை காதலியுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டி இரண்டு பைகளில் போட்டுக்கொண்டு காரில் தானே அருகிலுள்ள மானோர் என்ற இடத்துக்கு எடுத்துச் சென்று ஜெரோம் எரித்தார். இந்த முக்கோணக் காதல் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுரூரமான கொலை: மரியா ஜெரோமுக்கு என்று தீர்மானித்திருந்தார்களாம். ஆனால், மரியா நீரஜுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு நாள், ஜெரோம் கொச்சியிலிருந்து மரியாவின் வீட்டிற்கு வந்தபோது, மரியாவின் படுக்கையறையில் நீரஜ் இருந்ததைப் பார்த்ததும், கொதித்துப் போன ஜெரோம் அவனைக் குத்திக் கொலைசெய்து விட்டான். இதனை மறைக்க இருவரும் முயன்றுள்ளனர். இருவரும் சேர்ந்து தான் அவ்வாறு வெட்டியுள்ளதாக தெரிகிறது. மரியா மாலிற்கு (கடைக்கு)ச் சென்று கத்தி முதலியவற்றை வாங்கி வருகிறாள். கொலை நடந்த பிறகு, ராம் மூன்னூறு துண்டுகளாக வெட்டப்பட்டது.\nநீதிபதியின் தீர்ப்பு வியப்பாக இருக்கிறது: இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பு துலக்கி நடிகை மரியாவையும், அவரது காதலர் ஜெரோமையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மும்பை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் 30.06.2011 அன்று நீதிபதி எம்.டபிள்யூ. சந்த்வானி தீர்ப்பு வழங்கினார், தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது: “இந்த வழக்கில் நீரஜ் குரோவரை ஜெரோம்தான் கொலை செய்தார் என்பதற்கான சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. ஆனால் என்ன காரணத்திற்காக இந்தக் கொலை நடந்தது என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்தவில்லை. ஜெரோம் தனது பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக மரியாவை திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ளார். மரியா மூலமாக அவருக்கு நீரஜ் குரோவரை தெரிந்திருக்கிறது. அவருக்கு அவர்களது உறவில் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே தான் அவர் சம்பவத்தன்று மும்பைக்கு வந்திருக்கிறார். இந்த சம்பவம் கண நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. தான் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்துள்ள பெண்ணுடன் இன்னொரு ஆண் இருப்பதை பார்க்கிறபோது எந்த ஒரு ஆணும் அதிர்ச்சி அடையத்தான் செய்வார். கட்டுப்பாட்டை இழக்கத்தான் செய்வார். அந்த சூழ்நிலையின் நிமித்தமாக ஜெரோமும் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.\nநீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை. ஜெரோம், மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டியிருக்க வாய்ப்பில்லை: “அதேபோன்று நீரஜை கொலை செய்வதற்கு மரியாவுக்கு காரணம் ஏதுமில்லை. ஜெரோம், மரியா ஆகிய இருவரும் கொலைக்கான சதித்திட்டம் எதையும் தீட்டி இருக்க வாய்ப்பில்லை. எனவே இருவர் மீதான கொலைக்குற்றச்சாட்டும் ரத்து செய்யப்படுகிறது. ஜெரோம் நோக்கமின்றி நீரஜ் குரோவரை சாகடித்த வகையில் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 304(1)ன்படியும், சாட்சியங்களை அழித்த வகையில் அந்த சட்டத்தின் 201 வது பிரிவின்படியும் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது. மரியாவைப் பொறுத்தமட்டில் சாட்சியங்களை அழித்த வகையில் மட்டுமே குற்றவாளி ஆகிறார்”, இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார்.\nதண்டனை ஒரு நாள் தள்ளி வைத்தாலும் முடிவில் ஒன்றும் மாற்றம் இல்லை: இருவருக்குமான தண்டனை விவரத்தை அறிவிப்பதை ஒரு நாள் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் ஆர்.வி.கினி கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்றார். எனவே இருவருடைய தண்டனை விவரம் 01.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் டி.வி., நடிகைக்கு மூன்று ஆண்டுகளும், ஜெரோம் மேத்யூவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டைனயும், ரூ.50 ஆயிரம் அபராதமும் வழங்கப் பட்டது. இதில் வழக்கு நடைபெற்ற காலத்தில் மரியம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nஏமாற்றம் அடைந்த நீரஜின் பெற்றோர்கள்: 30.06.2011 அன்று தீர்ப்பை அறிவதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த நீரஜ் குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். “இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்தவனுக்கு, இவ்வாறு தாராளமாகத் தன்டனையளிப்பது வெட்கப்படக்கூடிய, திகைப்பளிப்பதாக, தார்மீகத்தை மீறுவதாக, சமூகத்தில் ஒப்புக்கொள்ளமுடியாததாக உள்ளது. ஜெசிகா லால் திப்பைப் போலவே கொலையாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஒரே குற்றத்திற்கு இருவர் வேறுமாதிரியாக தண்டனைக்குள்ளாவது சரியல்ல. நான் நிச்சயமாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்”, என்று தனது கருத்தை வெளியிட்டார்[2].\nமகனை இழந்து வருந்திய தாயார்: குரோவரின் தாயார் (58) சொன்னதாவது, “தாமதமான தீர்ப்பு நீதியையே தாமதிக்க வைத்து வைத்துள்ளது. அந்நிலையில் மரியா சூசைராஜ் (தண்டனையின்றி வெளியே) நடந்து செல்வது எங்களால் தாங்கிக் கொள்ள முடிய இயவில்லை. செய்த கொலைக்கு அவள் தண்டனையை அனுபவிக்கவில்லை. என்னால் என் மகனை திரும்பப் பெறமுடியாது. ஆகவே இருவருமே திட்டமிட்டு என்னுடைய மகனைக் கொன்ற போது, இருவருமே தூக்கிலிட வேண்டும்”.\nதண்டனைப் பெற்ற மகன் விடுதலையடைய விரும்பும் மற்றொரு தந்தை: அதே நேரத்தில் 10 வருட தண்டனைப் பெற்ற ஜெரோமின் தந்தை, எமிலி ஜெரோம்[3], “நான் என்னுடைய மகன் ஜெயிலிலிருந்து வெளிவர விரும்புகிறேன். ஆனால், அவன் யாதாவது செய்திருந்தால் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அவனுடைய தாயார் அவன் வெளியே வந்து விடுவான் என்று நம்பினாள். ஆனால் வக்கீல் மேல்முறையீடு செய்யவேண்டியிருக்கும் என்றார்”.\nவிடுதலைப் பெற்ற மரியாவின் ஆசை: மரியா சூசைராஜ் தான் முழுவதும் குற்றமற்றவள் என்று தீர்ப்பில் இருக்கவேண்டும் என்று விரும்பினாளாம். தன்னுடைய சகோதரன் ரிச்சர்ட் (32) என்பவனோடு வந்திருந்த மரியா, சகோதரி வெரோனிகாவுடன் தனது தந்தையைப் பார்க்க செல்வதாகக் கூறினாள். இந்த வழக்கினால், ஊடகங்களினால், தனது குடும்பம் பாதித்துள்ளதாக கூறினாள்[4]. ஜெரோமோ, தண்டனைக் குறைக்கப்படலாமா என்று நீதிபதியிடமே கேட்டானாம். ஆனால், மிகவும் குரூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதால், தண்டனையௌக் குறைக்க முடியாது என்றாராம்[5].\nகொலையிலும் லாபம் தேடும் மனிதர்கள்: கொலை நடந்துள்ளது உண்மை, அதிலும் குரூரமாக உடல் 300ற்கும் மேலாக வெட்டப்பாட்டு, எரிக்கப்பட்டுள்ளது உண்மை. இருப்பினும், கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு தண்டனை, மற்றொருவருக்கு விடுதலை.தைந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கோபால் வர்மா, ஜேரோமை / மரியாவை வைத்து படமே எடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.\nசர்ச்சில் பிரார்த்தனை: விடுதலையான, மரியா சர்ச்சிற்குச் சென்று, பிரார்த்தனை செய்துள்ளார். எப்படித்தான், இருவரை காதலித்தாள் அல்லது இன்னொருவனுடன் இருக்கும் போது, முன்னவன் பார்த்து விட்டான், இல்லை அவ்வாறு வரவழைத்து தீர்த்து விட்டார்களா, இல்லை ஒரு காதலனை இன்னொரு காதலன் கொன்று விட்டதும், மனம் மாறி ஒத்துழைத்தாளா……இவையெல்லாம் கர்த்தருக்கோ, தேவனுக்கோ தான் தெரியும் போலும். ஒரு வேளை பாவ மன்னிப்புக் கொடுத்து விட்டால், எல்லாம் சரியாகி விடும் போலும். பிறகு எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்\nஜெரோமும், ஜான் டேவிட்டும்: காதலை மட்டும் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், இரு கொலைகள், கொலை செய்த விதம், பிணத்தை மறைக்க மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளது. அதிக அளவில், தாங்கள் கிருத்துவர்கள் என்று காட்டிக் கொள்ளும் தோரணை, பைபிளை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது, சர்ச்சில் முட்டிப் போட்டு வணங்குவது…………………இவற்றையெல்லாம் ஊடகங்களில் காட்டுவது முதலியவயும் விசித்திரமாக உள்ளது. ஜெசிகா லால் வழக்கை, இந்தியர்கள் பார்த்துள்ளதால், தீர்ப்பு பாரபட்சமாக இருப்பது நெஅன்றாகவே தெரிகிறது, மேலும் நீதிபதியே, குற்றவாளிகளுக்கு தூண்டுதல் போல பேசியிருப்பதும் அத்தன்மையைக் காட்டுகிறது. இனி, மேல்முறையீடு, அதன் முடிவு முதலியவை எப்படி இருக்கும் என்று பொறுத்துப் பார்க்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:300 துண்டுகள், எரித்தல், காதல், கொலை, சினிமா, ஜெரோம் மேத்யூ, நீரஜ் குரோவர், பிணத்தை வெட்டுதல், பிணம், மரியா, மரியா சூசைராஜ், ராம் கோபால் வர்மா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இந்தி படம், எச்சரிக்கை, ஒரு பெண்ணை பலர் காதலிப்பது, கட்டிப் பிடிப்பது, கற்பு, கூடல், சர்ச், சினிமா கலகம், சினிமா காதல், சினிமாத்துறை, ஜெரோம், நீரஜ், படுக்கை அறை, பாலுணர்வு, பிரார்த்தனை, பெட்ரூம், போலிக் காதல், மரியா, மோகக் காதல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\n குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது\n மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது\nகமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார் கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை\nமனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த ��டங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், இச்சை, உடலின்பம், கச்சை, கணவன் மாற்றம், கனிமொழி, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காதல், காமம், குஷ்பு, சிற்றின்பம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், பத்மாவதி, மனைவி மாற்றம், மோகம், ரஞ்சிதா, ராஜாத்தி, ராதிகா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இச்சை, ஈச்சை, உடலின்பம், கணவன் மாற்றம், கமல், கமல் ஹசன், கற்பு, காதல், காமக்கிழத்தி, காமம், குசுபு, குச்பு, கொக்கோகம், கொச்சை, கௌதமி, சினேகா, சிம்ரன், ஜுப்ளி, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தயாளு அம்மாள், தாலி, திரிஷா, திருமண முறிவு, தீவிரக் காதல், நமிதா, பத்மாவதி, பரத்தை, பலதாரம், பல்லவி, பாலுணர்வு, புருசன், புருசன் மாற்றம், புருஷன், புலவி, பெரியாரிஸ செக்ஸ், மனைவி மாற்றம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ராஜாத்தி, வாணி, வாணி கணபதி, விவாக ரத்து, ஸ்ரீவித்யா, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nகாதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை\nநாகர்கோவில்: காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்தவர் மேள்சி தாஸ். இவரது மனைவி கனகம். இவர்களது மூத்த மகள் ஷர்மிலி. இவரது ஒரு தங்கையும், தம்பியும் சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஷர்மிலி எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.\nபெண் அதிகம் படித்துள்ளாள் என்ற குற்றா உணர்வு மற்றும் ஏமாற்றவேண்டும் என்ற மனப்பாங்கு: ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜ���் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார்.\nவன்முறை காதல், தீவிரவாத பெண்-கேட்பு, கொடூரமான செயல்: இதனால் “தாக்குதல் போக்கில்” தானே பெண் கேட்டு மிரட்டல் வேலையிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசினிமாக்காரர்களுக்கு எச்சரிக்கை: குறிப்பாக சில நடிகர்கள் – விஜய், தனுஷ், சிம்பு, அஜித்……………………முதலியோர்க்கு இத்தகைய “ஃபர்முலா”வை விட்டால், வேறு விஷயமே கிடைக்காது. இப்படி அதே மாவைத் திரும்ப-திரும்ப மாறி-மாற்றி திரைப்படங்கள் எடுத்துவருகின்றனர். காதலைக் கொச்சைப்படுத்தி, விரசப்படுத்தி, கேவலப்படுத்தி, ஆபாசப்படுத்தி, அசிங்கப்படுத்தி, …………………இன்னும் எனென்ன வார்த்தைகள் உண்டோ அனைத்தையும் செர்த்துக் கொள்ளலாம். காமத்தைக் காதலாக்கி, விபச்சாரத்தை நட்பாக்கி, அபாசத்தை சினிமாவாக்கும் இவர்கள் மிகப்பெரிய சமூகத் தீவிரவாதிகளே.\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது, ஒருவன் பல பெண்களைக் காதலிப்பது, ஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது, “முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும்” சபலங்களை நியாயப்படுத்துவது, இப்படி ஆண்மைத்தனமற்ற பேடித்தனத்தை “ஹீரோயிஸமாக்கி” உண்மயான, மென்மையான காதலை விபச்சாரமயமாக்கப் பட்டுவிட்டதால், அதனையே நிஜ வாழ்க்கையில் பின்பற்ற முயல்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆட்டோ காதல், ஐஸ்கிரீம் காதல், காதல், காதல் தீவிரவதம், சினிமா காதல்\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது, ஒரு பெண்ணை பலர் காதலிப்பது, ஒருவன் பல பெண்களைக் காதலிப்பது, காதல், சபலங்களை நியாயப்படுத்துவது, சினிமா காதல், சிறுவர்கள் டிவி பார்ப்பது, தீவிரக் காதல், தீவிரவாதக் காதல், போலிக் காதல், முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது, மோகக் காதல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும�� நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்ன���ு ஜெமினியின் மகள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nசென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம், தார்மீக எண்ணங்கள் அழிவு\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-27T00:38:54Z", "digest": "sha1:BVIU34BJD25EMBK5WUZBWXJFCMTEHDLQ", "length": 16487, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "'பிகில்' படத்துக்கு டிக்கெட் இல்லை - விஜய் ரசிகர்களால் யாழ்ப்பாணம் திரையரங்கம் சேதம் | ilakkiyainfo", "raw_content": "\n‘பிகில்’ படத்துக்கு டிக்கெட் இல்லை – விஜய் ரசிகர்களால் யாழ்ப்பாணம் திரையரங்கம் சேதம்\nபிகில் திரைப்படம் வெளியான நாளான இன்று சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் தாமதம் ஆனதால் தமிழகத்தின் சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், இலங்கையிலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.\nஇலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கம் பிகில் முதல் காட்சியை பார்ப்பதற்கு முண்டியடித்த விஜய் ரசிகர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.\nவிஜய் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இலங்கையில் உள்ள திரையரங்குகளிலும் இன்று அதிகாலை முதல் திரையிடப்பட்டு வருகின்றது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கிலும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முதற்காட்சி ஒளிபரப்பு செய்யப்படவிருந்த நிலையில் அதிகளவில் வந்த விஜய் ரசிகர்கள் பலர் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போன விரக்தியில் திரையரங்கை சேதப்படுத்தியுள்ளனர்.\nஎனினும் போலீசாரின் உதவியுடன் நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் தொடர்ந்து பிகில் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது.\nபிகில் திரைப்படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதாக, படத்தைத் தயாரித்திருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் க்ரியேட்டிவ் இயக்குனரான அர்ச்சனா கல்பாத்தி தனது பேட்டிகளில் கூறிவருகிறார்.\nவிஜய்யின் முந்தைய இரண்டு படங்களான சர்கார், மெர்சல் ஆகிய இரு திரைப்படங்களைவிட பிகில் திரைப்படம் அதிக தொகையை திரையரங்குகளில் வசூலிக்கும் என படத்தோடு தொடர்புடையவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான், திரையரங்க உரிமைத் தொகையான 80 கோடி ரூபாயை திரும்பப் பெற முடியும்.\nநடிகர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளிக்கு படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படமும் 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படமும் வெளியானது.\nஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் – பொழுதுபோக்குத் திரைப்படத்தை விரும்புபவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டார்கள்.\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓகே சொன்ன அர்னால்ட்\nரூ 1.65 கோடி முறைகேடு… சரத்குமார் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மனு\nவிஷால் – அனிஷா திருமணம் நிறுத்தமா\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/181063", "date_download": "2020-05-26T23:35:24Z", "digest": "sha1:WK6KKFSW536CHYCSDZ7WAPESH7HM6BPP", "length": 7162, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல், சினிமா நடிகர் மரணம்! கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம் - Cineulagam", "raw_content": "\nதந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் முழு விவரத்துடன் லிஸ்ட் இதோ\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nகட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nசீரியல், சினிமா நடிகர் மரணம் கொரோனா வைரஸால் நேர்ந்த கொடுமை - திரையுலகம் சோகம்\nஉலகையே சமீப காலமாக கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமடைந்து தாக்கி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளானர். லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த நிலை நீடித்து வருவது மக்களுக்கு பெரும் கவலையளித்துள்ளது.\nஹாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர் இதிரிஸ் எல்பா, கிறிஸ்டோஃபர் கிரிஜூ, நடிகை இந்திரா வர்மா, இட்ஸ்யார் இட்னோ என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.\nமேலும் நடிகர் மார்க�� கிளம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅவருக்கு வயது 69. அவர் 1970 ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறாராம். கடைசியாக அவர் டிவி சீரியல்களில் நடித்து வந்தாராம்.\nஅவரின் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/195983?ref=archive-feed", "date_download": "2020-05-27T00:35:24Z", "digest": "sha1:77TDYCAGZ7WILZUJCR6PSFTML7MYEXML", "length": 10301, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "உங்கள் மகளை காதலிக்கிறேன்: 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பொலிஸ் அதிகாரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் மகளை காதலிக்கிறேன்: 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பொலிஸ் அதிகாரி\nஅமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 13 வயது சிறுமியை கர்பமாக்கிய விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.\nவட கரோலினா மாகாணத்தில் உள்ள கஸ்டன் கவுண்டி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் மாயமானார்.\nபதறிய பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை லோவல் பகுதி காவலரான ஜேம்ஸ் \"பால்\" பிளேயர் என்பவரிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது.\n2015 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையை திறமையுடன் மேற்கொண்ட பிளேயர் சிறுமியை கண்டுபிடித்துள்ளார்.\nதொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் தம்மை சிறுமியின் வழிகாட்டியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிய அவர், அதன் பின்னர் சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார்.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியை தமது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் அழைத்து சென்ற பிளேயர், வாகனத்தில் வைத்தே சிறுமியை பால���யல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.\nஇது பல முறை அரங்கேறிய நிலையில் சிறுமி கர்ப்பமானார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் பிளேயருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.\nஇதனையடுத்து சிறுமியின் பெற்றோரை மிரட்டிய பிளேயர், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் தாம் தான் எனவும், சிறுமியை தாம் காதலிப்பதாகவும், சிறுமிக்கு பிறக்கும் குழந்தைக்கு தமது பெயரை சூட்ட வேண்டும் எனவும் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் நடந்தவற்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் பிளேயர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் இருந்து அவரை நீக்க உத்தரவு வெளியானது.\nதொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிளேயருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதற்போது 53 வயதாகும் பிளேயர் அமெரிக்காவில் உள்ள சீர்திருத்த மையம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.\nமேலும், பிளேயர் தொடர்பில் ஏற்கெனவே தெரிந்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய லோவர் பகுதி கவல்துறை தலைவர் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/16142215/1012015/Chennai-High-Court-Criminal-lawyer-on-TN-Government.vpf", "date_download": "2020-05-26T23:51:53Z", "digest": "sha1:VAXO7CYLAQIM7RTYUSS5XPPLDILAIB6G", "length": 4520, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமித்து உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியம��த்து உத்தரவு\nசென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் ஆஜராவதற்கு, தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.\nஏற்கெனவே பதவியில் இருந்த ராஜரத்தினம், கடந்த ஆண்டு அக்டோபரில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞராக இருந்த எமிலியாஸ், பொறுப்பு தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை, அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதுபோல, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/290-tapsee-s-game-over-mini-review", "date_download": "2020-05-26T23:15:09Z", "digest": "sha1:UY7DOEODDY6VQSFZEW6KA5FO2R6BKBYF", "length": 2366, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Tapsee's \"Game Over\" Mini Review", "raw_content": "\nஇன்று வெளிவந்த 'கேம் ஓவர்' ஒரு பார்வை\nநடிகை டாப்ஸி நடிக்கும் படங்கள் தரமானவை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நாயகி. திரையில் காட்சிக்கு காட்சி அவர் பயப்படும் விதம் நம்மையும் தொற்றி கொள்கிறது. நாயகி முதல் அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். படத்தை ஒரு வீடியோ கேம் வழியாக ஆரம்பித்து அதன் வழியாக கதையை இயக்குனர் அஸ்வின் மிகவும் சிறப்பாக கூறியுள்ளார். இந்த படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு மேலும் பலம் சேர்த்துள்ளது. சாதாரண மக்களுக்கு எளிதில் புரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15440", "date_download": "2020-05-27T00:26:53Z", "digest": "sha1:ZVXB3GRJECK32BYFDACSBPJQ4YBHHVVV", "length": 7515, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Sculptor in the base of silk trees in Rome !! : Consonant pictures|ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்\nஇத்தாலியை சேர்ந்த சிற்பி ஒருவர், ரோம் நகரிலுள்ள பட்டுப்போன மரங்களின் அடிபகுதியில் சிற்பங்களை வடித்து அசத்தி வருகிறார். ஐரோப்பா கண்டத்தில் உள்ள பசுமையான நகரங்களில் ஒன்றான ரோமில் 3 லட்சத்து 13 ஆயிரம் மரங்கள் பூங்காக்களிலும், தெருக்களிலும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 1920ம் ஆண்டுகளிலும், 1930ம் ஆண்டுகளிலும் நடப்பட்டவை ஆகும். இதனால் பல மரங்களுக்கு வயதாகிவிட்டன. மேலும் பல மரங்கள் பட்டுப்போய் காட்சியளிக்கின்றன. இதைக் கண்ட 22 வயதான சிற்பி காந்தினி, அந்த மரங்களுக்கு புதுவடிவம் கொடுத்து காட்சிப் பொருளாக அளிக்க விரும்பினார். இதையடுத்து பட்டுப் போன மரங்களின் அடிப்பகுதியை செதுக்கி சிற்பங்களாக வடித்து வருகிறார். ரோமிலுள்ள வில்லா பாம்பிலி பூங்காவில் உள்ள மரத்தின் அடிப்பகுதியில் அந்நகரின் அடையாள சின்னமாக கருதப்படும் ஷி-வொல்ப் ((she-wolf)) எனப்படும் ஓநாய் முகப் பெண் சிற்பத்தை வடித்தார். இந்த சிற்பம், அவரது கை வண்ணத்தில் உருவான 66ஆவது சிற்பம் ஆகும்.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீ���ியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/09/blog-post_18.html", "date_download": "2020-05-26T22:46:55Z", "digest": "sha1:EHIJE4BWGKEG35EKHBGRGYBX6JNQFJDK", "length": 16265, "nlines": 275, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nபள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்\nகணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள். வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டதால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82 ஆயிரம் பேர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் உள்ள பழமையான யாழ்பாண நூலகத்துக்கு 50 ஆயிரம் நூல்களும், அங்குள்ள 10 இந்து கல்வி நிறுவனங்களுக்கு 5,000 நூல்களும், இலங்கை கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு 50,000 நூல்களும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7,500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள். தற்போது, வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2013 முதல் 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82,000 பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுவரை செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டு வந்தனர். இந்த முறை இந்த ஆண்டு மட்டும் நடைமுறையில் இருக்கும். அடுத்த ஆண்டு முதல் அவர்களும், ஜூன் மாதமே தேர்வெழுத முடியும். அதேநேரம் 11ம் வகுப்புக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்புக்கு செல்ல முடியும். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாண��ர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது. 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அந்த பணி முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணினி ஆசிரியர் பணியிடம் ரூ.7500 சம்பளத்தில் நிரப்பப்படும். கணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/?ref=home-todayyarl", "date_download": "2020-05-27T00:16:32Z", "digest": "sha1:57H6D4NBV6MNL27LF2CO6ORELJVVWITK", "length": 15965, "nlines": 189, "source_domain": "www.thinakaran.lk", "title": "தினகரன் | www.thinakaran.lk", "raw_content": "\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nகிழக்கில் நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறக்க திட்டம்\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nகுணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கைநல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்ப...\nமேலும் 69 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,278\n- இன்று 96 பேர் அடையாளம்; இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 88 பேர...\nகொவிட் -19 நோயாளர்களை ஏற்றிய 4 அம்பியூலன்ஸ் வண்டிகள் விபத்து\nகொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த 04 அம்பியூலன்ஸ...\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,209\n- இன்று இதுவரை 27 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலு...\nஅபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் மே 28 இல் திறப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம், மே 28 முதல் திறக்க...\nமேலும் 7 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,206\n- இன்று இதுவரை 24 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலு...\nதேர்தல் தின மனு 6ஆம் நாளாக மீண்டும் ஒத்திவைப்பு\nசட்ட மாஅதிபர் சார்பில் அடிப்படை எதிர்ப்பு முன்வைப்புஜூன் 20ஆம் திகதி பொதுத்...\nஓகஸ்ட் 01 முதல் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க பரிந்துரை\nமர முந்திரிகை செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வு\nகைவிடப்பட்ட நிலையில் மொனராகலை தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள்\nஇன்னொரு மீரியபெத்தையாக மாறுவதற்குள் காப்பாற்றுங்கள்\nஐந்து மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்த கொரோனா வைரஸ்\nநிதானமாக சிந்தித்த பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை முடிவு செய்ய வேண்டும்\nஇந்திய-சீன எல்லையில் சிக்கலான பிர��்சினை\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வெளிவரும் புனைகதைகள்\nஹொங்கொங் பாதுகாப்பு சட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற உறுதி\n2,000 தலிபான் கைதிகளை ஆப்கான் அரசு விடுதலை\nகொவிட்-19 தொற்றின் மூலத்தை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைப்பு\nநெதர்லாந்து இறைச்சி ஆலையில் 147 பேருக்கு கொரோனா தொற்று\nதோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ. 5000 வழங்க வேண்டும்\nறிஸ்வானின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த அனுஷா\nதொழிலாளர் தேசிய சங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகள் இல்லை\n'5000 ரூபா' கொடுப்பனவு சில அரசியல்வாதிகள் இழுத்தடிப்பு\n‘தொழிலாளர்களை திரும்ப அழைக்க எங்கள் அனுமதியை பெற வேண்டும்’\nஓ.பி.எஸ்., நலமுடன் உள்ளார்: மருத்துவமனை தகவல்\nமருத்துவ நிபுணர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதிருமணம் என்ற பொய்யான வாக்குறுதியுடன் உடலுறவு கொண்டது கற்பழிப்பு ஆகாது\nயாழ். புறநகரில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு\nமாளிகாவத்தை நெரிசல் சம்பவம்; கைதான 7 பேருக்கும் விளக்கமறியல்\nகட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு சம்பவம்; இருவர் கைது\nஹெரோயினுடன் கைது; ஷெஹான் மதுஷங்கவிற்கு கிரிக்கெட் தடை\nஹோமாகம, தியகம விளையாட்டரங்கு திட்டம் கைவிடப்பட்டது\nஹோமாகம விளையாட்டரங்கு சர்ச்சை; மஹேலவுக்கு நாமல், யோஷித ஆதரவு\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நாளை பயிற்சியில்\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\nஇலங்கை வரலாற்றில் முதன் முறையாக வீடியோ வழி நீதிமன்ற அமர்வு\n'வியாபாரய' என்பதன் அர்த்தம் போராட்டம் அல்ல\nவீடியோ வழி தொடர்பு மூலம் தூதுவர்கள் நற்சான்று கையளிப்பு\nஹிந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்\nபழம்பெரும் ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் தனது 67ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.பழம்பெரும் ஹிந்தி நடிகரான ரிஷி கபூர், இயக்குனராகவும் படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.பிரபல நடிகர்...\nபிரபல பொலிவூட் நடிகர் இர்பான் கான் காலமானார்\nஉடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பொலிவூட் நடிகர் இர்பான் கான் தனது 53ஆவது வயதில் இன்று (29) உயிரிழந்துள்ளார்.பொலிவூட் நடிகரான இர்பான் கான், 1988ஆம் ஆண்டு வெளிவந்த சலாம் பாம்பே...\nகண்களுக்குத் தெரியாத எதிரியுடன் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்\n'மதவழிபாட்டு இடங்களில் ஒன்றுகூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்; மனம்தான் பரிசுத்தமான கோயில்''நம் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்' என்று...\nஎழுத்துக்கள் உயிர் பெற்று வாழ்வது வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ள வரையே\nகாலத்தின் கண்ணாடி சின்ன விஷயங்களின் கடவுள்\nஒருவரின் இதயத்துடிப்பை அடுத்தவர் ஏந்திக்கொண்டு... அகப்பாடல் தரும் காதலின் காத்திருப்பு\nசமூக இடைவெளியை பேணுவதிலிருந்து பின்வாங்கக் கூடாது\nகொரோனா வைரஸ் இலகுவில் எம்மை விட்டு நீங்கி விடாது\nஏப்ரல் 20 முதல் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டின் போதான நடைமுறைகள்\nஉயிர் காக்கும் உன்னத சேவை\nHuawei MateBook D 15 மூலம் இலங்கை laptop சந்தையில் நுழையும் Huawei\nVivo: மொபைல் புகைப்படக்கலையில் தொடர்ந்தும் புதுமை\nNova 7i தற்போது இலங்கையில்\nO/L, A/L மாணவர்களுக்கு IIT இன் ஒன்லைன் ICT கருத்தரங்குகள்\nSamsung, Dialog, MyDoctor இணைந்து 16 மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nத பினான்ஸ்‌ பிஎல்சி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து\nஒன்லைன் மூலம் விற்பனையில் சிறு விற்பனையாளர்கள்\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nஎம்.ஏ. சுமந்திரனின் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து\n45%கருத்துச் சுதந்திரத்திற்கு அமைய அவரால் கருத்தொன்றை கூற முடியும்\n10%தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவ்வாறு கூற முடியாது\n34%அவரது கருத்தில் வழங்கப்பட்ட சிங்கள பிரயோகத்திலேயே தவறு\n7%அவர் தனது கருத்தை மாற்றி கூறுகிறார்\n3%அவரது தன்னிலை விளக்கம் சரியானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017/07/blog-post_8.html", "date_download": "2020-05-26T23:57:56Z", "digest": "sha1:C4VUQFCL6VXZ6QNEZ3VH2LSU3CMNDR62", "length": 18707, "nlines": 390, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்!' - வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் - !...Payanam...!", "raw_content": "\n‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்' - வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ் Reviewed by . on July 08, 2017 Rating: 5\n‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்' - வடமாநில அதிகாரியிடம் நெகிழ்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ்\nதமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்...\nதமிழ் ��ொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும் பயணிக்கிறேன்' என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nசென்னை, மேடவாக்கத்தில் அமைந்திருக்கிறது திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி. நன்கொடை, ஆங்கில வழிக் கல்வி என எந்தவித அடையாளமும் இல்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே இங்கு கல்வி வழங்கப்படுகிறது. பாவலேறு பெருஞ்சித்திரனாரின் குடும்பத்தார் இந்தப் பள்ளியை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரையில் செயல்படும் இந்தப் பள்ளியில் 27 ஆம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடந்தது. பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சைச் சாறு, கடலை மிட்டாய்கள் நிறைந்த குட்டி கேன்டீன், இயற்கை முறை உணவுகளின் பயன்கள் என விழாவுக்கு வந்திருந்தவர்களை கவர்ந்து இழுத்தனர் மாணவர்கள். திருக்குறள் பாடல்கள், பாவேந்தர் பாடல்களுக்கான நடனங்கள் என நிகழ்ச்சியை செழுமைப்படுத்தியிருந்தனர் பள்ளி நிர்வாகிகள். ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளியில் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வது சகாயம் ஐ.ஏ.எஸ்ஸின் வாடிக்கை.\nஅவர் பேசும்போது, \" எந்த ஒரு வளர்ந்த நாடும் தாய்மொழியை விடுத்து வேற்று மொழியை ஒருநாளும் கையில் எடுத்ததில்லை. நம் இந்தியாவிலேயே வடபகுதிகளில் அவரவர் தாய்மொழிக்கு அளிக்கும் மரியாதையை யாரும் ஆங்கிலத்துக்கு அளிப்பதில்லை. ஆனால், உலகத்திலேயெ அன்னிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை தமிழ்ச் சமூகத்தை மட்டுமே சேரும். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, அரசால் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு எனக்கு அதிகம் இருக்கிறது. இருந்தபோதிலும் நான் இந்தி கற்கவில்லை. இந்தி மொழி எனக்குத் தெரியாது என்பதை வெளிப்படையாகவே சொல்வேன். இந்தி என்றாலும் ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல் வேண்டும். ஆனால் அந்த மொழிகளின் மீது மோகம்தான் வரக் கூடாது. ஆங்கிலத்தின் மீதான ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றல் ஓர் அன்னிய மொழி மீதான கவர்ச்சியை குறைத்துவிடும்\" என்றவர்,\n\" ஒருமுறை உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது அம்மாநில அதிகாரி ஒருவர் அந்தத் தேர்தல் குறித்து இந்தியில் எழுதப்பட்ட ஒரு கோப்பினை என்னிடம் நீட்டிக் கையெழுத்து கேட்டார். முழுவதுமாகவே இந்தியில் இருந்த அந்தக் கோப்பினை அந்த அதிகாரியிடம் திருப்பி அளித்து தமிழில் கொண்டுவரச் சொன்னேன். உடனே அவர், ' ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உங்களுக்கு இந்தி தெரியாதா' எனக் கேட்டார். ' ஆமாம், எனக்கு இந்தி தெரியாது. நான் பல்லாயிரம் ஆண்டு சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி பேசப்படும் தமிழ்நாட்டில் இருந்து வந்தவன். எனக்கு இந்தி தெரியாது' எனப் பெருமையாகவே கூறினேன். இதேபோல்தான் ஆங்கிலமும். நம்மை அடிமையாக வைத்திருந்த ஒரு நாட்டின் மொழிக்கு, சுதந்திரம் பெற்ற பின்னரும் அடிமையாகவே உள்ளோம். மதுரை மாவட்டத்தில் நான் ஆட்சியராகப் பணிபுரிந்து வந்த நேரம் அது. அந்த மாவட்டத்தின் மிகச்சிறிய கிராமம் ஒன்றில் மனுக்கள் பெற்றுவிட்டு விவசாயிகள், பெண்கள் என அத்தனை பேரையும் சந்தித்துவிட்டு, எப்போது போல் எனக்குப் பிரியமான குழந்தைகளைச் சந்தித்தேன்.\nஅந்த மாதிரியான சந்திப்புகளின்போது, குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்பது என்னுடைய வழக்கம். அங்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளிடமும் பெயர், தந்தையார் தொழில் என ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது தேவகி என்றொரு சிறுமியிடமும் அதே கேள்விகளைக் கேட்டேன். ‘மை நேம் இஸ் தேவகி. மை ஃபாதர் இஸ் வொர்க்கிங் இன் உரக்கடை’ எனப் பதில் கொடுத்தார். அந்த ஒரு நொடி மெய்சிலிர்த்து மாணவி தேவகியை பாராட்டினேன். தமிழ் மொழியை முழுக்க முழுக்க ஆங்கிலக் கலப்பால் கொலை செய்து கொண்டிருக்கும் இச்சமுகத்தில், ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தையே கொலை செய்தாள் அந்தச் சிறுமி. இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் ஒருவருக்கு மொழி ஆற்றல் வேண்டுமே தவிர, அந்த மொழிகளின் மீது மோகம் கூடாது. மாற்று மொழிகளின் மீது ஆற்றல் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றல் அந்நிய மொழியின் மீதான கவர்ச்சியைக் குறைத்துவிடும். தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச்செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால் குழந்தைகள் அதுபோல் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே நான் எப்போதும் பயணிக்கிறேன். அவர்களிடம் தான் எதிர்காலம் இருக்கிறது. அ��ர்களுக்கு தாய் மொழியில் பயிற்றுவியுங்கள். ஆற்றல் நிறைந்து மிகச் சிறப்பாக வளர்வார்கள்’ என்றார் நெகிழ்ச்சியோடு.\nவிவசாயிகள் போராடும் முறையில் மாற்றம் வர வேண்டும்: ...\nகமல்ஹாசனின் BiggBoss, ரஜினியின் அரசியல் பிரவேசம் க...\nகமல்ஹாசனின் BiggBoss, ரஜினியின் அரசியல் பிரவேசம் க...\nஞாபக சக்தி, எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், முதுமை...\nதிரவியம் நாடாரின் பெருமையை காப்பாற்றுவாரா ரஜினி\nபிரபல படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த இயக்குனர்...\nஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா\n‘எனக்கு இந்தி தெரியாது என்பதே பெருமைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/ipl/154481-match-report-of-ipl-2019-rcb-versus-dc", "date_download": "2020-05-27T00:21:46Z", "digest": "sha1:24VZHH5V4AZMVIABONIOII2GR3NMIGNT", "length": 17730, "nlines": 127, "source_domain": "sports.vikatan.com", "title": "3 ஜெர்சி... ஆறு தொடர் தோல்விகள்... winter is coming டியர் ஆர்.சி.பி! | Match report of Ipl 2019 RCB versus DC", "raw_content": "\n3 ஜெர்சி... ஆறு தொடர் தோல்விகள்... winter is coming டியர் ஆர்.சி.பி\n3 ஜெர்சி... ஆறு தொடர் தோல்விகள்... winter is coming டியர் ஆர்.சி.பி\nபன்ட்டும் அடுத்த ஓவரில் அவுட்டாக, சிரிப்பு வந்தது கோலி முகத்தில். அது வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கான சிரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. 'நாம பரவாயில்ல, டிசைன் டிசைனா தோக்குறோம். இவங்க ஒரே டிசைன்லதான் தோப்பாங்க போல' ரக சிரிப்பு அது.\nஐபிஎல்லின் இந்த வீக்கெண்ட் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. நடந்த நான்கு போட்டிகளுமே லோ ஸ்கோரிங் கேம்தான். பேட்ஸ்மேன்கள் பொறுமையைச் சோதிக்க, பவுலர்கள் கொண்டாட்டமாகப் பந்துவீசினார்கள்.\nபெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்று காயம்பட்ட புலியாகக் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ். மறுபக்கம் மிடில் ஆர்டர் சொதப்பலால் இரண்டு கேம்களை நழுவவிட்டு இந்தப் போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்போடு களமிறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. இரு அணிகளிலும் எந்த மாற்றமுமில்லை. நியாயமாக, கடந்த போட்டியில் கிடைத்த மோசமான தோல்விக்குப் பின் ஆர்.சி.பி குறைந்தது வாஷிங்டன் சுந்தரையாவது அணிக்குள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கோலியைப் பற்றித்தான் தெரியுமே\nஇஷாந்த் வீசிய முதல் ஓவரில் ஆறு ரன்கள்தான். மோரிஸ் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசிப் பாலில் நடையைக் கட்டினார் பார்த்திவ் படேல். கோலி, டிவி���்லியர்ஸுக்கு அடுத்தபடியாக ஓரளவு ஃபார்மில் இருப்பது பார்த்திவ்தான். அவர் சீக்கிரமே அவுட்டாகிவிட்டதால் எக்ஸ்ட்ரா சுமை கோலியின் தலையில் மூன்றாவதாகக் களமிறங்கினார் டிவில்லியர்ஸ். இதற்குத்தானே ஆசைப்பட்டது ஸ்டேடியம். கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர்களுக்காகவே மோரிஸின் அடுத்த ஓவரில் தன் ஸ்டைலில் ஒரு சிக்ஸ் அடித்தார் டிவில்லியர்ஸ்.\nஇந்த இணையைப் பிரிக்காவிட்டால் இவர்கள் அடிக்கும் சிக்ஸ்கள் டெல்லி வரை பறக்கும் என்பதை உணர்ந்த ஸ்ரேயாஸ் தன் ட்ரம்ப் கார்டான ரபாடாவைக் கொண்டுவந்தார். பந்து மேல் பலன். டிவில்லியர்ஸ் காலி பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 40/2. சின்ன ஸ்டேடியமான சின்னசாமியில் இது ரொம்பவே சுமாரான ஸ்கோர்தான். 'இதென்ன பிரமாதம் பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 40/2. சின்ன ஸ்டேடியமான சின்னசாமியில் இது ரொம்பவே சுமாரான ஸ்கோர்தான். 'இதென்ன பிரமாதம் ரன்ரேட்டை இன்னும் குறைக்கிறோம் பாருங்க' என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சபதம் பூண்டு களமிறங்கினார்கள். அநியாயத்துக்கு பந்தைச் சாப்பிட்டார் ஸ்டாய்னிஸ். 17 பந்துகளில் 15 ரன்கள். அவர் அவுட்டானபோது ஸ்கோர் 11 ஓவர்களில் 66/3.\nநிலைமையை உணர்ந்த மொயின் அலி களம் கண்ட வேகத்தில் ரன்கள் எடுக்கத் தொடங்கினார். அக்‌ஷர் படேல் ஓவரில் ஒரு சிக்ஸ், இஷாந்த் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என ஸ்கோரை விறுவிறுவென ஏற்றினார். லம்மிசேனே வீசிய முதல் பாலில் சிக்ஸ் அடித்துவிட்டு மூன்றாவது ஓவரில் கூக்ளிக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனாலும் 100-ஐத் தாண்டியிருந்தது ஸ்கோர். இன்னும் ஐந்து ஓவர்கள் இருக்கிறது, கோலியும் களத்தில் இருக்கிறார் என்பதால் எப்படியும் 170-ஐத் தொட்டுவிடலாம் என நினைத்தார்கள் ரசிகர்கள்.\nஆனால், ஆர்.சி.பி பேட்ஸ்மேன்கள் பெரிதாக கோலிக்கு ஸ்ட்ரைக் தரவே இல்லை. கடைசியாக கிடைத்த 17-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அடுத்த ஓவரில் ரபாடா வேகத்தில் நடையைக் கட்டினார். அவர் களத்தில் இருந்தது 84 நிமிடங்கள். ஆனால், 33 பந்துகள்தான் அவர் சந்தித்தது. இதனாலேயே ஸ்கோரும் ஏறவில்லை. அந்த ஓவரில் மட்டும் 3 விக்கெட்களைக் கழற்றினார் ரபாடா. கடைசி 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆர்.சி.பி. டெல்லிக்கு இலக்கு 150 ரன்கள்.\nகடந்த ஆட்டத்தில் 'இந்தா அடிச்சுக்கு' என வாரிக் கொடுத்த டிம் சவுதி இந்த இன்னிங்ஸின் மூன்றாவது பந்தில் தவானை பெவிலியன் அனுப்பினார். ஸ்ரேயாஸ் மகிமையில் அவருக்கு இரண்டாவது விக்கெட்டும் கிடைத்திருக்கும் பார்த்திவ் கேட்ச் பிடித்திருந்தால் கேட்ச் ட்ராப். ஆனால், அதெல்லாம் பரவாயில்லை எனச் சொல்வதுபோல அடுத்தடுத்து சூப்பராகச் சொதப்பினார்கள் ஆர்.சி.பி 'ஃபீல்டர்கள்'. சவுதி வீசிய 3வது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள். மெனக்கெடவே இல்லை ப்ரித்வி ஷா. ஜென்டில் டச்.\nடார்கெட் கம்மியென்பதால் இரு பேட்ஸ்மேன்களும் நிதானமாகவே ஆடினார்கள். வாகாக வரும் பந்துகளை மட்டும் பவுண்டரி தட்டுவது மற்றபடி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது எனப் பை பாஸில் செல்லும் பஸ் போல ஒரே வேகத்தில் சென்றார்கள். பவர்ப்ளே முடிவில் 53 ரன்கள். அடுத்தடுத்த ஓவர்களிலும் ரன்ரேட்டை 7க்கு குறையாமல் மெயின்டெயின் செய்தார்கள். 'என்ன இவ்ளோ கஷ்டப்படுறீங்க இந்தாங்க' என 11வது ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார் நெகி. அடுத்து வந்த மொயின் 2 ரன்கள் மட்டுமே கொடுக்க, 'பங்காளி நானும் தர்றேன் பாரு' என சாஹலும் 12 ரன்கள் கொடுத்தார். 13 ஓவர்களில் 108 ரன்கள்.\nபாலுக்கு ஒரு ரன் எடுத்தாலே போதும். ஆனாலும் டெல்லி பஞ்சாப்போடு விளையாடியது கோலிக்கும் நினைவு இருக்குமே அதனால் நம்பிக்கையாக இருந்தார். ஷாவுக்குப் பின் களமிறங்கிய இங்க்ரமை திருப்பியனுப்பினார் மொயின். மறுமுனையில் பொறுமையாக ஆடிய ஸ்ரேயாஸ் அரைசதம் கடந்தார். 17 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. வெற்றிக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவை. விதி மறுபடியும் டெல்லி டக் அவுட்டில் டான்ஸ் ஆடத் தொடங்கியது. ஸ்ரேயாஸ், மோரிஸ் இருவரும் அடுத்தடுத்து அவுட்.\nபன்ட்டும் அடுத்த ஓவரில் அவுட்டாக, சிரிப்பு வந்தது கோலி முகத்தில். அது வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கான சிரிப்பாக இருக்க வாய்ப்பில்லை. 'நாம பரவாயில்ல, டிசைன் டிசைனா தோக்குறோம். இவங்க ஒரே டிசைன்லதான் தோப்பாங்க போல' ரக சிரிப்பு அது. தட்டுத் தடுமாறி அக்‌ஷர் பவுண்டரி அடிக்க, பந்தைப் போலவே டெல்லியும் வெற்றிக்கோட்டைத் தொட்டது. டெல்லிக்கு மிகவும் தேவையாக இருந்த இரண்டு புள்ளிகள்.\nஆறு முறை தொடர்ந்து தோற்றிருக்கிறது பெங்களூரு. கடைசியாக இப்படி சீஸன் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து ஆறு போட்டிகள் தோற்றது டெல்லி அணிதான். 2013-ல் இப்போது அதே டெல்லி (பெயர் மாற்றத்தோடு) பெங்களூருக்கு அந்தப் பரிசை கொடுத்திருக்கிறது. அடுத்த போட்டியில் தோற்றால் ஆர்.சி.பி-யின் மோசமான சாதனைகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் சாதனையாக இருக்கும் அது.\n'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது. இத்தனை நாள்களாக 'winter is coming... winter is coming' எனச் சொல்லிக்கொண்டே இருந்த பனிக்காலமும் வந்துவிட்டது. வின்டரின் ஒவ்வொரு நாளையும் தாக்குப்பிடிப்பதில் இருக்கிறது ஸ்டார்க், லானிஸ்டர் உள்ளிட்ட எல்லாக் குடும்பங்களின் எதிர்காலமும். தோற்றபின்னும் தேற்ற ஆயிரக்கணக்கில் கூடும் ஆர்.சி.பி குடும்பத்துக்கும் இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். அதில்தான் இருக்கிறது ஆர்.சி.பி-யின் எதிர்காலம். Your Winter is coming RCB... Are you ready\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildaily.calendarin.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018", "date_download": "2020-05-26T23:48:23Z", "digest": "sha1:GB67V6VLJTRVHDZQYY6CKPTIFD4KQ7KG", "length": 5348, "nlines": 97, "source_domain": "tamildaily.calendarin.com", "title": "2018 வருடம் கரிநாள் தேதிகள் தமிழ் காலண்டர் | கரிநாள் தேதிகள் 2018", "raw_content": "\nகரிநாள் தேதிகள் கரி நாள் நாட்கள் 2018\n2018 14 ஜனவரி ஞாயிறு\n2018 15 ஜனவரி திங்கள்\n2018 16 ஜனவரி செவ்வாய்\n2018 24 ஜனவரி புதன்\n2018 30 ஜனவரி செவ்வாய்\n2018 27 பிப்ரவரி செவ்வாய்\n2018 28 பிப்ரவரி புதன்\n2018 1 மார்ச் வியாழன்\n2018 20 மார்ச் செவ்வாய்\n2018 29 மார்ச் வியாழன்\n2018 2 ஏப்ரல் திங்கள்\n2018 19 ஏப்ரல் வியாழன்\n2018 28 ஏப்ரல் சனி\n2018 21 மே திங்கள்\n2018 30 மே புதன்\n2018 31 மே வியாழன்\n2018 15 ஜூன் வெள்ளி\n2018 20 ஜூன் புதன்\n2018 18 ஜூலை புதன்\n2018 26 ஜூலை வியாழன்\n2018 5 ஆகஸ்ட் ஞாயிறு\n2018 18 ஆகஸ்ட் சனி\n2018 25 ஆகஸ்ட் சனி\n2018 13 செப்டம்பர் வியாழன்\n2018 2 அக்டோபர் செவ்வாய்\n2018 15 அக்டோபர் திங்கள்\n2018 23 அக்டோபர் செவ்வாய்\n2018 6 நவம்பர் செவ்வாய்\n2018 17 நவம்பர் சனி\n2018 19 நவம்பர் திங்கள்\n2018 26 நவம்பர் திங்கள்\n2018 3 டிசம்பர் திங்கள்\n2018 21 டிசம்பர் வெள்ளி\n2018 24 டிசம்பர் திங்கள்\n2018 26 டிசம்பர் புதன்\nகரிநாளில் ஏன் நல்ல சுப நிகழ்ச்சிகள் செய்ய கூடாது\nவருட / மாத கரிநாள் தேதிகள்\nமற்ற ஆண்டுகளுக்கான கரிநாள் தேதிகள்\nகரி நாள் நாட்கள் 2018\nகரி நாள் நாட்கள் 2019\nகரி நாள் நாட்கள் 2020\n\"தமிழ் தினசரி / இன்றைய காலண்டரை , சரியான தகவலுடன் னைத்து தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது..\"\nநங்கள், இன்றைய தினசரி காலண்டர், மாதாந்திர / வருட காலண்டர், ராசி பலன்கள், சுப முகூர்த்த, திருமண தினங்கள், பௌர்ண��ி, அம்மாவாசை, பண்டிகை தினங்கள் ஆகிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியுரிமை கொள்கை | தொடர்பு கொள்க | பொறுப்பு துறப்பு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-05-26T23:25:21Z", "digest": "sha1:C6L7DLIFCZGGTBTGYJY7SYMZRFAQCPXZ", "length": 13152, "nlines": 153, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கல்லூரி மாணவி கற்பழிப்பு - நடிகரின் மகனுக்கு எதிராக புகார் - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஹரிராயாவின்போது ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு\nசொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nதிருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா\nதிவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை\nசைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து\nHome/Latest/கல்லூரி மாணவி கற்பழிப்பு – நடிகரின் மகனுக்கு எதிராக புகார்\nகல்லூரி மாணவி கற்பழிப்பு – நடிகரின் மகனுக்கு எதிராக புகார்\nஇந்தியா, மார்ச் 5 – பிரபல நடிகர் சூரியகாந்தின் மகனான விஜய் ஹரிஷ் தன்னைக் கற்பழித்திருப்பதாக வன்னாரப்பேட்டை பெண்கள் காவல்துறையில் ஒரு கல்லூரி மாணவி புகார் செய்திருக்கிறார். அந்த மாணவி பி.காம் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருக்கிறார்.\n25 வயதை நிரம்பிய விஜய் ஹரிஷ் அந்த மாணவியைக் கற்பழித்ததோடு மட்டுமல்லாமல்,அந்த பெண்ணைக் கற்பழிக்கும் போது வீடியோ மற்றும் புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார்.\nஇந்த சம்பவம் கடந்த ஜனவரி 2ல், விருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்தது. அங்கு அந்த மாணவியை அழைத்து சென்று , குடிக்கும் குளிர்பானத்தில் போதைப்பொருளைக் கலந்திருக்கிறார். அதை அறியாத அந்த பெண் , அப்பானத்தைக் குடித்த பிறகு, அந்த பெண்ணைக் கற்பழித்திருக்கிறார்.\nதொடர்ந்து இதுபோன்று அவர் அந்த பெண்னைப் பலதடவை தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அழைத்திருக்கிறார். இதை மறுத்தால் அந்��� பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதாக மிரட்டியதால் இத்தனை நாள் அந்த பெண் இதைப்பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று போலிசாரிடம் புகாரளித்தார்.\nஇந்த செய்தி கோலிவுட்டில் உள்ள நடிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்திருக்கின்றது.\nஎஸ்பிஎம் மாணவர்களுக்கு பிரதமர் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்\nமலேசிய கோடிஸ்வரர்களின் பட்டியலில் ரோபர்ட் குவாக் தொடர்ந்து முதலிடம் ஆனந்த கிருஷ்ணனுக்கு 3ஆவது இடம்\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களு��்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/sasikala-got-another-shocking-news-one-more-case-update", "date_download": "2020-05-26T23:37:47Z", "digest": "sha1:JT3WIPQEE5WONVMJVPKB4PUECDL6DO5T", "length": 12388, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "சசிகலாவிற்கு வந்த அதிர்ச்சி தகவல்... புதிய வழக்கு ரெடி... அதிர்ச்சியில் சசிகலா தரப்பு! | sasikala got another shocking news, one more case update | nakkheeran", "raw_content": "\nசசிகலாவிற்கு வந்த அதிர்ச்சி தகவல்... புதிய வழக்கு ரெடி... அதிர்ச்சியில் சசிகலா தரப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது. இதனால் தண்டனை காலம் முடியும் முன்பு நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா சீக்கிரமாக விடுதலை ஆகி விடுவார் என்று சொல்லப்பட்டது.\nஇந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்தார். இந்த செய்தியால் சசிகலா தரப்பிற்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் சசிகலா தரப்பிற்கு பெரிய அதிர்ச்சி சம்பவம் காத்திருப்பதாக ச���ல்கின்றனர். இந்நிலையில் சிறையில் இருந்த பொழுது சசிகலா லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் சசிகலாவிற்கு மேலும் சில ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இதனால் சசிகலாவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nலாக்டவுன் முடியும் வரை இவர்கள் மூவரையும் தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\nபா.ஜ.க.விற்கு சப்போர்ட் செய்யாத அ.தி.மு.க... மோடி, அமித்ஷாவிற்கு ரிப்போர்ட் செய்த உளவுத்துறை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஓரங்கட்டும் எடப்பாடி பழனிசாமி... மாஃபா பாண்டியராஜனுக்கு முக்கியத்துவம் ஏன்\nமேலும் மேலும் ஊரடங்கு தேவையா\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\nஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும்... தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்... - ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபா.ஜ.க.விற்கு சப்போர்ட் செய்யாத அ.தி.மு.க... மோடி, அமித்ஷாவிற்கு ரிப்போர்ட் செய்த உளவுத்துறை\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்��ாத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Nivedha_S.html", "date_download": "2020-05-27T00:34:34Z", "digest": "sha1:N3R7F2Y2HZPPKZL7X4WZQ4ACS5LNFTEK", "length": 25518, "nlines": 403, "source_domain": "eluthu.com", "title": "நிவேதா சுப்பிரமணியம் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nநிவேதா சுப்பிரமணியம் - சுயவிவரம்\nஇயற்பெயர் : நிவேதா சுப்பிரமணியம்\nபிறந்த தேதி : 23-Jun-1993\nசேர்ந்த நாள் : 16-Aug-2016\nநிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) goldpharmacy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஉயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்\nஅருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,, வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, \n எவரேனும் என்னை கௌதமனாக சபியுங்களேன்\" அழகிய வரிகள் தான் ஆனால் என்னை அழ வைக்கின்றனவே 03-Aug-2018 4:21 pm\nநிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்\nஅருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,, வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, \n எவரேனும் என்னை கௌதமனாக சபியுங்களேன்\" அழகிய வரிகள் தான் ஆனால் என்னை அழ வைக்கின்றனவே 03-Aug-2018 4:21 pm\nநிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்\nஅருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,, வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, \n எவரேனும் என்னை கௌதமனாக சபியுங்களேன்\" அழகிய வரிகள் தான் ஆனால் என்னை அழ வைக்கின்றனவே 03-Aug-2018 4:21 pm\nநிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅன்பும், நன்றியும்..\t10-Jul-2018 3:37 pm\nநல்லாருக்கு.... மனசாட்ச்சியை கொன்று வாழும் நம்மை நாமே சவுக்கெடுத்து அடித்துக்கொள்வதுபோல இருந்தத���... நல்ல கவிதை, எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\t10-Jul-2018 3:29 pm\nநிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபசியை விலை கொடுத்து வாங்கும்முன்\nநிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்பும், நன்றியும்..\t10-Jul-2018 3:37 pm\nநல்லாருக்கு.... மனசாட்ச்சியை கொன்று வாழும் நம்மை நாமே சவுக்கெடுத்து அடித்துக்கொள்வதுபோல இருந்தது... நல்ல கவிதை, எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.\t10-Jul-2018 3:29 pm\nநிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nநிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநிசப்தத்தை விழுங்கிய இரவுகள் - 05\nஒரு பின்னிரவின் நிசப்தத்தை கலைக்காமல்\nஎன் உறக்கத்தை துளைத்து நுழைந்திருந்தது ஓா் கனவு\nசிதைந்த முகம், சிதைந்த தேகமென அங்கங்களில் அருவருப்பை வெளிப்படுத்தியபடியிருந்த உருவங்கள்\nமறுநேரம் ஓடி ஔிந்து கொள்கிறாா்கள்\nசிதைந்திருந்த தன் உறுப்புகளிலிருந்து உணா்வுகளை பிாித்தெடுக்க முயன்று அவா்கள் தோற்றுக்கொண்டிருப்பதாய் தோன்றுகிறதெனக்கு..\nநான் அவா்களில் சிலரை பாா்த்திருக்கிறேன்\nதரம் கெட்டவா்களால் தலைப்புச்செய்தியாய் போனவா்களும்,\nநிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) paridhi kamaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஎன் தேகம் மட்டும் தகிக்கிறது\nதிரண்ட தன் கதிா்களை வீசி மூா்க்கமாய் என்னை தாக்கி நிகழ்காலத்தை நினைவுபடுத்துகிறான்\nவாயைப்பிளந்து கொண்டு வானத்தைப் பாா்த்துக் கொண்டிருக்கிறது\nவேரை வெட்டிவிட்டு விளைச்சலை எதிா்நோக்கும் ஒருவனைப்போல..\nமனம் நிறைந்த நன்றிகள் ஐயா..\t07-May-2018 7:18 pm\nமனம் நிறைந்த நன்றிகள்..\t07-May-2018 7:17 pm\nமனம் நிறைந்த நன்றிகள்..\t07-May-2018 7:16 pm\nநிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎன் மனம் அமைதியற்ற நிலையில்\nநான் துரோகத்தின் பிடியில் சிக்கித் திணறும்\nதருணங்களை மறைக்க நடத்தும் நாடகம்\nஏமாற்றத்தில் உடைந்த ஓர் இதயத்தின்\nஆமாம் ஐயா.. மிக்க அன்பும், நன்றியும்..\t03-Apr-2018 6:44 pm\nமிக்க அன்பும், நன்றியும்..\t03-Apr-2018 6:44 pm\nமிக்க அன்பும், நன்றியு���்..\t03-Apr-2018 6:43 pm\nமிக்க அன்பும், நன்றியும்..\t03-Apr-2018 6:43 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/02/20/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-05-26T23:58:14Z", "digest": "sha1:BQKI7GNI6ETK5A42V3OMWARW6WOWDVQJ", "length": 62622, "nlines": 122, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« ஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nநடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை\nசினிமாக்காரர்களுக்குக்காகத் தான் தமிழ்நாடு அரசாங்கம் இயங்குகின்றதா\nசினிமாத்துறையிலிருந்து அரசியல்வாதிகள்: சினிமாவிலிருந்து அரசியல்வாதிகள் வந்தாலும் வந்தார்கள், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்கள் பிரச்சினைத் தவிர, வெறு எந்த பிரச்சினையும், இப்படி முன்வைத்து ஊடகக்காரர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கருணாநிதி அப்படி நடிக-நடிகையர்கள்கூடவே இருப்பதாக, மற்ற வேலைகளையெல்லாம் பின் தள்ளியதாகவும் இல்லை மேடையிலே அவர்கள்கூட கழித்த மணிநேரங்கள் ஒருவேளை அதிகமானாலும் ஆகலாம். விழாக்கள் மேல் விழாக்கள், இப்பொழுதுமே நடிக-நடிகையர்கள் கூடம்தாம், பேச்சுகள்தாம் , ஆட்டம்தான் மேடையிலே அவர்கள்கூட கழித்த மணிநேரங்கள் ஒருவேளை அதிகமானாலும் ஆகலாம். விழாக்கள் மேல் விழாக்கள், இப்பொழுதுமே நடிக-நடிகையர்கள் கூடம்தாம், பேச்சுகள்தாம் , ஆட்டம்தான்\nநடனமாட மறுத்த நடிகைகளுக்குத் தடை விதிக்கப்படும்: சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி அவ்வப்போது அள்ளிவிடும் சலுகைகளுக்காக திரையுலகம் சார்பில் வருகிற 06-02-2010 அன்று சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடந்தது. இதில் நயன்தாரா, ரீமாசென், உள்ளிட்ட பல நடிகைகள் நடனம் ஆடினர். கிட்டத்தட்ட 6 மணிநேரத்துக்கும் மேல் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் டிவி கவரேஜ் செய்தது. முன்னணி நடிகைகள் அனைவரும் குறைந்தது ஒரு குத்தாட்டமாவது மேடையில் ஆடிவிட வ���ண்டும் என்று அனைவருக்கும் பெப்ஸி சார்பில் அறிவிக்கப்பட்டது[1]. பெரும்பாலான நடிகைகள் ஒப்புக் கொண்டனர். நமீதா, சினேகா, தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி நடிகைகள் ஏற்கெனவே மானாட மயிலாட புகழ் கலா மேற்பார்வையில் நடனப்பயிற்சி எடுத்து வருகின்றனர்[2]. ஆனால் த்ரிஷா, ஸ்ரேயா, பிரியாமணி, பாவனா நால்வரும் நடனமாட மறுத்துவிட்டனர். விழாவுக்கு வேண்டுமானால் வருகிறோம், ஆனால் டான்ஸெல்லாம் ஆட முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது (ஸ்ரேயா ஏற்கெனவே கருணாநிதிக்கு எடுத்த பாராட்டு விழா மேடையில் ஆடியுள்ளார். இவர் இப்போது மறுப்பு தெரிவித்துள்ளதன் காரணம் தெரியவில்லை). இதையடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என பெப்சி முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த 4 பேரும் தமிழ் படங்களில் நடிக்க சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆட மறுத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனராம்[3]. இதனால் இந்த நடிகைகளின் வைராக்கியம் இன்று மாலைக்குள் கரைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல இந்த மேடையில் நடனம் ஆடாத சில ஹீரோக்களுக்கும் தடை மற்றும் ஒத்துழைப்பு மறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி விழாவில் அஜித் பேச்சு, ரஜினி பாராட்டு[4]: அண்மையில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது குறித்து கருத்து கேட்டதற்கு, “அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன். விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர், நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தககூடாது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்றார் ரஜினிகாந்த். அண்மையில், திரை உலகத்தினர் குடியிருக்க நிலம் ஒதுக்கியதற்காக[5], சென்னையில் ‘பாசக்காரத் தலைவனுக்குப் பாராட்டு விழா’ என்ற தலைப்பில் முதல்வர் கருணாநிதிக்கு பிரமாண்டமான விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் அதிரடியாக பேசிய நடிகர் அஜீத், “எந்தப் பிரச்னைகள் வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்��ி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கை விடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும் விட மாட்டேங்குறாங்க… வந்தாலும் மிரட்டுறாங்க,” என்று புகார்களை அடுக்கிக் கொண்டே போனார்.அப்போது, அந்தப் பேச்சை வரவேற்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.\nசெ‌ன்னை கோபாலபுர‌‌ம் இ‌ல்ல‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். தனது ம‌க‌ள் செள‌ந்த‌‌‌ர்யா ‌‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்டத‌ற்காக ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌க்கு‌ம் ‌விதமாக முத‌ல்வரை ச‌ந்‌தி‌த்ததாக ர‌ஜி‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர். மக‌ள் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌ப‌த்‌தி‌ரி‌க்கையை கருணா‌நி‌தி‌க்கு ர‌ஜி‌னிகா‌ந்‌த் நே‌ரி‌ல் செ‌ன்று கொடு‌க்காதது பெரு‌ம் ச‌ர்‌ச்சை ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து த‌‌ற்போது அவரை ச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மக‌ள் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ளுமாறு அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு ப‌த்‌தி‌ரி‌க்கை கொடு‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் அவ‌ர் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கல‌ந்து கொள்ள‌வி‌ல்லை.\nகருணாநிதி காலில் அஜித் விழுந்து ஆசி…[6].:அஜீத்தின் பேச்சுக்கு அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் எதிர்ப்பும், ஆதரவும், விமர்சனங்களும் கிளம்பின. ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர் அஜீ்ததை தாறுமாறாக திட்டினார்[7]. தனது பேச்சு அரசியலாக்கப்படுவதை உணர்ந்த அஜீத், சமீபத்தில் நடந்த சௌந்தர்யா ரஜினி நிச்சயதார்த்ததின் போது கருணநியிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியதாகத் தெரிகிறது. இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் முதல்வரின் கோபாலபுரம் இல்லத்துக்கு 17-02-2010 அன்று திடீரென்று வந்தார். கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்திய அஜீத், அவர் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட 30 நிமிடம் முதல்வர் கருணாநிதி��ுடன் பேசிக் கொண்டிருந்தார். அஜீத் வந்திருக்கும் செய்தி பரவியதும் மளமளவென்று நிருபர்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது[8]. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:\nமுதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்\nஇது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.\nமுதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே\nஇதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா\nநீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா\nஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்களா ஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்கள் என சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது[9]. கலைஞருக்கு நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார்தங்கம் வீடு தாக்கப்பட்டது. இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஜீத் மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் என்னையும், என் குடும்பத்தாரையும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளனர்[10]. கொலை செய்வேன் என்று மிரட்டிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் தனது வீடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஜாக்குவார்தங்கம் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே ஜாக்குவார்தங்கம் வீட்டை தாக்கியது ரஜினி ரசிகர்கள் என சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது[9]. கலைஞருக்கு நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார்தங்கம் வீடு தாக்கப்பட்டது. இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஜீத் மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் என்னையும், என் குடும்பத்தாரையும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளனர்[10]. கொலை செய்வேன் என்று மிரட்டிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில் தனது வீடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஜாக்குவார்தங்கம் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தார். அப்போது அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜாக்குவார்தங்கம், “ரஜினி ஒரு காமெடியர். தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார். கர்நாடகா சென்று விட்டால் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுவார். இரண்டு மாநில மக்களிடமும் மன்னிப்பும் கேட்பார். திடீரென இரட்டை விரலை காட்டி இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்லுவார். எனவே ரஜினி பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை”, என்றார். ஜாக்குவார்தங்கம் பேட்டி கொடுத்த இன்று மாலையே அவரது வீட்டில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பியதாகவும் கூறப்படுகிறது. ரஜினி ஒரு காமெடியர் என்று ஜாக்குவார்தங்கம் சொன்னதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் தான், ஜாக்குவார்தங்கம் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஜாதிகள், மதங்கள் என்று பொரிந்து தள்ளும் இவர்களைத் தமிழர்கள் பின்பற்ருகிறார்களே இத்தகைய நிகழ்சிகளை தமிழர்கள் கவனமாக பார்க்கவேண்டும்; அவர்கள் பேச்சை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். இவர்களைத்தான் அவர்கள் பல நேரங்களில் தமது தலைவர்களாகவும், கனவுக் கன்னிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் என்பதனை நினைத்துப் பார்க்கவேண்டும். எப்படி தங்களது மனங்களை வெளியில் காட்டுகிறார்கள், வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள்………….என்ப���ெல்லாம் அவர்களை படம் போட்டுக் காண்பிக்கச் செய்கின்றன.\nரஜினி அஜித்துக்கு பெப்சி வினியோகஸ்தர் சங்கம் கடும் கண்டனம்[11]: ரஜினி, அஜீத் பேச்சுக்கு பெப்சி (திரைப்பட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு), விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புதுமுகங்கள் நடிக்கும் பாடக சாலை என்ற படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், “திரைப்படத்துறை ஒரு குடும்பம் மாதிரி. இங்கு நிறைய சங்கங்கள் உள்ளன. நான் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலைவனாக இருக்கிறேன். சங்க கட்டுப்பாடுகளையாரும் மீறக்கூடாது. மிரட்டுவது வேறு, வற்புறுத்துவது வேறு. ஒரு கட்சி என்றால் அதன் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடப்பது அவசியம். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவோ வெளியே தூக்கிப்போடவோ அந்த கட்சி தலைமைக்கு உரிமை இருக்கிறது. அது போல் தொழிற்சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்தவும் மீறி செயல்படுபவர்களை மிரட்டவும் அச்சங்கத்துக்கு உரிமை இருக்கிறது. சினிமா குடும்பத்தினர் விழாக்களுக்கு வரும்படி அழைப்பதை மிரட்டுவதாக எடுத்துக் கொள்ள கூடாது. மீறிப் போகிறவர்களை பணிய வைக்க நிறைய வழிகள் இருக்கிறது. மிரட்டித்தான் சாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலைஞர் திரையுலகினருக்கு வரிச்சலுகைகள், நிலம் என எவ்வளவோ நன்மைகள் செய்து இருக்கிறார். திரைப்பட துறையில் எந்த தொழிலாளர் இறந்தாலும் ரூ. 1 லட்சம் உதவி, திருமண உதவியாக ரூ. 25 ஆயிரம் என பல நல்ல திட்டங்களை நல வாரியம் அறிவித்து உள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சினிமாவில் இருந்துதான் முதல்வர்கள் வந்துள்ளனர் இது தொடரும்”, என்றார்[12].\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: “நடிகர் நடிகைகளை நிர்ப்பந்தப்படுத்தி அழைக்கிறார்கள் என்ற புகாரை பொது மேடையில் பேசி இருக்க கூடாது. நல்ல விஷயங்கள் நடக்கும் இடத்தில் போய் வருத்தத்துக்குரிய விஷயங்களையும் வருத்தமான விஷயங்கள் நடக்கும் இடத்தில் போய் நல்ல விஷயங்களையும் பேசுவது மரபு அல்ல. கிராமங்களில் தலக்கட்டு பஞ்சாயத்து உண்���ு. ஊரில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் வீட்டுக்கு ஒருவர் போக வேண்டும் என்பது விதி. கோவில்களில் பந்தக்கால் நட்டால் கூட உள்ளூர்காரர்கள் வேளியே போகக் கூடாது என்று நிர்ப்பந்திப்பது உண்டு. இவையெல்லாம் அன்பான கட்டுப்பாடுகள்தான் அதை பின்பற்றி நடக்க வேண்டும். மீறினால் தண்டனை உண்டு. சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்க வேண்டும். குந்தகம் செய்வோர் தூக்கி வீசப்படுவார்கள்”, என்றார்[13].\nஜாகுவார் தங்கத்திற்கு திருமாவளவன் நேரில் ஆதரவு[14]: அஜீத் விவகாரத்தில் ஜாகுவார் தங்கத்திற்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன்[15] நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத். இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில் ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் தன்னை மிரட்டி வருவதாகவும், தன் காரை உடைத்துவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் தமிழ் உணர்வாளர்கள் தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜாகுவார் தங்கம். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், அவர் நேற்றைய தாக்குதலின் போது காயமுற்ற ஜாகுவாரின் மனைவியை நலம் விசாரித்தார்.\nஅஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்[16]: ஜாகுவார் தங்கம் என்பவர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக நடிகர் அஜீத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சரத்குமார் தலைமையிலான அஜீத்துக்கு நோட்டீஸ் [17]. அஜீத் விவகாரம் முழுமையான அரசியலாகிவிட்டது. சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வீட்டில் நேற்று முன்தினம் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினராம். வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த கார் கண்ணாடி இதில் உடைந்து[18]. இதை நடத்தியவர்கள் அஜீத் மற்றும் அவரது ரசிகர்கள்தான் என்று போலீசில் புகார் கூறினார் ஜாகுவார் தங்கம். விசாரித்த போலீஸார், இந்த தாக்குதலுக்கும் அஜீத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து அவர் பெயரை வழக்கில் சேர்க்காமல் விட்டனர்[19]. இதில் பெரும் ஏமாற்றமடைந்த தங்கம், தொடர்ந்து இரண்டு பிரஸ் மீட்டுகள் நடத்தி நிருபர்களிடம் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் பற்றி மிக மோசமாக பேட்டியளித்தார். நேற்று மாலை நடிகர் சங்கத்துக்கு சென்ற ஜாகுவார் தங்கம், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை சந்தித்து அஜீத் மீது புகார் மனு கொடுத்தார். அஜீத் தூண்டுதலில் அவரது ரசிகர்கள் என் வீட்டில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்றும் அஜீத் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஜாக்குவார் தங்கம் சில படங்களில் நடித்திருப்பதால் நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளாராம். சங்க உறுப்பினர் என்ற வகையில் அவரது மனுவை நடிகர் சங்கம் பரிசீலித்து, அஜீத்திடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அஜீத் பதில் அனுப்பியதும் அதை பரிலீசித்து நடிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாம்.\nஅஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா: தியேட்டர் அதிபர் சங்க அறிக்கை[20]: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே…தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்: தியேட்டர் அதிபர் சங்க அறிக்கை[20]: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே…தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும் அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்க���் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்”, என்று கூறியுள்ளார்.\nதமிழ்-தமிழல்லாதோர், தமிழ்நாட்டவர்-கர்நாடகத்தவர், மலையாளி பார்ப்பனன்……………………..இதெல்லாம் எதைக் காட்டுகிறது ஒருவேளை இப்படி, பல பாராட்டு விழாக்கள் நடத்தியே, படோபடமாக தமது பிரிவினை சித்தாந்தங்களுக்கு பிரச்சார ரீதியில் விளம்பரங்களைத் தேடுகின்றனரா ஒருவேளை இப்படி, பல பாராட்டு விழாக்கள் நடத்தியே, படோபடமாக தமது பிரிவினை சித்தாந்தங்களுக்கு பிரச்சார ரீதியில் விளம்பரங்களைத் தேடுகின்றனரா மக்களைப் பிரிக்க இப்படி நடிகர்கள் மூலம் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரா மக்களைப் பிரிக்க இப்படி நடிகர்கள் மூலம் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரா ஏனெனில் இப்பொழுதெல்லாம் பிரச்சினைகள் எல்லாமே சினிமாக்காரர்கள் பேச்சுகளினின்றுதான் ஆரம்பிக்கின்றது ஏனெனில் இப்பொழுதெல்லாம் பிரச்சினைகள் எல்லாமே சினிமாக்காரர்கள் பேச்சுகளினின்றுதான் ஆரம்பிக்கின்றது ஜெயராமன் பிரச்சினை எழுந்து அடங்குவதற்குள் இந்த பிரச்சினை ஜெயராமன் பிரச்சினை எழுந்து அடங்குவதற்குள் இந்த பிரச்சினை நாளெல்லாம் தமிழ்நாட்டில் சினிமாக்காரர் பிரச்சினைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையா நாளெல்லாம் தமிழ்நாட்டில் சினிமாக்காரர் பிரச்சினைத் தவிர வேறு பிரச்சினையே இல்லையா திருமணம், விவாக ரத்து என்று எதை எடுத்தாலும் அவர்கள் புராணம்தான். நடு-நடுவில்தான் இந்த செம்மொழியும், கூவமும் வந்துவிடுகின்றன\n[1] தமிழ் கலாச்சாரம் இவ்வாறு இருக்கும்போது, இவர்கள்தான் கற்பைப் பற்றியெல்லாம் பேசுகின்றனராம் நடிகைகள் பற்றி நடிகை சொன்னால் பற்றிக்கொண்டு வருகிறதாம் நடிகைகள் பற்றி நடிகை சொன்னால் பற்றிக்கொண்டு வருகிறதாம் பிறகு இதெல்லாம் என்ன அன்று அரசவையில் அந்தப் புரத்தில் ஆஅடியதை இன்று மேடையிலும், திரைபடத்திலும் ஆடவைக்கின்றனர். இதுதானே உண்மை\n[2] “இப்படித்தான் மானாட மயிலாட” நடிகைகளைத் தயார் படுத்துகிறது எனும்போது, தமிழச்சியின் உடலெல்லாம் பூரிக்கிறது கொங்கைகள் எழும்புகின்றன. அல்குலைகள் விரிகின்றன.\n[3] ஆஹா, எப்படியெல்லாம் உரிமைகள், சட்டதிட்டங்கள் வேலை செய்கின்றன எனப் பார்க்கும்போது, திருவள்ளுவரை நிச்சயம் தூக்கிப் போடுவேண்டியதுதான்\n[5] இப்படி பணக்காரர்களுக்கு நிலம் ஒதுக்குவதில் சாதாரண மக்களுக்கு என்ன லாபம் பதிலுக்கு இப்படி நடிகைகளை வற்புறுத்தி ஆடவைக்கலாம்; பார்த்து ரசிக்கலாம்;……………\n[7] அஹா, இனி வசனங்கள் எல்லாம் தமிழர்களுக்கு. இவர்களின் செம்மொழியை வைத்துக் கொண்டே ஒரு மாநாடு நடத்தி விடலாமே\n[8] இதற்கெல்லாம் இந்த ஊடகக்காரர்கள் எப்படிதான் மோப்பம் பிடித்துக் கொண்டு வர்வார்களோ தெரியவில்லை. ஆனால், அரிசி, பருப்பு, புளி என்றால் இந்த கூட்டம் இருக்காது. பொட்டலமாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளவருவார்கள் கவர், பாட்டில் கொடுத்தால் வருவார்கள்.\n[10] ஜாதியென்றால் கேட்கவேண்டுமா, உடனே வந்துவிடுவார்களே முதலில் அந்த திருமாவளவன் வந்துவிடுவாறே\n[12] என்ன அருமையான பேச்சு, உதாரணங்கள், முன்பு கருணாநிதி சோனியாவின் வார்த்தைகளை வைரங்களால் பொந்தட்டில் பதித்து வைக்கவேண்டும் என்றாறே அதேப்போல இந்த பேசுகளையும் பதிவு செய்துவைக்கவேண்டும்\n[13] இவர்கள் தமது உள்-பிரச்சினைகள் என்றால், ஏன் இப்படி வெளிப்படையாக வைக்கவேண்டும். இதெல்லாம் என்ன மக்களுக்கு வேண்டிய முக்கியமான செய்திகளா, நிகழ்சிகளா\n[15] அதானே பார்த்தேன், கரெக்டாக வந்துவிட்டார். ஜாதி என்றதும் வந்துவிடிவாரே, இனி மற்றவர்கள்தாம் – அதாவது ஜாதி சங்கங்களும் இதில் இறங்கவேண்டியதுதான் பாக்கி.\n[17] தட் ஈஸ் தமிள், அஜீத்துக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் சனிக்கிழமை, பிப்ரவரி 20, 2010\n[18] தினத்தந்தி, பிரபல சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நடிகர் அஜீத் மீது நேற்று மாலை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்,,,,,,,,,,,,,, நடிகர் அஜீத் மீது சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்ட பிரிவின் கீழ் … புகாரை அடுத்து நடிகர் அஜீத்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். …\n[19] போலீஸாரும் இதில் பங்குகொண்டு தமது வேலையைச் செய்கின்றனர், பிறகு அரசங்கம், அதாவது முதல்வர் கருணாந���தி சொல்வது போலத்தானே அனைவரும் நடக்கவெண்டும், அதனால்தான் பெரிய நடிகர்கள் நேரிடையாக கருணாநிதியிடம் செல்கின்றனர். மற்றவர் தங்அளுக்குள் உள்ள அதிகாரத்தை வைத்துக் கொண்டு, அந்த தோரணையில் பேசுகின்றனர்.\nகுறிச்சொற்கள்: கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா காதல், சினிமாக்காரர்கள், சுயரூபம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், நடிகர், நடிகை, நடிப்பு, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, வன்முறை\nThis entry was posted on பிப்ரவரி 20, 2010 at 1:14 பிப and is filed under அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கவர்ச்சிகர அரசியல், குஷ்பு, சபலங்களை நியாயப்படுத்துவது, சினிமா காதல், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், திருட்டு விசிடி, தூண்டும் ஆபாசம், தொழிலாகும் தீவிரவாதம், தொழிலாகும் பாவச் செயல்கள், நடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நடிகைகள் பெண்களுக்கு அறிவுரை, பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பார்வையிலே கலவி, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், போலிஸூம் திருட்டு விசிடியும், போலீஸும் ஆபாசமும், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, மோகக் காதல், வியாபாரமாகும் சேவைகள்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n5 பதில்கள் to “சுயரூபம் காட்டும் சினிமாக்காரர்கள்\n1:32 முப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\nவி.சி.குகநாதனுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்\nசனி, 20 பிப்ரவரி 2010\nவி.சி.குகநாதன் பெப்சி தலைவரான பிறகு கட்ட பஞ்சாயத்து செய்பவர் போல் நடந்து கொள்கிறார் என்று திரையுலகில் பலரும் குறை கூறி வந்தனர். இருபதாயிரம் தொழிலாளிகளுக்கு தலைவன் என்று கூறிக்கொண்டு இவர் நடத்தும் தன்னிச்சையான ��டவடிக்கைகள் திரைத் துறையினருக்கே பிடிப்பதில்லை.\nஇந்நிலையில் நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் நடிகர்கள் அ‌ஜித், ர‌ஜினி மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த நடிகர்களையும் மிரட்டும் தொனியில் பேசினார் வி.சி.குகநாதன். இதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெ‌ரிவித்துள்ளது. இது குறித்து நடிகர் சங்க‌த் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநடிகர் சங்கம், தயா‌ரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட‌த் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இதுவரை ஒற்றுமையாக செயல்பட்டு வந்தோம். ஆனால், சமீப காலமாக பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தன்னிச்சையாக செயல்பட்டு ஒற்றுமைக்கு இடைவெளி ஏற்படுத்தி வருகிறார்.\nசமீபத்தில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் எங்களை கலந்து பேசாமல் நடிகர், நடிகைகள் ஊர்வலம் என்று பேட்டியளித்தார். பின்னர், விழாவில் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.\nஇப்போது ஒரு பேட்டியில் எங்கள் உறுப்பினர்களான நடிகர், நடிகைகளை ம‌ரியாதை இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அவதூறாக‌ப் பேசியுள்ளார். இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தயா‌ரிப்பாளர் சங்கம் பெப்சி தலைவ‌ரின் செயல்பாட்டை‌க் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n1:33 முப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\nர‌ஜினி ஒரு ஜோக்கர் – ஜாக்குவார் தங்கம்\nசனி, 20 பிப்ரவரி 2010\nதனிப்பட்டப் பிரச்சனைக்கு ஜாதியை இழுப்பது பேஷனாகிவிட்டது. பத்தி‌ரிகையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் விவேக் தஞ்சமடைந்தது தனது ஜாதி சங்கத்தை.\nஅ‌ஜீ‌த் பிரச்சனையில் ஜாக்குவார் தங்கமும் ஜாதியை சொல்லி மிரட்டி வருகிறார். தனது ஜாதியினருடன் சென்று அ‌ஜீ‌த் வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர் சொன்னதையடுத்து அ‌ஜீ‌த்தின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇன்று பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த ஜாக்குவார் தங்கம், அ‌ஜீ‌த் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்திருப்பதாக தெ‌ரிவித்தார். அ‌ஜீ‌த்துக்கு ர‌ஜினி ஆதரவு தெ‌ரிவித்திருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், ர‌ஜினி ஒரு ஜோக்கர் அவர் சொல்வதையெல்லாம் யாரும் சீ‌ரி���ஸா எடுத்துக்கிறதில்லை என்றார்.\nஅ‌ஜீ‌த் பிரச்சனையில் ஜாக்குவார் தங்கம் அ‌ஜீ‌த்தையும், ர‌ஜினியையும் தாக்கிப் பேசினார். அவரது பேச்சை இருவருமே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2:32 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\n இந்த இடுகைக்கு நீங்கள் உழைத்த உழைப்பு குறைந்த பட்சம் பத்து மணி நேரம் இருக்குமா\n2:36 பிப இல் பிப்ரவரி 21, 2010 | மறுமொழி\nதவறுதலாக எடுத்துக் கொள்வதற்கு ஒன்றும் இல்லையே\nஅப்படி யாதாவது இருந்தால் சொல்லுங்கள்.\nஇரண்டு மணி நேரம் ஆயிற்று.\n12:52 பிப இல் பிப்ரவரி 26, 2010 | மறுமொழி\nவெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26, 2010\nரஜினி-அஜீத்துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.\nதிரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.\nஇதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.\nரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.\nமுதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\n“எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.\nகலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.\nகலைஞர் வேண்டுகோள்படி க���ை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”, என்றார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildaily.calendarin.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2019", "date_download": "2020-05-26T23:26:10Z", "digest": "sha1:MEYQJ7KGO3UJSBJKPOCJKHA7V4JY7ANO", "length": 5211, "nlines": 94, "source_domain": "tamildaily.calendarin.com", "title": "2019 வருடம் கரிநாள் தேதிகள் தமிழ் காலண்டர் | கரிநாள் தேதிகள் 2019", "raw_content": "\nகரிநாள் தேதிகள் கரி நாள் நாட்கள் 2019\n2019 15 ஜனவரி செவ்வாய்\n2019 16 ஜனவரி புதன்\n2019 17 ஜனவரி வியாழன்\n2019 25 ஜனவரி வெள்ளி\n2019 27 பிப்ரவரி புதன்\n2019 28 பிப்ரவரி வியாழன்\n2019 1 மார்ச் வெள்ளி\n2019 20 மார்ச் புதன்\n2019 29 மார்ச் வெள்ளி\n2019 19 ஏப்ரல் வெள்ளி\n2019 28 ஏப்ரல் ஞாயிறு\n2019 21 மே செவ்வாய்\n2019 30 மே வியாழன்\n2019 31 மே வெள்ளி\n2019 21 ஜூன் வெள்ளி\n2019 18 ஜூலை வியாழன்\n2019 26 ஜூலை வெள்ளி\n2019 5 ஆகஸ்ட் திங்கள்\n2019 19 ஆகஸ்ட் திங்கள்\n2019 26 ஆகஸ்ட் திங்கள்\n2019 14 செப்டம்பர் சனி\n2019 3 அக்டோபர் வியாழன்\n2019 16 அக்டோபர் புதன்\n2019 23 அக்டோபர் புதன்\n2019 6 நவம்பர் புதன்\n2019 17 நவம்பர் ஞாயிறு\n2019 18 நவம்பர் திங்கள்\n2019 26 நவம்பர் செவ்வாய்\n2019 3 டிசம்பர் செவ்வாய்\n2019 22 டிசம்பர் ஞாயிறு\n2019 25 டிசம்பர் புதன்\n2019 27 டிசம்பர் வெள்ளி\nகரிநாளில் ஏன் நல்ல சுப நிகழ்ச்சிகள் செய்ய கூடாது\nவருட / மாத கரிநாள் தேதிகள்\nமற்ற ஆண்டுகளுக்கான கரிநாள் தேதிகள்\nகரி நாள் நாட்கள் 2018\nகரி நாள் நாட்கள் 2019\nகரி நாள் நாட்கள் 2020\n\"தமிழ் தினசரி / இன்றைய காலண்டரை , சரியான தகவலுடன் னைத்து தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது..\"\nநங்கள், இன்றைய தினசரி காலண்டர், மாதாந்திர / வருட காலண்டர், ராசி பலன்கள், சுப முகூர்த்த, திருமண தினங்கள், பௌர்ணமி, அம்மாவாசை, பண்டிகை தினங்கள் ஆகிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியுரிமை கொள்கை | தொடர்பு கொள்க | பொறுப்பு துறப்பு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsapp-dp-images.com/joshua-imai-pol-kaakha-2020-movie-download/", "date_download": "2020-05-27T00:20:54Z", "digest": "sha1:HTENXV4F7RDJDSDELCLTQZO474Q4K4DU", "length": 7144, "nlines": 87, "source_domain": "www.whatsapp-dp-images.com", "title": "Joshua Imai Pol Kaakha 2020 Movie Download Leaked by Tamilrockers", "raw_content": "\nசீகன்பால்கு அப்படின்னு ஒரு பணம் இருக்கு இது வந்து பர்ஸ்ட் லுக் டீசர் 170 இன்னிக்கு நாள் எப்படி இருக்கு நாளைக்கு பிரிடை 19 செப்டம்பர் 4 இன்னல் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வந்தது.\nஇமைபோல் காக்க இது இமைக்கா நொடிகள் வேறு வந்து சூப்பரா இன்னும் அந்த ஹிட்மேன் பீல்டுக்கு பாருங்க அதாவது இதுபோல சஸ்பென்ஸ் ஆக்ஷன் ஆக்ஷன் சஸ்பென்ஸ் த்ரில்லர் அந்த மாதிரி போன்ற ஹிட் மன் ஷோ டிக்கெட் அந்த பொண்ணு பார்க்கணும் எந்த ஒரு பிரச்சனைக்கும் நிறைய பேரு அவன் அந்த பொண்ணு 2 மில்லியன் எல்லாருமே பாக்குறாங்க எனும் ஹிட்மேன் சொந்த பிசி கொஞ்சத்தான் பவுத்தம் மீனு.\nஎன கௌதம் மேனன் மை ஃபேவரிட் டைரக்டர் அற்புதமா செய்வாரே n.n. லூகெட் பேக் சின்ஸ் திஸ் இஸ் ஆக்சன் ஒரு படம் எல்லாம் வருது பாருங்க அந்த இல்லைன்னு சொல்றாங்க பாருங்க அந்த படத்தோட பேர் இருக்கலாம் என மீட்டிங் போட்டு துருவ நட்சத்திரம் என்ன ஆச்சுன்னு தெரியலை அது உள்ளது ஜோசபின் டி20 வேலன்டைன் வருது அது கூடவே வருமான்னு தெரியல.\nபட் பாப்போம் பட் கண்டிப்ப இந்த படும் இது கொஞ்சம் பிரேக்கிங் பாயின்ட் இதுவரை டாக்டர் ராதா நடித்து இருந்தார் ஒரு பப்பி படத்துல ஹீரோவா வந்தாரு படத்தில் இன்னொரு விஷயம் இந்தப் படத்துக்கு புறம் ஸ்டைலை தான் பக்காவா இருக்கு செமையா இருக்கு எல்லாம் கடைசியில் அந்த பொண்ணு கூடவே இப்படி பண்ணிட்டியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://blog.pizhaikal.in/kavithai/abortion/", "date_download": "2020-05-26T23:57:15Z", "digest": "sha1:L6C3MUVGPF7FUZAINGNZS2QE7KRP6BNX", "length": 15444, "nlines": 73, "source_domain": "blog.pizhaikal.in", "title": "கருகலைப்பு, கொலை, உரிமை — பிழைகள்", "raw_content": "\nகர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறிர்கள்\nவண்புணரப்பட்டு கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறிர்கள்\nவண்புணரப்பட்டு கர்பமான 11 வயது பெண் குழந்தை தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறிர்கள்\nஒருவர், இவை மூன்றுமே ஒரே வகைதான். மூன்றுமே குற்றம் என கூறினால் என்ன நினைப்பிர்கள்\nஆம், அமேரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இவை அனைத்துமே ஒன்று. மூன்றுமே குற்றம் என்று ஒரு சட்டத்தை இயற்றி உள்ளனர்.\nஅமேரிக்காவில், டெமாக்ரட் ஆட்சி செய்யும் மாகாணங்கள் சில கருகலைப்பை தடை செய்து சட்டங்கள் இயற்றியுள்ளன‌. வண்புணர்வு, incest, underage என எந்த காரணத்திற்காக கருகலைப்பு செய்தாலும் குற்றம். ��ில சமயங்களில் 99 வருடங்கள் வரை.\nஅமேரிக்க உச்சநிதிமன்றம் கருகலைப்பை ஆதரித்து Roe v. Wade, வழக்கில், 1973ல் தீர்ப்பு அளித்தது‌. அதன் அடிப்படையில் இந்த மாகாண சட்டங்கள் செல்லாது என்றாலும், மாகாண சட்டங்களுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை சென்றால், 1973 தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்படலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.\nPro-Life சார்புள்ள டிரம்ப், டெமாக்ரடிக் சார்பு நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தில் பதவியமர்த்தியுள்ளதால் தீர்ப்பு Pro-Lifeற்கு சாதகமாக வரலாம் என்று நம்புகிறார்கள். நல்லவேலை, டிரம்ப், incest, rape போன்றவற்றிக்கு விலக்கு தேவை என்ற நிலையை எடுத்துள்ளார்.\nஆனால், அடிப்படையில் ProLife சட்டங்கள் கிறித்தவ மதநம்பிக்கை சார்ந்தது. அரசில், மத தலையீட்டை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற குரலும் வலுக்கிறது.\nவண்புணர்வு குறித்த சட்டங்கள் மேலும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றன. வன்புணர்வில்‌ உண்டான குழந்தையை அந்த பெண் வாழ்நாள் முழுதும் சுமக்க வேண்டும் என கூற எவ்வளவு வன்மம் வேண்டும் கூடவே, rapistற்கு பெற்றோருக்கான visitation rights, custody rights அனைத்தையும் சட்டம் வழங்குகிறது. “கெடுத்தவனுக்கே பொண்ண கட்டி வைக்கும்” கதை தானே இதுவும்.\nPro Live vs Pro Choice, உயிர் எப்பொழுது உருவாகிறது என்ற கேள்வியில்‌ இருந்து, ஒரு கரு உயிர் வாழ்வதற்கான உரிமையை எப்பொழுது பெறுகிறது என்பதில் இருந்து தொடங்குகிறது.\nஉலகலவில் முதல் 20 வாராங்களில், அல்லது முதல் 3 மாதங்களில்‌ கருகலைப்பு அனுமதிகப்படுகிறது. அதன் பிறகு, தாய் சேய் நலனுக்கு‌ பாதிப்பு என்றால் அனுமதிக்கிறது. இந்த வார வரையறையின் அடிப்படை எனக்கு புரியவில்லை. 20ம் வாரம் செய்யலாம் ஆனால் 23ம் வாரம் கருகலைப்பு கூடாது என்ற சட்டம் எதை அடிப்படையாகக் கொண்டது நான்‌ தேடியவரை பதில்‌ இல்லை.\nஇந்த புது சட்டங்கள், கருவின் இதயதுடிப்பை அடிப்படையாகக் கொள்கிறது. அதாவது கரு உருவாகி 6 வாரங்கள்.\nபெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் கருவாகியிருப்பதே ஆறு வாரங்களுக்கு பிறகு தான் தெரியவரும். கருகலைப்பிற்கு கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாமல் செய்ய்யும் சட்டங்கள்.\nஒரு பெண், கரு கொள்வதும், கலைப்பதும் அவளது தனியுரிமை.‌அதில் அரசோ, பிறரோ தலையிட எந்த முகாந்திரமும் இல்லை.\nஅந்த கரு தனி‌ உயிர் என்ற அடிப்படையில், அந்த கருவின்‌ உயிரை காக்க மட்டுமே அரசு செயல்படுகிறது என்றால்,\nதற்போதைய சட்டம் கருவை மனிதனாக ஏற்பதில்லை. மனித உரிமை போன்ற சட்டங்கள் அனைத்தும் பிறந்த உயிர்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது.\nஇதன் அடிப்படையையிலே, தாயின் உரிமை சட்டப்படி இல்லாத கருவின் உயிரை விட மேலானது.\n1) பெண்ணின் தனியுரிமை எங்கு முடிகிறது, கருவின் உயிர் உரிமை எங்கு தொடங்குகிறது\n2) கருவின் உயிர் உரிமையை பாதுகாக்க அரசு எந்த அளவிற்கு தலையிடப்போகிறது\nமுதல் சில மாதங்கள் வரை கருகலைப்பை அனுமதிப்பதன் மூலம்,\n1) பெண்ணின் உரிமை பாதுகாக்கப்படுகிறது. முதல், சில மாதங்கள் கரு முளையம் அல்லது சிசுவாக உள்ள நிலையில், அதன் மூளை மற்றும்‌ மற்ற அமைப்புகள் வளராததால், கருவை ஒரு மனிதனாக உருவகித்து, உரிமைகளை வழங்க வேண்டியதில்லை. மேலும், உயிராக சாத்தியமுள்ள கருவின் உரிமையை விட, ஏற்கனவே உள்ள உயிரின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாடு.\n2) கருவை சுமக்கும் முடிவு, மக்களுடையது என்பதால், அரசு எந்த பொறுப்பையும் ஏற்க வேண்டியதில்லை.\nபொதுவாக, ஏற்கப்பட்ட நிலைப்பாடு இதுவே.\nஇதைத் தாண்டி, கருவை கலைக்க சாத்தியமே இல்லாமல் செய்யும், இவ்வகை புதிய சட்டங்கள் தனிமனித விஷயங்களில் அரசின் தலையீடாக மட்டுமே கொள்ள வேண்டும். தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்.\nஅந்த சட்டங்களை ஆதரிப்பவர்கள், கரு உருவான பொழுதே, அது உயிர்வாழும் உரிமையையும் பெற்றுவிடுகிறது என்கிறார்கள். ஆனால், அந்த கருவின் உயிர்வாழும் உரிமையை காக்க, விருப்பமில்லாத பெண்ணின் Body Autonomy, அவள் உடல் சார்ந்து அவள் முடிவெடுக்கக்கூடிய உரிமையை பரிப்பது எப்படி சரியாகும்\nPro Life vs Pro Choice விவாதத்திற்கு, முடிவு இருக்கபோவதில்லை. ஆனால், இதில் அரசு ஒரு சார்பாக முடிவெடுப்பது சரியா என்பதே என் கேள்வி.\nவேறு ஒரு உயிரின் உரிமையை பாதுகாக்க, நீ உன் உரிமையை வாழ்க்கை முழுவதற்கும் விட்டுகொடு என கேட்பது, அடிப்படையில், குழந்தையை பெற்றெடுப்பது உன் கடமை. அதில், நீ முடிவு செய்ய எதுவும் இல்லை என பெண்களை நோக்கி சொல்வது தானே\nLiberalism போன்ற, தனி மனித உரிமை சார்ந்த கருத்துக்களை உரக்க முன்னெடுக்கும் அமேரிக்காவில் இவை நடைபெறுவது நிஜமாகவே கவலை அளிக்கிறது. உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என பார்ப்போம்.\nநிறையோ குறையோ பகிர்ந்துவிட்டு செல்லுங்கள்\tCancel reply\nசாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்\nமிஸ்டர் கே - ஆத்மார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/01/17/", "date_download": "2020-05-27T00:03:51Z", "digest": "sha1:6I3VDO7BECBQ2YKHP2QNX5DYAWXG6BVO", "length": 6261, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 January 17Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீகாமாக்ஷி ஸ்தோத்திரம்\nWednesday, January 17, 2018 5:48 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 124\nகார் விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை பலி\n‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில நாளிதழ்’\nமோகன்ராஜாவுடன் விஜய் திடீர் சந்திப்பு\nஎம்பிஏ பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை\n“மச்சான் இந்த ஓவர்ல எல்லாம் உள்ளே தான் போடுறான்.. தென்னாபிரிக்காவில் தமிழ் பேசிய வீரர்கள்\nஒரு லட்சம் விலையில் ஸ்மார்ட் ஹெல்மெட்\nநமது எம்ஜிஆருக்கு போட்டியாக நமது அம்மா: அதிமுக முடிவு\nசத்து நிறைந்த கோதுமை – கொத்தமல்லி தோசை\nWednesday, January 17, 2018 12:35 pm சமையல், சமையல் ௮றை டிப்ஸ், சிறப்புப் பகுதி, சைவம், பெண்கள் உலகம் Siva 0 238\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15442", "date_download": "2020-05-27T00:30:53Z", "digest": "sha1:5P6YOYBYE2EHQ4M7SL6QPSRWEDCUAV5O", "length": 7273, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Locals working on the disposal of petroleum waste off the coast of Brazil|பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nபிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்\nபிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும�� பணியில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பிரேசில் நாட்டில் உள்ள பெர்னம்புகோ மாநிலத்தின் சுற்றுலா தளமான Porto de Galinhas பகுதியில் உள்ள கடற்கரையில் சில நாட்களாக பெட்ரோலிய கழிவுகள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. அதனை பார்த்த உள்ளூர் மக்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கைகளாலும், பாலித்தீன் பைகள் கொண்டும் அடர் பெட்ரோலிய கழிவுகளை அள்ளிச் சென்றனர். கடந்த மாதம் வடகிழக்கு கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய் கசிவு இருந்ததாக பிரேசில் நாட்டு சுற்றுச்சூழல்துறை தகவல் அளித்திருந்தது.இந்நிலையில், பெர்னம்புகோ கடற்கரையில் கரை ஒதுங்கும் எண்ணெய் கழிவுகள் வெனிசுலா நாட்டு கப்பலில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ரிச்சர்டு சால்லஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=1353%3A-2-&catid=49%3A2013-02-12-01-41-17&Itemid=63", "date_download": "2020-05-26T23:13:43Z", "digest": "sha1:OGCDU4WXUOYEEVEUDYXQEB4OLSMYYBYH", "length": 60838, "nlines": 195, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (2)\nசிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள். அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் , ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களி���் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய மனிதர்களும் திரில் அனுபவமாக இருந்தாலும் மனதில் நிரந்தர வேலை இல்லையே என்ற அழுத்தம் பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டு போல் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும். விக்ரோரியாவில் பக்கஸ்மாஸ் மெல்பேனில் இருந்து நுாறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதிகமாக பால் மாட்டுப்பண்ணைகள் உள்ள பிரதேசமாகும். சிவா சுந்தரம்பிள்ளை வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாதது மடடுமல்ல. வாழ்வையே வேறு பாதையில் திருப்பியது. சிறிய சம்பவங்கள் நெருப்புப்பொறி போன்று பெரிய காட்டை அழிக்க கூடியவை. சுந்தரம்பிள்ளையின் எதிர்காலத்தை புதிதாக மீண்டும் புதிதாக வார்பதில் பக்கஸமாஸ் வைத்தியரும் அங்கு நடந்த நேர்முகமும் பங்காற்றியது.\nசுந்தரமபிள்ளையின் இலங்கை மற்றும் இந்தியாவின் வேலைக்கால அனுபவத்தை கேட்டுவிட்டு அந்த பக்கஸமாஸ் மிருக வைத்தியர், ‘இந்தப் பகுதியில் பண்ணை மாடுகள் மத்தியில் வேலை செய்வதற்குரிய தகுந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறது. அதனால் எனக்கும் உங்களைப் பிடித்து இருக்கிறது. ஆனால் இங்குள்ள விவசாயிகள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன்’ என்றார்.\nஅந்தப் பதில், காச நோய் உள்ளவன், கோழையும் இரத்தமும் கலந்து முகத்தில் காறித் துப்பியது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது. நீ ஒரு வெளிநாட்டவன் என்பதை அந்தப் பதில் உணர்த்தியது. அந்த மனிதர் அவுஸ்திரேலியருக்கே உரிய நேர்மையை கடைப்பிடித்து முகத்துக்கு நேரே சொன்னது உண்மையாக இருந்தாலும் சிவா சுந்தரம்பிள்ளைக்கு பலநாட்களாக பழுதாகிய வேர்க்கடலை ஒன்றைக் கடித்தது போல் நாக்கில் பலமான கசப்பாக இருந்தது. அவரின் அந்தப் பதில், ஒரு விதத்தில் புதிய முடிவை எடுக்க வைத்தது. பால்பண்ணை விவசாயிகள் மத்தியில் தொழில் செய்ய முடியாது. இனிமேல் மாடுகளின் வைத்திய அனுபவத்தை வைத்து இந்த நாட்டில் தொழில் பார்க்க முடியாது. உனது பழய அனுபவங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிதாக செய். என்ன செய்வது என்று சிந்தனை செய் என உள்ளுணர்வு அழுத்தம் திருத்தமாக கூறியது .\nஅதற்கு ஒரே இடம் நகரம் மட்டுமே. ஆனால் அங்கு நாய் பூனைகளுக்கு மட்டுமே வைத்தியம் பார்க்க முடியும். அந்தப் பகுதியில் ஏட்டுப்படிப்பு மடடும்தான். எந்த தொழில் அனுபவமோ கிடையாது. சவரத்தொழில் செய்ய விரும்புவன் மண்முட்டியில் கத்தியால் மழித்து பழகுவதுபோல் ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்டும்.\nஏழு வருடகாலமாக இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்ற மாடுகளுடனான வைத்திய அனுபவத்தை மூட்டை கட்டிவிட்டு, இந்நாட்டின் நகரப்பகுதிகளில் நாய் பூனைகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அந்தப்பதில் உணரவைத்தது. ஆனால் அதற்கு அனுபவபம் தேவை.\nபுது அனுபவத்தை கட்டாயம் தேடிப் போகவேண்டும் என்ற உணர்வின் விளைவாகத்தான் அவுஸ்திரேலியாவில் உள்ள பெரிய அந்த மிருக வைத்தியசாலையில் வைத்தியர் தேவை என்ற விளம்பரத்தை மிருக வைத்திய ஜேர்னலில் பார்த்துவிட்டு அந்த வேலைக்கு விண்ணப்பித்தான். அந்த வேலைக்கான நேர்முகம் காலை பத்து மணியளவில் இருப்பதாக உடனடியாக பதில் வந்திருந்தது.\nஇரயில்வே நிலையத்தில் இறங்கி கோபேர்க் செல்லும் ட்ராமில் ஐந்து நிமிட பயணத்தில் அந்த வைத்தியசாலைக்குரிய தரிப்பு வந்தது. எலிசபத் வீதியில் உள்ள அந்தத் தரிப்பில் இறங்கி சில நிமிட பொடி நடையில் கிளைத் தெருவில் உள்ள வைத்தியசாலையின் வாசல் பகுதிக்கு வந்து சேர்ந்தான் சுந்தரம்பிள்ளை.\nவைத்தியசாலை வெள்ளை வர்ணமடித்த உயரமான சுவர்களுக்கு நீல இரும்பு கதவுகளுடய முன்பகுதியை கொண்டது. வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. சின்னதாக இரும்புக் கதவுகளில் வைத்தியசாலையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இரண்டு மாடிகளை கொண்ட பழய மோஸ்தரில் அமைந்த ப வடிவில் அமைந்த ஆடம்பரமில்லாத கட்டிடத்தின் ஒரு பக்கத்தில் மோட்டார் கார்களுக்கு ரயர் மாற்றும் கடையும் மறுபுறத்தில் கார் எஞ்ஜினை பழுதுபார்க்கும் கடைக்கும் இடையில் இருந்தது. இந்த பகுதி நகரத்தின் மத்திய பகுதியில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் அருகில் இருந்தபோதும் கைத்தொழில்பேட்டையின் சுற்றாடலை கொடுத்தது. இரும்புக் கதவுகளின் வழியாக சென்றதும் இடது பக்கத்தில் உடனே வைத்தியசாலையின் கட்டிடத்துள் செல்ல முடியும்.அங்குள்ள வரவேற்பு பகுதியின் இடது பக்கத்தில் பலர் சிறிதும் பெரியதுமான பலவித நாய்களை வைத்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் வரவேற்று பகுதிக்கு தள்ளி நின்றார்கள். அவர்களது நாய்கள் பெரிதாக இருந்தன.எல்லா நா��்களும் சங்கிலிலோ அல்லது தோல் வாரிலோ கட்டப்பட்டு கைகளால் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தன. சில நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்தும் மணந்து கொண்டும் முகத்தை மெதுவாக உரசிக்கொண்டு சினேகமாக இருந்தன. இவைகளுக்கு எதிரே வரவேற்பு பகுதியின் வலது பக்கத்தில் ஆள் உயரத்திற்கு பலகையால் தடுப்பு சுவரால் மறைக்கப்பட்டு அங்கே பூனைகளை பெட்டிகளில் வைத்து நாய்களின் கண்களில் இருந்து மறைத்து வைத்துக்கொண்டு இருந்தார்கள். சில நாய்கள் பூனைகளின் மணத்தை நுகர்ந்துகொள்ள மூக்கை பூனைகளின் திசையை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தன. பூனைகளைத் தழுவிவரும் காற்று அவைகளின் அமைதியை குலைத்தது.\nஒரு வயதான அவுஸ்திரேலியர் உள்ளே செல்லாமல் வாசலில் நின்றார். எழுவது வயது மதிக்கக் கூடிய அவரது தலையில் மயிர்கள் எதுவும் இல்லை. கருமையான மூக்கு கண்ணாடி அணிந்திருந்தார். வெள்ளை பாண்டு வெள்ளைச் சட்டை என உடையணிந்த மனிதரின் வலது கையில் வெள்ளிப் பிரம்பு இருந்தது. இடது கையில் பிடித்திருந்த சங்கிலியில் அடுத்த முனையில் ஒரு சந்தனக்கலரான லாபிரடோர் இன நாயொன்று நின்றது. வாசலுக்கு அருகே வந்த சிவா சுந்தரம்பிள்ளையின் இடுப்புக்கு கீழ்ப் பகுதியை முன்னாலும் பின்னாலும் முகர்ந்து விட்டு ஏதோ புரிந்து கொண்டது போல் அந்த நாய் மீண்டும் தன் தலையை தொங்கப் போட்டவாறு மீண்டும் தனது எஜமானரிடம் சென்றது.\n‘இவனுக்கும் எங்களை பரிசோதித்து மருந்து கொடுக்கிற பலன் கிடைக்கின்றதா என இன்று தெரியும். இவன் எங்களை மிருகாபிமானத்துடன் நடத்துவானா’ என்ற ஏக்கம் அந்தப் பிராணியின் முகர்வில் இருக்கலாம் என்று சிவா சுந்தரம்பிள்ளை தனக்குள் நினைத்துக்கொண்டான். இந்த இடத்தில் வேலை கிடைத்தால் அதை விட அதிஸ்டம் தேவையில்லை என்ற நினைப்பும் உடனடியாக வந்தது.\nஇரண்டு பெண்கள் ரிசப்சனினில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் தங்களது வேலையை முடித்து விட்டு போகும் வரையும் காத்திருந்து ரிஷப்சனில் இருந்த இரு பெண்களிடம் தன்னை அறிமுகப்படுத்த வரிசையில் காத்துக் கொண்டான். ஒருத்தி நடு வயதில் மிகத்தாட்டியாக அங்கிருந்த சிறிய இடத்தை அடைத்துக்கொண்டிருந்தாள். அவளது அங்கங்கள் ஒவ்வொன்றும் அணிந்திருந்த நீல யூனிபோமை தாண்டி வருவதற்கு திமிறியபடி முயற��சித்தன. பொன்னிறத்தலை மயிரை கொண்டையாக போட்டிருந்தாள்.\nகண்ணுக்கு அவள் மையிட்டது சற்று அதிகமாக இருந்தது என நினைக்கத் தோன்றியது.அங்கங்கள், அலங்காரம் எல்லாவற்றிலும் அவுஸ்திரேலிய செல்ல செழிப்பின் பிரதிநிதியாக காட்சியளிதாள். மற்றவள் அழகாக, மற்றவளுக்கு சகல விதத்திலும் மாறுதலாக நின்றாள். அவள் ஒல்லியான தோற்றத்துடன் தனது கரிய நிறமான கூந்தலை முதுகு எங்கும் கார்மேகமாக படர விட்டிருந்தாள்.\nயாரிடம் முதலில் அறிமுகம் செய்வோம் என மனத்தில் வெள்ளி நாணயத்தை சுண்டிப்பார்த்த போது ஒல்லிப் பெண் கருங் கூந்தலைக் கொண்ட தலையாக வானத்தை நோக்கி விழுந்தது.\nசாதி, சமய, மொழி ரீதியான வேறுபாடு மட்டுமல்ல உடல் ரீதியான வேறுபாடு கூடாது என்ற ஞான உணர்வு தலைகாட்டியதும் இருவருக்கும் வஞ்சகம் இல்லாமல் பொதுவாக அறிமுகம் செய்து கொண்டான்.\nஇளமையாகவும் ஒல்லியாகவும் இருந்த பெண் கண்கள் விரிய ‘நீங்கள் பார்க்க வேண்டியவர் டொக்டர் காலோஸ் சேரம். என்னை பின் தொடருங்கள்’ என கூறியபடி வரவேற்பு அறையின் இடது பக்கத்தில் அமைந்த கொரிடோர் வழியாக பனியில் சறுக்கியபடி செல்பவள்போல் இடுப்பை வைத்துக்கொண்டு சென்றாள். அந்த நீண்ட கொரிடோரின் அவளைத் தொடர்வது இலகுவாக இருக்கவில்லை. அவளைப் பின் தொடர்ந்த போது மத்தியில் உள்ள ,இரண்டாவது இலக்க அறையின் கதவில் இரண்டு முறை தட்டிவிட்டு காத்திராமல் உள்ளே சென்றவளை சிவா சுந்தரம்பிளை பின்தொடர்ந்தான்.\n‘இதோ இவர் உங்களைத் தேடி வந்துள்ளார், காலோஸ்’எனக்கூறிவிட்டு பின்னர் திரும்பி ‘இவர்தான் நீங்கள் தேடி வந்த பெரியவர்’ என குறும்புத்தனமான புன்னகையால் அந்த அறையை நிறைத்து விட்டு வெளியேறினாள்.\nஅந்த டொக்டர் தன்னை காலோஸ் சேரம் என பலமான கை குலுக்கலுடன் அறிமுகப்படுத்திய பின்னர், வேறு எதுவும் பேசாது தன்னைபின் தொடர்ந்து வரச் சொல்லிவிட்டு முன்னால் மிக வேகமாக சென்றார். மனிதர் நின்று அழைத்து போவதற்கு முயற்சிக்காதது வியப்பைக் கொடுத்தது. ஆறடி உயரம் விரிந்த தோள்களும் உள்ள மனிதர், இடுங்கிய கண்களைக் கொண்ட சீன முகத்துக்குச் சொந்தமானவர். சீனர்களில் எத்தனை பேர் ஆறடியில் இருப்பார்கள் முகத்தைப் பார்த்த போது கடுகடுப்பாக இருந்தது. முகத்தில் மருந்துக்குகூட சிரிப்பு இல்லை. பார்வைக்கு ஒரு கறார் பேர்வழி போல் தெரிந்தத���. இவரின் கீழ் வேலை செய்வது இலகுவான காரியமாக இராது என நினைத்துக் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சிறிய படிகள் வழியாக மேல்மாடியில் உள்ள ஒரு அறையுள் சுந்தரம்பிள்ளையும் சென்றான்.\nஅந்த அறையில் ஏற்கனவே அந்த நாற்காலிகள் மேசையுடன் அடைத்தபடி இருந்தது.\nஎதுவும் சீராக இருக்கவில்லை. மேசையில் கடிதங்கள், புத்தகங்கள் ,கோப்புகள் என நிரம்பி இருந்தது. சுவர்கள் வெறுமையாக இருந்தது. அலுவலகம் போல் இருந்தாலும் அழகுணரவோ ஒழுங்கோ இல்லாத அறையாக இருந்தது. அங்கு தடித்த மீசையுடன் கனமான மூக்குக் கண்ணாடி அணிந்த உயரமான சுமார் ஐம்பது வயதுள்ள ஒருவர் இருந்தார். அவரது இளநீல சட்டையின் வழியே அவரது வயிறு அவர் அமர்ந்திருந்த கதிரையின் கீழ் எட்டிப் பார்த்தது. அவர் அறையை மட்டுமல்ல தனது உடலையும் சீராக பராமரிக்கவில்லை. இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பானவையா\nஅவரது மேசையில் குவிந்திருந்த கோப்புகளுக்கு இடையில் ஒரு சாம்பல் நிறமான பூனை அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தது. மேசையில் அந்த மனிதர் புத்தகங்களை வைத்தும் எடுத்தும் வேலை செய்து கொண்டிருக்கும்போது இந்தப் பூனையால் கண்களை மூடியவாறு உறங்க முடிகிறது தான் இருப்பது வேறு உலகத்தில் என நினைக்கிறதா தான் இருப்பது வேறு உலகத்தில் என நினைக்கிறதா\n`இவர்தான் புதிதாக சேர்ந்த மிருக வைத்தியர். இவர்தான் ஜோன் எங்கள் கணக்காளர்.’ என காலோஸ் சேரம் இருவருக்கும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தியபோது சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டான்.\n‘எப்படி இவரால் இப்படி சொல்ல முடிகிறது\nஇல்லை இது நேர்முகத்துக்கு வரும் எல்லோரிடமும் நம்பிக்கை தருவதற்காக கூறும் ஒரு வழக்கமான வார்த்தையா மனத்தை நோகடிக்காமல் நாசுக்காக வேலை இல்லை என பல தடவை சொல்லக் கேட்டிருக்கிறான். இது எதிர்மாறாகவல்லவா இருக்கிறது மனத்தை நோகடிக்காமல் நாசுக்காக வேலை இல்லை என பல தடவை சொல்லக் கேட்டிருக்கிறான். இது எதிர்மாறாகவல்லவா இருக்கிறது பல நேர்முகங்களில் நன்றாக செய்ததாக எண்ணியவை. ஆனால் முடிவில் சறுக்கியதால் தன்னம்பிக்கை குறைந்து விட்டது. ஆனாலும் மனக்குழப்பத்தை வெளியே காட்டவில்லை ஜோன் காட்டிய கதிரையில் சுந்தரம்பிள்ளை உட்கார்ந்தான். அப்பொழுது மேசையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த பூனை பேச்சு சத்தத்தை கேட்டு எழுந்து மெதுவாக சுந்தரம்பி��்ளையின் மடியில் இறங்கி கால்களை நீட்டி உடலை வளைத்து சோம்பல் முறித்தது. இதைக் கண்ட கணக்காளர் ஜோன் ‘கொலிங்வூட்டுக்கு புதிய டொக்டரிடமும் பற்றுதல் வந்துவிட்டது போல“ எனக் கூறி விட்டு வெளியேறினார்.\n’ என சேரம் கேட்டார்.\n‘நான் அதற்குத் தயார்’ என்றான் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல் ‘முக்கியமான விடயம் ஒன்று உங்களுக்குச் சொல்லவேண்டும். அதாவது இங்கே நடக்கும் வேலைத்தல அரசியலில் ஈடுபடக்கூடாது. இதை நான் ஆரம்பத்திலேயே சொல்கிறேன். தற்பொழுது இங்கே பலர் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்.\nஇவர்களது வலையில் நிச்சயமாக நீங்கள் விழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்பொழுதே சொல்கிறேன்”. என்று அவர் கூறியபோது, கொலிங்வூட் மெதுவாக வயிற்றில் முன்காலை வைத்து பின்னங்கால்களில் நின்றபடி சுந்தரம்பிள்ளையின் காதருகே முகத்தை உராய்ந்தது.\n‘இந்த மனிதன் இப்படித்தான். கொஞ்சம் நாகரீகம் குறைவு. நீ அதை பொருட்படுத்தாதே. மனதில் எதையும் மறைத்து வைத்திருக்கத் தெரியாது’\nமெதுவான மழலையான குரலில் அந்த வார்த்தைகள் வந்தது.\nசுந்தரம்பிள்ளைக்கு காலோஸ் சேரம் கூறிய விடயம் அதிர்ச்சியை தந்தது. ஆனால் பூனையின் குரல் உடலை பனிப்பாளங்களின் நடுவே வைத்தது சுந்தரம்பிள்ளைக்கு போன்று இருந்தது.\n அதுவும் இந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியரைப் பற்றி என்னிடம் புறம் சொல்லுகிறது. இது மர்மப் பூனையாக இருக்குமா\nமனித ஆவி இந்தப் பூனையின் உடலில் உட்புகுந்துவிட்டதா ஆங்கிலப்படங்களில் வரும் காட்சியை போல் இருக்கிறதே ஆங்கிலப்படங்களில் வரும் காட்சியை போல் இருக்கிறதே பூனையின் குரல் மற்றவர்களுக்கு கேட்டது போல் தெரியவில்லையே பூனையின் குரல் மற்றவர்களுக்கு கேட்டது போல் தெரியவில்லையே காலோஸ் திரும்பி பார்க்கவில்லையே எனக்கு மட்டும் தனியாக கேட்கும் போது இது ஒரு ஹலுசினேசன் தன்மையல்லவா எனது காதுக்குள் குரல் கேட்பது மனப்பிறழ்வு எனும் சிஸ்சோபிறினியாவின் குணக் குறியல்லவா\nமுப்பத்தி மூன்று வயது சிஸ்சோபிறினியா வருகிற வயதில்லையே பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபது வயது பருவத்தில்தான் இந்த மன நோய் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இங்கு வர முன்பு நன்றாக இருந்தேனே என தலையை பிசைந்து கொண்டு சுந்தரம் பிள்ளை மௌனமாக இருந்தபோது “என்ன இந்த ஆளிடம் அதாவது உனது எதிர்கால மேலாளரிடம் எவ்வளவு சம்பளம் என கேட்டாயா பெரும்பாலும் பதினெட்டு அல்லது இருபது வயது பருவத்தில்தான் இந்த மன நோய் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளேன். இங்கு வர முன்பு நன்றாக இருந்தேனே என தலையை பிசைந்து கொண்டு சுந்தரம் பிள்ளை மௌனமாக இருந்தபோது “என்ன இந்த ஆளிடம் அதாவது உனது எதிர்கால மேலாளரிடம் எவ்வளவு சம்பளம் என கேட்டாயா” என அந்தப் பூனை மீண்டும் கேட்ட போது சிறிது அதிகாரம் கலந்து இருந்தது.\nஇந்த நாட்டில் வேலைக்கான நேர்முகத்தின் போது கேட்கும் கேள்விகளில் நீங்கள் எவ்வளவு வேதனம் எதிர்பார்க்கிறீர்கள்\nஇலங்கையில் வேலைக்கு இவ்வளவு வேதனம் என்ற விதிமுறையில் பழகி வந்தவர்களுக்கு, ஆளுக்கு ஒரு வேதனம் என்பது எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்து விடுகிறது. மிகவும் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது. ஆரம்பத்தில் இவ்வளவு வேதனம் தரும்படி கேட்பது எப்படி இதைவிட இந்த வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் இருக்கும் போது எவ்வளவு என்று வேதனத்தைப்பற்றிக் கேட்க முடியும்\nஇப்படியாக மனம் அலை மோதிக்கொண்டிருந்த வேளையில், அதே விடயத்தை தெளிவாக பூனை பேசுவது சுந்தரம்பிள்ளைக்கு விசித்திரமாக இருந்தாலும் அந்தப் பேச்சில் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. எதற்கும் எவ்வளவு சம்பளம் என்ற கேள்வியை கேட்டு வைப்போம் என நிமிர்ந்தபோது காலோஸ், சுந்தரம்பிள்ளையின் பயோ டேற்றாவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.\nசிறிது நேரத்தில் நிமிர்ந்து பயோடேற்று இருந்த காகிதங்களை உயர்த்தி காட்டியபடி‘இந்த வேலையை உமக்கு நாம் தருவதற்குக் காரணம் இந்த இரண்டு காகிதங்கள் அல்ல. உம்மைப் பற்றி நோத்கோட்டைச் சேர்ந்த கீத் டெவர் எனக்கு உம்மைப் பற்றி கூறிய சிபாரிசுதான். அவர் இந்த வைத்தியசாலையில் முன்பு என்னோடு வேலை செய்தவர்’எனச் சொல்லி விட்டு, அந்த அறையின் யன்னலருகே அந்த பயோ டேற்றாவை எடுத்துக்கொண்டு சென்றார்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு கீத் டெவர் என்ற மிருகவைத்தியர் விடுமுறைக்காக இரண்டு வாரங்கள் சென்றபோது அவரது இடத்தில் வேலை செய்த பின் அவரை தனது பயோடேற்றாவில் நடுவராக போடுவதற்கு சுந்தரம்பிள்ளை அனுமதி கேட்டு அதில் பதிவுசெய்திருந்தான்.\nதனக்கு வேலை கிடைத்த வித்தார இரகசியம் புரிந்து விட்டதால் சுந்தரம்ப���ள்ளையின் மனத்தில் அமைதி துளிர்விட்டது. இந்தத்தருணத்தில் கலந்துரையாடலை கொலிங்வூட்டுடன் வைத்துக்கொள்வோம் என நினைத்துக்கொண்டான்.\n“அதென்ன கொலிங்வூட் எண்டு கண்டறியாத பெயராக இருக்கிது. வழக்கமாக நிறத்தை கொண்டுதானே பூனைகளை அழைப்பது. அல்லது புஸ் புஸ் என அழைக்கலாமே“ `அதெல்லாம் உங்களது ஊரில். கொலிங்வூட் என்பது மிகவும் பிரபலமான காலபந்துக் குழுவின் பெயர். அந்த பெயரை செல்லமாக எனக்கு வைத்திருக்கிறார்கள்“` ‘அப்படியா“ `அதெல்லாம் உங்களது ஊரில். கொலிங்வூட் என்பது மிகவும் பிரபலமான காலபந்துக் குழுவின் பெயர். அந்த பெயரை செல்லமாக எனக்கு வைத்திருக்கிறார்கள்“` ‘அப்படியா ஏய் கொலிங்வூட் எத்தனை நாட்களாக இங்கே வசிக்கிறாய்\n எத்தனை வருடங்கள் என்று கேள்’\nஇந்தப் பூனை வாயால் மட்டுமல்ல மனத்திலும் அழிச்சாட்டியம் பிடித்தது போல் இருக்கிறது. கவனமாகப் பேசவேண்டும்.\n‘குட்டியாக வந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது.’\n‘எப்படி மனிதக் குரலில் பேசமுடிகிறது\n‘இருபத்துநாலு மணி நேரமும் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். இங்கு உள்ளவர்கள் பேசுவதை அவதானித்து வந்துள்ளேன். தற்போது உன்னிடம் மட்டுமே எனது மொழித் திறமையை காட்ட உத்தேசம்.’\n‘என்னிடம் மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சனை காட்டுகிறாய்’ கொஞ்சம் நகைச்சுவையாக ‘புதிதாக சேர்ந்த உனக்கு மட்டுமே எனது மொழி புரியும். உயர்ந்த அதிர்வலைகளில் எனது சத்தம் வருகிறது. மற்றவர்களுக்கு கேட்கும் அதிர்வலையில் கேட்காது.’\nஎனக்கு மட்டும் எப்படி அதிக அதிர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது\n‘நீங்கள் உங்கள் சொந்த மொழியை உரத்த குரலில் பேசுவதால் எனது அதிர்வலைக்கு இசைவாக்கம் அடைந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் மற்றவர்களோடும் பேசினேன் அவர்களுக்கு புரியவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது எனக்கு எப்பொழுதும் புரியும்.“ ‘தாயை பழித்தவனை தாய் தடுத்தால் விடுவேன். தாய்மொழியை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என்ற பாரதிதாசன் பாடலுக்கேற்ப ஆத்திரத்தில் ‘நீ ஒரு பூனை கூதி’ என்றான் சுந்தரம்பிள்ளை.\n‘வார்த்தையின் அர்த்தம் புரியாவிட்டாலும் ‘நீ கெட்ட வார்த்தையை பாவிக்கிறாய் என்பது தெரிகிறது. இது எந்த ஊர் கெட்ட வார்த்தை\n‘இது சென்னைத் தமிழ். அங்குதான் சில வருடங்கள் இருந்தேன்.’\nஇந்த ந��ரத்தில் காலோஸ் சேரம் தலையை நிமிர்த்திக் ஜன்னல் அருகே இருந்துவந்து கொண்டு கொண்டு ‘சம்பள விபரத்தை ஜோனிடம் பேசி விட்டு கீழே வரவும்’ என கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றார். அப்பொழுது உள்ளே வந்த கணக்காளர் ஜோன் ஒரு வெள்ளை காகிதத்தை சுந்தரம்பிள்ளையிடம் தந்தார்.\nஅது நியமனக் கடிதம். அதில் நியமனத்துடன் சம்பள விபரமும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் நிருவாக சபை செயலர் என ரொன் ஜொய்ஸ் என்பவர் ஒப்பமிட்டிருந்தார்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - 1\nதொடர் நாவல் : கலிங்கு (2003 – 2015) - கலிங்கு\nகவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்\nகவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப��பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/eternal-redemption-2/", "date_download": "2020-05-26T22:33:02Z", "digest": "sha1:DANHL6JWQV4KVS3IKIYWUBL4I5KK3CGC", "length": 6930, "nlines": 95, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்திய மீட்பு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்த���\nவீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்” (யாத் 13:14)\nநாம் ஒவ்வொருவரும் பாவம் என்கிற வீட்டில் அடிமைகளாக பணி செய்து கொண்டிருந்தோம். பாவத்தின் அடிமைகளாய், பாவத்தின் ஆளுகையினால் நாம் அடிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் கர்த்தரோ நமக்கு இரங்கி அந்த அடிமைத் தனத்திலிருந்து மீட்டுக்கொண்டார். இரட்சிப்பு என்பது அடிமைத்தனத்திலிருந்து பெறுகிற மீட்பாகும்.\nகர்த்தர் எவ்வளவு பெரிய மீட்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை சிந்திக்கும்பொழுது அது நமக்கு மிகுந்த ஆச்சரியமானதாக இருக்கிறது. ஒரு அடிமை தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளமுடியாது. நாமும் கூட பாவத்திலிருந்தும், பாவ சுபாவத்திலிருந்தும் நம்மை நாமே விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாய் வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் கர்த்தரோ இரக்கமுள்ளவராய் நம்மைத்தேடி வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப்பண்ணி இரட்சித்தார். நாம் நம்முடைய இரட்சிப்பை நினைவு கூறுவோமாக.\nமோசே இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்;” யாத் (13:3) என்று அறிவுறுத்திக் கூறுவதைப் பார்க்கிறோம். நாம் கர்த்தருடைய இரசிப்பின் மேன்மையை நினைவு கூறுவோம். இன்னுமாக மோசே “கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்;” யாத் (13:3) என்று சொல்லுகிறார். தம்முடைய ஆவியானவரைக் கொண்டு, பாவத்தின் சேற்றில் உழன்று அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த நம்மை கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தின் மூலமாக இரட்சித்து மீட்டுக் கொண்டதை ஒவ்வொரு நாளும் நினைவு கூர்ந்து கர்த்தருக்கு நாம் நன்றிகளை ஏறேடுப்போமாக. அந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்கும்படியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் செலுத்தின விலைக் கிரயத்தை நினைத்து, இனி அவருக்கு அடிமைகளாய் வாழுவோமாக.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/popular", "date_download": "2020-05-27T00:29:15Z", "digest": "sha1:WSVQ3ZCNULENV5EH4TYYBPPXGUPDFWA3", "length": 25010, "nlines": 431, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வை���்து கொன்ற கணவன்\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nயாழ் இணுவில் கிழக்கு, மருதனார்மடம், உடுவில் கிழக்கு\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறப்பதற்கு முன் சந்தித்த மிக முக்கியஸ்தர்\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த\nதிருகோணமலை காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nஇவர்களெல்லாம் முக கவசம் அணியக்கூடாது\nயாழில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 21 பேருக்கு நீதிமன்றம் விடுத்த தண்டனை\nலண்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடற்கரையில் செய்த மோசமான செயல்\nஇலங்கையில் வேகமாக பரவும் கொரோனா... தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரிப்பு... முழு விபரம்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன்\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nரத்னஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள்... தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்\nகொரோனா தொற்று தொடர்பில் அனைத்து நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇன்று மாலைக்குள் 96 பேருக்கு கொரோனா தொற்று ���ாட்டில் அதிகளவு நோயாளர் இனங்காணப்பட்ட நாள்\nதனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமான இரு இளைஞர்கள் யாழில் சிக்கினர்\nதேர்தல் திகதி தீர்மானிக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்\nகொரோனாவைக் கண்டுபிடிக்கும் எளிய முறை: பிரான்ஸ் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு\nயாழில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nமுகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வுப்புணிகள்\nவெளிநாடுகளில் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர புதிய நடவடிக்கை\nமுல்லைத்தீவில் காட்டு யானையால் வீதியில் சென்றுக்கொண்டிருந்த வயோதிபருக்கு நேர்ந்த விபரீதம்\nமட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் சடலமாக\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nவிடுதலைப் புலிகள் உருவாக்கிய மரமுந்திகை தோட்டங்கள் பொதுமக்களிடம் வழங்க நடவடிக்கை\nயாழ் சாவகச்சேரி இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்\nகொரோனா சந்தேகநபர்களுடன் யாழ் நோக்கிச்சென்ற அம்புலன்ஸ் விபத்து\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nயாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nபூண்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் பயன்படுத்தலாம்\nதிருகோணமலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்\nபுதிய பாராளுமன்ற அமர்வில் பங்கு பற்ற 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nதனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சென்ற நான்கு அம்பியூலன்ஸ்கள் விபத்து\nதிருட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை\nபொதுத் தேர்தலை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\n உலக மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சீனா\nமேலும் 69 பேருக்கு கொரோனா\nமகிந்த - ரணில் ஆதரவாளர்கள் இடையில் மோதல்\nஇலங்கையின் விமான நிலையங்களைத் திறக்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇலங்கையின் 10 மாவட்டங்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்���ை\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம் பெளத்த விகாரைக்குள் இந்துக் கோயில்\nயாழில் மீண்டும் ஓர் தாக்குதலுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றை கைது செய்த பொலிஸார்\nகொரோனாவால் உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nபரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலைகளை திறப்பது குறித்து இன்று இறுதிப் பேச்சு\nகொரோனாவால் மூடப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாண அரச பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறக்க திட்டம்\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/240471", "date_download": "2020-05-26T22:39:49Z", "digest": "sha1:FTHLE4M52KJVV7KOUSUTZ342C5Q2BDON", "length": 16215, "nlines": 342, "source_domain": "www.jvpnews.com", "title": "தொண்டமானின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரணில் - JVP News", "raw_content": "\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nவிஜயின் பாடலுக்கு பட்டையை கிளப்பிய வடிவேலு இந்த வயதிலும் இப்படியா மில்லியன் பேர் ரசித்த வைரல் காட்சி (செய்தி பார்வை)\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nபெரிய காக்கா முட்டை இப்போது எப்படி மாறிவிட்டார் தெரியுமா உங்களால் கண்டே பிடிக்க முடியாதப்படி செம்ம ஸ்டைலிஷ் புகைப்படம் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nயாழ் இணுவில் கிழக்கு, மருதனார்மடம், உடுவில் கிழக்கு\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக��கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதொண்டமானின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரணில்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் . பியுமான ஆறுமுகம் தொண்டமான்.\nஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கவின் ஆதரவு கோட்டாபயவிற்கே கிடைக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇன்று சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/02/13/soorarai-pottru-audio-launch-event-stills-news/", "date_download": "2020-05-26T23:37:01Z", "digest": "sha1:62KJKFY3TX2KWO33N44IOSOCR2YFLFC7", "length": 14964, "nlines": 164, "source_domain": "mykollywood.com", "title": "Soorarai Pottru Audio Launch Event stills & News – www.mykollywood.com", "raw_content": "\nசூர்யாவின் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’மற்றும் குணீத் மோங்காவின் ‘சிக்யா எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஇப்படம் ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறும் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி விமானத்தில் நடப்பதால், இதில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றை விமானத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமென்பதால், பாடலை வெளியிடும் இந்த புதுமையான முயற்சியில் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டுமென்று சூர்யா விரும்பினார். ஆகையால், அவரது ‘அகரம்’ அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளில் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் 70 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, இன்று 13.02.2020 (வியாழக்கிழமை) மதியம் 01.30 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெறும் பாடல் வெளியீட்டிற்கு குழந்தைகளை அழைத்து செல்கிறார்.\nஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டியும், படத்தொகுப்பை சதிஷ் சூர்யாவும் கவனிக்கிறார்கள்.\nஇப்படத்தின் பாடலை ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிடுகிறார்கள்.\nஏப்ரல் மாதம் 2020 அன்று வெளியாகும் இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வாங்கி வெளியிடுகிறார்கள்.\n70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல்.\nசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன்சில்லி’ என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர்.\nஇதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :-\nஎனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல.\nமேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவினருக்கும் நன்றி கூற வேண்டும்.\nகண்டுபிடிப்புகள் எப்படி முக்கியமோ அதைவிட பொதுமக்களுக்கு அது எந்தளவு உபயோகமாக இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். அந்த சிறப்பான செயலை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்திய மக்கள் தொகையில் 1% மக்கள் தான் விமானத்தை உபயோகபடுத்தினார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்திலேயே ரூ.1/- கட்டணத்தில் சாதாரண மனிதரையும் பறக்க வைத்து விமான துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து சாதனை புரிந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையைக் கூறும் இந்த படத்தில் நடிப்பதற்காக பெருமிதமடைகிறேன்.\nஅதேபோல், நானும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல விரும்பினேன். அதை அஜய் ���ிங் நிறைவேற்றியிருக்கிறார். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் அஜய் சிங்-கின் கடின முயற்சியால் 70 குழந்தைகளுக்கு விமானத்தில் பறக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல எங்கள் குழுவில் உள்ள அனைவருக்குமே வித்தியாசமான அனுபவமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் இருந்தது.\nஇவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.\nஇவ்விழாவின் மற்றொரு சிறப்பாக விமானத்தில் பயணிக்க தேர்ந்தெடுத்த குழந்தைகளில் சிலர் தங்களுக்கு பதிலாக தங்களது பெற்றோர்களை அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெற்றோர்களை அழைத்துச் சென்றுள்ளனர் படக்குழுவினர்.\nமேலும் இந்நிகழ்ச்சியில், இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் விவேக், நடிகர் மோகன் பாபு, சோனி மியூசிக் அசோக் ஆகியோர்களுடன் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.\nD.N.C. Chits வழங்கும் மெல்லிசை மன்னரை “நினைத்தாலே இனிக்கும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2011_10_23_archive.html", "date_download": "2020-05-26T23:59:44Z", "digest": "sha1:GHCDOIPMUTCS4U27ASIGDQYINOCCJI3R", "length": 22165, "nlines": 500, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: Sunday, October 23, 2011", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல்வரை வரப் பயந்து முடிவுகள் தெரிந்தபிறகு வெளியே வரலாம் என்பது போலக் காத்திருந்த வானம் லேசாகக் கண் திறந்து மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் சவுக்கு இலைகள் போல ஊசிஊசியாய் தொடங்கிய மழை அவை இறுகிப் பின்னிய கயிற்றைபோல கணமாகப் பெய்ய ஆரம்பித்தது.\nநகரத்தில் தீபாவளி கடைபோட்டிருந்த பிளாட்பார ஓரக் கடைவாசிகள் கலக்கமுற்று தங்கள் பொருட்களை பிளாஸ்டிக் போர்வையால் போர்த்திவிட்டு வாயை மட்டும் உரக்கத் திறந்திருந்தார். ரெண்டு ஐம்பது. நாலு இருவத்தஞ்சு..வாங்க சார்...வாங்கம்மா...வாங்கம்மா...குடை 60 கலர்க்குடை 60தான் சார்...இப்படிப் பல குரல்கள். மழையில் நனைந்தபடியும் குடையைப் பிடித்தபடியும்..புடவை தலைப்பால் தலையை மூடியும் பெண்கள் துணிக்கடைகளிலும் சாலையோரக்கடைகளிலும் பட்சணங்களில் மொய்த்த ஈக்களாயினர்..\nஅப்பா ஒரு சுடிதார் கூட எடுத்துக்கொடுங்கப்பா...\nசும்மா இருடி... நீ ஒருத்தி மட்டும்தான் அதிசயமா இருக்கியா..உனக்கு மேல ஒண்ணு...கீ��� ரெண்டு இருக்கு.. இத உங்கப்பா கடன் வாங்கிட்டு வந்திருக்காரு...சத்தம் போடுவாரு...பாவம் அந்த மனுஷன்...\nஅப்பா தர்த்தா வாங்கிகொடுத்த பட்டாசோட நிறுத்தக்கூடாது...எனக்குத் தனியா 500 ருவாயிக்கு வேணும்..\nதொணதொணங்காதே.. வாங்கி தந்து தொலைக்கிறேன்..\nஎனக்கு வேணாம்...எங்கப்பா கருமாதிக்கு வச்சுக்கொடுத்த துணிங்க இருக்கு. அத தச்சிப் போட்டுக்கலாம்.. புள்ளங்களுக்கும் உனக்கும் எடுத்துக்க..\nநீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டேயிருந்தா உங்கப்பனா காசு தருவான்.\nஏன் உங்க்ப்பன்கிட்டே கொட்டிக்கிடக்குன்ன அள்ளிக்கிட்டு வாயேன்.\nஎங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.\nஎங்கப்பன பேசினே செருப்பு பிஞ்சிடும்.\nபாரு...பதிலுக்குப் பதிலு பேசறதுக்கு சீக்கிரமே தாலியறுத்து பிச்சை எடுப்பே பாரு..\nநாலுமாசமா வட்டி வரலே...இதுலே இபப்வேற கடன் கேக்கறே..ஆடம்பர மயிரு பண்ணத்தெரியுது..உன்பொண்டாட்டி திமிறாப் பேசறா.. நீ என்னடான என் காலை நகக்றே பணத்துக்க..\nஅவளுக்குத் தெரியாதும்மா..தீபாவளி புள்ளங்களுக்குத் துணி எடுக்கணும்..கொடுங்க..ஏற்கெனவே கொடுக்கவேண்டிய வட்டிய அசலோட சேத்துக்கங்க.. லோன் போட்டிருக்கேன்..அடுத்த மாசம் எல்லாதையும் பைசல் பண்ணிடறேன்..\nபேச்சு நல்லா பேசறே..மானம் ரோசமா இருக்க மாட்டேங்குறே..\nஇதான் கடைசி...அடுத்த மாசம் வட்டி வரலே..விளக்குமாறுதான் பேசும்..\nஎன்னடா ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி பண்ணறே\nஎனக்குப் பிடிச்ச நான் எடுத்துக்கறேன்.. நீ எடுக்கவேண்டாம். எனக்கு ஐயாயிரம் கொடு நான் பாத்துக்கறேன்.\nஇந்தா என்னமோ பண்ணித்தொலை. ஏன்தான் எனக்குன்னு வந்து பொறந்தியோ\nநானா உன்னை பெத்துக்க சொன்னேன்\nமூணுசக்கர வண்டியிலே வருவாரில்லை முட்டை எடுத்துக்கிட்டு...\nஆறு மாசத்துக்கு முந்தி கால்ல ஆணி குத்திச்சாம்.. கவனிக்காம விட்டுட்டாரு... சுகரு வேற..அது ரொம்ப புண்ணாயிடிச்சாம்.. காலையிலே செத்துப்போயிட்டாரு..\nஅடப்பாவமே...நாலு வயசுல பொம்பள புள்ள இருக்கு.\nஆமா.. அவருக்கு செத்துப்போயிடுவோம்னு தெரியுமா ஆஸ்பத்திரியிலே பொண்டாட்டியைக்கூப்பிட்டு பத்திரமா பர்த்துக்கோன்னு சொன்னாராம்..\nஒரு அப்பாவும் பெண்ணும் மழையில் ரோட்டில் கிடந்த பள்ளத்தைக் கவனிக்கவில்லை.\nஅந்த பெண் ஸ்கூட்டியை ஓட்ட அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார் போல..பள்ளத்தில் முன்சக்கரம் விழுந்து அப்பட��யே இருவரும் விழுந்தவிட்டார். தரையில் கிடந்த கல் ஒன்று பெரியவர் தலையைப் பதம்பார்க்க ஏகமாய் இரத்தம். அந்த பெண் காலில் அடி..\nபாதாள சாக்கடை போடறேன் போடறேன்னு நாசம் பண்ணிட்டானுங்க..\nஒரு நாளைக்கு ஆயிரம் பேரு இந்த ரோட்டுலதான் போறான்.. எம்எல்ஏ மினிஸ்டர்.. எல்லாம் போறானுங்க..அவனுஙக்ளுக்கு என்ன ஜெயிச்சாச்சு..இனிமே என்னா ஒரு வயதானவர் தலையிலடித்துக்கொண்டு பேசிப்போனார்.\nஒருவர் வண்டியையும் ஒருவர் அந்தப் பெண்ணையும் ஒருவர் அந்த பெரியவரை தாங்கிப்பிடித்து ஓரமாய் உட்கார வைத்தார்கள்.\nஅப்பா செல்லையும பணத்தையும் காணோம்..\nஅந்தப் பெரியவர் பரிதாபமாக மகளைப் பார்த்தார்...\nபட்டாசுகள் சரவெடிகள் வெடிக்கத் தொடங்கியிருந்தன.\nபைக்குகள் ஊர்வலம் வந்தன. பின்னாலே நாலைந்து கார்கள். அப்புறம் ஒரு\nஜீப் அதில் கையை கும்பிட்டபடி ஒரு பெண். கழுத்தில் அவள் சார்ந்திருந்த கட்சியின் துண்டு.நன்றி அறிவிப்பு ஊர்வலம்.\nசும்மாவா 40 இலட்சம் செலவு பண்ணியிருக்கேன்.\nநாலு தெரு தாண்டி தண்ணிக்குப் போவவேண்டியிருக்கு,,ஒரு பைப்பாவது வச்சுத் தருவாங்களா...\nநைட்டு பிரியாணியும் சரக்கும் இருக்காம்.. அண்ணே வரச்சொன்னிச்சு..\nஎல்லாவற்றையும் மறந்து வாயைப் பிளந்தபடி இரு ஓரமும் மக்கள் கூட்டம் வெற்றி வேட்பாளரை வியக்கப் பார்த்துக்கொண்டிருந்தது.\nஎன்னடா இது நாளைய தேதிய இன்னிக்கே கிழிச்சிட்டே..\n அப்படியெல்லாம் கிழிக்கக்கூடாது. நாளைக்குதான் கிழிக்கணும்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 9:10 PM 9 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nபொம்மை..... (நாடகம்) காட்சி ஒன்று ...\nஎன் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே வணக்கமுடன் ஹரணி. போன திசம்பர்...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nவலை… (நாடகம்) காட்சி – ஒன்று உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி. (விடிவதற்கு இன்னும் நேர...\nஅன்புள்ளங்களுக்கு... வணக்கம். இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகி...\nஒரு இனத்தின் பண்பாட்ட���ன் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15443", "date_download": "2020-05-27T00:35:11Z", "digest": "sha1:RNVRZ7M5JHC5VWSSGZRWO2GFCKYNFYUB", "length": 7220, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The discovery of 30 mummy-shaped coffins made of wood, over 3,000 years old, in Egypt|எகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nஎகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு\nஎகிப்து: எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும் என்ற காரணத்தால் பாதிரியார் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த மம்மி வடிவிலான சவப்பெட்டிகளில் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் மம்மிகள் ஆண்களுக்கானது. கைகள் திறந்த நிலையில் இருக்கும் மம்மிகள் பெண்களுக்கானது. மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்று தெரிவித்துள்ளனர். தொல் பொருள் ஆராய்ச்சியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட முக்கியக் கண்டுபிடிப்பு இதுவென்று எகிப்தின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாப���ாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nibunan-movie-contest-news/", "date_download": "2020-05-26T22:27:48Z", "digest": "sha1:2WCBQE7FGIDGVH3HW2NS3OLUTN3RKRGC", "length": 11827, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா..?", "raw_content": "\nநிபுணன் படத்தில் நீங்கள் தோன்ற வேண்டுமா..\nபேஷன் பிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பில், ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி. அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடித்து, இயக்குநர் அருண் வைத்யநாதன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நிபுணன்’ படத்தில் நீங்களும் ஒரு காட்சியில் தோன்ற வேண்டுமானால்….\nஇத்திரைப்படத்தின் ‘க்ளைமேக்ஸ்’ காட்சியில் அதிர்ச்சியான ‘லைவ் நிகழ்வு’ ஒன்று இணையத்தில் குறிப்பாக முகநூல் மற்றும் ட்விட்டரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் :\nஇந்தக் காட்சியை உங்கள் கைப்பேசியின் (ஸ்மார்ட்ஃபோன்) வாயிலாகவோ அல்லது நல்ல டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலமோ சற்று அதிர்ச்சியான முகபாவனையோடு உங்கள் ஊர், நாடுகளில் உள்ள ஒரு பிரபலமான லேன்ட்மார்க்கின் அருகில் உதாரணமாக சென்னை என்றால் மெட்ரோ ரயில், மெரினா, விமான நிலையம் இப்படி எளிதில் அடையாளம் தெரியும்படியான இடங்கள் உங்களுக்கு பின்புறம் அமையும்படி, ஹெச்.டி. (HD) ஃபார்மெட்டில் தெளிவாக காணொளி ஒன்று பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும்.\nசிறந்த வீடியோ பதிவை நாங்கள் எங்கள் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பயன்படுத்துவோம். இந்த காணொளி பதிவு இந்தியாவாக இருந்தால் இரவு நேரத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். இந்திய நேரம் IST நேரத்திற்கு தகுந்தாற்போல் பிற நாடுகளின் நேரம் இருக்கவேண்டும். உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளாக இருப்பின��� பகலாக இருத்தல் அவசியம்.\nஅந்த வீடியோவை #IAMNIBUNAN என்ற ஹாஷ் டாக் மூலம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஷேர் செய்யுங்கள். மாதிரி வீடியோவில் பிரசன்னாவும், வரலக்‌ஷ்மியும் உங்களுக்காக நடித்து காட்டியிருக்கிறார்கள். கற்பனை குதிரையைத் தட்டி விடுங்கள். உங்களின் வீடியோவைக் காண நாங்களும் ஆர்வமாக உள்ளோம்.\nactor arjun actress varalakshmi sarathkumar director arun vaidhyanathan nibunan movie slider இயக்குநர் அருண் வைத்தியநாதன் நடிகர் அர்ஜூன் நடிகை வரலட்சுமி சரத்குமார் நிபுணன் திரைப்படம்\nPrevious Post'கபாலி' படத்திற்காக கூடுதல் கட்டணம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.. – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. Next Post'8 தோட்டாக்கள்' படத்தின் ஸ்டில்ஸ்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்ச���’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/v-23-02-15-2/", "date_download": "2020-05-26T23:30:57Z", "digest": "sha1:KKHEPPUSUYS5UX6FEPVOKHKZGA7RGF2T", "length": 7279, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்பு | vanakkamlondon", "raw_content": "\nமகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்பு\nமகாத்மா காந்தியின் சிலை பிரிட்டனில் மார்ச் 14-இல் திறப்பு\nபிரிட்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலை அடுத்த மாதம் 14-ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nகாந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து தாயகம் திரும்பி, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குத் தொடக்கமிட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, 2015-இல் சிலை\nதிறக்கத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன.\nவெண்கலத்தாலான சிலையை பிரிட்டனின் பிரபல சிற்பி ஃபிலிப் ஜாக்சன் வடிவமைத்து வந்தார்.\nஇதன் திறப்பு விழா வரும் மார்ச் மாதம் 14-ஆம் தேதி நடைபெறுமென பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை\nவெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்திஜியின் சிலை அமைக்கப்படுவது, இரு நாடுகளிடையேயான உறவின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.\nஉலகின் பழமையான ஜனநாயக நாடு, உலகின் மிகப் பெரிய ஜனநாய�� நாடு இடையே உள்ள உறவை இது மேலும் பலப்படுத்தும்\nPosted in விசேட செய்திகள்\nவவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: கொரோனாதான் காரணமா\nஅதிபர் ஒபாமா 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க உத்தரவு\nமாவீரர் தின இடையூறுகள் தகர்க்கப்பட்டு தீபம் ஏற்றப்படும்: சிவாஜி எச்சரிக்கை\nஐ.நா. சிறப்புத் தூதர் | அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சிரியா செல்கிறார்\nஅமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 87-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2015/06/19.html?showComment=1434735038227", "date_download": "2020-05-27T00:17:51Z", "digest": "sha1:TGZMNDZTAI34CE2XK72WR553WXX4SDD5", "length": 44890, "nlines": 608, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\n103. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்\n104. திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்\n’ஃப்ரூட் சாலட்’ என்ற தலைப்பினில்\nஇவர் தந்துவரும் மிகச்சிறப்பான பதிவுகள் ஏராளம்\nஇதுவரை 136 ’ஃப்ரூட் சாலட்’ கொடுத்துள்ளார்.\nசாப்பிட வாங்க .. லிக்கர் சாய்\nஇவர் தந்துவரும் பயண அனுபவங்களும் தாராளம்\nகடந்த ஏழு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதிவரும் இவர் இந்த (2015ம்) ஆண்டுக்குள் தன் பதிவுகளின் மொத்த எண்ணிக்கைகளை 1000 என்று எட்டிவிடுவார். மேலும் அன்றுமுதல் இன்றுவரை நூற்றுக்கணக்கான பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் தொடர்ந்து சென்று பின்னூட்டம் இட்டுவருவது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. நம்மைப்போல இவருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்கள் மட்டும்தானே இருக்கமுடியும் என நினைத்து நான் அடிக்கடி வியப்பதும் உண்டு.\n105. திரு. அப்பாதுரை அவர்கள்\nஇவரின் பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை மட்டுமே.\n{என்னைப்போன்ற சாதாரணமானவர்கள் நெருங்கவே முடியாதவைகளாகும்}\n[சுவாரஸ்யமான பதிவு - இதிலுள்ள\n106. திரு. பால கணேஷ் அவர்கள்\nஇவர் பக்கம் நாம் போனால் நமக்கு அடிக்கடி\nமொறு மொறு மிக்ஸர் கி��ைக்கும்\n{முனைவர் கு. ஞான சம்பந்தன் எழுதிய நூலிலிருந்து}\nஇவர் வெளியிட்டுள்ள இரு நூல்கள்:\n107. திரு. ’மதுரைத்தமிழன்’ அவர்கள்\nபேராசிரியராக ஆக்கிய தமிழ்த் தலைவர்\n108. சுய அறிமுகத்தில் சில ...\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்-1/3\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்-2/3\nஎன் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்-3/3\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:03 AM\nலேபிள்கள்: நினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nதிரு. வெங்கட் நாகராஜ், திரு..அப்பாத்துரை, திரு. பால கணேஷ், திரு.மதுரைத்தமிழன் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஅத்தனை வலப்பூவாளர்களிற்கும் உங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nவெங்கட் நாகராஜ் குடும்பத்தில் அனைவரும் பதிவர்களே.\n//வெங்கட் நாகராஜ் குடும்பத்தில் அனைவரும் பதிவர்களே.//\nஇந்த என் தொடரினில் அவர்கள் குடும்பத்தார் அனைவருமே தனித்தனியாக அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளார்கள். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நாட்கள்: 02.06.2015, 19.06.2015, 28.06.2015 and 05.07.2015.\nதங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.\nஇன்று நினைவில் நிற்போர் நானும் தொடரும் பதிவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஅறிந்த, தெரிந்த நண்பர்கள். வாழ்த்துகள்.\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nதிண்டுக்கல் தனபாலன் June 19, 2015 at 7:13 AM\nஅனைத்து நட்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஎன் இரண்டு தளங்களையும் படித்து, ரசித்துக் குறிப்பிட்டுள்ளது மிகமிக அகமகிழ்வைத் தருகிறது. என் இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n//என் இரண்டு தளங்களையும் படித்து, ரசித்துக் குறிப்பிட்டுள்ளது மிகமிக அகமகிழ்வைத் தருகிறது. என் இதயம் நிறைந்த நன்றிகள் ஐயா.//\nதங்களின் இரு வலைத்தளங்களும் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nதாங்கள�� வெளியிட்டுள்ள இரு நூல்கள் பற்றிய செய்திகள் இந்தப்பதிவினில் என்னால் இன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இது தங்களின் + மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே. - VGK\nஇன்று எல்லோரும் தெரிந்த அறிமுகப்பதிவர்களே என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.\n:) வாங்கோ, வணக்கம். எனக்கும் கூடுதல் மகிழ்ச்சி. கூடுதல் நன்றி :)\nதங்கள் நினைவில் நின்றவர்கள் இவர்கள் இன்று கண்டோம், வாழ்த்துக்கள். தொடருங்கள், நன்றி.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஇன்றும், என்றும் நினைவில் நிற்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.\n:) வாங்கோ, ஜெயா, வணக்கம்மா. அனைவருக்குமான தங்களின் வாழ்த்துகளுக்கும், நற்பணி என்ற நற்சொல்லுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஇன்று அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஇன்றைக்கு அறிமுகப்படுத்தபட்டவர்களில் திரு வெங்கட் நாகராஜ், திரு பால கணேஷ் மற்றும் திரு மதுரைத் தமிழன் ஆகியோர் எனக்கு பரிச்சயமானவர்கள். அனைவருக்கும் திரு அப்பாதுரை அவர்கள் உட்பட நல் வாழ்த்துக்கள்\nதங்களின் சிறப்புக் கட்டுரைகளைப் படிப்பேன்.\n:) வாங்கோ சார், வணக்கம் சார். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)\nஅனைவரும் நான் சென்று ரசித்து படித்துவரும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n:) வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nநினைவில் நிற்பவர்கள் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. எனை பொருத்தவரை நீங்கள் நினைவில் இருந்து நீங்காதவர்கள் என்றென்றும்.. நான் பெர்சனல் வேலை காரணமாக சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்து இருந்தேன் அப்போது உங்களை கண்டிப்பாக சர்பரைஸாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் உங்கள் பகுதி திருச்சிக்கு வரும் போது இரவு 9:30 ஆக ஆகிவிட்டது என்பதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி சென்றுவிட்டேன் நிச்சயம் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். என்றென்றும் நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்\nஅன்புத்தம்பியின், தங்கக்கம்பியின் அபூர்வ வருகைக்கு முதற்கண் என் நன்றிகள்.\n//நினைவில் நிற்பவர்கள் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\n//என்னைப் பொறுத்தவரை நீங்கள் நினைவில் இருந்து நீங்காதவர்கள் என்றென்றும்..//\nமிக்க மகிழ்ச்சி. ஒருகாலத்தில் என்னை + என் பதிவுகளை எப்போதும் நிழல்போலத் தொடர்ந்து வருவதாகக்கூடச் சொல்லி எழுதியிருந்தீர்கள் :) நன்கு நினைவில் உள்ளது.\n//நான் பெர்சனல் வேலை காரணமாக சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்து இருந்தேன். அப்போது உங்களை கண்டிப்பாக சர்பரைஸாக பார்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் உங்கள் பகுதி திருச்சிக்கு வரும் போது இரவு 9:30 ஆக ஆகிவிட்டது என்பதால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி சென்றுவிட்டேன்.//\nஅடடா, இதில் என்ன தொந்தரவு உள்ளது [அதுவும் ஒரு ஆணும் ஆணும் இரவினில் நட்புடன் சந்திப்பதில் என்ன பெரிய பிரச்சனை இருக்க முடியும் :)] சரி அது போகட்டும்.\n//நிச்சயம் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.//\nபிராப்தம் இருந்தால் நிச்சயமாக நாம் சந்திக்கலாம். தயவுசெய்து முன்கூட்டியே சொல்லிவிட்டு வாருங்கள். இதில் சர்ப்ரைஸ் ஏதும் வேண்டாம். ஏனெனில் அது சமயத்தில் சந்திக்க முடியாமல் ஏமாற்றமளிக்கக்கூடும்.\n//என்றென்றும் நீங்கள் நலமாக வாழ பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்//\nதங்களின் பிரார்த்தனைக்கு என் மனம் குளிர்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇன்று அறிமுகம் ஆன அனைத்து பதிவர்களுமே எனது வாசிப்பில் இருப்பவர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. அனைத்துக்கும் மிக்க நன்றி :)\nஅனைவரும் நான் விரும்பித் தொடரும்\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி :)\nதங்களின் வலைத்தளம் இன்று இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nஅபூர்வ வருகையில்லை சார். அடிக்கடி வருகை.\nவாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மிகவும் மீண்டும் மகிழ்வளிக்கிறது. :)\n//அபூர்வ வருக���யில்லை சார். அடிக்கடி வருகை.//\nஒருவேளை நான்தான் தப்புக்கணக்கு போட்டுட்டேனோ என்னவோ எனினும் மிக்க நன்றி, சார்.\nஅதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சார்.\nஇன்றைய தங்களின் ’கைந்நிலை’ யில் கடைசி வரியில் ”போகிறேன்” என ஒற்றைச்சொல்லினை எழுதி ஒட்டிச் சென்றவர்கள் யாரோ ஏன் அவ்வாறு சென்றார்கள். அது தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போல உள்ளதே ஏன் அவ்வாறு சென்றார்கள். அது தெரியாமல் என் மண்டையே வெடித்துவிடும் போல உள்ளதே \nதிரு பால கணேஷ் அவர்கள் தவிர மற்றவர்கள் எனக்குத் தெரிந்தவர்களே. எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்\n:) வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி :)\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் June 20, 2015 at 3:14 AM\n:) வாங்கோ நண்பரே, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....\nவாங்கோ ஆச்சி, வணக்கம்மா. செளக்யமா\nஆச்சியின் அபூர்வ வருகையைக்கண்டு அசந்து போனேன். கனவா நனவா என என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். :) .... வலிக்குது \nஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....\n//ஆதி வீட்டாரை அறிமுகப்படுத்த டேட் (DATE SCHEDULE) செட்யுள் கண்டு வியந்து போனேன்.எப்டி சார் pre plan ல் வல்லவரா இருக்கிங்க.... ....//\n’திட்டமிட்ட குடும்பமே தெவிட்டாத இன்பம்’ என்பது உள்பட, எல்லாமே உங்களிடமிருந்து நான், (ஆனால் மிகவும் லேட்டாகக்) கற்றதுதானே, ஆச்சி.\nஇதில் தாங்கள் வியந்துபோக புதிதாக என்ன உள்ளது சொல்லுங்கோ :)\nஅனைவர் சார்பிலும் ஆச்சிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.\nநினைவில் நிற்பவர்கள் தொடரில் என்னையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி. இந்த வருடத்திற்குள் ஆயிரம் பதிவுகள் முதலில் 900 பதிவுகளே தொட முடியுமா எனத் தெரியவில்லை. சில நாட்களாகவே பதிவுலகம் பக்கம் வருவதில் சிக்கல்கள். பதிவுகளும் எழுதுவதில் தாமதங்கள்..... :)\nபல பதிவுகள் படிக்காமல் காத்திருக்கின்றன. படிக்கவும் எழுதவும் முடியும் போது தொடர எண்ணம்.....\nதங்களின் மூன்று வலைத்தளங்களில் முக்கியமானதான ’சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்பதில் மட்டுமே இதுவரை 887 பதிவுகள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். நடுவில் ஏதோ அவசர அவசிய வ��லைகளாலும், நேரமின்மையாலும், தங்களின் பதிவுகளில் தற்சமயம் சற்றே தொய்வு ஏற்பட்டிருக்கலாம். இது எல்லோருக்குமே சகஜம் தான்.\nஇன்னும் 6 மாதங்களுக்கு மேல் இருப்பதால் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் நிச்சயம் 1000 பதிவுகளை சுலபமாக எட்டி விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பார்ப்போம்.\nதங்களின் வலைத்தளம் இங்கு காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\n வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்ம நண்பர்கள் தொடரும் தளங்கள்\n வெங்கஜி முதல் மதுரைத் தமிழன் வரை அனைவரும் நம்ம நண்பர்கள் தொடரும் தளங்கள்\nசந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார் :)\nதங்களின் அருமையான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தன���. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-05-26T23:26:40Z", "digest": "sha1:OAGOGGREC7A437ATPA6WRVOJRK7ICP6Z", "length": 12969, "nlines": 79, "source_domain": "moviewingz.com", "title": "நான் நடிகனாக இருக்கும்போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜி ராவ்வும் வாழ்கிறேன். - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநான் நடிகனாக இருக்கும்போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜி ராவ்வும் வாழ்கிறேன். – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nInto The wild with Bear Grylls நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.\nஇதன் பிரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nமேலும் இது தொடர்பான புகைப்படங்க��ும் இணையதளத்தில் வைரலானது.\nஇந்த நிகழ்ச்சியில் மலை ஏறுவது ஆற்றைக் கடப்பது என பல்வேறு செயல்களை பியர் கிரில்ஸுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்திருப்பார்.\nஇந்த நிலையில் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு தற்போது வெளியாக உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்\nதண்ணீரின் முக்கியத்துவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கேட்டறிந்தார்.\nதமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனையை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.\nஇந்தியாவில் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்றும் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nநான் ஒரு பஸ் கண்டக்டராக இருந்து ஒரு நடிகனாக இருக்கிறேன் என பியர் கிரில்ஸிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூற அதிர்ச்சி அடைந்தார் பியர் கிரில்ஸ்\nஅதன் பின்னர் எப்படி நடிகனாக மாறினீர்கள் என பியர் கிரில்ஸ் கேட்டு தெரிந்து கொண்டார்\nசினிமா வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் எப்படி பார்க்கிறீர்கள் என பியர் கிரில்ஸ் கேட்க “நான் நடிகனாக இருக்கும் போது ரஜினிகாந்த் ஆகவும் அதன் பின்னர் சிவாஜிராவ் ஆகவும் வாழ்கிறேன் என தெரிவித்தார்.\nநீங்கள் ரஜினிகாந்த் என்று கூறினால் தான் நான் பிரபலம் என்பதே நினைவுக்கு வரும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.\nஇறுதியாக ரஜினிகாந்தின் ஷூ லேசை தனது கைகளால் சரி செய்து விடுகிறார் பியர் கிரில்ஸ்.\nபின்னர் உங்களது வயசு என்ன என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கேட்கிறார் பியர் கிரில்ஸ் எனக்கு 70 வயசு ஆகிறது என்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nஇதைக்கேட்டு வாயைத் பிளந்த பியர் கிரில்ஸ் நீங்கள் உண்மையிலேயே அனைவருக்குமான முன்னுதாரணம் என்று கூறினார்.\nஇந்நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nRead Also பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் மகன் ஷாரூக் கபூர் காலமானார்\nஅடுத்த 2020 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் – ரஜினிகாந்தின் சகோதரர்* நான் கற்பனையாக பேசவில்லை நான் மன்னிப்பு கேட்க முடியாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து கூட பார்த்தது கிடையாது. – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மோஷன் போஸ்டர் நான்கு மொழிகளில் முன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் முதன்முறையாக வித்தியாசமான வேடத்தில் நடிகை நயன்தாரா. சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சி பற்றி தெளிவான முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு அளிக்க ரசிகர்கள் வேண்டுகோள்* என்னைப் பற்றியோ எனது மன்றத்தை பற்றியோ எங்கேயும் நீங்கள் பேசக்கூடாது’.. பிரபல நடிகரை கண்டித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் யார்⁉ – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பதில்* NPR அவசியம்; முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nPosted in சினிமா - செய்திகள்\nPrevகொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு. சூப்பர் ஸ்டார். தளபதி‌ தல ஆகியோருக்கு உலகநாயகன் அழைப்பு.\nnextகொரானா வைரஸ் பரவும் காரணத்தால் நாளை ஊரடங்கு உத்தரவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம். ஆதரவு. – பொதுச் செயலாளர் ஆர் வி உதயகுமார்.\nமுதல் முதலாக மலையாள ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிகர் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளனர்.\nசல்மான் கான் பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவிரைவில் அம்மாவாகப் போகும் டிவி நடிகை மைனா நந்தினி\nபிரபல கமொடி நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/google-pay", "date_download": "2020-05-27T00:22:57Z", "digest": "sha1:5WBTAYQYTSMEMO6NPVCQJVWJALENX335", "length": 11717, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Pay News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி இதன் ஆதிக்கம் தான்: மே மாத இறுதிக்குகள் களமிறங்கும் whatsapp pay\nவாட்ஸ்அப் பே செயலி சேவை மே மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. {photo-feature} {document1} source: themobileindian.com...\nGoogle Pay வழங்கும் ரூ.101 கேஷ்பேக் ஆஃபரை பெறுவது எப்படி இதை சரியாக செய்தால் கேஷ்பேக் நிச்சயம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவிற்குக் கட்டுப்பட்டு வீடுகளில் உள்ளனர். மக்களின் அனைத்த...\nGoogle pay-ல பணத்த போடுங்க., அந்த பொன்னு கால் பண்ணி பக்குவமா பேசும்- திணுசு திணுசா மோசடி\nசென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பெண்களுடன் டேட்டிங் செய்வதற்கு ...\nஇந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்: அமெரிக்காவிற்கு கூகுள் கடிதம்- சுந்தர்பிச்சை பாராட்டு\nஇந்தியாவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனைக்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆல்பாபெட் தலைமை நிர...\nGoogle Pay பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறை.\nரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட்டேக் என்பது. சுங்க...\nGoogle Pay சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படி\nடிஜிட்டல் பணபரிமாற்ற முறை ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மூலம் நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இந்த சேவையில் அதற்கென ரிஸ்க் மற்றும் ஆபத்...\nஒரு மகிழ்ச்சி செய்தி: :\"கூகுள் பே\"ல் இனி தங்க பரிசு ஆப்ஷன் அறிமுகம்\nகூகுள் பே, தற்போது அத்தியாவசியா அப்ளிகேஷனாக மாறி வருகிறது. வெளியூர் மற்றும் பிற பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு கூகுள் பே, மிகவும் உதவியாக இருக்கிறத...\nகூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை இனி பின் நம்பர் தேவையில்லை\nகூகுள் பே சேவையில் ஒருவழியாக அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பயோமெட்ரிக் சேவையைக் கூகுள் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்து��்ளது. {photo-feature} {document...\nGoogle Pay மூலம் பணம் அனுப்ப முயன்றவரிடம் ரூ.96,000 அபேஸ்\nகூகுள் பே (Google Pay) சேவையைப் பயன்படுத்திய மும்பையைச் சேர்ந்த நபரின் வங்கி அக்கௌன்ட்டில் இருந்து ரூ.96,000 தொகையை ஆன்லைன் கொள்ளையர்களால் அபேஸ் செய்துள்ளனர...\nகூகுள்பே போன்பே பேடிஎம் வாலெட்களுக்கு கட்டாயம் kyc: 6மாசத்திற்கு பின் சேவை கட்-ரிசர்வ் வங்கி.\nகூகுள்பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே, எம்ஐ பே, ஏர்டெல் மணி உள்ளிட்ட இ-வாலெட்களை நாம் பரலாக பயன்படுத்தி வருகின்றோம். இதன் மூலம் மணியில்லா பணப்பரிவர்த்...\nசெப்.1 முதல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் முடக்கம்\nஇந்தியாவில், கூகுள்பே, பேடிஎம், போன்பே, ஏர்டெல்மணி, எம்ஐ பே, அமேசான் பே உள்ளிட்ட பல்வேறு மொபைல் வாலெட்களை பயன்படுத்தி வருகின்றோம். இந்த கணக்குகள் மூல...\nகூகுள், அமேசான் பே: 24மணி நேரம் கெடு விதித்து அதிரவிட்ட ஆர்பிஐ.\nடிஜிட்டல் இந்தியாவில் நாம் இருக்கின்றோம். இதனால் நாம் பணமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்தி வருகின்றோம். ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்த வந்த நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/afzal-guru-s-extent-involvement-parliament-attack-was-doubtful-p-chidambaram-247720.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-05-26T22:57:54Z", "digest": "sha1:RC7MCLTZPAGIZH3AZBA4XFNNSBUJTXWP", "length": 17224, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா?.. ப.சி.க்கு இப்போது வந்த சந்தேகம் | Afzal Guru's extent of involvement in Parliament attack was doubtful: P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்ற தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா.. ப.சி.க்கு இப்போது வந்த சந்தேகம்\nடெல்லி: நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சதியில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு தொடர்பு இருக்குமா என்பது சந்தேகமே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றம் மீது 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் தொடர்புடைய அப்சல் குரு கைது செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அதற்கு முன்னதாக 2008ஆம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம்.\nதற்போது டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்திய விவகாரம் வெடித்திருக்கும் நிலையில் எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டுக்கு ப.சிதம்பரம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத் தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பிருக்குமா என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து சிதம்பரம் கூறுகையில், அப்சல் குருவுக்கு நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் தனிப்பட்ட முறையில் எனக்கு இருக்கிறது. அப்படியே தொடர்பிருந்தாலும் அவரது பங்கு எந்த அளவுக்கு என்பது குறித்தும் சந்தேகம் உள்ளது.\nஅப்சல் குருவை தூக்கிலிட்ட போது அமைச்சரவையில்தான் இருந்தேன். ஆனால் உள்துறை அமைச்சராக அல்ல... நான் நினைப்பதெல்லாம் சொல்லிவிட முடியாது. நீங்கள் அந்த நாற்காலியில் உட்கார்ந்தாலும் அந்த முடிவைத்தான் எடுப்பீர்கள்\nஅரசாங்கத்தில் இருந்து கொண்டு நீதிமன்றம் தவறாக முடிவெடுத்துவிட்டது என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் அரசுதான் வழக்கை நடத்தியது. அப்படி அப்சல் குருவுக்கு சதியில் தொடர்பு இருந்தாலும் பரோல் இல்லாத வாழ்நாள் ஆயுள் தண்டனை கொடுத்திருக்கலாம் என்றார்.\nமேலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவரக்ள் மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்திருப்பது மூர்க்கத்தனமான நடவடிக்கை; நீதிமன்றம் முதல் கட்ட விசாரணையிலேயே தேசதுரோக பிரிவுகளை ரத்து செய்யும் என்றும் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் parliament attack செய்திகள்\nநாடாளுமன்ற தாக்குதலில் தாவிந்தர் சிங்குக்கு தொடர்பா\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரிக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பா\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி– தலைவர்கள் அஞ்சலி\n: நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 12ம் ஆண்டு இன்று\nசர்ச்சையைக் கிளப்புகிறது அஃப்சல் குருவின் 'சிறைக் குறிப்புகள்' புத்தகம்\nநாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலை நடத்தியதே ‘மத்திய அரசு’தான்\nதிகார் சிறையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டான்\nஅப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை எப்போது இன்றே அறிவிக்க வலியுறுத்துகிறது பாஜக\nநாடாளுமன்றத் தாக்குதல்: இன்று 10வது நினைவு தினம்\nநாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்-இன்று 9வது ஆண்டு நினைவுதினம்\nஅப்சல் குரு கருணை மனு: 'முடிவெடுக்கவில்லை'-மத்திய அரசு\nமரண தண்டனை-காத்திருப்போர் பட்டியலில் 30வது இடத்தில் கசாப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n11 வயது சிறுவன்.. கண் பார்வை பறிபோய், கை, கால்களும் முடங்கி கஷ்டப்படும் பரிதாபம்.. உதவுங்கள் ப்ளீஸ்\nதலையை மட்டும் நீட்டி.. மண்ணுக்குள் புதைந்து.. சுற்றிலும் தீ வைத்து.. திகில் கிளப்பும் சாமியார் பூஜை\nமகாராஷ்டிராவுக்கு புதிய சோதனை.. திடீரென 200 கேரளா செவிலியர்கள் ராஜினாமா- பணிச்சுமை காரணமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/lust-stories/", "date_download": "2020-05-26T22:35:23Z", "digest": "sha1:XB6LMPODXHXPJQ7IA3C3CPSZ25NFZKFE", "length": 3551, "nlines": 74, "source_domain": "www.dirtytamil.com", "title": "Lust Stories Archives - Dirtytamil", "raw_content": "\nமலரே என்னிடம் மயங்காதே – 5\nஅன்று இரவு நடந்தவை எல்லாம் அரைகுறையாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மூளை ஏடுகளில் பதிந்து போயிருக்கும் விஷயங்களை முடிந்த அளவு சேகரித்து சொல்கிறேன். எனக்கு சுய நினைவு வருவதும், பின் நினைவு தப்பி மயக்கமுறுவதும்...\nஹமீதின் மனைவி சுலைமா +என் மனைவி\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 07\nஅம்மாவும் சளைத்தவளில்லை – 06\nஅம்மா மாராப்பு மெல்ல நழுவுகிறது- 09\nதுணை நடிக்கையின் மகன் – 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2018/09/18/", "date_download": "2020-05-26T22:56:30Z", "digest": "sha1:F7OLUAXMI7PTSH5LCTOP7BXLILCJILFM", "length": 14472, "nlines": 193, "source_domain": "punithapoomi.com", "title": "September 18, 2018, 9:40 pm - Punithapoomi", "raw_content": "\nமறைமுகமாக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் அரசாங்கம்; சாடுகின்றார் துரைரெட்ணம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை; நாளை விஷேட கலந்துரையாடல்\nபுதிய இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் முதல் சந்திப்பு; முக்கிய விடயங்கள் ஆராய்வு\nகட்டாரில் நிர்க்கதியாகவுள்ள 273 இலங்கையர்களும் விஷேட விமானத்தில் நாளை கொழும்பு வருவர்\nதேர்தல் திகதி குறித்த மனு நாளை வரை ஒத்திவைப்பு\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல வருகின்றது ஜலஸ்வா கப்பல்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nவவுனியா பிரதேச சபை அமர்விற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.\nபிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை ஐ���்து நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு\nவவுனியாவில் நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாட்டால் வீதியில் பயணிக்க முடியாமல் மக்கள் அவதி\nகொக்கிளாய் அக்கரவெளி பகுதியினை மகாவளி எனும் பெயரில் அபகரிக்க முயற்சி : பொதுமக்களினால் முறியடிப்பு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் ஜெனிவாவை வந்தடைந்தனர்.\nயாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு\nநேற்றைய தினம் 8வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது\nஇ.போ.ச சாரதி மீது மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் முயற்சி\nஅமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்ய உத்தரவு\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி 8 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு\nமறைமுகமாக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் அரசாங்கம்; சாடுகின்றார் துரைரெட்ணம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை; நாளை விஷேட கலந்துரையாடல்\nபுதிய இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் முதல் சந்திப்பு; முக்கிய விடயங்கள் ஆராய்வு\nகட்டாரில் நிர்க்கதியாகவுள்ள 273 இலங்கையர்களும் விஷேட விமானத்தில் நாளை கொழும்பு வருவர்\nதேர்தல் திகதி குறித்த மனு நாளை வரை ஒத்திவைப்பு\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது; மனோ கணேசன்\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களி��் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nசுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2010/06/", "date_download": "2020-05-27T00:28:34Z", "digest": "sha1:FOHGWEGHSL4J5PRJXM7HSUDL5DJ2LW5F", "length": 70314, "nlines": 1009, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: 6/1/10", "raw_content": "\nதமிழ்மொழி பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது. ஒவ்வொன்றும் ஒரு சுவையான கனி. ஒவ்வொருமுறையும் ஒரு தனியான சுவை. மனித வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து இலக்கியம் படைத்த பான்மை நுட்பமானது. இல்லறம் பேணுதல் என்பது அகத்திலும் வெளியில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் புறத்திலுமாக அடங்கும். இந்த இருபெரும் பிரிவுக்குள்தான் தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று ஆண்மையோடும் ஆளுமையோடும் இயங்கிகொண்டிருக்கிறது. இவற்றின் நுட்பத்தையும் சுவையையும் அவ்வப்போது ஒரு இலக்கியப் பாடலுடன் பகிர்ந்துகொள்ளலே இந்த இளைப்பாற இலக்கியம் பகுதி.\nமுதலில் குறுந்தொகை. சங்க இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கருவறை என்று சொல்லலாம். அதில் அக இலக்கியமும் புற இலக்கியமும் என அமைந்தவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எனும் 18 இலக்கியங்கள். இவற்றுள் அக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கது குறுந்தொகையாகும். காதலும் இல்லறமும் வாழ்வியலின் நுட்பமும் செழுமையான சுவையும் நிரம்பியது குறுந்தொகையாகும். மட்டுமின்றி தமிழுலகில் அதிகஅளவு சான்றோர்களால் சான்று காட்டப்பட்ட இலக்கியமும் இதுவேயாகும்.\nஒரு தலைவன் தலைவியை காதல் வயப்படுத்திவிட்டு..திருமணம் செய்து கொள்வதில் காலம்தாழ்த்துகிறான். தலைவி மிகுந்த துயரத்திற்காளாகிறாள். அவளின் துயர் துடைக்கமுடியாமல் அவளுடைய நெருங்கிய தோழி தலைவனைப் பார்த்துப் பேசுகிறாள்.\nஎன் இனிய தலைவனே உன்னுடைய நாட்டில் அரசனுடைய காவல் மரம் பலாமரமாகும். அதனைச் சுற்றி மூங்கிலால் வேலியிடப்பட்டிருக்கும். அந்தப் பலாப்பழம் சிறிய காம்பில் பெரிய பழமாகத் தொங்கும். இது பலாமரத்தின் இயல்பு. எனவே அந்த இயல்பில் தலைவியைக காக்கவைக்காதே. இவளுடைய உயிரானது மிகச் சிறியது. ஆனால் உன்னால் அவள் மனதில் ஏற்பட்டிருக்கும் காதலானது அந்தப் பலாப்பழம்போல பெரியது. இதை உணர்ந்துகொள் என்கிறாள்.\nஇது சற்று புரியாப் பொருள்போல இருக்கும். முதலில் இதன் நுட்பத்தைப் பார்க்கலாம்.\nஅரசனுடைய காவல் மரம் என்பது கடும் காவலுக்கு உரியது. அம் மரத்தின் பழத்தை எளிதில் யாரும் அணுகமுடியாது. இது தலைவனுடைய நாட்டின் நிலை,அதேபோன்று இரவு நேரத்தில் தலைவியை எப்படியாவது அடைந்துவிடலாம் என்றெண்ணி பல ஆபத்தான நிகழ்வுகளை எல்லாம் கடந்துவரும் தலைவனிடம் இதை தோழி சொல்லி அந்த கடும் காவலுக்குப் பின் இருக்கும் பழத்தைப் போலதான் தலைவியின் நிலையும் அடைய முடியாது. எனவே விரைவில் முறைப்படி வந்து திருமணம் செய்துகொள் என்று தோழி கூறுகிறாள்.\nஇதனைத் தாண்டிய ஒரு சுவையான நுட்பமும் இதில் இருக்கிறது. தலைவன் இருக்கும் நாட்டையாளும் அரசனின் காவல் மரத்தில் சிறிய காம்பில் பெரிய பலர்ப்பழம் காய்த்துத் தொங்குவது மரத்தின் இயல்பாகும். அந்த இயல்பில் தலைவனாகிய நீயும் இருக்கிறாய். ஒன்றைப் புரிந்துகொள் பலாமரத்தின் இயல்பு என் தலைவயிடம் இல்லை. அவள் உயிரோ மிகச்சிறிய காம்புதான் (பலாப்பழத்தைத் தாங்கும் காம்பைப் போல்) ஆனால் அந்த காம்பில் தலைவனாகிய உன்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காதல் நாளுக்கு நாள் பழுத்து மிகப்பெரிய பலாப்பழம்போல் தொங்கிக்கொண்டிருக்கிறது. மரத்தின் இயல்பைப் போல் அது இல்லை. நீ முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் உன்னால் பழுத்திருக்கும் காமம் (காதல்) என்கிற கனியின் பாரம்தாங்காமல் அவளின் உயிர் ஆகிய காம்பு முறிந்துவிடும். இதனைப் புரிந்துகொள் என்று உணர்த்துகிறாள்.\nவேரல் வேலி வேர்க்கோள் பலவின்\nசாரல் நாட செவ்வியை ஆகுமதி\nஇவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே...\nவசதிக்காக... வேரல் என்பது மூங்கிலைக் குறிக்கும். கோடு என்பது சிறு காம்பைக் குறிக்கும். பலவு என்பது பலாப்பழம்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:16 PM 7 comments:\nஇருபதாண்டுகளுக்கு முன் கல்கத்தாவிலிருந்து வரும் பொயட்ரி டூடேயில் ஆங்கிலக் கவிதைகள் கொஞ்சம் எழுதி பிரசுரமானது. அப்புறம் பணியின் நிகழ்வுகள் பயணங்களில் கழிந்தன. ஆனாலும் அவ்வப்போது விட்டுவிடாமல் குறிப்புகள் எடுத்து வைத்து வந்திருக்கிறேன். அதன் வெளிப்பாட்டில் இனி சிறுசிறு கவிதைகள் வரும்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 5:13 PM 11 comments:\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:16 PM 16 comments:\n( ஒரு அப்பார்ட்மெண்டின் உறால் அது. ���ுவற்றில் அழகான ஷோகேஸ்\nஅதில் பல பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு\nவெள்ளை நிற முயல்பொம்மை பீங்கானால் செய்யப்பட்டது.\nஅந்த முயல் தாவுவதுபோல் இருக்கிறது.)\n(அந்த உறாலில் இரு பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஒருத்தியின் பெயர் ஈசுவரி. இன்னொருத்தி நிர்மலா. கூடவே\nநிர்மலாவின் பையன் பாபுவும் இருக்கிறான். அவன் அந்த ஷோகேஸ்\nஈசுவரி: நிர்மலா உன்னைப் பார்த்து நாளாச்சு.. ஒரே அப்பார்ட்\nநிர்மலா: எங்க வேலை சரியா இருக்கு ஈசுவரி. அதுவும் இவன\nவச்சு சமாளிக்கறது பெரும்பாடா இருக்கு..படுத்தறான்..\nஈசுவரி : விடு நிர்மலா..சின்ன பையன்தானே...அப்படித்தான்..\nகல்யாணம் ஆகி பத்து வருஷமாச்சு..நீ என்னப் பாரு..\nநான் உன்னப் பாக்கிறேன்னு..ஓடுது பொழுது...\nநிர்மலா: வருத்தப்படாதே ஈசுவரி. கடவுள் நிச்சயம் கண்ணத்\n(அப்போது பாபு ஒரு மோட்டாவை எடுத்துவந்து ஷோகேஸ்\nஅருகே போட்டு அதன்மேல் ஏறி முயல்பொம்மையை எடுக்க\nமுயல்கிறான். இவர்கள் கவனிக்காது பேச்சைத் தொடர்கிறார்கள்.)\nஈசுவரி : எனக்கு நம்பிக்கை போயிடிச்சி நிர்மலா..எத்தனை விரதம்..\nபிரயோசனமில்லே..கடவுள் இருக்கான்னு சந்தேகமா இருக்கு..\n(பொம்மையை எடுக்க முயலும்போது அது கைதவறி கீழே\nநிர்மலா: யேய் பாபு.. அய்யய்யோ என்ன பண்ணே\nஈசுவரி : என்ன நிர்மலா.. ரொம்ப ஆசையா வாங்கினது..இப்படிப்\nஈசுவரி : சாரி எதுக்கு நிர்மலா\n(ஈசுவரி கோபமாகப் பேச நிர்மலா முகம் சுண்டுகிறது.)\nநிர்மலா: தப்புதான் ஈசுவரி.. இதே மாதிரி வேறு வாங்கி கொடுத்துடறேன்.\n(பிள்ளையைப் பார்த்து) சனியனே..எனக்குன்னு வந்து\nபிறந்து தொலைச்சே பாரு...(ஓங்கி அறைகிறாள் கன்னத்தில்)\nஈசுவரி : என்னால மறக்கமுடியாத பொம்மை அது..இருந்தாலும்\nஇப்படிப்பட்ட மோசமான பிள்ளையைப் பெத்துக்கக்கூடாது..\nநிர்மலா: நான் வரேன் ஈசுவரி..வந்து தொலைடா கழிச்சல்ல போற\n(ஈசுவரி உடைந்த முயல்பொம்மையின் சில்லுகளையே பார்த்துக்\n(அதே உறால்..ஈசுவரியும் அவள் கணவனும்..)\nகணவன் : சரிவிடு..சின்ன பையன்தானே..வேணுமின்னா போட்டு\nஉடைப்பான்..ஆசையா எடுத்திருக்கான் கைதவறி விழுந்துடிச்சி..\nவேற வாங்கிக்கலாம்.. பெரிசு பண்ணாதே இத...\nஈசுவரி: இல்லங்க..உங்களுக்குத் தெரியாது..நீங்க ஆபிசு போயிட்டா..\nஅதுதாங்க எனக்கு ஆறுதல்..கொஞ்சறதுக்கு எனக்கென்ன பிள்ளையா..\nகுட்டியா..அந்தக் கொடுப்பினைதான�� எனக்கு இல்லே.. என்ன பாவம்\nசெஞ்சேன்னு தெரியல்லே..வயித்துலே வந்து தங்கறதும் நினைக்கறதுக்\nகுள்ளே கலைஞ்சி போயிடுது.. இதுகிட்டதான் சொல்லிப் புலம்புவேன்..\nஎன் கவலைங்கள எல்லாம் பேசாம கேட்டுக்கும்.. இன்னிக்கு\nகணவன் : ரொம்பக் குழம்பிக்காதே ஈசுவரி..சாதாரணப் பொம்மை..பேசாமப்\nபடு..பயமாயிருந்தா சாமியைக் கும்பிட்டு விபூதி பூசிக்கிட்டுப் படு..\nநாளைக்கு உங்க வீட்டுக்குப் போயிட்டு வரலாம்..\nஈசுவரி : இல்லங்க என்னமோ போல இருக்கு..என் பக்கத்துலே உக்காந்துக்கங்க.\nகணவன்: சரி..சரி.. பயப்படாம படு.. (அருகில் உட்கார்ந்துகொள்கிறான்.)\nநிர்மலா: ஈசுவரி.. எப்படியும் அந்த பொம்மைய வாங்கி கொடுத்துடறேன்.\nஅது மாதிரி முயல் பொம்மை கிடைக்கலியாம்.. பாபு அப்பா\nஈசுவரி : சரி நிர்மலா..என் விதி..\nநிர்மலா: வருத்தப்படாத ஈசுவரி. உன் கோபம் புரியுது..நல்லா அடிச்சு\nஈசுவரி : அதனால என் பொம்மை கிடைச்சுடுமா..அது வெறும் பொம்மை\nயில்ல.. என்னோட குழந்தை மாதிரி..கொன்னுட்டான்..\n(சொல்லிவிட்டு ஈசுவரி திரும்பிப் பார்க்காமல் போய்விடுகிறாள்.)\n(அவள் போவதையே பார்த்துவிட்டு நிர்மலா திரும்பி நடக்கிறாள்.)\n(ஈசுவரியின் வீடு..அமர்ந்திருக்கிறாள். டிவியில் படம் ஓடிக்கொண்டிருக் கிறது. அவள் கணவன் கூடவே உட்கார்ந்து இருக்கிறான். அப்போது நிர்மலாவும் அவள் பையன் பாபுவும் உள்ளே வருகிறார்கள். பாபு முன்னால் ஓடிப்போய் ஈசுவரியின் முன்\nபாபு : ஆண்ட்டி அம்மா உங்களுக்கு பொம்மை கொண்டாரங்க...\nநான் ஒடச்ச அதே முயல் பொம்மை..\nநிர்மலா: மன்னிச்சுக்க ஈசுவரி..இந்தா அவரு பெங்களுரு போனப்ப பாத்திருக்காரு..\nமறக்காம வாங்கிட்டு வந்துட்டாரு..எடுத்துக்க..திரும்பவும் மன்னிப்பு\nபாபு : ஆண்ட்டி வாங்கிக்கங்க..நான் ஒடச்ச அதே பொம்மைதான்..\nகணவன்: ஈசுவரி.வாங்கிக்க..கொடுங்க..விடுங்க..இது பெரிய விஷயமே\nஇல்ல.. (ஈசுவரி எழுந்து வாங்குகிறாள்.)\nபாபு : ஆண்ட்டி அங்கேயே வச்சுடுங்க..இனி நான் எடுக்கமாட்டேன்..\nஎங்கப்பா எனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்காரு..இதே மாதிரி\nஎழுந்து அதை ஷோகேஸில் வைக்கப் போகிறாள். வழியில்\nகிடந்த பாத்திரத்தைக் கவனிக்கவில்லை. கால் அதில் பட\nதடுமாறி விழப்போக..சமாளிக்க பொம்மையை நழுவவிடுகிறாள்.\nமறுபடியும் அந்த முயல்பொம்மை கீழே விழுந்து உடைகிறது\nசில்லுகளாய்.. அதிர்ந்துபோய் நிற்கிறாள் ஈசுவரி..\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:16 PM 12 comments:\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். அந்த அரிய மானிடப் பிறவியைக் காப்பதே பெரும்பாடாகிவிடும் சூழல் இப்போது. அந்தக் காலம்போல் எதுவும் இல்லை. உடல் பராமரித்தலும், உணவு தயாரித்தலும், உணவு உண்ணும் முறையும் மாறியுள்ளது. அதனால்தான் சொற்ப வயதில் எல்லா நோயும் வருகின்றது. மரணமும் நேருகிறது. இது காலத்தின் கட்டாயம் என்று ஒத்துக்கொண்டுபோனால். மனிதனே சக மனிதனை அழிக்கும் கொடூரம் என்றைக்கும் மன்னிக்கமுடியாதது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படிதான் எல்லாமும் எனும்போது மனது வேதனைப்படுகிறது. எடுத்துக் காட்டு போபால் விஷவாயுவில் பலியானவர்களுக்கான நீதி இரண்டாண்டுகள்தான். அதுவும் இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின் எனும்போது பலியான உயிர்களை நினைத்து மனம் கசிகிறது. தற்போது போலி மருந்து. மனசாட்சியேயில்லாமல்...வீட்டுப் பத்திரங்களை அடகு வைத்து...தாலியை அடகு வைத்து...5 காசு 10 காசு என வட்டிக்கு வாங்கி எப்படியாவது நோய் தீர்ந்துவிட்டால்போதும் சம்பாதித்துவிடலாம் எனும் நம்பிக்கையோடு மருத்துவமனைக்குப் போனால்....போலி மருந்துகள்...இது தெரியாமல் பல ஆண்டுகள்..எத்தனை எத்தனை உயிர்கள் பலியானதோ...யாரறிவார்..அந்த ஆண்டவனை அன்றி...இப்படி ஈடுபட்டவனைப் பெற்றவளும் ஒரு பெண்தானே அவள் தாய்தானே...அவளுக்குத்தான் இந்த வேதனை கவிதை...\nஎன் மனைவி...என்னைப் பெற்ற தாய்...\nமரண மிருகத்தை உங்கள் கருவறையில்\nபலரைக் கொன்று வைத்த நெருப்பில்தான்..\nஉலை வைத்து உயிர் வளர்த்திருக்கிறீர்கள்..\nதந்த காசில்தான் நீங்கள் உங்கள் மானத்தை\nமறைத்த ஆடை தொடங்கி எல்லா சுகத்தையும்\nஉங்கள் குடும்பம் வாழ அழகியவீடு\nஅதனால் பலகுடும்பம் கண்டதோ எரியும் சுடுகாடு..\nஅம்மா ஒரு தாயாக நிற்கிறீர்கள்\nஎரிகிற பிணங்களின் முன்நின்று கண்ணீரோடு...\nதன் மகன் போரில் புறமுதுகிட்டான் என்ற\nஅறுத்தெறிவேனென்ற தாய்கள் வாழ்ந்த தேசத்தில்..\nபல தாய்களின் தாலிகளை அறுத்தவன்\nஒரு தாயை இழந்த மகனின் கண்ணீர்...\nஒரு மகனை இழந்த தாயின் ரத்தம்...\nஒரு கணவனை இழந்த மனைவியின் துடிப்பு...\nஒரு மனைவியை இழந்த கணவனின் வேதனை..\nஇதற்கு மருந்தேதும் கிடையாது அம்மா..\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 6:38 PM 4 comments:\nபெரும்பான்மை ரயில் பயணங்களிலும் பேருந்து பயணங்களிலும் பார��க்கமுடிகிறது. கொஞ்சம் வயல்கள்தான் பசுமையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாம் நடுகற்கள் நடப்பட்டு பிளாட்போடப்பட்டு வருகின்றன. மயானமானது வயல்கள் மட்டுமல்ல நமது வாழ்க்கையும்தான்.\nவயல்களைப் பார்க்கிறபோதெல்லாம் போஸ்ட் ஆபிஸ் ஞாபகத்திற்கு வருகின்றது. எப்படியும் வயல்ல அறுத்துடுவேன். இந்தவாட்டி நல்லா வௌஞ்சிருக்கு..நமக்கு தும்பம் தொலையற காலம் வந்துடுச்சி....கரும்பு போட்டிருக்கேன். நல்ல வெல போகும் உனக்கு செய்ய வேண்டியத செஞ்சி எவன்கிட்டயாவது இழுத்துவிட்டுடலாம்... நல்லா படிடா மவனே..நம்ப வம்சத்துலே யாரும் காலேசிக்கு போகல...பணத்தப் பத்தி கவலைப்படாத..மாவுக்கு பதினஞ்சி முட்டை கண்டுமுதலு வரும்...ஜமாய்ச்சுடலாம்...படிச்சி ஆபிசரா ஆவணும்.. இத்தனை கனவுகளையும் ஒரு அஞ்சல் அட்டையில் யாரிடமாவது கொடுத்து எழுதச் சொல்லி அனுப்புவார்கள். எத்தனையோ கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன்..அஞ்சல் அட்டை வெறும் அட்டையல்ல அது உயிர்.\nஒரு மனைவியின் அளவுகடந்த சொல்ல முடியாத ஆசைகள்..எதிர்பார்ப்பு...\nஒரு விதவையின் அவலம்..வாழமுடியாமல் போன வேதனைகள்..\nஇப்படி எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு கித்தான் பைக்குள் புழுங்கிக்கொண்டு அந்த அஞ்சலட்டை போகும்.\nசொல்ல வந்தது இதுதான். யாரும் கடிதம் எழுதுவதில்லை இப்போது.\nசெல்போன் எனும் உயிர்க்கொல்லி உறவறுத்து..உறவின் வேரறுத்து..நம்பிக்கையை அறுத்து..வாழ்வின் சகலத்தையும் அறுத்து..உயிரைக் கொன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.\nகடிதம் ஒரு அற்புதமான வாழ்வின் அடையாளம்.\nஒரு நம்பிக்கையின் வேர் துளிர்விட்டிருக்கும்.\nஒரு வாக்குறுதியின் சிறகுகள் துடித்திருக்கும்.\nஒரு உறவின் உறுதிப்பாட்டை அது கனியாக்கியிருக்கும்.\nஒரு ஈடுகட்டமுடியாத துயரத்தையும் அது வாரி போட்டிருக்கும்.\nஒரு மகிழ்ச்சியை அது கட்டுக்கடங்கா நதியாய் பொங்கவிட்டிருக்கும்.\nஒரு கடிதம் வருகிறது என்றால் அது ஏதாவதொரு வாழ்வின் கருவிற்கு உணவு ஊட்டுகிறது என்று அர்த்தம்.\nஇப்போது எழுதவே வரவில்லை பலருக்கு. அப்புறம் எப்படி கடிதம் எழுதுவது.\nஎல்லாம் அலைஅலையாய் போகிறது பேசிகளில்..அதில் எதையும் மாற்றலாம்...ஏமாற்றலாம்...போலிகளைப் பிரசவிக்கலாம்..\nஒரு வாழ்க்கை செம்மையாக வாழ்ந்ததை பல கடிதங்களில்தா��் கண்டெடுத்து அடுத்த தலைமுறை மகிழ்ந்திருக்கிறது..\nவாரத்திற்கொருமுறையேனும் கடிதம் எழுதுங்கள். வாழ்வைத் தொலைக்காமல் இருக்கிறோம் என்றர்த்தம்.\nஅப்பாவின் கடிதத்தில் ஒரு நம்பிக்கையும் வாழ்வின் உயர்ச்சியும் இருக்கும்.\nஅம்மாவின் கடிதத்தில் அன்புதேன் சிந்தி இழையும்..\nஅக்காவின் கடிதத்தில் வாழ்வின் அர்த்தம் தெறிக்கும்..\nதங்கையின் கடிதத்தில் இளமை துள்ளி... பொய்யாய் சண்டையிட்ட பொழுதுகள் தோன்றி கரையும்..\nமாமாவின் கடிதத்தில் மயங்கிக் கிறங்கலாம்..\nநண்பனின் கடிதத்தில் நமக்கு எல்லா இறக்கைகளும் கிடைக்கும்..\nகடிதம் எழுதுங்கள். கடிதம் படியுங்கள்.\nகடிதம் நமக்கு ஆறுதலைத் தரும். நம்பிக்கையை விதைக்கும்.\nகடிதம் காயங்களுக்கு மருந்தாகும். நமது நேர்மையையும் பண்பையும் தக்க வைக்கும்.\nகடிதம் நமது சுமைகளை இறக்கி வைக்கும். இளைப்பாற நிழல்களைத் தரும்.\nகடிதம் நாம் போனபின்பும் வாழும் நமது பெயரில்.\nகடிதம் நம் வாழ்க்கையின் சுவடு.\nகடிதம் நம் வாழ்க்கையின் பிரதிநிதி. தலைமுறையின் வழிகாட்டி.\nகடிதம் எழுதுங்கள். கடிதம் வாசியுங்கள்.\nஒரு பாய்ச்சல் மானைப்போல....பரந்து ததும்பும் நதியைப்போல...வானில் சுகமாய் மிதக்கும் பறவையைப்போல...நமது பிள்ளையின் பிஞ்சு விரல்களின் ஸ்பரிச உணர்வைப்போல...ஒரு நல்ல காதலைப்போல..\nகடிதம் அற்புதமானது. அது ஒரு சுகம். கடிதம் தவ அமைதி.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 7:21 PM 8 comments:\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 6:35 PM 8 comments:\nபுத்தகங்கள் வாசிக்காத யாரிடமும் பழகவேண்டாம். உயிர்வாழ சுவாசிப்பதைப் போன்றது புத்தகங்கள். காசுகொடுத்து வாங்கி வாசிக்கவேண்டும். வாசித்தல் என்பது அற்புதமானது. அது தாய்மையைபோன்ற அன்பைப் பரிமாறும். ஒரு மலர்ந்து வாசம் வீசும் போல அழகான தருணத்தைத் தரும். துன்பத்தின் வலிக்கு மருந்தாய் இருக்கும். நாம் உயிர்த்திருக்கிறோம் என்பதை அறிவிப்பவை புத்தகங்கள்தான்.\n2. தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்.\n4. ஜெயகாந்தன் சிலநேரங்களில் சில மனிதர்கள்\n5. தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.\n8. நாஞ்சில் நாடனின் வாக்குப்பொறுக்கிகள்\n11. ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே\n13. ஐசக். அருமைராசனின் கீறல்கள்\n14. கோணங்கியின் மதினிமார் கதைகள்\n16. சுஜாதாவின் நைலான் கயிறு\n17. கல்கியின் பொன்னியின் செல்வன்.\n18. நீல பத்மநாபனின் தலைமுறைகள்\n20. ஹெப்சிபா ஜேசுதாசின் டாக்டர் செல்லப்பா\n21. ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்\n22. அம்பையின் வீட்டின் மூலையில் சமையலறை\n24. கிருத்திகாவின் புகை நடுவில்\n26. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்\n27. பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும் இளம்பருவத்துத் தோழியும்\n28. ஜெயமோகனின் ஏழாம் உலகம்\n29. விக்கிரமனின் நந்திபுரத்து நாயகி\n33. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல்\n34. சி.எம்.முத்துவின் நெஞ்சின் நடுவே.\n35. பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதைகள்\n36. தேவனின் துப்பறியும் சாம்பு\n37. தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார்.\n38. கார்த்திகா ராஜ்குமார் சிறுகதைகள்\n39. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\n40. ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை\n41. சி.ஆர்.ரவீந்திரனின் ஈரம் கசிந்த நிலம்.\n47. யூமா வாசுகியின் இரத்த உறவு\n50. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்\nஇந்தப் பட்டியல் கன்னாபின்னா பட்டியல். என் நினைவிலிருந்து வருவது. பட்டியல் முடியவில்லை. பழைய வாசித்த நினைவுகளை அசைபோட்டபடியே தந்திருக்கிறேன். தொடர்ந்து பட்டியல்கள் தருவேன்.\n1. தஞ்சையிலிருந்து வரும் சௌந்தர சுகன்..\n2. திருச்சியிலிருந்து வரும் உயிர் எழுத்து...\n3. சென்னையிலிருந்து வரும் யுகமாயினி...\n4. பெங்களுரிலிருந்து வரும் புதிய விசை...\n5. சென்னையிலிருந்து வரும் இலக்கியப்பீடம்..\n6. புதுதில்லியிலிருந்து வரும் வடக்குவாசல்...\n7. திருப்பூரிலிருந்து வரும் கனவு\n8. சென்னையிலிருந்து வரும் தீராநதி...\n9. சென்னையிலிருந்து வரும் தஞ்சாவூர்க்கவிராயர்...\n10. பாண்டிச்சேரியிலிருந்து வரும் சுந்தர்ஜி..\n11. கடலுர்ரிலிருந்து வரும் சங்கு...\n14. சென்னையிலிருந்து வரும் உயிர்மை\n15. கேரளாவிலிருந்து வரும் கேரளத்தமிழ்\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 5:40 PM 3 comments:\nஒரு நன்றாக சிறகு விரிந்த\nஎனக்கு ஒரு மன்ச் வாங்கிகொடுத்துவிட்டு\nகாதல் அகராதியின் சில பக்கங்கள்...\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 9:37 PM 8 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nபொம்மை..... (நாடகம்) காட்சி ஒன்று ...\nஎன் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே வணக்கமுடன் ஹரணி. போன திசம்பர்...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nவலை… (நாடகம்) காட்சி – ஒன்று உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி. (விடிவதற்கு இன்னும் நேர...\nஅன்புள்ளங்களுக்கு... வணக்கம். இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகி...\nஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/387801", "date_download": "2020-05-27T00:45:24Z", "digest": "sha1:WC4UPS2AM25AR2LR54BE24Z6QQ2V4OGO", "length": 11580, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "To get pregnant | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் தலைப்பைச் சரியாகப் போடாவிட்டால் பதில் சொல்லக் கூடியவர்களின் பார்வையில் படாது. :‍) இனி யாராவது வரக் கூடும். பொறுத்திருங்கள்.\nஐந்தே ஐந்து மாதங்கள் எனும் போது... மருத்துவர்கள் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். உங்களுக்குப் பிரசினைகள் எதுவும் இராமலிருக்கலாம். ஃபோலிக் ஆசிடே போதியதாக‌ இருக்கும். இப்போது சிகிச்சை என்று ஆரம்பித்தால்... உங்கள் கையிலிருக்கும் இரண்டு சந்தர்ப்பங்களும் கூட‌ பின்போடப்படும் சாத்தியம் அதிகம் சகோதரி. அமைதியாக‌, சந்தோஷமாக‌ இருந்தால் தானாகவே கர்ப்பமாகும் சாத்தியம் உண்டு. இங்கு ஓவ்யுலேஷன் சார்ட் இருக்கிறது. லிங்க் எடுத்துக் கொடுக்கிறேன். குறிப்பிட்ட‌ அந்த‌ நாட்களைத் தவறவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த‌ விடுமுறையை சந்தோஷமாகக் அனுபவியுங்கள். இதை நினைத்து கிடைக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் அங்கு பார்க்க‌ வேண்டிய‌ இடங்களைச் சுற்றிப் பாருங்கள். வெளிநாடு போகும் சந்தர்ப்பங்கள் எப்போதாவது மட்டும் வருபவை.\nவேர்க்கடலை,மாதுளை, பதில் பண்ணுங்க ப்ளீஸ்.\nடிப்ஸ்:��ுழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15444", "date_download": "2020-05-27T00:35:54Z", "digest": "sha1:UXVXWKISWDGI22SSSVCH3ECJ4VA3KSMR", "length": 6493, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Degree Festival on Malta Island: Bands fly in fairy tales, including dragon, dinosaur, puran|மால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nமால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன\nமத்திய தரைக்கடலில் உள்ள தீவான மால்டாவில் பட்டம் விடும் திருவிழாவில் ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர். கோஸோ பகுதியில் நடக்கும் இந்தத் திருவிழாவில் பங்கேற்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.தொடர்ந்து சாதாரண பட்டம் முதல் டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட பல்வேறு விசித்திர உருவங்களில் பட்டங்களைத் தயார் செய்து காற்றில் பறக்கவிட்டனர். இதுபோல் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டங்களால் வானமே வண்ணமயமாகக் காட்சியளித்தது.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/479", "date_download": "2020-05-26T22:41:04Z", "digest": "sha1:VJLNZD37UOWZSV2KI3YNFNONDA4EQDMB", "length": 5336, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "ஹாப்பி ஹோலி தமிழ் வாழ்த்து அட்டை | Happy Holi Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ஹாப்பி ஹோலி\nஹாப்பி ஹோலி தமிழ் வாழ்த்து அட்டை\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி பக்ரித் எய்ட் முபாரக்(3)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2020-05-27T00:49:46Z", "digest": "sha1:JGARFJUAM6VXLXEV5VRXNZFJPTF6U7TO", "length": 16302, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ - பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு | ilakkiyainfo", "raw_content": "\n‘‘அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்’’ – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு\n‘‘ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்’’ என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டினார்.\n‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. முன்எப்போதும் நிகழாத வகையில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் இது உலக அளவில் கவனம் ஈர்த்தது.\nசர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்தனர். டைட்டானிக் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ இது பற்றி கவலை தெரிவித்ததோடு மட்டுமல��லாமல் காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.36 ஆயிரம் கோடி) நிதி வழங்குவதாக அறிவித்தார்.\nஇந்த நிலையில் அமேசான் காட்டுத்தீ குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ ‘‘ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்’’ என குற்றம் சாட்டினார். எனினும் அவர் இதற்கு எந்தவித ஆதாரங்களையும் வழங்கவில்லை. இந்த குற்றச்சாட்டை லியாண்டோ டிகாப்ரியோ மறுத்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,\n‘‘அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களது இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில், அமைப்புகளுக்கு நாங்கள் பண உதவி செய்வது கிடையாது. பிரேசில் மக்களின் எதிர்காலத்திற்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்’’ என தெரிவித்துள்ளார்.\nகாரைச் சுற்றி சுற்றி ஒரு பெண் செய்யும் விடயம்: ஒரு காமெடி வைரல் வீடியோ\nஅவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க வீதியில் இறங்கிய கோலா கரடி 0\nVIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்.... ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில��லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்க���ில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2019_05_30_archive.html", "date_download": "2020-05-27T00:17:00Z", "digest": "sha1:UMJAMFH2UPJ4YURJSZK45QXZAT35LX34", "length": 16524, "nlines": 399, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "05/30/19 - !...Payanam...!", "raw_content": "\nசுற்றுலாத் தலமாகிய மோடி தியானம் செய்த குகை - இன்னும் என்னல்லாம் நடக்கப்போகிறதோ...மோடிஜீ...\nகேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது....\nகேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கி, தியானம் செய்த குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. தியானத்தை ஊக்குவிப்பதற்காக, மோடியின் பரிந்துரைபடி, குகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.\nலோக்சபா தேர்தல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவும் முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக அனைத்துக்கட்சிகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அங்குள்ள குகையில், காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்டார். 17 மணி நேரம் அவர் தியானம் செய்தார். தியானத்தை ஊக்குவிப்பதற்காக, பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில், கேதார்நாத்தில் இக்குகைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்குகை, இயற்கையானது அல்ல; பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும�� குகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். சிறிய கழிவறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.\nபிரதமர் மோடி தங்கிய குகை, பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக, நாள் ஒன்றுக்கு ரூ.990க்கு வாடகைக்கு விடப்படுகிறது. கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் இணையதளம் மூலம் இதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ரூ.3,000 என குகைக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வருகை குறைவால் சரியாக முன்பதிவு ஆகாமல் இருந்தது. தற்போது இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து தங்குவர் என எதிர்பார்க்கப் படுகிறது.\n உலகளவில் நேசமணிக்கு பெருகும் ஆதரவு\nஇன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்...\nஇன்று இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்தியா முழுவதும் நேசமணிக்காக பிராத்தனை நடத்தி கொண்டிருக்கிறது.\nவடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தில் தலையில் சுத்தி விழுந்ததால் அவரது உடல் நிலை நலம் பெற வேண்டி பிராத்தனை நடத்தி வருகின்றனர்.\nபிராத்தனை என்றால் சிறிய அளவில் எல்லாம் இல்லை. டுவிட்டரில் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் டிரெண்டாகி பிராத்தனை நடந்து வருகிறது.\n#Nesamani என்ற ஹேஷ் டேக்கில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை விளக்கும் #ModiSarkar2 என்ற ஹேஷ் டேகில் வெறும் 18 ஆயிரம் டுவிட்கள் தான் வெளியாகியுள்ளன.\nஉலகளவில் நேசமணி ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்திலும், மோடி சர்கார் ஹேஷ்டேக் 5வது இடத்திலும் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்கும் நேரத்திலும் இந்தியளவில் நேசமணி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nநேசமணி”யை உலகளவில் டிரெண்டாக்கியவர் இவர் தான்\nமீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டா...\nமீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தினசரி தீனி போடக் கூடியவர் நடிகர் வடிவேலு. அந்த வகையில் நேற்று உலகளவில் #PrayForNesamani என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதிலும் வடிவேலு தான் பயன்பட்டிருக்கிறார்.\nஇதற்கு பின்னணியில் இருப்பவர் ஒரு தமிழர். அதாவது, பேஸ்��ுக்கில் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் படத்தை பதிவிட்டு, அதற்கு தமிழில் என்ன பெயர் என்று கேள்வி எழுப்பியிருந்தது.\nஅதற்கு நெட்டிசன் ஒருவர், ”இதற்கு பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என்று சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்து, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலாக #PrayForNesamani எனப் பதிவிட, பலரும் அதையே மீண்டும் பதிவிடத் தொடங்கி வைரலானது. அதாவது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்கள் கூட, நேசமணிக்கு பிரார்த்தனை செய்யும் வகையில் ஏராளமான பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.\nஇதன் பின்னணியில் குறும்புக்கார நெட்டிசன் விக்னேஷ் பிரபாகர். இவரை தற்போது நேசமணி பிரபாகர் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் துபாயில் பணிபுரிந்து வருகிறேன்.\nவிளையாட்டாக பதில் கூறினேன். இந்த அளவிற்கு டிரெண்டாகும் என்று எதிர்பார்க்க வில்லை. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றுலாத் தலமாகிய மோடி தியானம் செய்த குகை - இன்னு...\nநேசமணி”யை உலகளவில் டிரெண்டாக்கியவர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-26T23:54:06Z", "digest": "sha1:Y2X6JXOU47QRAOUQXLHZIA32BV2EBARD", "length": 8332, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆவியர் என்போர் சங்ககாலக் குடிமக்களில் ஒருசாரார். இவர்கள் வாழ்ந்த ஊர் ஆவினன்குடி என வழங்கப்பட்டது. [1] ஆவின் நன்குடி என்பது குற்றமொன்றில்லாத ஆயர் நற்குடியைக் குறிக்கும்.[2] இவர்கள் பசுக்களைப் பாதுகாக்கும் இடையர் குடியினர் ஆவர். இவர்கள் மிகுந்த உடல் வலிமை வீரம் பகைவரை அச்சுறுத்தும் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கினராம்.\nஇவர்களது அரசன் ஆவிக்கோ, ஆவியர் பெருமகன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறான். முருகன் நற்பேர் ஆவி என்பவன் இவர்களில் குறிப்பிடத் தக்கவன். [3] வையாவி என்பது இம்மக்கள் வாழ்ந்த மற்றொருபகுதி. இப்பகுதி அரசன் வையாவிக்கோ என்றும், வையாவிக்கோமான் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். வையாவிக்கோப் பெரும்பேகன் [4] [5] வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோர் இப்பகுதியை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nபதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பாட்டுடைத் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். இவனது தந்தை இரண்டாம் பத்தின் தலைவன் சேரலாதன். தாய் வேளாவிக்கோமான் பதுமன் என்பானின் தேவி. [6] பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோடுபாட்டுச் சேரலாதன். இவனது தந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேளாவிக் கோமான் என்பவனின் தேவி.[7]\nதேவி என்னும் சொல்லைச் சங்கப்பாடல்களைத் தொகுத்தவர்கள் அரசன் மகள் இளவரசியைக் குறிக்கும் வகையில் இங்குப் பயன்படுத்தியுள்ளனர்.[8] இச்சொல்லை மனைவியைக் குறிக்கப் பயன்படுத்தும்போது பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்று விளங்கும் வகையில் குறிப்பிட்டுள்ளனர். கோப்பெருந்தேவி என்று பாண்டியன் மனைவியைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [9]\n↑ பெருங்குன்றூர் கிழார் – புறம் 147,\n↑ அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன் - சிறுபாணாற்றுப்படை 85-86\n↑ பதிற்றுப்பத்து பதிகம் 4\n↑ பதிற்றுப்பத்து பதிகம் 6\n↑ பதிற்றுப்பத்து பதிகம் 4\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 18:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/240473", "date_download": "2020-05-26T23:04:24Z", "digest": "sha1:S3OXTDV4VIFPKJQBWOTTOK2Y5ZUSU5T3", "length": 21379, "nlines": 353, "source_domain": "www.jvpnews.com", "title": "சம்பந்தன் - மஹிந்தவை பார்த்து பெருமைப்படும் ரணில் - JVP News", "raw_content": "\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nபெரிய காக்கா முட்டை இப்போது எப்படி மாறிவிட்டார் தெரியுமா உங்களால் கண்டே பிடிக்க முடியாதப்படி செம்ம ஸ்டைலிஷ் புகைப்படம் இதோ\nஎந்த ஒரு பிரம்மாண்டமும், பெரிய நடிகரும் இல்லாமல் மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nகாத��் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n.. கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கி வரும் நடிகை ஷோபனா..\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nயாழ் இணுவில் கிழக்கு, மருதனார்மடம், உடுவில் கிழக்கு\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nசம்பந்தன் - மஹிந்தவை பார்த்து பெருமைப்படும் ரணில்\nஅரசியல்வாதிகளுக்கு ஓய்வுபெறும் வயது இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் இன்னும் அரசியலில் உள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nதாமரை தடாக அரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய ஓய்வூதியதாரர் தினத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் இதனை தெரிவித்தார்.\nபேசிய அவர், ஓய்வூதியதாரர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் ஓய்வூதிய முரண்பாடுகளை இரண்டு முறை நீக்க அரசு நடவடிக்கை எடுத்தது என்றார்.\nஅரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டபோது, ​​635,000 மக்கள் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஅவற்றில் 85% பிரச்சினைகள் 2015 மற்றும் 2019 பட்ஜெட் திட்டங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. நாடு பெரும் கடன் சுமையில் இருந்த ஒரு காலகட்டத்தில் இந்த விஷயங்கள் தீர்க்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.\nஇதுபோன்ற கடினமான நேரத்தில் எங்களால் எல்லாவற்றையும் நிறைவேற்ற முடிந்தது. கடன்களைப் பெற இயலாமையால் வெளிநாடுகள் நம்மீது நம்பிக்கை இழந்தன.\nகடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், முதன்மை பட்ஜெட் கணக்கில் உபரி உற்பத்தி செய்யவும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் என பிரதமர் கூறினார்.\nஒவ்வொரு முறையும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது ஓய்வூதியதாரர்களின் வருமானம் அதிகரிப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது என்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். “மண்ணெண்ணெய், பெட்ரோல், எரிவாயு விலை உள்ளிட்ட எரிபொருள் விலை 5 ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்டது.\nபல அத்தியாவசிய பொருட்களின் செலவுகள் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.\nஅதிக நிதியை ஒதுக்கியதால் சுகாதாரத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. இதய அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்களை இலவசமாக வழங்குதல் மற்றும் பல நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்குவதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அரசு மருத்துவமனைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய அலகுகள் உருவாக்கப்பட்டன.\nஎங்கள் ஆட்சியிலும் வெள்ளை வாகனம் வந்ததுதான். அது சுவாசரிய ஆம்புலன்ஸ்களே. இந்த சேவையால், மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.\nகுழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை சூரக்ஷா காப்பீடு உறுதி செய்தது. உங்கள் வாழ்க்கைச் செலவின் ஒரு பகுதியை நாங்கள் மறைமுகமாகக் குறைத்துள்ளோம்.\nஓய்வூதிய திட்டத்தை மேலும் நவீனப்படுத்துவது குறித்து அமைச்சர் மத்தும பண்டாரவுடன் விவாதித்தேன்.\nஇருப்பினும், ஓய்வூதிய திட்டம் மேம்படுத்தப்பட, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5% வரை இருக்க வேண்டும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/indore-takes-the-1st-place-in-cleanest-cities-list_18751.html", "date_download": "2020-05-26T22:52:22Z", "digest": "sha1:MLT5DBNPP7OP7EWNT7P5LS372CWD5XB7", "length": 19123, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "தூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nதூய்மை நகரங்கள் பட்டியலில் 3-வது முறையாக இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது\nதூய்மை நகரங்கள் பட்டியலில் 3 -வது முறையாக, இந்தூர் முதலிடம் பிடித்து விருது பெறுகிறது.\nஇந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை வழங்கினார்.\nஇதில் இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரமாக இந்தூர் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.\nமேலும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கங்கா மாவட்டத்திற்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டு உள்ளது.\nதூய்மை நகரத்துக்கான விருது பெற்ற இந்தூருக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar ��ழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242806-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-26T23:53:27Z", "digest": "sha1:XZQQ2ZAL4TNSGAPMF2GAVXEMKEDWJOLR", "length": 23582, "nlines": 173, "source_domain": "yarl.com", "title": "கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nBy உடையார், சனி at 05:36 in உலக நடப்பு\nபதியப்பட்டது சனி at 05:36\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\nரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வயதான தாதி ஒருவர் கண்ணாடி போன்ற கவச ஆடைக்குள்ளால் தெரியக்கூடியதாக உள்ளாடை மட்டும் அணிந்து சேவை செய்ததால், யாரோ அதைப்புகைப்படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். கடமையின்போது, தாதிகளுக்கான உடை அவர் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகின்றது. ஆண்கள் மட்டுமே உள்ள வாட்டில் அவர் பணியாற்றியாலும், நோயாளர் யாரும் அதை ஒரு குறையாக எடுத்து மேலிடத்திற்கு முறைப்பாடு செய்யவில்லை.\nஒன்ராறியோ முதல்வரின் பரிந்துரையின் படி வாகனங்களுக்கும் கூடிய இடைவெளி தேவை என்பதையும் குடும்ப அங்கத்தவர் தவிர வேறுயாரும் ஒரே வாகனத்தில் பயணிக்க்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வாகனங்களுக்குக் குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும். இதுவரை உள்ள அவசர உத்தரவுகளும், அனைத்து கட்டுப்பாடுகளும் மே மாதம் 29 ஆம் திகதிவரை தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவில் இதுவரை 24,187 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,993 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 18,580 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 577,682 பேர் இதுவரை கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோவில் ஆண்களைவிட (42.5 வீதம்,) பெண்கள்தான் அதிகம் (56.8 வீதம்) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகனடாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. சுமார் 33,000 பேர் வரையில் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் சுமார் 500 வரையிலான தொற்று நோயாளர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதியோர் இல்லங்களில் அவசர உதவிக்காகச் சென்று பணியாற்றிய படையினரில் 28 படையினர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். முதற்குடி மக்களுக்குக் கொரோனா தொற்று பாதுகாப்பிகாக மேலதிகமாக 75 மில்லியன் டொலர் ஒதுக்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா வைரஸின் பாதிப்பு இரண்டாவது சுற்று வருமேயானால் அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று கனடியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் அறிவித்திருக்கின்றார். உலக நாடுகள் பொருளாதார நன்மை கருதி சில கட்டுப்பாடுகள் தளர்த்தியது போலவே, கனடாவும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கின்றது.\nநிலைமையையைப் பார்த்து கட்டம் கட்டமாக இவை நடைமுறைப்படுத்தப்படும். கனடாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக (21-5-2020) இதுவரை 81,324 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். சென்ற வாரத்தைவிட 10,000 பேர் வரையில் அதிகமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கியூபெக்கில் 45,495 பேரும், ஒன்ராறியோவில் 24,187 பேரும், அல்பேர்டாவில் 6,768 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2,479 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனைய மாகாணங்களில் சிறு தொகையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோய் தொற்றுக் காரணமாக இதுவரை 6,152 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 36,091 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 1,379,655 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.\nஅமெரிக்காவில் அ��ிக அளவிலான மக்களுக்கு, அதாவது 1 கோடியே 26 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா தொற்று உள்ளவர்களை அதிக அளவில் கண்டுபிடிக்க முடிந்தது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். தொழில் நுட்பவல்லுனர்களின் சேவையைப் பாராட்டிய அவர், இது பெருமைப்பட வேண்டிய விடயம்தான் என்று மேலும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் கொரோன வைரஸ் காரணமாக 1,584,700 பேர் இதுவரை, (21-05-2020) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 94,717 பேர் மரணமாகி இருக்கிறார்கள். தனிப்பட்ட வீடுகளில் மரணமானவர்களின் தொகை இதில் இடம் பெறவில்லை. மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு நியூஜோர்க்கிலும், நியூஜேர்சியிலும் இடம் பெற்றிருக்கின்றன. 28,663 பேர் நியூயோர்க்கிலும், இதற்கு அடுத்ததாக நியூஜேர்சியில் 10,843 பேரும் மரணித்திருக்கிறார்கள். முதியோர் பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி இருக்கின்றது. இங்கே பல முதியவர்களும், உதவியாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 30,000 மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். அமெரிக்க சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் 44,000 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 462 பேர் மரணமாகி இருக்கிறார்கள்.\n21-05-2020 வரை உலகத்தில் மொத்தமாக 5,075,181 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 1,620,902 ஸ்பெயின் 280,117 ரஸ்யா 317,554 இங்கிலாந்து 250,908 இத்தாலி 228,006 பிறேசில் 310,921 பிரான்ஸ் 181,826 ஜெர்மனி 179,021 துருக்கி 153,548 ஈரான் 129,341, இந்தியா 118, 501, பெரு 108,769 ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. பிரேஸிலில் ஓரு வாரத்தில் சுமார் ஒரு லட்சத்திகும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவும், பெருவும் ஒரு லட்சத்தைக் கடந்திருக்கிறார்கள். சீனா 82,971 பேருடன் கணக்கை நிறுத்திக் கொண்டது. இந்தியா சென்ற வாரம் 78,810 ஆக இருந்தது இன்று 118,501 ஆகி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாகலாம். கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 334,622 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 2,081,511 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கோடை முடிந்து குளிர் காலம் வரும்போது இரண்டாவது சுற்று கொரோனா வைரஸின் தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள். அதற்கிடையில் இதற்கான மருந்துகள் கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவோம்.\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:35\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது Yesterday at 22:43\nபரப்புரை #001 - தமிழீழ அரசின் ஒரு பங்கு\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் . ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த அட்டை.\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nஉண்மை, அனால் இந்த வளர்ச்சியை கட்டுப்படுத்தும் / குறைக்கும் வல்லமையையும் உலகம் கொண்டுள்ளது. சீனா பொறுமையாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவின் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்லர். ஆம், உண்மை. ஆனால், சீனா ஒன்றும் செய்யாமல் இருக்கும் / இருந்த அப்பாவியும் இல்லை.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅரசியல் கட்சி என்றால் எதிர்கட்சிகளை சாடுவது தான் உலகில் எங்கும் நடக்கிறது. சுவிசில் நடக்கவில்லையா அல்லது கனடாவில் நடக்கவில்லையா இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே சீமான் ஒரு போதும் சொல்லவும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. அப்படி யாராவது நினைப்பார்கள் எனவும் நினைக்கவில்லை. ஈழதமிழர்கள் தமிழ் நாட்டில் தலைமை மாற வேண்டும் என சீமானுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள். மாற்றங்கள் ஏதாவது நடக்குமாக இல்லையா என சீமார் ஆட்சிக்கு வந்த பிறகு தான் சொல்லலாம். சீமானின் ஆயிரத்துக்கு மேற்பட்ட காணொளிகள் கருத்தாளம் மிக்கவையாக நீண்ட காலநோக்கு கொண்டவைகளாக இருப்பவைகளை விமர்சிக்க யாருக்கும் அறிவு இல்லையோ என எண்ண தோன்றுகிறது.\nபரப்புரை #001 - தமிழீழ அரசின் ஒரு பங்கு\nகனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/50795", "date_download": "2020-05-27T01:10:58Z", "digest": "sha1:YW26GSBLHXB3LXUKUVFLIZ55MMYVYZ7W", "length": 13892, "nlines": 308, "source_domain": "www.arusuvai.com", "title": "பச்சைப்பட்டாணி மசாலா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பச்சைப்பட்டாணி மசாலா 1/5Give பச்சைப்பட்டாணி மசாலா 2/5Give பச்சைப்பட்டாணி மசாலா 3/5Give பச்சைப்பட்டாணி மசாலா 4/5Give பச்சைப்பட்டாணி மசாலா 5/5\nபச்சைப்பட்டாணி - கால் கிலோ\nஇஞ்சி - ஒரு துண்டு\nபூண்டு - இரண்டு பற்கள்\nமிளகாய்தூள் - அரை தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி\nகரம் மசாலா - ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி\nஉப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி\nபச்சைபட்டாணியை கழுவி எடுத்து வைக்கவும்.\nஇஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி அல்லது துருவி வைக்கவும்.\nஇரண்டு தக்காளியை நன்கு கரைத்தும் ஒரு தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கியும் வைக்கவும்.\nசற்று குழிவான சட்டியில் எண்ணெயை காய வைத்து சோம்பு, சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்.\nபிறகு தக்காளி கரைசலை ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து மையாக வதக்கவும்.\nபிறகு உப்புத்தூள் மற்றும் எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கி பட்டாணியைக் கொட்டி நன்கு கிளறவும்.\nபிறகு ஒரு கோப்பை தண்ணீரைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nபட்டாணி ஐந்து நிமிடத்தில் வெந்து விடும். பிறகு நறுக்கிய தக்காளி, கீறிய பச்சைமிளகாய் மற்றும் சர்க்கரையைக் போட்டு நன்கு கலக்கி மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு பச்சை மிளகாயின் பச்சை வாசனையுடன் கொத்தமல்லியைதூவி இறக்கி விடவும்.\nநான் இந்த குறிப்பில் சக்கரை சேர்த்திருப்பதை பார்த்தேன்.\nவணக்கம் அம்மு உங்க பின்னூட்டத்தை பார்க்க எனக்கு ஒரு வருடத்திற்க்கும் மேல் ஆகி விட்டது அதற்காக வருந்துகின்றேன். நான் சாதாரணமாக சைவ உணவு மசாலாக்களி��் சுவையைக் கூட்ட சிறிது சர்க்கரைச் சேர்த்துக் கொள்வேன் மற்றபடி அது கட்டாயம் கிடையாது சரீங்களா, நன்றி.\nஅன்பு விஜி நீங்களும் இந்த பட்டாணி மசாலாவைச் செய்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9518", "date_download": "2020-05-27T01:11:53Z", "digest": "sha1:BMIZL5ULWAFCSJR4JYBVNAA6YAVEVWYA", "length": 16561, "nlines": 222, "source_domain": "www.arusuvai.com", "title": "தீபாவளி பற்றி பேசலாம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹாய் தீபாவளி 27 தேதி கிட்ட் வந்துடிச்சி. எல்லோரும் பர்சேஸ் பண்ணீட்டீங்கள் என்ன் இனிப்பு செய்ய் போரீங்கனு இங்கே வந்து சொல்லுங்களேன்.தீபாவளி பற்றி எதுவாயினும் சொல்லுஙளேன்.\n என்ன கலர் இதேல்லாம் கூட சொல்லலாம் பா.\nஎங்களின் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள். அருசுவை தோழிகள் அனைவருக்கும்\nநாங்க அடுத்த வாரம் ப்ர்சேஸ் செய்வோம். செய்தவுடன் நான் சொல்கிரேன் பா.\nஜெயா வேணாம் நான் அலுதுடுவேன்\nஜெயா வேணாம் நான் அலுதுடுவேன்.(வடிவெலு உபயம்)நம்ம ஊரு மாதிரி இங்கு வெரைட்டியா ட்ரெஸ் ஏதும் கிடைக்காதுப்பா.நல்லி சில்க்ஸ் இருந்தாலும்.விடுமுறையும் இல்லை.சம்பிரதாயத்துக்கு பசங்களுக்கு மட்டும் லாஸ்ட் மொமண்ட்ல ட்ரெஸ் எடுப்போம். பட்சணத்தை பொறுத்தவரை மைசூர்பாக்,மைக்ரோவேவ் பால்கோவா, குலோப்ஜாமுன்,ஜிலேபி(ரெடிமேட் மிக்ஸ்),முறுக்கு,வடை வகைகள்,கேசரி,போளி இப்போதைக்கு இவ்வளவுதான் தீர்மானித்து உள்ளேன். Proper planning prevents poor performance.\nதீபாவளிக்கு என்னோட ஷாப்பிங் முடிஞ்சுது.சிங்கப்பூர் போய் எனக்கு ஒரு சுடிதார் அவருக்கு ஒரு பேண்ட் ஷர்ட் வாங்கியாச்சு.சுடிதாருக்கு மேட்சிங்கா வளையல் தோடு மாலை எல்லாம் வாங்கியாச்சு.ஹ்ம்ம்ம் ஊரில் இருந்திருந்தால் ஷாப்பிங் இதோட முடியுமா குறைந்தது ஒரு அஞ்சு ட்ரெஸ்ஸாவது வாங்கியிருக்க மாட்டோம் என்ன செய்யறது எல்லாம் சேர்த்து வச்சு ஊருக்கு வரும் போது ஜமாய்ச்சுட வேண்டியதுதான்.\nஅப்புறம் பலகாரம் செய்ய வேண்டிய சாமான்களும் வாங்கியாச்சு.இந்த வாரம் வீட்டை சுத்தம் செய்யற வேலை.அடுத்த வாரம் பலகாரங்கள் செய்யணும்.\nதீபாவாளி காலையில் உளுந்து வடை,ரச வடை,நேந்திரம்பழ பஜ்ஜி,இட்லி,கோழி குழம்பு\nஇப்போதைக்கு இதுதான் ப்ளான்.அப்புறம் மற்ற தோழிகளின் பலகார லிஸ்டைபார்த்து சின்ன சின்ன மாற்றங்கள் வரும்னு நினைக்கிறேன்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் அருண் (அப்ப்டி கூப்பிடலாமா)\nஅப்படியா. சரி அந்த குலோப்ஜாமூன் என்க்கு ரொம்பா பிடிக்கும். அதை சென்னைக்கு கொஞகம் அனுப்பி வைங்க.\nநான் தீபாவளிக்கு தேங்காய் பால் அல்வா செய்யலாமுனு இருக்கேன். நேற்று செய்தோம் ரொம்பா சூப்ப்ர் டேஸ்ட் பா.\nஅப்புரம் யோசிச்சி சொல்ரேன். இங்கே யாரவது புது வகை இனிப்பு சொல்றாங்லானு பார்ப்போம்.\nஎன்ன கலர் பா உஙக ட்ரெஸ் சரி ஏன் எல்லொரும் குலொப், மைசூர் பாக்கு இதேயே சொல்ரீஙக.புதுசா சொலுஙகப்பா.\nஹாய் ஜெயா ட்ரெஸ் கலர் எப்படி சொல்லன்னு தெரியல.சாக்லெட் பிரௌனில் கிரீம் கலர் எப்ப்ராய்டரி போட்ட பாட்டம்,ஷார்ட் டாப்ஸ் கலர் எப்படி சொல்றதுன்னு தெரியல :( .\nகுலோப்ஜாமூன் மிக்ஸ் கிடைக்குது செய்வதும் சுலபம்.அப்புறம் என்னவருக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் அது.\nநீங்கள் தேங்காய்பால் அல்வான்னு சொன்னதும் அது செய்யலாமோன்னு தோணுது.ஆனால் 2 அல்லது 3நாட்கள் வரை கெடாமல் இருக்குமா\nஇங்கே உள்ள சீன மலாய் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு முறுக்கு ரொம்ப பிடிக்கும்.அவர்களுக்காக முறுக்கு.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஹாய் கவிசிவா, பராவயில்லை ரொம்ப பொறுப்பா இந்த அள்வுக்கு கலர் சொன்னதுக்கு. இமெஜின் பண்ணிபார்த்தேன்.\nகலர் நல்லாதான் இருக்கு பா. நன்றி பா.\nஎன்ன எல்லோரும் தீபாவளிக்கு ரெடியாய்ட்டுயிருக்கீங்களா பலகாரம் சொன்னவுடனே நான் இங்க உட்காந்து ஜொள்ளு விட ஆரம்பிச்சுட்டேன். ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.\nகவிசிவா அதென்ன ரச வடை, சுடி எடுத்துட்டீங்களா ரெடிமேடா, மெட்டீரியல்லா\nஜெயலஷ்மி குளோப்ஜாமூன்,மைசூர்பாகு இன்னும் உறுப்பிடியா செய்யத்தெரியாத (என்னை மாதிரி) ஆளுங்க இருக்காங்கள்ள அவங்கெல்லாம் எப்ப கத்துக்கறது,அதுக்கு இப்பதானே சரியான நேரம்.\n# பலகாரம் சொன்னவுடனே நான் இங்க உட்காந்து ஜொள்ளு விட ஆரம்பிச்சுட்டேன். ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.#\n உஙகல தேடினேன்.இந்த வரியை படிச்சி ஒர்ரே சிரிப்புதான் வருது பா.\nரசவடை இந்த லின்��ில் இருக்கு பாருங்க\nசுடிதார் ரெடிமேட்தான் வாங்கினேன்.மெட்டீரியல் வாங்கி தைக்க கொடுத்தால் தையல் கூலியில் இன்னொரு புது சுடிதாரே வாங்கிடலாம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n முதல் சதம் -- வாழ்த்து :-)\nஇது, இது தான் அரட்டைனா அரட்டை\nமனதைக் கவர்ந்த தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்.\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=36942", "date_download": "2020-05-27T00:32:02Z", "digest": "sha1:U37AVICZL37NHA5VRG5CQNMHGPUIXVMO", "length": 9454, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "பெருவலி » Buy tamil book பெருவலி online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவாழ்க்கைக்கு வெளியே பேசுதல் சிறிய எண்கள் உறங்கும் அறை\nஜஹனாரா பேகம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்கும் அவரது அதீத நேசத்துக்குரிய மனைவி மும்தாஜ் மஹலுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்தவள். பதினான்கு வயதிலேயே தந்தைக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் நுண்ணறிவு அவளுக்கு இருந்தது. பாரசீக நூல்களில் புலமை யும் இந்துப் புராணங்களில் ஞானமும் குர்ஆன் ஓதுவதில் தேர்ச்சியும் இருந்தன. அவளுக்கு வரலாறும் கவிதையும் தெரிந்திருந்தன. நடனமும் இசையும் தெரிந்திருந்தன. சிற்பக் கலையிலும் கட்டிடக் கலையிலும் நிபுணத்துவம் இருந்தது. அவற்றைச் சார்ந்து கனவு காணவும் கனவை மெய்ப்பிக்கவும் தெரிந்திருந்தது. அவளிடம் யானைகளும் குதிரைகளும் ஒட்டகங்களும் இருந்தன. அடிமைகள் இருந்தனர். கப்பல்கள் இருந்தன. செல்வக் களஞ்சியம் இருந்தது. அதிகாரம் இருந்தது. எனினும், எது இருந்தால் இவை மேன்மை பெறுமோ அந்தச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது. காரணம் ஜஹனாரா பெண்ணாக இருந்தாள்.\nஇந்த நூல் பெருவலி, சுகுமாரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nசமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்\nஆசிரியரின் (சுகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)\nவெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nவேப்பமரத்துப் பங்களா - Veppamarathu Bungalow\nலட்சத்தில் ஒருவன் - Latchathil Oruvan\nராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - Kannukkulle Unnai Vaiththen\nவிழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகறுப்பு வெள்ளைக் கடவுள் - Karuppu Vellai Kadavul\nதுயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்\nஅவளும் ஒரு பாற்கடல் - Avalum Oru Paarkadal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-26T23:37:30Z", "digest": "sha1:4UTD55EFFFOK2PAQSKUZU5KPVZUXVNU4", "length": 6824, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அக்சயா", "raw_content": "\nTag: actor vetri, actress rohini, director v.j.gopinath, jiivi movie, jiivi movie trailer, இயக்குநர் வி.ஜெ.கோபிநாத், ஜீவி டிரெயிலர், ஜீவி திரைப்படம், நடிகர் வெற்றி, நடிகை அக்சயா, நடிகை ரோகிணி\nதமன்குமார், அக்சயா நடிக்கும் ‘யாளி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘யாளி’ படத்தின் மூலம் இயக்குநராகும் ‘கலாபக் காதலன்’ அக்சயா..\nஆர்யா நடித்த ‘கலாபக் காதலன்’, விஜயகாந்த்...\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்��ிரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:46:50Z", "digest": "sha1:LOKJP24U2ZS2UU6W2Y5WRYLPMTZFOOZF", "length": 11064, "nlines": 144, "source_domain": "ourjaffna.com", "title": "சண்முகம் சுவாமியார். | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்��ௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசெகராயசேகரப் பிள்ளையர் ஆலயச்சூழலில் பிறந்து வளர்ந்தவர். இளமையிலே ஆன்மீகத்திலே ஈடுபாடு கொண்டு விளங்கினார். தனது ஆன்மீகத்தினை மேம்படுத்த தென்னிந்தியத் திருவெண்ணாமலையில் ரமண மகரிசியின் ஆச்சிரமத்தில் சேர்ந்து ரமண மகரிசியின் சீடராகி நீண்டகாலம் உபதேசப் பணியாற்றியதுடன் ஆன்மீகத்தில் சிறந்த பயிற்சியும் பேறும் பெற்றார். இவர் ஆன்மீகத்திலே சிறப்புற்று விளங்கியமையால் பல மாணவர்கள் இவரினைக் குருவாக ஏற்றனர். மீண்டும் தனது ஊரான இணுவிலை வந்தடைந்தார். கந்தசாமி கோயில் திருவூஞ்சல் மடத்திலே தங்கியிருந்து தியானம் ஜெபம் என்பவற்றில் ஈடுபட்டார். இவரிடம் பல சீடர்களாகி கற்றனர். ஏறக்குறைய முப்பது வருடங்களிற்கு முன் இவர் சமாதியடைந்தார். இவருடைய சீடர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர்கள் தம்பிமுத்து, முதலித்தம்பி, வேலுப்பிள்ளை, தாவடி நடராசா போன்றவர்கள்.\nநன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்\n3 reviews on “சண்முகம் சுவாமியார்.”\nPingback: மார்க்கண்டு சுவாமிகள் | யாழ்ப்பாணம்\nPingback: செல்லத்துரை சுவாமிகள் | யாழ்ப்பாணம்\nPingback: சந்தசுவாமிகள் (James Ramsbotham) | யாழ்ப்பாணம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_05_16_archive.html", "date_download": "2020-05-26T23:57:26Z", "digest": "sha1:7WMPKTGWBRW62UQ7PFPW57CWZCFUA455", "length": 12357, "nlines": 390, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "05/16/18 - !...Payanam...!", "raw_content": "\nகாலா ரஜினிக்கு போட்டியாக மோதலில் இறங்கும் பிரம்மாண்ட படம் கடும் சவாலில் ஜெயிக்கப்பபோவது யார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.\nஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இப்படம் ஸ்டிரைக் காரணாமாக தள்ளிப்போனது. ரஜினி படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற��பு இருக்கிறது என்பதை கபாலி ஏற்கனவே நிரூபித்து விட்டது.\nஇந்நிலையில் இப்படத்திற்கு பெரும் சவாலாக ஹாலிவுட் சினிமாவில் அதிக கலெக்‌ஷன்களை பெற்ற ஜூராசிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் ஜூன் 8 ல் 2300 தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.\nஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் என்ற இப்படத்தை ஃபயோனா இயக்கியுள்ளார். இவர் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்ஸ்பெர்க்கிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவராம்.\nஇந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் வெளியாகிறது. எனவே காலாவுடன் போட்டியில் இறங்கும் இந்த பிரம்மாண்ட படத்தால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nஜெயிக்கப்பபோவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உறுதியான விபரங்கள் இதோ\nஅனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெ...\nஅனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான். அண்மைகாலமாகவே நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.\nகடந்த சிலநாட்களுக்கு முன் தான் மராத்தியில் முதல் சீசன் தொடங்கியது. அடுத்து தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 ம் சீசன் டீசர் வெளியானது. கமல் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.\nதமிழ் பிக்பாஸின் முதல் சீசனை தொடர்ந்து தெலுங்கிலும் நடத்தப்பட்டது. நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்றார். ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கியிருந்தார்.\nஇந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வரும் ஜூன் மாதமே தொடங்கவுள்ளதாம். நடிகர் நானி இதை தொகுத்து வழங்கவுள்ளார். இதன் புரமோ, போஸ்டருக்கான ஷூட்டிங் அவரை வைத்து எடுத்து முடித்துவிட்டார்களாம்.\nஎனவே எந்த நேரத்திலும் இந்த டீசர் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.இந்நிலையில் இந்த போட்டியில் பாடகி கீதா மாதுரி, நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாமளா, தேஜஸ்வி மடிவடா ஆகியோர் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கான தேர்வுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறதாம்.\nகாலா ரஜினிக்கு போட்டியாக மோதலில் இறங்கும் பிரம்மாண...\nஅனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543011", "date_download": "2020-05-27T00:57:18Z", "digest": "sha1:ODD32M5OASZOW3W6Z3LCITTTI6ISLUQR", "length": 16471, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறப்பு ரயிலில் செல்லும் 464 வெளிமாநிலத்தவர்| Dinamalar", "raw_content": "\n24-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசிங்கப்பூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்; ...\nபோபாலில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஹோமியோபதி ...\nபிரதமர் மோடிக்கு கோவில்: பா.ஜ., எம்.எல்.ஏ., திட்டம்\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குரு\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nசி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nசிறப்பு ரயிலில் செல்லும் 464 வெளிமாநிலத்தவர்\nராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் ராமநாதபுரத்தில் 37 பேரும், ராமேஸ்வரத்தில் 60, கீழக்கரையில் 86, திருவாடானையில் 38, ஆர்.எஸ்.மங்கலத்தில் 169, பரமக்குடியில் 74 பேர் உட்பட 464 பேர் இன்று புறப்படும் சிறப்புரயிலில்சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.\nதென்னக ரயில்வே சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படவில்லை. மதுரையில் இருந்து இன்று (மே 21) மாலை 4:00 மணிக்கு புறப்படும். அங்கிருந்து சேலம், கூடூர், விஜயவாடா, நாக்பூர், ஹாஜிபூர், சார்ஷா, சுபல் ஸ்டேஷனுக்கு மே 23 மாலை 5:05க்கு சென்றடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில்உள்ள பயணிகள் அனைவரும் பஸ் மூலமாக மதுரைஅழைத்து செல்லப்பட்டு சிறப்பு ரயிலில்அனுப்பப்படுவார்களா, அல்லது ராமேஸ்வரத்தில் நிறுத்தப் பட்டுள்ள ரயிலில் மதுரை வரை பயணிகளை ஏற்றிச் சென்று சிறப்பு ரயிலுக்கு மாற்றப்படுவார்களா, எனகுழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரோடு போடும் பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரோடு போடும் பணி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-flex-incident-jayagopal-bail-rquest-chennai-high-court", "date_download": "2020-05-26T23:38:45Z", "digest": "sha1:MIYCUZQAHTNPN53CQPCUBLWBXL4GSYSD", "length": 9386, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பேனர் ஜெயகோபால் ஜாமீன் மனு! | chennai flex incident jayagopal bail rquest chennai high court | nakkheeran", "raw_content": "\nபேனர் ஜெயகோபால் ஜாமீன் மனு\nபேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த பேரின் ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி இன்று விசாரிக்க உள்ளார். செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\n 30 ஆம் தேதி முடிவு\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு 'கரோனா'... ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு\nதிருப்பத்தூரில் 204 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nசிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் பாதுகாப்பினை கண்காணிக்க வேண்டும்\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-15-%E0%AE%A4/", "date_download": "2020-05-26T23:51:31Z", "digest": "sha1:JSZTLSDGIR4ISTGUPDSDTMPZB3RHXCE6", "length": 25777, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "சார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருள் வழங்குதல்/ உத்திரமேரூர்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை\nககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி\nதொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 30, 2017 In: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், தமிழர் பிரச்சினைகள்\nஐக்கிய அரபு அமீரகத்��ிலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்றிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தோடு அவர்கள் 15 பேருக்கும் 2 ஆண்டு ஒப்பந்தக்காலமும், விசா தேதியும் முடிந்துவிட்டது. ஆனால், அவர்களுக்குரிய ஊதியம் இன்னும் அந்நிறுவனத்தால் வழங்கப்படவில்லை.\nஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுடைய ஒப்பந்தக்காலம் முடிந்துவிட்டால் அவர்களுக்குரிய ஊதியத்தை முழுமையாய் அளித்து அவர்களை அந்நிறுவனமே சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தவிதியாகும். ஆனால், அதனையெல்லாம் பொருட்படுத்தாத அந்நிறுவனம் அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கவோ, அவர்களுடைய விசா, ஒப்பந்தம் போன்றவற்றை நீட்டிக்கவோ எந்த முயற்சியும் எடுக்காதிருந்து வந்திருக்கிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாத அந்த 15 இளைஞர்களும் 5 பேர் மட்டுமே தங்கக்கூடிய ஒரு சின்னஞ்சிறு அறையில் தங்கிக்கொண்டு உணவுக்குக்கூட வழியில்லாது தவித்து வந்திருக்கின்றனர். தங்கியிருந்த அறைக்கு வாடகை செலுத்த முடியாததால் சில நாட்களில் தாங்கள் தங்கியிருந்த அறையைவிட்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.\nஇதனை அறிந்த ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நாம் தமிழர் கட்சியினர் அவர்களைத் தற்போது மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்குத் தகவலை தெரிவித்து அவர்களைத் தமிழகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.\nஅறிவிப்பு: 54ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – மலர்வணக்க நிகழ்வுகள்\nபேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினைத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nகொர��னா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Tamil-books/novels/historical-novels?page=2", "date_download": "2020-05-26T23:43:17Z", "digest": "sha1:DW6SAKFZHSFPG47JWAY5RGLXMD2B2OYB", "length": 12202, "nlines": 161, "source_domain": "www.panuval.com", "title": "சரித்திர நாவல்கள்", "raw_content": "\nWe Can Books1 கவிதா வெளியீடு1 கிழக்கு பதிப்பகம்7 குமரன் பதிப்பகம்1 க்ரியா வெளியீடு1 சீதை பதிப்பகம்2 தமிழ் புத்தகாலயம்1 திருமகள் நிலையம்1 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்1 நிலா காமிக்ஸ்6 பூம்புகார் பதிப்பகம்1 மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்2 யாழினி பதிப்பகம்2 வானதி பதிப்பகம்5 விகடன் பிரசுரம்3 வெஸ்ட்லாண்ட்1\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. ..\nநந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)\nநந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனை..\nநாகர்களின் இரகசியம்( 2- பகுதி)\nநாகர்களின் இரகசியம் ( 2 ம் - பகுதி) - அமீஷ் :இன்று அவர் தெய்வம்.4000 ���ருடங்களுக்கு முன்பு , வெறும் மனிதன்.வேட்டை ஆரம்பம், அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின் தொடர்கிறான்.தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆருடம் கூறப்பட்ட திபேத்திய அகதி சிவா, தன் அரக்கதனமான ..\nநீர்க்கோலம்(14) - வெண்முரசு நாவல்\nநீர்க்கோலம்(14) - வெண்முரசு நாவல் : மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்லும் இரு கதைகளால் ஆனது இந்நாவல். ஒன்று பாண்டவர்களின் ஒளிவுவாழ்க்கை. இன்னொன்று நளதமயந்தி கதை. இரண்டு கதைகளையும் ஒன்றையொன்று நிரப்புவதாகப் பின்னிச்செல்லும் ஒற்றை ஒழுக்காக இந்நாவல் அமைந்துள்ளது. கதாபாத்த..\nபன்னிரு படைத்தளம்(10) - வெண்முரசு நாவல்\nபன்னிரு படைத்தளம்(10) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்):..\nபொன்னியின் செல்வன் (கெட்டி அட்டை) படங்களுடன்\nபொன்னியின் செல்வன் - கல்கி:பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவிய..\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் சேர்த்து\nபொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் சேர்த்து..\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் (ஐந்து பாகங்கள்)\nகல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 1\nகல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலை..\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 2\nகல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சி��ரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..\nபொன்னியின் செல்வன் காமிக்ஸ் பாகம் 3\nகல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55762", "date_download": "2020-05-27T00:29:51Z", "digest": "sha1:S5GJPL3FY7KDN5FK4Z23FWYU44NO5J32", "length": 15661, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை தாக்குதல்களையடுத்து சென்னை பொலிஸாருக்கு தினமும் வரும் விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்கள் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஇலங்கை தாக்குதல்களையடுத்து சென்னை பொலிஸாருக்கு தினமும் வரும் விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்கள்\nஇலங்கை தாக்குதல்களையடுத்து சென்னை பொலிஸாருக்கு தினமும் வரும் விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்கள்\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பற்றித் தங்களுக்குத் தெரியுமென்று கூறி, பலர் சென்னையில் பொலிஸாருக்கு ஏமாற்றும் நோக்கில் தொலைபேசி அழைப்புக்��ளை ஏற்படுத்துவதாக 'த இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.\nஇலங்கைக் குண்டுத்தாக்குதல்களுக்கு தானே பொறுப்பு என்று உரிமைகோரி சென்னையிலுள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய 40 வயது நபரொருவரை இரு வாரங்களுக்கு முன்னர் பொலிஸார் கைது செய்தனர்.\nஅந்த நபர் மனைவியுடனான பிரச்சினையைத் தொடர்ந்தே இவ்வாறு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதேவேளை இலங்கை அகதிகள் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் குண்டொன்றை வைப்பதற்குத் திட்டம் தீட்டுவதாக கோயம்பத்தூரில் கிராமப்பகுதி பொலிஸாருக்குப் போலித் தகவலை வழங்கிய 53 வயது நபரொருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nஅந்த நபர் தனது நண்பரொருவரைப் பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு தொலைபேசியில் பேசியதாக பொலிஸார் தெரிவித்தனர். தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்தும் பொலிஸாருக்கு இத்தகைய ஏமாற்றுத்தனமான அழைப்புக்கள் தொடர்ச்சியாக வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\n'தினமும் 500 – 600 வரையான அழைப்புக்கள் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன. ஆனால் இலங்கைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்கள் கடுமையாக அதிகரித்திருக்கின்றன.\nதங்களது மனைவிமாரை அல்லது நண்பர்களைப் பழிவாங்குவதற்காகவும் சிலர் இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்துகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிரான தங்களது கோபத்தை வெளிப்படுத்த விரும்புகின்ற குடிகாரர்களிடமிருந்தும் சில அழைப்புக்கள் வருகின்றன. நாங்கள் இந்தத் தொலைபேசி அழைப்புக்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்டறிவோம். ஆனால் விசாரணைக்குப் பிறகு தான் அவைவ விஷமத்தனமானவை என்று உறுதிப்படுத்திக் கொள்கிறோம்' என்று உதவி பொலிஸ் ஆணையாளரான கே.ஆனந்த் குமார் இந்து பத்திரிகைக்குத் தெரிவித்திருக்கிறார்.\nஇவ்வாறாக விஷமத்தனமான தொலைபேசி அழைப்புக்களை எடுக்க வேண்டாமென்று பொலிஸார் பொதுமக்களை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். தெனை மீறிச்செய்தால் இந்தியத் தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும். இத்தகைய அழைப்புக்கள் பெருமளவான மனிதசக்தியை விரயமாக்குகின்றன என்றும் ஆனந்த் குமார் கூறியதாக இந்து பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது.\nகுண்டுத் தாக்குதல் சென்னை பொலிஸார் தொலைபேசி\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேர்ள்டோமீட்டர் வலைத்தளத்தின்படி, ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.\n2020-05-26 23:05:40 அமெரிக்கா கொவிட்19 கொரோளா வைரஸ்\nஇரு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் இரண்டு முகங்களுடன் பிறந்த பூனைக்குட்டி உயிரிழந்துள்ளது.\n2020-05-26 23:41:11 இரு முகங்கள் அதிசய பூனைக்குட்டி Biscuits and Gravy\n2 ஆவது கொரோனா பரவலின் தொற்று உச்சநிலையை அடையும் அபாயம்..: எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\nஉலகளவில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், கொரோனா பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது தொற்று உச்சநிலையை உலக நாடுகள் சந்திக்கநேரிடும்\n2020-05-26 17:12:25 ஊரடங்கு ஊரடங்கு தளர்வு பொதுமக்கள்\nகுழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது குறித்து ஜப்பான் குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முககவசத்தை அணிவிக்க வேண்டாம். இதனால், குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.\n2020-05-26 17:12:52 கொரோனா குழந்தைகள் முககவசம்\nகொரோனா சிகிச்சைக்காக மலேரியா தடுப்பு மருந்தின் பயன்பாட்டை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்\nஅண்மைக்காலமாக கொரோனாவிலிருந்து தன்னை காத்துக்கொள்ள அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் பயன்படுத்தியதாக கூறப்பட்ட மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை நிறுத்த உத்தேசித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2020-05-26 17:07:41 மலேரியா மருந்து ஹைட்ராக்சி குளோரோகுயின்\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enulakam.blogspot.com/", "date_download": "2020-05-26T22:39:24Z", "digest": "sha1:4LS5AMA7EJTS5MZ4CH76CZM4QPEQME7N", "length": 24666, "nlines": 127, "source_domain": "enulakam.blogspot.com", "title": "தமிழ்பித்தன்", "raw_content": "\nபேசாப் பொருளை பேச துணிந்தேன்\nஇளையோர்களிடன் சோஷல் நெற்வெக் மோகம் அதிகரித்து வருகிறது சிலர் அதில் பைத்தியம் பிடித்தவர்கள் போலவே அலைகிறார்கள். கைத்தொலைபேசிகளிலும் இந்த வசதிகள் வந்தபின்பு நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இதிலும் இந்த facebook இன்னும் கொடுமையாக உள்ளது. அது தொர்டபான குறும்படம்\nகனடாவில் இப்படியும் சில கூத்து....\n( எனது நடனமும், சிறு பேட்டியும்)\nகனடாவில் மேள..தாள கருவிகளில் ஈடுபாடு உடையவர்கள் பிரதி செவ்வாய் தோறும் இரவு வேளைகளில் Drum Circle எனும் பெயரில் ஒன்று கூடவது வழக்கம். இதில் அவரவர் தங்களுக்குப் பிடித்தமான இசைக்கருவிகளைக் கொண்டு வந்து வாசிப்பார்கள்.\nஇவர்களின் இசைக்கு நடனமாடவென்றே பலர் வருவதுண்டு மது மற்றும் போதைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக வருகைதருவர் . ஆனாலும் நகரசபை இதற்கு உரிய அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடக் கூடிய விடயம்.\nநகரத்தில் பொது இடத்தில் குடிப்பது சட்டப்படி குற்றமானாலும் இங்கு குடிப்பதோ அல்லது பொதைப் பொருள் பாவிப்பதையோ பொலீஸார் கண்டும் காணமல் விட்டு விடுவார்கள்.\nகடந்த செவ்வாய்கிழமை cherry Beach Toroto ல் நடைபெற்றது அதில் நானும் பங்கு பற்றியிருந்தேன். யாரோ முதல் நாள் காணாமல் சென்றதாக கூறி பொலீஸார் கடற்கரையில் தேடுதல்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் குடிபோதையில் இருந்தவர்களுக்கோ அல்லது கஞ்சா முதலான போதையை பாவித்தவர்களுக்கோ அவர்கள் எந்த விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை. மாறாக தமது இடையூறுக்கு மன்னிக்குமாறு ஒலிபெருக்கியில் வேண்டி நின்றனர்.\nகூட்டத்தின் நடுவே ஒரு பொலீஸ் அதிகாரி\nபித்தன் உருவேறிய நிலையில் :)\nஇதற்கு நடுவே யோகா மற்றும் தியானம் போன்றவற்றுக்கான இலவச பயிற்சிகளையும் அதன் ஆர்வலர்களால் பயிற்றிவிக்கப்பட்டது. மொத்தத்தில் வெளியிலிருந்து பார்க்கும் போது இது ஒரு காலாச்சார சீர்கேடாகவோ அல்லது ஏற்க முடியாத விடயமாகவும் தொன்றலாம். ஆனால் உள்ளே சென்று அனுபவித்து விட்டு அன்னத்தைப் போல பாலை மட்டும் பிரித்தெடுத்து அருந்தும் திறமை உமக்கும் இருந்தால்; இவை போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு பல அனுபவங்களைச் சொல்லித்தரும்.\nஇந்த நிகழ்வின் அறித்தல்களுக்குரிய தளம் http://drummersinexile.com\nஒட்டோவாவில் அலையாக திரளும் மக்கள்\nநான் பொதுவாக இங்கு நடைபெறும் நிகழ்வுகளை வலையில் ஏற்றுவதில்லை ஆனாலும் twitter ல் அவ்வப்போது அவ்விடங்களில் இருந்து பதிவேற்றியிருக்கிறேன். நீண்ட காலத்திற்குப் பின் (ஓரு வாரத்திற்க்கும் மேலாக) தற்பொது ஒரு நீண்ட ஒரு ஒய்வு எடுத்தாகி விட்டது. நடந்த நிகழ்வுகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.\nகாலை 10 மணியளவில் இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதம் பாவித்ததை அறிந்து தமிழ் உணர்வு இளையோர்களிடையே ஏற்பட்ட ஓர் எழுச்சி toronto Queen park ல் திரள ஆரம்பித்தனர். அது ஒரு தன்னெழுச்சியான போராட்டம் அங்கே தொடர்ந்து போராட்டம் செய்வதென முடிவெடுத்து இரவிரவாக இடம் பெற்ற வேளையில் தமிழ் சமூகம் ஒட்டோவாவில் நடத்துவதென முடிவெடுத்து மக்களுக்கு அழைப்பு விடுத்தது.\nஅதையடுத்து குயின் பார்கிலிருந்து புறப்பட்டு ஒட்டாவா போய் சேர்ந்தோம். ஆரம்பத்தில் அமைதியாக பார்லிமென்ட் முன்னாலே மக்கள் அமைதியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர் தீடீரென உத்வேகம் கொண்ட மக்கள் Wellington ஆகிய வீதிகளில் வீதி மறியல்களில் ஈடுபட்டனர்.\nபுதனிரவு வரை வீதிமறிலில் ஈடுபட்டனர்.\nவியாழன் மதியம் பெருமளவில் குவிக்கப்பட்ட பொலிசார் வீதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்றியதுடன்.அங்கு வைக்கபட்டிருந்த உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றனர்\nவெள்ளி மற்றும் சனி ஞாயிறு தினங்களில் பெரும் திரளாக மக்கள் திரண்ட வண்ணமுள்ளனர். ஆனாலும் அங்கு அமைதியான வழியில் போராட்டங்கள் நடக்கின்றன.\nஇதற்கிடையில் அங்கு ஐவர் உண்ணா நிலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.\n(அந்த இறுதிப் போட்டோவில் தலைக்கு முக்காடு போட்டபடி கழுத்தில கமராவோட இருக்கிற பையன யாருக்கும் தெரியுமே\nடைட்டானிக்கில் வரைந்தால் ரசிக்கிறாங்கள் நாம வரைந்தா திட்டுறாங்க நீங்களே பார்த்துச் சொல்லுங்க\nஉறையும் குளிருக்குள்ளும் உணர்வு பொங்கி வழிந்த காட்சிக்கள்\nTorontoவில் இன்று வெள்ளி நண்பகல் 12 மணியளவில் Downtown பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டது. 1 மணியளவில் 24 செய்திச் சேவை அங்கிருக்கும் நிலமையை \"நூற்றுக்கணக்கானவர்களே பங்கு பற்றியிருப்பதாகவும், அதை ஒழுந்கு செய்தவர்கள் 30,000 பேரை எதிர்பார்ப்பதாகவும் கூறியது.\"\nநேரம் செல்லச் செல்ல -14c என்ற உறை குளிர் நிலையிலும் மக்கள் அலை ஒவ்வொரு subway வாயில்களுக்காலும் பொங்கியெழ தொடங்கியது. அதே தொலைக்காட்சி 2.15க்கு அதை 25,000 க்கு மேற்பட்ட மக்கள் என ஊர்யிதம் செய்ததுடன் அதை hailstorm எனவும் வர்ணித்ததாம். எங்கும் மக்கள் வெள்ளம். அதனிடையே பலர் மேளதாள வாத்தியங்களுடனும் சவப்பொட்டி தூக்கியவாறும், தமது சிறிலங்கா எதிப்பைக் காட்டினர்.\nஇரு இளைஞர்கள் குண்டுத் தாக்கதலில் காயப் பட்டவர்கள் போல் வேடமணிந்து வந்திருந்த ஊடகங்களினதும், மக்களினதும் மனதைக் ஈர்த்ததுடன். தமிழீழ நிலமைகளை மக்கள் கண்முன்னே கொண்டு வந்தார்கள் என பலரும் பேசக் கேட்க முடிந்தது.\nகல்மடுல குளம் உடைப்பின் அவிழ்க்கப் படாத முடிச்சுகளும்\nசனிக்கிழமை தமிழ் இணைய வெளியெங்கும் ஒரே பரபரப்பு, கல்மடுவக் குளம் உடைக்கப் பட்டதாகவும், அதனால் பலநூறு இராணுத்தினர் பலியானதாகவும்: முதலிலே ஐந்நூறு என இருந்த இந்த எண்ணிக்கை பின் மூவாயிரம், நாலாயிரம் என ஏதோ பங்குச்சந்தைச் சுட்டெண் போல அதிகரித்துக் கொண்டே சென்றது. மன்னிக்கவும் அதிகரிக்கப்பட்டது\nஇது வதந்தியாக வைத்துக் கொண்டாலும் குளம் ஏனோ உடைக்கப்பட்டது உண்மைதான்: அலறியடித்த படி தனது பாதுகாப்புத் தொடர்பான இணையத்திலே இச்செயலை ஒரு மனிதாபிமானமற்ற செயலென்றும் (inhuman act) மிக வன்மையாக கண்டிப்பதாகவும் உலக நாடுகளும் இதைக் கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இதைப் பார்த்த எமது வலைபூ மற்றும் இணைய வல்லுனர்கள் பல்வேறு வகையான தத்தமது ஊகங்களை வெளியிட்டனர்.\nஅவற்றையும் மிஞ்சி சில தளங்கள் யாழ்ப்பாணம் ஊடறுப்பு எனவும், இருகிபிர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன எனவும், பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டன. இவை உண்மையா இல்லையா என சிந்திப்பதற்க்கு இடையில் முல்லைத்தீவு படையினரிடம் வீழ்ந்தது, என்கின்ற செய்தி ஆதாரத்தோடு வெளிவந்து அனைத்து ஊகங்களையும் உறங்குநிலைக்கு இட்டுச் சென்றது.\nஅன்றைய நிகழ்வுகளை இருவேறு வகைகளாக பிரித்து ஆராயலாம்.\n1) குள உடைப்பின் சேதங்கள் குறிப்பி��ும் படி இருந்திருப்பின், அவற்றை வெளியிடமுடியாத படி இலங்கை அரசாங்கம் தனது இரும்புக்கரம் கொண்டு ஊடக வாய்களை அடைத்திருக்கிறது.\nஆகவே, அங்கிருந்து செய்திகள் வரா நான் கடந்த ஞாயிறு காலை (இலங்கை நேரப்படி) சக்தி FM இன் செய்தியறிக்கையைக் கேட்ட போது நான் கடந்த ஞாயிறு காலை (இலங்கை நேரப்படி) சக்தி FM இன் செய்தியறிக்கையைக் கேட்ட போது அது கண்டியில் மோட்டார் வாகன விபத்தில் இருவர் காயம் எனும் செய்தியை தனது முதன்மைச் செய்தியாக வெளியிட்டது. இதனூடாக, இலங்கை ஊடகங்களின் நிலமை தெளிவாக புரிய வருகிறது.\n அப்படியாயின் இராணுவத்துக்கு ஏற்பட்ட இழப்பை புலிகள் மறைக்கக் காரணம் என்ன... அங்கு சில வேளைகளில் புலிகளின் கைகள் ஓங்கிய வாறு ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். மற்றது... அங்கு சில வேளைகளில் புலிகளின் கைகள் ஓங்கிய வாறு ஒரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். மற்றது முக்கியமாக தமது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு இத்தகைய தாக்குதல்கள் பங்கம் விளைவிக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். அதற்கு அரசின் ஊடகத்தடை அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது கூட..\n2)இராணுவத்திற்கு குறிப்பிடும் படி இழப்புக்கள் இல்லை எனில் புலிகள் மெளனம் சாதிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை, ஆனால் அரசாங்கம் அலறியடித்தது ஏன் என்பதே கேள்வி\nபுலிகளின் கட்டுடைப்பினால் இராணுவத் தரப்பு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம். அதனால் ஏற்பட்ட அதிர்வின் விளைவாக இருந்திருக்கலாம்.\nவலைப்பதிவு பக்கம் வந்தோமாயிருந்தால் பெரும்பாலான ஈழ(புலி) ஆதரவு எழுத்தாளர்கள். அந்தச் செய்தியை முதன்மைப் படுத்தி வெளியிட்டனர். முதலிலே சக்கடத்தாரின் வலைபூவிலே கொழுவி இழப்பு தொடர்பான செய்திகள் வதந்தி என்று பின்னூட்டமிட்டு விட்டு தனது பதிவையும் அழித்து விட்டார்.(நான் அவர் பதிவை வாசிக்கவில்லை)இத்தருணத்தில் இணைய தளங்கள் எங்கும் ஓரளவு அடக்கிவாசிக்க ஆரம்பித்தன.\nவன்னியிலே தனது இன அழிப்புப் போரை மிகவும் உக்கிரமாக மேற்கொண்டிருக்கும். இராணுவம் அங்கு, எதிலிகளான மக்களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அதை தமிழ்வலைப்பூக்கள் அழுது வடித்துக் கொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவை இணையத்தில் ஊலா வருகிற 95% மா�� தமிழருக்கு அங்கு நடப்பது தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. மற்ற அந்த ஐந்து வீதமானோரும் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்காத செம்மறியாட்டுக் கூட்டங்கள் அவர்களுக்காக நேரத்தை செலவிடுவதை விட நீங்கள் வசிக்கும் அந்தந்த நாடுகளின் தேசிய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் மற்றை இனங்களுக்கு எமது பிரச்சினையை கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது. இது தமிழக உறவுகளுக்கும் பொருந்தும்.\nநீங்கள் மின்னஞ்சல் செய்யும் போது கவனிக்க வேண்டியது\n*ஓரே மின்னஞ்சலை பலரும் அனுப்பாதீர்கள். அவரவர் தத்தமது சொந்த கருத்துக்களை எழுதுங்கள்.\n*உங்கள் பிரச்சினையை மட்டும் எழுதுங்கள் எவரையும் திட்டியோ அல்லது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டோ எழுத வேண்டாம்.\nஎமது வீட்டு இழவை எமக்குச் சொல்வதற்க்கு ஆயிரம் வலைபூக்களை காட்டிலும் இது நல்லதாக இருக்கும். என்பதே\n\"உன் தாய் மொழி அறிவாவிடினும் உன் விழி மொழி அறிவேன் பெண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/dmk/page/2/", "date_download": "2020-05-27T00:42:14Z", "digest": "sha1:ZM57H46OVLEFX6ZKA3HZA5S6U3TNYLR2", "length": 14468, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "dmk Archives - Page 2 of 5 - Ippodhu", "raw_content": "\nஜனவரி 8-இல் தொழிலாளர் போராட்டம்: திமுக ஆதரவு\nஜனவரி 8 ஆம் தேதி, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n22 வயதில் ஊராட்சி தலைவரான பெண் மருத்துவர்: அதிக வாக்கு வித்தியாசத்தில் சாதனை\nகும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவராக 22 வயது பெண் மருத்துவர் அஷ்வினி மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசமாக 2547 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ; அதிமுகவின் அராஜகத்தையும் மீறி… திமுகவின் வெற்றி மக்கள் நம்...\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. திமுக கூட்டணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாகவும், நேர்மையாகவும்...\nதிருச்செங்கோடு கவுன்சிலர்: திருநங்கை ரியா வெற்றி\nதிருச்செங்கோடு 2-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சார்பில் போட்���ியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். ரியா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தின்...\nசுபஸ்ரீ உயிரிழப்பு ; குற்றவாளி ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறதா...\nசுபஸ்ரீ விவகாரத்தில் குற்றவாளி ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் காவல்துறை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழ்நாட்டின் நீண்ட கால நதி நீர் உரிமைகள், அ.தி.மு.க ஆட்சியில் ஒவ்வொன்றாகப் பறிபோய்கொண்டிருப்பதன் அடுத்த கட்டமாக, ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே 40...\nமதச்சார்பின்மை, மாநில உரிமைகள், மக்கள் நல அரசு ஆகிய மூன்று மந்திரங்களை இறுகப் பிடிக்கும் அரசியல்ஆளுமைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் வெற்றியைப் பரிசளிக்கிறார்கள். 17வது நாடாளுமன்றத்தேர்தலில் (2019) 38 தொகுதிகளில் 37...\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளின் கேள்விகள் ; தயக்கமில்லாமல் பதிலளித்த ராகுல் காந்தி...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இசென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் , சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். மாணவிகளுடன் உரையாற்றிய பின்னர், தன்னிடம் கடினமான கேள்விகளைக்...\n”: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nசென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி...\nமோடி வாஜ்பாய் அல்ல; பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது: ஸ்டாலின் திட்டவட்டம்\nபாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"வாஜ்பாய் கலாச்சாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவிற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nவெள்ளை முடிக்கும் வேர���கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40111111", "date_download": "2020-05-26T23:21:16Z", "digest": "sha1:BYN4I7H22QHMCOQP2WI75X7NQHP5B3K5", "length": 47657, "nlines": 759, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்து மாயங்கள்! ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘! | திண்ணை", "raw_content": "\n ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘\n ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘\nசாதாரண மனிதாிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘ என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அள்விற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சாியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும். ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தொிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.\nகரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் க���ணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூர்யனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிாிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூாிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூாியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பாிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புாிந்து கொள்வீர்கள். ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குாியது. கேம்பிாிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான ‘மார்கிள் டி லாப்பிளாஸ் ‘ என்பவர் தான் எழுதிய ‘இவ்வுலகின் அமைப்பு முறை ‘ பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் ‘வெளி ‘, ‘நேரம் ‘ என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது. மிகமிக அதிகமான ஈர்ப்புச் சக்தி மிக்க நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியினை அதிகமாக வளைத்து விடுகின்றன. இவ்வளைவிற்குள் அகப்படும் எவற்��ையும் அவை உறுஞ்சி ஏப்பம் விட்டு விடுகின்றன. மிகவும் சிக்கலான விசயம் என்னவென்றால், சாதாரண மனித அனுபவத்தைக் கொண்டு வெளி வளைகிறதென்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சிரமமாக நம்ப முடியாததாகவிருக்கின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையங்களைக் கூடக் கண்ணால் பார்க்க முடியாத நிலைமையிருக்கையில், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கரும் ஈர்ப்பு மையங்கள் வெளியினை வளைப்பதை எப்படி நம்புவது \nநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் தூசு, வாயு, ஆகியன ஒன்று சேர்வதன் விளைவாக உருவாகின்றன. இவ்விதமாகத் தம்மிடையிலான ஈர்ப்புச் சக்தியின் விளைவாக ஒன்று சேரும் வாயு அணுக்களில் சுய அசைவு பெருமளவு காணப்படும். இதனால் ஐதரன் அணுக்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கும். இறுதியில் இவ்விதம் மோதிக் கொள்ளூம் ஐதரசன் அணுக்களிடையில் வெப்ப நிலை அதிகாிக்க அதிகாிக்க மோதலின் விளைவாக அவை அழிந்து ஹ ‘லியம் அணுக்களை அவை உருவாக்கும். இவ்விதம் ஐதரசன் அணுக்களின் அழிந்து ஹ ‘லியம் அணுக்கள் உருவாகும் போது ஐதரன் அணுக்களின் திணிவினொரு பகுதி சக்தியாக மாறுகின்றது. இச்சக்தி மிகவும் அதிகமானது. பொருளானது அழிந்து உருவாகும் சக்தியின் அளவு எத்தனையோ கோடிக்கணக்கான யூல்களிலிருக்கும். இதனையே ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ் பெற்ற சூத்திரமான E = MC ^2 நிரூபிக்கின்றது. சிறிய திணிஅவு கூட ஒளி வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கப் படுவதன் காரணமாக மிகவும் அதிகமான அளவிலிருந்து விடுகின்றது. இத்தகைய தாக்கங்களே ஐதரசன் குண்டுகள் தயாாிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் நட்சத்திரங்களை மாபெரும் ஐதரசன் குண்டுகளென்று கூடக் கூறலாம்.\nஇவ்விதமாக நட்சத்திரங்களில் சக்தி வெளிப்படும் போது உருவாகும் வெளிப்புறம் நோக்கிய அமுக்கமும், அவற்றின் அணுக்களிற்கிடையில் காணப்படும் உட்புறம் நோக்கிய ஈர்ப்புச் சக்தியும் ஒன்றினையொன்று ஈடு படுத்துவதால் நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக ஒளிரும் ஆற்றலினைப் பெறுகின்றன. நட்சத்திரங்களின் திணிவிற்கேற்ப மேற்படி சுடர்களின் ஒளிரும் காலகட்டமும் வேறுபடுகின்றன. திணிவு கூடிய நட்சத்திரங்கள் அவற்றில் காணப்படும் ஈர்ப்புச் சக்தியின் அதிக அளவு காரணமாகக் கூடிய தாக்குதல் வேகத்தினைக் கொண்டிருப்பதால் விரைவில் எாிந்து விடுகின்றன. நமது சூாியனைப் பொறுத்தவரையில் இவ்விதம் நிலையாக இருக்கக் கூடிய காலகட்டம் சுமார் பத்து பில்லியன் வருடங்கள். ஏற்கனவே ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஐந்து வருடங்கள் மீதி இருக்கின்றன. அச்சமயம் மனித இனம் வேறு சுடர்க் கூட்டங்களிலுள்ள கோள்களிலொன்றில் அல்லது தானே உருவாக்குமொரு பிரமாண்டமான செயற்கைக் கோளொன்றில் தங்குவதற்குாிய ஆற்றலினைக் கொண்டிருக்க வேண்டும்.\nஇவ்விதமாக எாியும் நட்சத்திரங்கள் ஒரு நிலையில் எாிவதற்குாிய எாிபொருள் முடிவடைந்த நிலையில் குளிர்ந்து சுருங்கத் தொடங்கும். இவ்விதமாகச் சுருங்கும் சுடர்களின் எஞ்சியுள்ள திணிவின் அளவிற்கேற்ப அவற்றின் முடிவும் அமைந்து விடுகின்றன. இவ்விதமாக எாிந்த நிலையிலுள்ள நட்சத்திரங்களின் திணிவானது 1.44 சூாிய திணிவிற்கும் (Solar Mass) குறைவாகயிருப்பின் அந்நட்சத்திரங்கள் ‘வெண் குள்ளர் ‘ (White Dwarf ) என்னும் நிலையினை அடைந்து விடுகின்றன. மேற்படி திணிவானது 1.44ற்கும் 3ற்குமிடையிலான சூாிய திணிவினைக் கொண்டிருந்தால் அவை ‘நியூத்திரன் நட்சத்திரங்களாகவும், 3 சூாிய திணிவிற்குமதிகமானவையாக இருப்பின் அவ்விதமான நட்சத்திரங்கள் ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘ ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தத் தொடர்பினைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானியான சந்திரசேகர். இதனால் தான் மேறப்டி எல்லை சந்திரசேகர் எல்லை ( Chandrasekhar Limit) எனக் கூறப்படுகின்றது. இதற்காகவே பல வருடங்களின் பின்னால் நோபல் பாிசும் வழங்கப் பட்டது.\nஎந்தவொரு பொருளினையும் குறிப்பிட்ட அளவிற்கு அமுக்கிச் சிறுக்க வைப்பதன் மூலமும் கரும் ஈர்ப்பு மையங்களை உருவாக்க முடியுமென ஐன்ஸ்டனின் சூத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து கூறியவர் ஜேர்மன் விஞ்ஞானியான கார்ல் சுவார்ஸ்சைல்ட் ( Karal Schwarzschild ) என்பவர். இவரது ஆய்வின் படி நமது சூாியனை மூன்று கிலோ மீற்றர் ஆரையுள்ளதொரு கோளமாக ஆக்குமளவுக்கு அழுத்ததினைப் பிரயோகித்தால், அது போல் நமது பூமியினை 0.9 மீற்றர் அளவுள்ள கோளமாக மாற்றும் வகையில் அழுத்ததினைப் பிரயோகித்தால்சூாியனும் பூமியும் கூடக் கரும் ஈர்ப்பு மையங்களாக மாறிவிடுமென்பதை இவரது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.\nகரும் ஈர்ப்பு மையங்களிற்குள் அகப்பட்ட எவையும் திரும்பி வரமுட���யாமலிருப்பதால் அவற்றை அறிவதற்கு அவற்றிற்கு அண்மையிலிருக்கும் ஏனைய நட்சத்திரங்களில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டு அறிய முடியும்மென விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தொிவிக்கின்றன. நமது பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் ‘இணை நட்சத்திரங்கள் ‘ ( Binari Stars ) இவ்விடயத்தில் உதவுகின்றன. இவ்விதமானதொரு இணை நட்சத்திரமான ‘சைனஸ் ‘ நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பெருமளவில் x கதிர்கள் வருவது அவதானிக்கபட்டது. பிரபல விஞ்ஞானியான ஸ்டாபன் ஹார்கின்ஸ்சின் ஆய்வுகளின்படி மேற்படி ‘சைனஸ் ‘ இணை நட்சத்திரங்களிலுள்ள ஒரு நட்சத்திரமானது கரும் ஈர்ப்பு மையமாகும். அதன் ஈர்ப்பினால் அவ்விணையின் மற்ற நட்சத்திரத்திலிருந்து பொருளானது கரும் ஈர்ப்பு மையத்தினை நோக்கி ஈர்க்கபடுகின்றது. இதன் விளைவாக பொருளானது சூடேறி வெளிப்படும் கதிர்களே அவதானிக்கப்பட்ட x கதிர்களாகும். மேற்படி x கதிர்களின் இயல்பிலிருந்து ஈர்க்கும் நட்சத்திரத்தின் திணிவு ஆறு சூாிய திணிவு எனக் கணக்கிடப்பட்டது. சந்திரசேகாின் எல்லையின் படி இந்நட்சத்திரம் இந்நட்சத்திரம் ஒரு கரும் ஈர்ப்பு மையமாகவிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.\nஇத்தகைய கரும் ஈர்ப்பு மையங்களின் அபாிதமான ஈர்ப்பு ஆற்றலினால் ஈர்க்கப்படும் பொருளானது இறுதியில் சிதைந்து அதனையுள்ளடக்கியுள்ள வெளிகூட இல்லாதொழிந்து விடுகின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையத்தினுள் நமது பிரபஞ்சத்துப் பெளதிக விதிகள் எல்லாமே செயலிழந்து விடுகின்றன. கரும் ஈர்ப்பு மையங்களை ஐன்ஸ்டைனின் கணிதச் சூத்திரங்கள் எதிர்வு கூறுவதைப் போல் கரும் ஈர்ப்பு மையங்களிற்கு எதிரான ‘வெண் துளைக ‘ளினையும் எதிர்வு கூறுகின்றன. மேற்படி கரும் ஈர்ப்பு மையங்களையும் வெண்துளைகளையும் இணைக்கும் அமைப்புகளும் பிரபஞ்சத்தில் காணப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெளதிக வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவற்றை Worm Holes ‘ எனவும் அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவு காரணமாகவும், மனித வாழ்வின் குறுகிய காலகட்டம் காரணமாகவும் பிரபஞ்சத்தினூடு ஊடறுத்து பல ஒளி வருடங்களைக் கடந்து பயணிப்பது முடியாத காாியமாகவிருந்து விடுகின்றது. இந்நிலையில் மேற்படி ‘புழுத் துளைகள் ‘ பிரபஞ்சத்தின் தொ��ைவினை மனித இனமானது தனது வாழ்நாளிலேயே கடப்பதற்கான சாதனமோவெனவும் விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள். பூமியின் ஈர்ப்புச் சக்தியினையும் மீறும் ‘ தப்பும் வேகத்தில் ‘ ( Escape Velocity ) செல்லும் ராக்கட்டினுள் பிரயாணிக்கும் மனிதர், தற்போதைய நிலையில் அசாத்தியமாகக் கருதப்படும் ‘கரும் ஈர்ப்பு மையங்களி ‘னூடான பயணம் சாத்தியாமாகும் பட்சத்தில் மேற்படி ‘புழுத் துளைகள் ‘ மூலம் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் காலம் வருமோவென வானியற் பெளதிகவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த வாரம் இப்படி – நவம்பர் 11 2001 (உலக வர்த்தக நிறுவனம், மஜாரில் சுதந்திரக்காற்று, போனஸ், பின் லாடன்)\nபெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள் -2\nஅத்தனை ஒளவையும் பாட்டிதான் -2\nபூமணிக்கு ‘விளக்கு ‘ இலக்கிய விருது\nமாயக் குயவன் மண் பானைகள்\nதிசை தொலைத்த நாட்களின் நினைவாக …\n ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘\nமூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்தல்)\nஃப்ரான்ஸ் இனிப்பு – நவ்கட் (Nougat)\nமனத்தின் வைரஸ்கள் -2 தொத்து நோய் தாக்கிய மனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – நவம்பர் 11 2001 (உலக வர்த்தக நிறுவனம், மஜாரில் சுதந்திரக்காற்று, போனஸ், பின் லாடன்)\nபெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள் -2\nஅத்தனை ஒளவையும் பாட்டிதான் -2\nபூமணிக்கு ‘விளக்கு ‘ இலக்கிய விருது\nமாயக் குயவன் மண் பானைகள்\nதிசை தொலைத்த நாட்களின் நினைவாக …\n ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘\nமூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்தல்)\nஃப்ரான்ஸ் இனிப்பு – நவ்கட் (Nougat)\nமனத்தின் வைரஸ்கள் -2 தொத்து நோய் தாக்கிய மனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இ���ுந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/317549", "date_download": "2020-05-27T01:11:42Z", "digest": "sha1:YRBREIOCUPIFURIY5NWS5WVYF3UTU2SS", "length": 7070, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "hai frds plz help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க ஹோம் டெஸ்ட் எடுத்த பிறகு நெகடிவ் இருந்தால் பரவாயில்லை எதுக்கும் போய் டாக்டர் கிட்ட டெஸ்ட் பன்னிட்டு வாங்க\nபோதுமான அளவுக்கு தவிர்க பாருங்க தயவு வண்டிய நிங்க ஒட்டாமல் இருங்க பின்னால் அமர்ந்து செல்வது நல்லது\nகர்ப‌ காலத்தில் சளித்தொல்லை ‍உதவி ப்ளீஸ்\n6 வது மாத‌ ஸ்கேன் problem\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=535054", "date_download": "2020-05-27T00:38:39Z", "digest": "sha1:R3Z4CCVANRTVX6TOQ247OQRD2ZIUKSFW", "length": 7232, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது: ரோகித் ஷர்மா | Scoring double figures in the Third Test against South Africa was very challenging: Rohit Sharma - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nதெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது: ரோகித் ஷர்மா\nராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி, டெஸ்ட்டில் முதல் முறையாக தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர் அணிக்கு 212 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல அசத்தலாக விளையாடிய ரஹானே 115 ரன்கள் எடுத்து அசத்தினார்.\nஇரட்டை சதம் குறித்து ரோகித் ஷர்மா கூறுகையில்; இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது. நான் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளேன். இன்னும் நிறையே போட்டிகள் விளையாட வேண்டும். அதனால் என்னுடைய தொடக்க ஆட்டம் குறித்து தற்போது எதுவும் பெரிதாக கூற முடியாது. எனினும் 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் விளையாடுவதைவிட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மிகவும் சவாலாக உள்ளது. இதனால் தான் தொடக்கத்தில் சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தேன்.\nதொடக்க ஆட்டக்காரராக மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் நினைத்தேன் என்றும் கூறியுள்ளார்.\nஇரட்டை சதம் சவாலாக இருந்தது ரோகித் ஷர்மா\nஇந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்\nஹாக்கி நட்சத்திரம் பல்பீர் சிங் காலமானார்\nவிளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் நிதியுதவி\nரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி...: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_672.html", "date_download": "2020-05-27T01:10:19Z", "digest": "sha1:PAUMB6KSOH2WXIP523WR45CYDKQ7P4JB", "length": 37350, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாத்திற்கு எதிரான இந்தியர்களின், செயல்களை ஒருபோதும் பொறுக்க மாட்டோம் - சவுதி இளவரசி அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாத்திற்கு எதிரான இந்தியர்களின், செயல்களை ஒருபோதும் பொறுக்க மாட்டோம் - சவுதி இளவரசி அதிரடி\nஇஸ்லாத்திற்கு எதிரான செயல்களை சவுதி அரேபியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது : சவுதி ���ரேபிய இளவரசி நூரா கடும் எச்சரிக்கை \nஇந்தியாவிலுள்ள இஸ்லாமோபோபியா குறித்து கவலை கொள்கிறேன்.\nசவூதி அரேபியாவில் 40 லட்சம் இந்தியர்கள் பணிப்புரிகிறார்கள். அவர்கள் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக நம்புகிறேன்.\nஅவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டால் அபராதத்துடன் நாடு கடத்தப்படும்.\nஇஸ்லாத்திற்கு எதிரான செயல்களை சவுதி அரேபியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அந்நாட்டின் இளவரசி நூரா ட்விட்டரில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லா���்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வார��சுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_955.html", "date_download": "2020-05-27T01:08:13Z", "digest": "sha1:WF42CDSXTDQSMENGVZNMFIOI3CWTIUWS", "length": 39847, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லொக் டவுன் - அனைவரினது தேவைகளையும் நிறைவேற்றுபவன் அல்லாஹ் ஒருவனே... ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலொக் டவுன் - அனைவரினது தேவைகளையும் நிறைவேற்றுபவன் அல்லாஹ் ஒருவனே...\nதனிமைப்படுத்தப்படடு, முடக்கப்பட்ட புத்தளம்ஸாலிஹீன் பள்ளி ஒழுங்கையில் வசிக்கும், ஒரு சகோதரியின் உள்ளத்தில் உதித்தவை\nஅனைவரினது தேவைகளையும் நிறைவேற்றுபவன் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனே\nகள்ளுக்குளிருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் மகத்துவமிக்க அல்லாஹ்வே\nஇந்த முடக்கப்படட் பகுதியின் தேவைகளை கையில் பணமிருந்தாலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் என்னைப் போன்ற ஆண் துணையற்ற எத்தனையோ சகோதரிகள் உள்ளனர்.\nமீன் வியாபாரி, மரக்கறி வியாபாரி என எவருமே உள் நுழைய முடியாத நிலை. ஆவைகளை வாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பவர்களின் நிலையையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே எதிர் பார்க்காமல் தேவைகளை நிறைவேற்றுபவனும் அவனே\nசில சமயங்களில்வாசற்கதவு தட்டும்சத்தம் கேட்டு போய் பார்த்தால், உலர் உணவு பொதியுடன் ஒரு நலன் விரும்பி நிற்பார். இப்படித்தான்சிலநாட்களுக்குமுன், என்வீடடு;க் கதவு தட்டும் சத்தம் கேடடு; போய் பார்த்த போது, எனக்கு நன்றாக பரீட்சயமான (எல்ப் ஓட்டும்) ஒரு சாரதி நின்றிருந்தார். சுமார் 4000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியை தந்தார். நான் யார் தம்பி இதனை தந்தது எனக் கேட்டேன.;\nஅதற்கவர் 'யாரும் இல்ல ராத்தா, நானும் 4,5 கூட்டாளிகளும் சேர்ந்து எங்களால் முடிந்ததை கொடுத்தோம். அதில் உங்களுக்கும் ஒரு பார்சல்' எனக் கூறினார்.\nஅதன் பின், இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வேறு சிலரால் கோழி இறைச்சி வழங்கப்பட்டது. இன்னொரு நாள், கொட்டும் மழையையும,; மின்சார துண்டிப்பையும் பொருட்படுத்தாது ஒரு இளைஞர் கூட்டம் இரவுச் சாப்பாட்டிற்காக பாணும், இறைச்சி கறியும் பகிர்ந்தளித்துச் சென்றனர். சுப்ஹானல்லாஹ்\nபோஸ்டர் இல்லை, பேனர் இல்லை, போட்டோ இல்லை. அல்லாஹ்வின் அருளை மட்டும் எதிர்பார்த்துச் செய்யும் இப்படியான தர்மங்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇப்படிப்படட் நல்ல உள்ளம் கொண்டவர்களின் வாழ்வை நீளமாக்கி, ஆரோக்கியத்தையும் அளித்து, அவர்களின் பொருளாதாரத்திலும் பரக்கத் செய்ய வேண்டுமென அந்த அளவற்ற அன்பாளனை மனமுறுகி\nPosted in: சிறு விளம்பரம், செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/best-waterproof-phones/", "date_download": "2020-05-27T00:42:07Z", "digest": "sha1:5TFLNN3NI5G2A3ZDJ3EJOL2MFIEREUEK", "length": 14523, "nlines": 312, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள் - 2020 ஆம் ஆண்டின் டாப் 10 வாட்டர் ப்ரூப் போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிட���க்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\n#1 ரெட்மி நோட் 9 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#2 சாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\n64 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n#3 எல்ஜி G8X திங்க்யூ\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n#5 எல்ஜி G8s திங்க்யூ\nஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n#6 மோட்டோரோலா ஒன் Action\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\n#7 சியோமி ரெட்மி Y3\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#8 ஹுவாய் P30 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n40 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#9 சாம்சங் கேலக்ஸி S10e\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n#10 ஒன்பிளஸ் 7 ப்ரோ\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/181035?ref=right-popular", "date_download": "2020-05-26T22:42:26Z", "digest": "sha1:BVD4BEGPWOTTLY5ESNVZIOZXSENLSTUE", "length": 7436, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "திரௌபதி படத்தின் உண்மையான வசூல் நிலை என்ன? வெளிப்படையாக கூறிய இயக்குனர் - Cineulagam", "raw_content": "\nதந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்��ு பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் முழு விவரத்துடன் லிஸ்ட் இதோ\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nகட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதிரௌபதி படத்தின் உண்மையான வசூல் நிலை என்ன\nஅண்மையில் பல சிக்கல்களுக்கு நடுவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் திரௌபதி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் என பலர் நடித்திருந்தனர்.\nநாடக காதல், ஆணவக்கொலை, போலி திருமணம் பதிவு, பண மோசடி, சாதிய பிரச்சனைகளுக்கு சாட்யையடி கொடுக்கும் விதமாக படம் அமைந்தது.\nநல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்த இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் வாங்கவில்லை என்றும் தகவல்கள் வந்தன.\nஇந்நிலையில் படத்தின் இயக்குனர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க யாராவது முன்வந்தால், அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என டிவிட் போட்டிருந்தார்.\nஇதற்கு ஒருவர் திரௌபதி படம் ரூ 10 கோடி லாபம் வந்தது என்று சொன்னீர்கள், அதில் ஒரு கோடியை செலவு செய்தால் என்ன என கேட்டிருக்கிறார்.\nஇதற்கு இயக்குனர் படத்தை தயாரிப்பு விலைக்கு தான் விற்றேன், அதை முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப கொடுத்துவிட்டேன். லாபம் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கே.வேண்டும் என்றால் அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒ��ே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/83642-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-26T23:48:24Z", "digest": "sha1:SKYOYEMPO5FTXCXPD4KOTSD3YVILHI4N", "length": 12861, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி | பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி - hindutamil.in", "raw_content": "புதன், மே 27 2020\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி யடைந்தார்.\nதரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் போராடி 12-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயகா சாடோவிடம் வீழ்ந்தார். ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சிந்து பங்கேற்ற முதல் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை ...\n2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு:...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nஎன்-95 முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும்...\nகத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை: மன்னருடன் பிரதமர் மோடி...\nதென்மேற்கு பருவமழை எப்போது பெய்யும் - வானிலை மையம் விளக்கம்\nஅடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஅனைவருமே பணத்தை வீணடிக்கிறேன் என நினைத்தனர்: கங்கணா ரணாவத்\nஎன் ஒரே பந்தை 6 வெவ்வேறு இடங்களில் அடிப்பார் லாரா, ஆனால் சச்சின்...\n- 96 உ.கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பழிதீர்த்த இந்தியா- 1999 உ.கோப்பையில்...\nநானும் கோலிக்கு பந்து வீசியிருந்தா���்.. கட், புல் ஷாட்டெல்லாம் ஆட முடியாது என்று...\nடெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியா எங்களுக்குக்...\nபுலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துன்பங்கள்; தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு: மத்திய,...\nகடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் 1.2 சதவீதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருக்கும்:...\nஏழைகளுக்கு நேரடியாகப் பணம் வழங்காவிட்டால் தீவிரமான பொருளாதாரச் சீரழிவை நாடு சந்திக்கும்: மத்திய...\nவரும் நாட்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்; கட்டுப்பாடுகள் தளர்வு, புலம்பெயர்பவர்கள் பயணம் காரணம்:...\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nகமலா கல்பனா கனிஷ்கா: ஒவ்வொரு ஏழு நொடியிலும் ஒரு குழந்தைத் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/85127-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-26T23:24:08Z", "digest": "sha1:IPGD7ERSDFNLBIVHPXJ4UGEQ4NGZ5DAL", "length": 15254, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: சந்தேக நபர் படம் வெளியீடு | இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: சந்தேக நபர் படம் வெளியீடு - hindutamil.in", "raw_content": "புதன், மே 27 2020\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: சந்தேக நபர் படம் வெளியீடு\nஇந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், நேற்று சந்தேக நபர் குறித்து புதிய படத்தை வெளியிட்டனர்.\nகோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால், கடந்த 22-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து துடியலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சுமார் 600 பேர் வரை விசாரிக்கப்பட்டு உள்ளனர்.\nசிபிசிஐடி போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த வாரம் 4 பேரின் புகைப்படத்தை வெளியிட்டனர். புகைப்படம் வெளியானதும் புகைப்படத்தில் இருந்த 2 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, கொலை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று உறுதி அளித்தனர்.\nஇந்நிலையில், கோவை சிபிசிஐடி போலீஸார் நேற்று புதிய படத்தை வெளியிட்டு, கூறியதாவது: சசிகுமார் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அளித்த சாட்சியம் உதவியுடன், படம் ஒன்று வரையப்பட்டது. வரையப்பட்ட படத்தில் உள்ள நபர் பற்றிய\nதகவல் தெரிந்தால், கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸாரை அணுக\nலாம். சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளரை 94981 04441 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. sidcbcidcbe@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்குசந்தேக நபர் படம் வெளியீடு\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை ...\n2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு:...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nஎன்-95 முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும்...\nகத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை: மன்னருடன் பிரதமர் மோடி...\nதென்மேற்கு பருவமழை எப்போது பெய்யும் - வானிலை மையம் விளக்கம்\nஅடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஅனைவருமே பணத்தை வீணடிக்கிறேன் என நினைத்தனர்: கங்கணா ரணாவத்\nஒவ்வொரு பயணமும் முடிந்தபின்பும் கிருமிநாசினியால் ஆட்டோக்களை சுத்தம் செய்யுங்கள்: ஓட்டுநர்களுக்கு அமைச்சர் உதயகுமார்...\nஊரடங்கு கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாடகை கார்...\nவாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை: எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுத்த மதுரை எஸ்.பி.,\nமதுரை விமானநிலையத்தில் ஒரே ஒரு விமானம் மட்டும் இயக்கம்: ‘கரோனா’ அச்சத்தால் பயணிகள் வர தயக்கம்\nகத்தாரில் வாழும் இந்தியர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை: மன்னருடன் பிரதமர் மோடி...\nதென்���ேற்கு பருவமழை எப்போது பெய்யும் - வானிலை மையம் விளக்கம்\nஅடுத்த 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஅனைவருமே பணத்தை வீணடிக்கிறேன் என நினைத்தனர்: கங்கணா ரணாவத்\nஇன்போசிஸ் நிகர லாபம் 6.1% உயர்வு: வளர்ச்சி 8 - 9 சதவீதமாக...\nநாளை என்எல்சி முற்றுகை: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/05/27173608/1036719/icc-world-cup-2019-Sri-Lanka-national-cricket-team.vpf", "date_download": "2020-05-26T23:58:40Z", "digest": "sha1:ZAXDGMM5TTCIDG2RGIWR7WRVQVX7D4SM", "length": 7897, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட ஜெயவர்த்தனே மறுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட ஜெயவர்த்தனே மறுப்பு\nஇலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே மறுத்துள்ளார்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேறகும் இலங்கை அணிக்கு ஆலோசகர் பணியில் ஈடுபட முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே மறுத்துள்ளார்.இங்கிலாந்து நாட்டில் தொடர் நடப்பதால் அணிக்கு அனுபவ வீரர்களின் பங்களிப்பு முக்கியம் என கருதி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஜெயவர்த்தனேவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.இது குறித்து அவர் கூறுகையில் அணித் தேர்வு முடிந்து விட்ட பிறகு தன்னால் எதிலும் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றார்.ஐபிஎல் போட்டிகளில் ஜெயவர்த்தனே தலைமையில் செயல்பட்ட மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபயிற்சியை தொடங்கிய ஓட்டப்பந்தய வீராங்கனை\nஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்த, ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், ஊரடங்கு காரணமாக பயிற்சி செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தளர்வு காரணமாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.\nபண்டஸ்லீகா கால்பந்து தொடர் - ஆக்ஸ்பர்க் அணி அபார வெற்றி\nஜெர்மனி நாட்டில் நடைபெற்று வரும் பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் , AUGSBURG அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் FC SCHALKE அணியை வீழ்த்தியது,.\nபேஸ்பால் போட்டிகள் ஜூன்.19 தேதி தொடக்கம் - பேஸ்பால் வீரர்கள் தீவிர பயிற்சி\nஜப்பானில், NPB லீக் போட்டி வரும் ஜூன் மாதம் 19ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டிலேயே கேக் தயாரித்த ஆஸி வீரர் வார்னர்\nகொரோனா அச்சுறுத்தலால் பேக்கரிகள் செயல்படாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வீட்டிலேயே தனது குடும்பத்தினருடன் கேக் தயாரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார் - பல்பீர் மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.\nஉலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை - செரினாவை பின்னுக்கு தள்ளிய ஜப்பான் வீராங்கனை ஓசாகா\nஉலகின் பணக்கார விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் வீராங்கனை ஒசாகா பெற்றார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/15082440/1035464/MK-Stalin-Tweets-Cricket-DMK.vpf", "date_download": "2020-05-26T23:53:48Z", "digest": "sha1:3MJUUN2FDJGR2L22DVCIL62RGDILEOMX", "length": 11105, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி : தென்னிந்திய அணி வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி : தென்னிந்திய அணி வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பெருமை மிகு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வீழ்த்தியதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்���ார்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பெருமை மிகு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வீழ்த்தியதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில், தென்னிந்திய அணியில் சென்னையை சேர்ந்த சூர்யபிரகாஷ், பால்ராஜ், நாகலட்சுமி,மோனிஷா ஆகிய நால்வரும் பங்கேற்று வெற்றிக்கு வித்திட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தெருவோர குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் அவர்களின் திறமைகள் மிளிர்ந்து இத்தகைய சாதனைகள் படைக்கவும் தி.மு.க என்றும் துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\n\"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்\" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை - திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7பேர் மீது வழக்கு\nஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு, ரம்ஜான் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nதி.மு.க சார்பில் நிவாரண உதவி - நிவாரணம் வழங்கினார் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்\nசென்னை எழும்பூரில் தி.மு.க சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்து���்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523472", "date_download": "2020-05-26T23:42:34Z", "digest": "sha1:VMNON6BYBTQGEOSX7IGRGOLS2L7CJ57P", "length": 5821, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "செயற்கையான மரத்தை உருவாக்கி ‘பயோமிடெக்’ நிறுவனம் அசத்தல் | Creating an artificial tree 'payomitek' Wacky company - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nசெயற்கையான மரத்தை உருவாக்கி ‘பயோமிடெக்’ நிறுவனம் அசத்தல்\n‘‘காற்று மாசுபாட்டால் வருடந்தோறும் சராசரியாக 70 லட்சம் பேர் மரணிக்கின்றனர்...’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அசுத்தமான காற்றை உறிஞ்சி நல்ல காற்றைத் தருகின்ற அற்புதமான திறன் இயற்கையாகவே மரங்களிடம் இருக���கிறது. இதையே முன்மாதிரியாக வைத்து செயற்கையான மரத்தை உருவாக்கியிருக்கிறது ‘பயோமிடெக்’ என்ற நிறுவனம். மெக்சிகோவைச் சேர்ந்த இந்நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பரிசோதனை செய்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது. 368 மரங்கள் உறிஞ்சும் அசுத்தமான காற்றை இந்த ஒரே செயற்கை மரத்தால் உறிஞ்ச முடியும் என்பது இதில் ஹைலைட். அப்படியென்றால் இது செயற்கை மரமல்ல; குட்டிக்காடு.\nசெயற்கை மரம் ‘பயோமிடெக்’ நிறுவனம் மெக்சிகோ அசத்தல்\nஇயக்கத்தை நிறுத்திய தொழிற்சாலைகள் வாழ்க்கையை தொலைத்த தொழிலாளர்கள்\nதமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மண்ணோடு மண்ணாகிய பரிதாபம்: கார்ப்பரேட் காசு பார்க்கும் மத்திய அரசு\n‘மலைகளின் இளவரசி’ இழந்தாள் ரூ.700 கோடி: சுற்றுலாத்தொழில்கள் விவசாயம் கடுமையாக பாதிப்பு\nஇன்று உலக அருங்காட்சியக தினம்\nஒவ்வொரு மனித நினைவிலும் நீங்கா இடம் பிடித்த கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது ரத்த கண்ணீருடன் காத்திருக்கும் மனித குலம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-05-27T00:21:35Z", "digest": "sha1:UEFFDO23EWNVPTNTDBK5VXZ5KPSEYJVX", "length": 9693, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "திருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை! குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரிதம் ! | LankaSee", "raw_content": "\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்வின் பின் அதிகரித்துள்ள விபத்துக்கள்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை\nதிருகோணமலை மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்\nதிருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த விபரிதம் \non: ஒக்டோபர் 18, 2019\nசென்னையில் திருமணமாகி ஏழு ஆண்டுகளாக குழந்தையில்லாத பெண்ணுக்கு குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி மோசடி செய்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.\nதியாகராயநகரை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் வித்யாவுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.\nஇந்நிலையில் செல்வியின் உறவினர் மாலதி என்பவர் அவருக்கு சாமியார் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nஅப்போது அந்த சாமியார் வித்யாவிற்கு செய்வினை இருப்பதாகவும், அதை நீக்கினால் உடனடியாக குழந்தை பிறக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமேலும் சாமியார் கேட்ட ரூ 1 லட்சத்தை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வியும், வித்யாவும் வந்தனர்.\nஅங்கு வந்த சாமியார், செல்வியிடம் ஒரு லட்ச ரூபாயினை வாங்கிய பின்னர் செய்வினை நீக்க, பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய பொருள்கள் மற்றும் கோழி ஆகியவற்றை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.\nஆனால் வெகுநேரம் ஆகியும் சாமியார் திரும்பி வராததால் ஏமாற்றம் அடைந்த செல்வி இது குறித்து பொலிசில் புகாரளித்தார்.\nஅதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதோடு மோசடி சாமியாரை தேடி வருகிறார்கள்.\nகுடும்பத்தினர் 6 பேரை கொன்ற பெண்ணின் முகத்தை பார்க்க ஆசைப்பட்ட இளைஞர்..\nபிரபல அமைச்சரின் மனைவி மஹிந்தவிடம் மன்றாட்டம்\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nபெண்களின் நிர்வாண வீடியோக்களை வெளியிட்டது யார் 12 பெண்கள் பெயரை சொன்ன காசி… வெளியான முக்கிய செய்தி\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_614.html", "date_download": "2020-05-27T00:03:16Z", "digest": "sha1:2P5MAEMH72VT4WEWIM7GKWO425OOVRXR", "length": 8682, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "முகாம்களிலும் அரச இலட்சணையாம்? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅனைத்து இராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகளை காட்சிபடுத்துமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உத்தரவிட்டுள்ளார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இராணுவத் தளபதி நாட்டில் உள்ள அனைத்து இராணுவ நிலையங்களுக்கும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nநிதி அமைச்சை தவிர வேறு எந்த அமைச்சுப்பதவியையும் தனக்கு தருவதாக தற்போதைய அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்.பி. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஆனால் தான் அதற்;கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டவுடன், சரத் பொன்சேகா அதனை சரியான தெரிவு என்று குறிப்பிட்டதுடன் , அதனை தொடர்ந்து கோத்தபாய தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி ப��ரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (17) News (4) Others (6) Sri Lanka (4) Technology (9) World (231) ஆன்மீகம் (10) இந்தியா (243) இலங்கை (2363) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (21) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2012_01_05_archive.html", "date_download": "2020-05-26T23:55:22Z", "digest": "sha1:AW3BQJXK7A2TUGK6XIM5C6IFOTD3WURX", "length": 43162, "nlines": 502, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: Thursday, January 5, 2012", "raw_content": "\nவிருது என்பது ஒரு படைப்பினை வெகுவாசிப்பின் தளத்தில் கொண்டு நிறுத்த உதவும் ஒரு சிறுகூறு.அவ்வளவே. பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளுக்காகவும் தனித்த செயல்களுக்காகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன. படைப்பிலக்கியத்தில் இப்படியான பல விருதுகள் வழங்கப்பட்டு வருவது நடைமுறையிலுள்ளது. ஆனால் தொடர்ந்து முற்றுப்பெறாமல் தீர்க்க முடியாத நோயைப்போல இந்த சாகித்திய அகாதெமி விருது மட்டும் நீண்ட பிரச்சினைகளின் இருப்பாகவே இருக்கிறது என்பதை ஒவ்வோராண்டும் அதுகுறித்த பல்வகைப் படைப்பாளிகளின் பேச்சுக்கள். விவாதங்கள் எடுத்துக்காட்டிக்கெர்ண்டேயிருக்கின்றன. இது எப்படி நலம் பயக்கும் என்கிற கவலைதான் இந்தப் பதிவை எழுத வைத்த காரணம்.\nதிருமிகு சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் எனும் நாவலுக்கு இவ்வாண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. நாவல் வெளிவந்ததிலிருந்து அது ஆயிரம் பக்க அபத்தம், நாவலுக்கான தகுதி அதற்கு இல்லை.. தரமற்றது... வெறும் குப்பை எனப் பல கருத்துபேதங்கள் அதுகுறித்து வைக்கப்பட்டன. தற்போது அதையும்தாண்டி அதற்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது சிந்தனைக்குரியதாகிறது.\nசனவரி உயிர்மை இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இதுகுறித்து கடுமையான சொற்பிரயோகம் செய்திருக்கிறார்.\nவருடாவருடம் சாகித்ய அகாதமி விருதை விமர்சித்து எழுதுவது என்பது ஏதோ செத்தவர்��ளுக்குத் திதி கொடுப்பதுபோல் ஆகிவிட்டது என்று கடுமையாகத் தொடங்குகிறது அந்த கருத்துகோர்வை. தமிழில் எந்த முக்கியத்துவமும் பெறாத ஓர் இளம் எழுத்தாளரின் புத்தகத்தைக கண்டுபிடித்து அவருக்கு விருது வழங்குவது இப்போது நான்காவதாக ஒரு வகைமாதிரியை அது உருவாக்கியிருக்கிறது.... என்று தொடர்ந்து உங்களுக்கு ஏதாவது அறிவு நாணயம் இருக்கிறதா எப்போதாவது உங்கள் மனசாட்சியை நீங்கள் விழித்தெழ அனுமதிப்பீர்களா எப்போதாவது உங்கள் மனசாட்சியை நீங்கள் விழித்தெழ அனுமதிப்பீர்களா சு. வெங்கடேசன் இந்த விருதைப் பெற்றுக்கெர்ள்வதன் வாயிலாக தனது முக்கியமான சக படைப்பாளிகளையும் மூத்த படைப்பாளிகளையும் இழிவுபடுத்தும் சாகித்ய அகாதமியின் செயலில் பங்கெடுத்திருக்கிறார்.\nஇத்தனை கடுமையான விமர்சனம் குறித்து தொடர்ந்து விவாதிக்க நான் அந்த நாவலை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதற்கு முன்பாக நானும் ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி ஒரு சராசரி வாசகனாக சில கேள்விகளை இந்தப் பதிவைப் படிக்கப் போகும் உங்களுக்கும் கவிஞர் மனுஷ்யப்புத்திரனுக்கும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\n1. விருது என்பது ஒருவிதத்தில் படைப்பாளிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்பதையும்\nதாண்டி அது உள்ளுக்குள் படைப்பாளியைப் பலவீனப்படுத்துகிறது என்பது என்னுடைய\n2. சு.வெங்கடேசனுக்கு முன்னதாக மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பல\nபடைப்பாளிகள் மிகமிகத் தரமான படைப்பாளிகள் இருப்பது உண்மைதான். அவர்கள்\nகாட்டும் இந்த தீவிரம் இதுபோன்ற விருதுகளை முன்வைத்து துரத்துதல்தானா\n3. உண்மையான விருது என்பது பெரும்பான்மை மக்களின் வாசிப்பின் தீவிரம்தான்.\nஅவர்களின் அளவுகடந்த பேச்சுதான் விருதின் உச்சம். அப்படியிருக்க அதைவிட\nசாகித்ய அகாதமிக்கான முனைப்பு ஏன்\n4. தமிழ்ப் படைப்புலகில் காலங்காலமாக குழுக்களாக அங்கங்கே செயல்பட்டுவரும\nஅவலம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. இப்படி இயங்கும் குழுக்களைச் சேர்ந்தவர்\nகள் ஒருவரையொருவர் வசைபாடிக்கொள்வதும்.. அதுதான் பிழைப்பென்று தினமும்\nஇதழ்களில் சந்திசிரிக்கிற சண்டைகளை வாசித்ததுண்டு. அது மட்டுமல்லாமல்\nஒவ்வொரு குழுவின் படைப்பாளிகளுக்கும் தாங்கள்தான் தரமான இலக்கியத்தை\nபடைக்கிறோம்..அதற்கு இது���ோன்ற விருதுகள் அவசியம் தரப்படவேண்டும்\nஎன்பதை ஒரு தொழிலாகவே செய்துவருகிற வேதனையையும் பகிர்ந்துகொள்ளத்\nதான் வேண்டியிருக்கிறது. குழு மனப்பான்மையை விட்டு அகலமுடியாத இன்றைய\nசூழலில் இவர்கள் விருதை மட்டும் நோக்கி போருக்குச் செல்வது இவர்களின்\n5. அறிமுக எழுத்தாளன் அல்லது எழுதிய முதல் படைபபிலேயே ஒரு எழுத்தாளன்\n இது திரு சு.வெங்கடேசனை நியாயப்\nபடுத்துவதில்லை. பாரதியாரின் கவிதையே நிராகரிக்கப்பட்ட வரலாற்றைப்\n6. எனவே இதுகுறித்த ஒருசார்பான கருத்து எதிர்ப்பை அல்லது முரணை மட்டும்\nஒரு முடிவுக்கு வந்தவிடமுடியாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\n7. முற்றாக தவறென்று மனுஷ்யப்புத்திரன் கருத்தையும் உதறிவிடமுடியாது.\nஏனென்றால் சாகித்ய அகாதமி விருது வழங்குவதில் பல அரசியல் செயல்படுவதை\nஆண்டுக்காண்டு அல்லது விருது வழங்கப்பட்டபின் அறிய முடிகிறது.\nஎனவே இயலுமாயின் அந்தக் காவல்கோட்டம் நாவலைப் படியுங்கள். உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். காத்திருக்கிறேன். பத்துபேர் கருத்தாக இருந்தால்கூட அதுகுறித்த எந்த் விவாதத்தையும் சாகித்திய அகாதமி குழுவோடு அல்லது இதுகுறித்து முரண்படுகிற படைப்பாளிகளிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்பது என் ஆசை.\nகாத்திருக்கிறேன். உங்களின் வசதிக்காக காவல்கோட்டம் நாவல் குறித்த ஒரு விமர்சனத்தை உங்கள் பார்வைக்காக. இது நாவலைப் படிக்க வைக்கும் என்கிற நம்பிக்கையில்.\nவெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை- 600 014 பக்கங்கள்: 1048 விலை: ரூ. 590\nஎங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம் - ஆ.இரா. வேங்கடாசலபதி\nஇந்த ஆயிரம் பக்க நாவலைப் படித்து முடித்ததும் ஏற்படும் உணர்வு மலைப்பும் பிரமிப்பும்-மலைப்பூட்டுவது ஆசிரியருக்கு நோக்கமாக இல்லாத போதும். மலைப்பு நீங்காத நிலையிலேயே இம்மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கையோடு தொடர்கிறேன்.\nபி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய \"நல்ல நாவலும் மகத்தான நாவலும்\" என்ற மலையாளக் கட்டுரையை- நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பில்- படித்தது நினைவுக்குவருகிறது. \"காவல் கோட்டம்\" நல்ல நாவல் என்பதில் ஐயமில்லை. மகத்தான நாவலா என்பதை இனி ப��ர்ப்போம்.\nஒருவகையில் \"காவல் கோட்டம்\" உண்மையான வரலாற்று நாவல். வரலாற்றைப் போலவே நாவலிலும் காலம் என்ற கூற்றின் ஊடாட்டமே கட்டுக்கோப்பைத் தருகிறது. \"குழந்தைகள் பெண்கள் ஆண்கள்\" நாவலில் மூன்றாண்டுகள் தொழிற்படுகின்றன என்றால் \"காவல் கோட்டத்தில் அறு நூறாண்டுகள் தொழிற்படுகின்றன. சுந்தர ராமசாமி கையில் நுண்ணோக்காடி. சு. வெங்கடேசனிடம் தொலை நோக்காடி.\nவிரிவும் நுட்பமும்- ஆசிரியர் இடையிடையே குறுக்கிட்டுப் பேசாமல் இருந்திருந்தால் இன்னும் - ஆழமும் கூடியிருக்கும் நாவல் இது. பதிநான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக் காபூரின் மதுரைப் படையெடுப்பின்போது கொல்லப்படும் காவல்காரன் கருப்பணனின் மனைவி சடைச்சி தாதனூரில்- இது மதுரைக்கு மேற்கே சில கல் தொலைவில், சமண மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாகக் குறிப்பு-தன் கால்வழியை நிறுவிக் கிளை பரப்பும் கள்ளரின் கதை இது. இதைத் தாதனூர் மான்மியம் என்றும் சொல்லலாம். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரை நகரக் காவல் உரிமை பெற்று, வெள்ளையராட்சியிலும் அதனை நிலைநிறுத்திக்கொள்ள முயலும் தாதனூர்க் கள்ளர்கள், குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டு (பெருங்காம) நல்லூர் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது.\nஇந்த நாவலைப் பற்றிப் பேசும்போது விரிந்த கித்தானில் வரைந்த ஓவியம் என்ற உருவகம் பயன்படுத்தப்படுவதைக் கேட்டேன். சுவரோவியம் என்பதே அதைவிடப் பொருத்தமாகலாம். எங்கே தொடங்குவது, எதைப் பார்ப்பது, எந்த வரிசையில் பார்ப்பது என்று மலைக்கும்வகையில் சுவரெங்கும் கூரையெங்கும் பரந்திருக்கிறது இந்தச் சுவரோவியம்.\nதெலுங்குச் சாதிகள் தமிழகத்தில் காலூன்றியது, பாளையப்பட்டுகள் உருவான கதை, யூனியன் ஜாக் கொடி கட்டிப் பறந்தது, வைகை அணைக்கட்டுத் திட்டத்தின் செயலாக்கம் எனப் பல்வேறு செய்திகள் கதைப் போக்கோடு இணைகோடுகளாக வரையப்பட்டுள்ளன.\nவெளவால் வகைகள், கள்ளி வகைகள், வேட்டையின் நுட்பங்கள் எனப் பல்வேறு நுட்பங்கள் நாவலில் விரவியுள்ளன. போர், போர்முறைகள், கோட்டை அமைப்பு, கொத்தளம், வளரி, வல்லயம், அலங்கம் ... எனப் போர்ச் செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. (ஆனால் தமிழகக் கோட்டைகளின் சிறப்புக் கூறான சரக்கூடு பற்றி எங்கும் குறிப்பில்லை\nகள்ளர் சாதியைப் பற்றிய விரிவான இனவரைவியல் செய்திகள் இயல்பாகப் பதிவாகியுள்ளன. கள்ளர் சமூக அமைப்பு, குடும்ப உறவுகள், வகையறாக்களின் தோற்றம், சாமிகளின் பிறப்பு, வழிபாடு, கவரடைப்பு எனும் விருத்தசேதனம், காது வளர்த்தல் என - லூயி துமோந்தின் ஆய்வு நூலில் கூடக் காண முடியாத-செய்திகள் நாவலில் பொதிந்துள்ளன.\nதாதனூரின் மாந்தர்கள் நிணமும் தசையுமாக நாவலில் உயிர் பெற்றுள்ளனர். இவ்வளவு உயிரோட்டமான கிழவிகளைத் தமிழ்ப் புனைவுலகு இதுவரை கண்டதில்லை.\nநாவலில் விவரிக்கப்படும் களவுக் கலைநுட்பங்களைச் சொல்லி மாளாது. \"காவல் கோட்டம்\" என்பதற்குப் பதிலாக இந்நாவலுக்குக் \"களவியல் காரிகை\" என்றே பெயரிட்டிருக்கலாம்.\nதமிழின் சொல் வளத்தையும் விரிவையும் காட்டக்கூடியதாக மொழி அமைந்துள்ளது. தமிழ் அகராதிகள் இன்னமும் எவ்வளவு குறைபாடுடையவை என்பதைக் \"காவல் கோட்டம்\" உரக்கப் பறைசாற்றுகிறது.\nகவரடைப்பு செய்தபின் சிறுவர்கள் கிணற்றுக்குள் குதிக்கிறார்கள். குருதி \"மெல்லக் கசிந்து நீருக்குள் செம்மண் புழுப்போல ஊர்ந்து போனது...\" என்ற படிமம் \"பொடி மணலில் சுருளும் கபம்\" என்பதைப் போல் மறக்க முடியாததாக மனத்தில் நிற்கிறது.\nஇருளைப் பற்றி- இருட்டைப் பற்றியல்ல - எவ்வளவு விரிவான வருணனைகள் இருளில் இத்தனை நிறங்களா, அடர்த்திகளா, தன்மைகளா, நீர்மைகளா என வியக்கும்வண்ணம் நாவலெங்கும் பரந்து விரிகின்றது இருள். இருளுக்குள் துலங்குகிறது \"காவல் கோட்டம்\".\n\"காவல் கோட்டம்\" என்ற நல்ல நாவலை மகத்தான நாவல் என்று உடனே அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத அளவுக்குச் சில தடைகள் இல்லாமலில்லை.\nநீளம். ஆயிரம் பக்கம் என்பதனாலல்ல இந்தக் குறை. குறளுக்கு ஒரு சீர்கூட மிகை. கம்பராமாயணத்திற்குப் பல நூறு மிகைப் பாடல்களும் சாலும். கறாரான கத்தரிக்கோலால் ஓர் இருநூறு பக்கம் குறைவான ஆனால் செறிவான நாவலாகக் \"காவல் கோட்டம்\" அமைந்திருக்க முடியும். சில இயல்களை அப்படியே நீக்கியுமிருக்கலாம்.\nபல ஆண்டுகள் விரிவான படிப்பு, வரலாற்று ஆவணங்களிலும் நூல்களிலும் தோய்வு, நேரிடையான கள ஆய்விலும் வாழ்விலும் பெற்ற தரவுகள் எல்லாவற்றையும் - இனி தன்னிடம் வண்ணங்களே இல்லை எனும் அளவுக்கு - கொட்டித் தீர்த்திருக்கிறார் சு. வெங்கடேசன். இதன் விளைவாக நாவலை எங்கு முடிப்பது எனத் திண்டாடியிருப்பதும் தெரி��ிறது. இதனால் தாதனூர் பற்றிய கதை (பெருங்காம) நல்லூரில் முடியும் பொருத்தமின்மை தலைதூக்குகிறது.\nஅபாரமான வருணனைகள் நிரம்பிய இந்த நாவலில் சில விவரிப்புகள் - முக்கியமாக வரலாற்றுப் பின்புலத்தைச் சுருக்கமாகத் தீட்டிக் காட்டும் இயல்களில்-மிகத் தட்டையாக அமைந்துள்ளன.\nநாவலின் வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத பலவீனமான தலைப்பு \"காவல் கோட்டம்\". ஒரு நல்ல பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பாராட்டுக்குரிய நாவலுக்கு இத்தனை ஒற்றுப்பிழைகளும், ஒருமை பன்மை மயக்கங்களும் ஏற்புடையனவல்ல. மேலும் நகைச்சுவை என்பது மிக அருகியே காணப்படும் ஒரு நாவலாகவும் \"காவல் கோட்டம்\" அமைந்துவிட்டது.\nஇவை எல்லாவற்றுக்கும்கூட அமைதி கண்டுவிடலாம். இந்நூலின் அரசியல்தான் மிகவும் இடறுகின்றது. \"காவல் கோட்டம்\" முன்வைக்கும் சாதிப் பெருமை கடுமையான விமரிசனத்திற்குரியது.\nசட்டக் கல்லூரியின் துண்டறிக்கையில் டாக்டர் அம்பேத்கரின் பெயர் நீக்கப்படும் காலம் இது. இன்றளவும் மேலக் கள்ளர் நாட்டில் \"மதுரை வீரன்\" திரையிடப்படுவதில்லையாம். போக்குவரத்து நிறுவனத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் வைக்கப்போய் திருவள்ளுவர் முதல் அனைத்துப் பெரு மக்களின் பெயர்களும் இல்லாமல் போயின.\n\"காவல் கோட்டம்\" களவின் நியாயங்களை மட்டும் முன்வைக்கவில்லை. அதனை மகத்துவப்படுத்துகிறது, காவியப்படுத்துகிறது.\n\"எல்லாச் சொத்தும் களவே\" என்றார் சோசலிச முன்னோடி புரூதோன். \"சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்\" என்றார் பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ.பி. தாம்சன். ஆனால் களவுக்குப் பின்பும் வர்க்கம் உண்டு. தாதனூர்க்காரர்களின் எல்லாக் களவுகளையும் காவியப்படுத்தியுள்ளார் சு.வெங்கடேசன். தாது வருஷப் பஞ்சத்தின்போது தானிய வண்டிகளைப் பசித்த ஏழை மக்கள் வழிமறிக்கிறார்கள். பதுக்கல் வியாபாரிகளின் சார்பாகத் தாதனூர் காவல்காரர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள். குடியானவன் உழைப்பில் உருவான ஏழு மாதப் பயிரை இரவோடிரவாகக் கதிர் கசக்குகிறார்கள். காவல் கூலி தண்டுவது போதாதென்று துப்புக்கூலியும் வாங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியரின் சார்பு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. காவல்காரர்களின��� அக்கிரமங்களைத் தாங்க முடியாமல் மூன்று மாவட்டங்களில் விவசாய வெகுமக்கள் \"பண்டு\" திரட்டிக் கிளர்ந்தெழுகிறார்கள். இந்த முற்போக்கு நாவல் இவ்வெழுச்சியைக் கொச்சைப்படுத்துகிறது.\n1899-இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில் மேலநாட்டுக் கள்ளர்கள் முக்கியப் பங்காற்றினர் என்பது வரலாறு. மதுரைக்கு வெளியே அமைந்த வண்டிப் பேட்டைக்குத் தாதனூர்க்காரர்கள் காவல் காத்ததைச் சொல்லும் \"காவல் கோட்டம்\" சிவகாசிக் கொள்ளையைப் பற்றி மௌனம் சாதிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது.\nதாதனூரின் ஒவ்வொரு நபரும், பெரியாம்பிளையும், கிழவிகளும்- புத்திக்கூர்மை குறைந்த மங்குணிவார - தனித்த அடையாளங்களோடு விளங்கும் இந்த நாவலில் சேவைச் சாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அடையாளமுள்ள மனிதர்களாக இல்லை - அதே வேளையில், வேல. ராமமூர்த்தியின் \"கூட்டாஞ்சோறு\" நாவலில் உள்ளதுபோல் சுயமற்றவர்களாகவும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். பிறரின் வன்முறை கொடூரமாகச் சித்தரிக்கப்படும் இந்நாவலில், கள்ளரின் வன்முறை இயல்பானதாகவும் கொண்டாட்டத்திற்குரியதாகவும் காட்டப்படுகிறது.\nஇந்த நாவலும் இதன் ஆசிரியரும் இக்கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்\nகான முயல் எய்துவதற்காக சு.வெங்கடேசன் அம்பேந்திச் செல்லவில்லை. ஆனால் அவர் கையில் வேலும் இல்லை. ஏனெனில் மகத்தான நாவல் என்ற யானையின் மத்தகத்தில் அது செருகியுள்ளது. யானை விழுமா விழாதா என்பது காலத்தின் கையில்.\n(நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் - காவல் கோட்டம் (நாவல்), ஆசிரியர்: சு. வெங்கடேசன், பக்: 1048, விலை: ரூ. 590, முதற்பதிப்பு: டிசம்பர் 2008, வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14)\nவிமர்சனம் - நன்றி தமிழ்கூடல்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 9:57 PM 3 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nபொம்மை..... (நாடகம்) காட்சி ஒன்று ...\nஎன் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே வணக்கமுடன் ஹரணி. போன திசம்பர்...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nவலை… (நாடகம்) காட்சி – ஒன்று உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி. (விடிவதற்கு இன்னும் நேர...\nஅன்புள்ளங்களுக்கு... வணக்கம். இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகி...\nஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/30491", "date_download": "2020-05-26T23:24:53Z", "digest": "sha1:GFEDSFIE4LNK6ZEIKJPLX77QGW6SXJME", "length": 5434, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த 5ம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த 5ம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -கடந்த 06.04.2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.\nமேலும் வரும் 14.04.2016 வியாழக்கிழமை அன்று இரத்தோற்சவமும்,மறுநாள் 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடமும்-வழமைபோல் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும்-அல்லையூர் இணையத்தின் ஊடாக-வீடியோப்பதிவாகவும்-நிழற்படப்பதிவாகவும்-உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்-என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை 10.04.2016 அன்று நடைபெற்ற-5ம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு\nNext: அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த அபிஷேக விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்ச��ம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15448", "date_download": "2020-05-27T00:38:51Z", "digest": "sha1:NZNFX5NITOJUHOMPCGA2GQBZ7TNXDZ24", "length": 6780, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Naruhito: Japan's emperor proclaims enthronement in ancient ceremony|ஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nஜப்பானிய பேரரசராக இன்று முடிசூடினார் நரிஹித்தோ: 180 நாடுகளை சேர்ந்த 2,000 தலைவர்கள் பங்கேற்பு- புகைப்படங்கள்\nடோக்கியோ: ஜப்பானின் பேரரசராக இருந்த அகிஹித்தோ கடந்த மே மாதம் பதவி விலகியதை அடுத்து, 126வது பேரரசராக நரிஹித்தோ அறிவிக்கப்பட்டார். இவரது முடிசூட்டு விழா திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. பல நூற்றாண்டுகளாக ஜப்பான் மக்கள் பின்பற்றும் பாரம்பரிய முடிசூட்டு விழாவில், 180 நாடுகளை சேர்ந்த சுமார் 2,000 தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்த பேரரசர் நரிஹித்தோவுக்கு வழிநெடுகிலும் மக்கள் கொட்டுமழையிலும் குடைபிடித்தபடி நின்று ஆராவாரம் எழுப்பினர். பின்னர் பாரம்பரிய உடை அணிந்து வந்த நரிஹித்தோவுக்கு பேரரசராக முடி சூட்டப்பட்டார். அவருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வாழ்த்துரை வழங்கினார்.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/5-319.html", "date_download": "2020-05-27T01:07:35Z", "digest": "sha1:ALKUSYKEUUYWM2ZXRTVLCYQPY6W2VFQ2", "length": 42330, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி - 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிப்பு : 319 மில்லியன் டொலர் நஷ்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி - 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிப்பு : 319 மில்லியன் டொலர் நஷ்டம்\n\"கொவிட் -19\" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய ரீதியில் ஐந்து இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது.\nஅத்துடன் நாட்டின் சுற்றுலாத்துறையின் முழுமையான முடக்கத்தினால் முதல் காலாண்டில் மாத்திரம் 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாது போயுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறுகின்றது.\n\"கொவிட் -19\" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாரிய சரிவினை கண்டுள்ள நிலையில் அதன் தாக்கம் இலங்கையை மிகவும் மோசமாக பாதித்துள்ள இந்த நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியின் விளைவுகள் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி பேராசிரியர் சந்தன அமரதாச கூறுகையில்,\nஇந்த ஆண்டின் முதல் காலாண்டு இலங்கையின் சுற்றுலாத்துறையை முற்றுமுழுதாக பாதித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் முடக்கம் காரணமாக நாட்டிற்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.\nஅதுமட்டும் அல்லாது சுற்றுலாத்துறையின் பாதிப்பினால் தேசிய ரீதியில் நேரடியாகும், மறைமுகமாகவும் ஐந்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த பத்து ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இவ்வாறான பேரழிவு ஒன்றினை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட சுற்றுலா விடுதிகள், போக்குவரத்து, சுற்றுலா வழிகாட்டிகளின் தொழில் மற்றும் ஏனைய துறைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர வாடி வீடுகள், ஹோட்டல்கள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.\n\"கொவிட் -19\" கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தினால் நிலைமைகள் வெகு சீக்கிரம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்க முடியாது. இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு கொண்டுவர குறைந்தது இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும்.\nஆகவே இதனால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். ஆகவே அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது சவாலான விடயமாக அமைந்துள்ளது.\nஎவ்வாறு இருப்பினும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றாக இணைந்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார்.\nஇந்நிலையில் சுற்றுலா அபிவிருத்தி அதிரசபையின் கடந்த வார தரவுகளுக்கு அமைய தற்போது இலங்கையின் சுற்றுலாதுறையின் முழுமையான முடக்கம் காரணமாக முதல் காலாண்டில் 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.\nகடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் போது ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய பல சலுகைகளை வழங்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் இப்போதுள்ள \"கொவிட் -19\" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறை கண்டுள்ள வீழ்ச்சி காரணமாக எந்தவித மாற்று நடவடிக்கைகளையும் இதுவரை சிந்திக்க முடியாதுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள��ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/dr_23.html", "date_download": "2020-05-27T01:00:38Z", "digest": "sha1:EDKQAVDS5G64UJRHHEARRQKAF5WPRW7D", "length": 43798, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளது - Dr அனில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெட���த்துச் செல்வதற்கான சூழல் உள்ளது - Dr அனில்\nசுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா நேற்று (22) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஐந்தாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது ஜனாதிபதி செயலாளர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா குறித்த கடிதத்தை மன்றில் ஒப்படைத்து இதனை தெரிவித்தார்.\nமக்கள் படிப்படியாக புதிய சுகாதார முறைகளுக்கு ஏற்றவாறு மாறி வருவதாகவும், தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் படி புதிய சுகாதார முறைகளை வர்த்தமானியில் வெளியிடுவது பொருத்தமானது என்றும் டொக்டர் அனில் ஜாசிங்க தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு கோரினால் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனைகளை வழங்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அந்த கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா தெரிவித்தார்.\nநாட்டில் உள்ள தற்போதைய நிலைமையில் தேர்தலை நடத்த முடியாத சூழலை தாம் காணவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஆகவே சுகாதார பணிப்பாளர் நாயகம் அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு எந்தப் பக்கத்திலிருந்து பச்சை கொடி காட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது எனவும் அவர் மன்றில் வினவினார்.\nஇதேவேளை சட்டமா அதிபர் சார்பாகவும், சுகாதார பணிப்பாளர் நாயகம் சார்பாகவும் மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா மன்றில் ஆஜரானார்.\nஇதன்போது தமது வாதத்தை முன்வைத்த அவர் தா��்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் சட்டமா அதிபர் தமது அடிப்படை ஆட்சேபனைகளை தாக்கல் செய்வார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஎனவே மனுக்களை தொடர்ந்தும் விசாரிக்காது அவற்றை தள்ளுப்படி செய்ய வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் நாயகம் இந்திகா தேவமுனித சில்வா நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.\nதற்போது 304 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயாதீன குழுக்கள் தேர்தலில் போட்டியிடுவதாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை எனவும் அவர் வினவினார்.\nஎனவே மனுதாரர்களின் வேண்டுகோளின் பேரில் 7400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நேரடியாக பாதிக்க கூடிய தீர்ப்பை வழங்க முடியாது எனவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.\nபிரதிவாதியின் அறிக்கைகளை ஆதாரமாக கொள்ள முடியுமா\nபிரதிவாதிகளில் ஒருவரான அணில் ஆய்வறிவு இல்லாத ஒருவர். உதாரணமாக ஜனாஸாவை எரித்தால் நன்று என்றும் புதைத்தால் நிலக்கீழ் நீரூடாக வைரஸ் பரவும் என்று முட்டாள்தனமாக அறிக்கை விட்டார்.\nபிரதிவாதியின் அறிக்கைகளை ஆதாரமாக கொள்ள முடியுமா\nபிரதிவாதிகளில் ஒருவரான அணில் ஆய்வறிவு இல்லாத ஒருவர். உதாரணமாக ஜனாஸாவை எரித்தால் நன்று என்றும் புதைத்தால் நிலக்கீழ் நீரூடாக வைரஸ் பரவும் என்று முட்டாள்தனமாக அறிக்கை விட்டார்.\nஅரசாங்கத்தின் தேவைக்கேற்ப ஆடக்கூடியவர்.இவரது அறிக்கையை எப்படி நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்ப��டு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/12/15/", "date_download": "2020-05-26T23:11:26Z", "digest": "sha1:ZLEK4BUUMIIRHT3MMWG2OICEB7N3XG26", "length": 19933, "nlines": 139, "source_domain": "ilakkiyainfo.com", "title": "December 15, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் – ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nசீனாவின் கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்ததால் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியத்தில் அங்கு இருந்த மக்கள் உறைந்தனர். சீனாவின் மேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உள்ள கோர்காஸ் நகரில் ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்தது. முதலில் இரண்டு ச��ரியன்கள்\n11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு தீ வைத்த பொதுமக்கள்\nகிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுபத்தியுள்ளார். இதனை அவதானித்த பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாருக்கு பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவை கடையினையும்\n“தமிழ்த் தேசியக் கட்சி” உதயம்\n“தமிழ்த் தேசியக் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியொன்றை, இன்று (15) அங்குரார்ப்பணம் செய்துவைத்த, தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்ட கட்சியின் செயலாளர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சிகள் பல இணைந்து, புதிய தலைமைத்துவத்தின் கீழ் மாற்றுத்தலைமையை உருவாக்கவுள்ளோம்\nஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்\n2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார். மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த பிரதமர் மோடி…\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வைபவமொன்றில் படிகட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது கால் தடுமாறி வீழ்ந்தார். கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நடந்தது. கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண்\nபுத்தளத்தில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி\nகொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் பாலாவி பகுதியில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை முச்சக்கர வண்டி ஒன்று, ரயிலுடன் மோதியதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரே\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின்\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.’ மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nஇம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய\nஇலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா\nமஹிந்த ராஜபக்ஷவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த இரண்டு சந்தேக நபர்களும் மஹர பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகள���க்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2019/05/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-05-26T23:33:54Z", "digest": "sha1:IBUGAS7VRFX6Y5OXK3L2YCR3CB6L7BJW", "length": 6868, "nlines": 204, "source_domain": "sathyanandhan.com", "title": "குப்பைகளை உரமாக்கி வேகமாய் மரம் வளர்க்கும் மியோவாக்கி முறை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம் →\nகுப்பைகளை உரமாக்கி வேகமாய் மரம் வளர்க்கும் மியோவாக்கி முறை\nPosted on May 29, 2019\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமியோவாக்கி என்னும் ஜப்பானிய முறையைப் பின்பற்றித் தமிழகத்திலும் குப்பைகளை உரமாக்கி வேகமாய் மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள் என்னும் செய்தி உவப்பளிப்பது. விகடன் செய்திக்கான இணைப்பு ————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged இயற்கை உரம், காடுவளர்ப்பு, குப்பையிலிருந்து உரம், பசுமை விழிப்புணர்வு, மரம் வளப்பு, மியோவாக்கி, விகடன். Bookmark the permalink.\n← தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை\nவெற்றி அமைப்பை மீண்டும் பாராட்டுவோம் →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்ற��� கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-27T00:36:54Z", "digest": "sha1:CSNZALD46IGZAN6DCIN5H2KDZCHMQTMK", "length": 4665, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கென்ட் பெக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கென்ட் பெக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகென்ட் பெக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமென்பொருள் வடிவமைப்பு முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேயூனிட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-26T23:03:42Z", "digest": "sha1:H4OJOY6NB3KM6PAOWG5C7QRKLROEXKQB", "length": 14079, "nlines": 157, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள் புதுடெல்லியில் கைது - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஹரிராயாவின்போது ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு\nசொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nதிருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா\nதிவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை\nசைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து\nHome/Latest/தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள் புதுடெல்லியில் கைது\nதப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள் புதுடெல்லியில் கைது\nபுதுடெல்லி, ஏப் 5 -புதுடில்லியில் நிஷாமுடின் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற அனைத்துலக தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட 8 மலேசியர்கள் புதுடெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.\nமலேசியாவுக்கு செல்லும் சிறப்பு விமானத்தில் ஏறவிருந்த அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டதை புது டெல்லி போலீசார் உறுதிப்படுத்தினர்.\nமேல் விசாரணைக்காக இவர்கள் புதுடெல்லி போலீஸ் மற்றும் சுகாதார துறையிடம் ஒப்படைக்கப்படுவர்.\nஇவர்கள் அனைவரும் புதுடெல்லியில் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.\nதற்போது இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு 1,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.\nஅந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினர் உட்பட சுமார் 9000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nமாநாடு முடிந்த கையோடு இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதால் கோவிட்- 19 வைரஸ் பரவுவதற்கு\nசுற்றுப்பயணவிசாவில் வந்தவர்கள் விதிமுறையை மீறி சமய மாநாட்டில் கலந்துகொண்டதால் வெளிநாடுகளைச் சேர்ந்த 960 பேருக்கான விசா ரத்து செய்யப்பட்டதோடு அவர்களை இந்திய உள்துறை அமைச்சு கருப்புப் பட்டியலிட்டுள்ளது என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் ட்வீட்டரில் இவ்வாரம் தெரிவித்திருந்தது.\nவிசா விதிமுறையை மீறியதற்காக சம்பந்தப்பட்ட வெளிநாட்டிற்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டது.\nதிருச்சி விமான நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற மலேசிய தம்பதி\nநடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின்போது விவசாயம் பண்ணை, நடவடிக்கைகளுக்கு அனுமதி\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்���ிக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544400", "date_download": "2020-05-26T22:34:50Z", "digest": "sha1:FV3QQZQMVI3K6W7LTLUSU2Q3NHDP4PCV", "length": 17198, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் துாதரகம் வழக்கு| Dinamalar", "raw_content": "\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ... 1\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது 1\nராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 1\n'ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பெரிய பக்க விளைவுகள் ... 2\nதமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் துாதரகம் வழக்கு\nபுதுடில்லி : தமிழக சிறைத்துறைக்கு எதிராக, ஈரான் துாதரகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nமேற்காசிய நாடான ஈரான் துணை துாதரகம் சார்பில், தமிழக சிறைத்துறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விபரம்:ஈரானை சேர்ந்த மொசாவி மசூத் மற்றும் முகமது ஜாப்ரானி ஆகியோர், போதை பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம், சிறை கண்காணிப்பாளர் சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதால், அவர்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். சிறை கண்காணிப்பாளரை, 'சஸ்பெண்ட்' செய்வதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும்.\nகைதிகளுக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதின���லர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவு��்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/04080739/1002684/Man-suicide-due-to-Family-Problems.vpf", "date_download": "2020-05-26T22:46:31Z", "digest": "sha1:Z6SZBB2QOIBFAXIHDAVUFYMYXMGCKO5B", "length": 4904, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "குடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடும்பத் தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nகுடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பத் தகராறு காரணமாக ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கிருஷ்ணா லங்கா கிராமத்தை சேர்ந்த குருவாரெட்டிக்கும் அவரது மனைவி காயத்ரிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் காயத்ரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் குருவாரெட்டியிடம் போலீசார் கடுமையாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குருவாரெட்டி தன் மரணத்திற்கு மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர்களே காரணம் என வாக்குமூலம் அளித்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/12/07020945/1017526/13-Tamil-Nadu-red-sander-woodcutters-arrested-in-Andhra.vpf", "date_download": "2020-05-26T23:03:39Z", "digest": "sha1:MDDHF6AV6ZS742STA5PNRS732OWHOJHS", "length": 4582, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள் கைது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள் கைது...\nதிருப்பதி அடுத்த ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேரை அம்மாநில போலீசார் கைது.\nதிருப்பதி அடுத்த ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்போது சந்திரகிரி மண்டலத்துக்கு உட்பட்ட ஐத்தேப்பள்ளியில் இருந்து வனப்பகுதிக்குள் செம்மரம் வெட்ட சென்ற கூலித் தொழிலாளர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16957", "date_download": "2020-05-26T22:45:54Z", "digest": "sha1:K5HAVN26MD2OX6NZWW7UB4NNTKY4OTDN", "length": 11260, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "எம்.எஸ். பெர்னாண்டோவின் மகனுக்கு 3 இலட்சத்தை வழங்க தனுஷ்க இணக்கம் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஎம்.எஸ். பெர்னாண்டோவின் மகனுக்கு 3 இலட்சத்தை வழங்க தனுஷ்க இணக்கம்\nஎம்.எஸ். பெர்னாண்டோவின் மகனுக்கு 3 இலட்சத்தை வழங்க தனுஷ்க இணக்கம்\nபிரபல பொப் இசைப் பாடகர் எம்.எஸ். பெர்னாண்டோவின் பாடல்களை அனுமதியின்றி பாடியமை தொடர்பான வழக்கில் எம்.எஸ்.பெர்னாண்டோவின் மகனுக்கு மூன்று லட்சம் ரூபா இழப்பீடு தொகைசெலுத்துமாறு பாடகர் எம்.ஜி. தனுஷ்கவுக்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nமார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பணத்தை செலுத்துவதாக பாடகர் எம்.ஜி. தனுஷ்க இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஎம்.எஸ்.பெர்னாண்டோவின் மகன் சரத் பெர்னாண்டோ மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் எம்.ஜி. தனுஷ்க கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபொப் இசை பாடகர் எம்.எஸ். பெர்னாண்டோ பாடல் கொழும்பு\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து அறிந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக தலங்கம வைத்தியாலைக்கு விரைந்துள்ளார்.\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினருக்கு இ���ையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான மூவருக்கும் பிணை\nஇராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-05-26 23:20:06 இராணுவத்தினர் கடமை இடையூறு\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு\nபொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.\n2020-05-26 22:48:29 நீதிமன்றம் தீர்ப்பு தேர்தல்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-26 22:26:49 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட் 19\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_94755.html", "date_download": "2020-05-26T23:17:01Z", "digest": "sha1:HHYEMYFCERBQA56CEIYVCHJFF4HXTTHA", "length": 17190, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "திருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வீடியோ", "raw_content": "\nகொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்‍கல் செய்தது குற்றப்பிரிவு போலீஸ்\n2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 புள்ளி 2 சதவீதமாக வீழ்ச்சி - பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பான வழக்கு - அரசு உரிய பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவங்கிகளில் மாத தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், வட்டி வசூலிக்‍கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதேசிய ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு - கொரோனா தடுப்பு நடவடிக்‍கையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்‍கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் கண்டனம்\nதென் கொரியாவிலிருந்து மேலும் ஒன்றரை லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் தமிழகம் வருகை - சோதனையை விரைவுப்படுத்த முடிவு\nசென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி - மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை\nமதுரையிலிருந்து செல்லும் 10 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து - போதுமான பயணிகள் இல்லாததால் இன்று நான்கு விமானங்கள் மட்டுமே இயக்கம்\nஇந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும், 70 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதிருட வந்த இடத்தில் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையன் - பிரேசில் நாட்டில் பிரபலமடைந்த திருடனின் வைரல் வீடியோ\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபிரேசில் நாட்டில் திருட வந்த இடத்தில் பாட்டிக்கு ஒரு திருடன் முத்தமிட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரேசில் நாட்டின் அமரான்டே என்ற இடத்தில் உள்ள மருந்து கடைக்‍கு முகமூடி அணிந்து திருட வந்த 2 பேர், கடை உரிமையாளரிடம், தாங்கள் திருட வந்துள்ளதாகவும், அதுவரை அமைதியாக அமரவேண்டும் என்றும் கூறினர். அப்போது அந்த கடையில் ஒரு மூதாட்டியும் மருந்து வாங்க வந்திருந்தார். திருடனை பார்த்த அவர் தன்னிடமிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன் மூதாட்டியை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, உங்க கிட்ட நான் திருட மாட்டேன் என்று கூறி பணத்தை வாங்க மறுத்து விட்டான். இதுதொடர்பான வீடியோ காட்சி வேகமாகப் பரவி வருகிறது.\nஅமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் : அதிக பாதிப்புக்களுடன் உலகில் முதலிடம் பிடித்த அமெரிக்கா\nஸ்பெயினில் படிப்படியாகத் தளர்த்தப்படும் ஊரடங்கு விதிகள் : உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் திறப்பு\nசீனாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு சட்டம் : புதிய சட்டத்துக்கு ஹாங்காங்க் நகர மக்கள் கடும் எதிர்ப்பு\nபெரு நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று : சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு விரைந்தனர்\nகொரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை - இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதால் திடீர் நடவடிக்கை\nஉலகளவில் 55.82 லட்சம் பேருக்கு கொரோனா : 3.48 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி\nஜப்பானில் குறைந்து வரும் கொரோனா தொற்று - ஊரடங்கை திரும்பப் பெற பிரதமர் முடிவு\nஊரடங்கு விதிமுறைகளை மீறி 400 கி.மீ. பயணம் - பிரிட்டன் பிரதமரின் மூத்த ஆலோசகர் பதவி விலக வலியுறுத்தல்\nபெரு நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் நோய் தொற்று - சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் வருகை\nவெனிசூலாவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு : ஈரானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள்\nஊரடங்கால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை : ஜுன் 1 முதல் கடலுக்குச் செல்ல முடியாது- மீனவர்கள்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சர்ச்சை : HCQ மருந்து போதுமான அளவு உள்ளதா - மாநில அரசுகளிடம் தகவல் கேட்ட மத்திய அரசு\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவனம் சாதனை\nநளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா - மத்திய அரசு தீவிர பரிசீலனை\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக்‍கல் செய்தது குற்றப்பிரிவு போலீஸ்\n2019-20-ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, 4 புள்ளி 2 சதவீதமாக வீழ்ச்சி - பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கையில் தகவல்\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது தொடர்பான வழக்கு - அரசு உரிய பதில் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nவெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் : அதிக பாதிப்புக்களுடன் உலகில் முதலிடம் பிடித்த அமெரிக்கா\nஊரடங்கால் முன்னேற்பாடுகளைச் செய்ய முடியாத நிலை : ஜுன் 1 முதல் கடலுக்குச் செல்ல முடியாது- மீனவர ....\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சர்ச்சை : HCQ மருந்து போதுமான அளவு உள்ளதா - மாநில அரசுகளிடம் ....\nநளினி, முருகன் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உ ....\nகொரோனா பாதிப்பு அதிமாகி வருவதால், தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்‍கு நீட்டிப்பா - மத்திய அ ....\nடெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு தொடர்பான வழக்‍கு - 83 வெளிநாட்டவர் மீது 20 குற்றப்பத்திரிகைகளை தாக ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-05-26T23:45:58Z", "digest": "sha1:ZOF3R2ZDQAOYGPMHXYYRARWVALAHBWLP", "length": 23710, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "Across Kashmiri Villages, Talk of 'Oppression, Excess, Betrayal': Fact-Finding Team - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா இளைஞர்கள் காரணமின்றி கைது ;சாத்தான் மோடி; திறந்தவெளி சிறைச்சாலை – காஷ்மீரில் உண்மை கண்டறியும் குழு\nஇளைஞர்கள் காரணமின்றி கைது ;சாத்தான் மோடி; திறந்தவெளி சிறைச்சாலை – காஷ்மீரில் உண்மை கண்டறியும் குழு\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்காக சிபிஐ யின் கவிதா கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரீஸ��, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பின் தலைவர் (AIDWA) மைமூனா மொல்லா , சமூக ஆர்வலர் விமல் பாய் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு சென்றிருந்தது.\nநரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஜம்மு காஷ்மீரில் 12 நாட்களாக இண்டெர்நெட்டையும், தொலைத் தொடர்பு வசதிகளை துண்டித்துள்ளது. காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்தபிறகு நடக்கும் மக்களின் போராட்டங்களையும், எதிர்ப்பலைகளையும் பற்றிய செய்திகளை அரசு வெளியிடாமல் வைத்திருக்கிறது.\nதொலைத் தொடர்பு வசதிகள் துண்டிப்பு குறித்து 2 விதமான செய்திகள் வெளிவந்தது.\nமோடி அரசும், பெரும்பாலான இந்திய ஊடகங்களும் காஷ்மீர் அமைதியாக இருக்கிறது என்றும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றும் கூறியது .\nசில இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் காஷ்மீரில் மக்கள் போராடுகின்றனர் என்று செய்தி வெளியிட்டனர்.\nஶ்ரீநகரில் சௌராவில் பெரிய மக்கள் போராட்டம் நடந்தது என்று சில இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை முதலில் மறுத்த இந்திய அரசு பின்பு போராட்டம் நடந்ததாக ஒப்புக் கொண்டது .\nகாஷ்மீரில் நிலைமை மிகவும் கடுமையாக இருக்கிறது . ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக், பாலஸ்தீனைப் போன்று காஷ்மீர் காட்சியளிக்கிறது என்றும் நாங்கள் சென்ற கிராமங்களில் இருக்கும் இளைஞர்கள் காரணமின்றி கைது செய்ய்ப்பட்டிருந்தனர் என்றும் கவிதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.\nபெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை உண்மை அறியும் குழுவுடன் ஶ்ரீநகர், சோபூர், பண்டிபோரா, அனந்த்நாக், ஷோபியன், பாம்போர் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார்.\nஇந்த உண்மையறியும் குழு டெல்லியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியது . அப்போது அவர்கள் கூறியதாவது மத்திய அரசின் செயல் காஷ்மீர் மக்களை கோபத்துக்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது. மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் . ஏற்கெனவே காயம்பட்டுள்ள காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துவதுபோல தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.\nபொருளாதார நிபுணர் டிரீஸ் கூறுகையில் காஷ்மீரில் ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய கணக்குப்படி 10 காஷ்மீர் மக்களுக்கு ஒரு ராணுவ வீரர் என்ற���் கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் போரட்டங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஅரசு தரப்பில் என்னகூறப்பட்டாலும் காஷ்மீரில் எல்லா இடங்களிலும் தடை பிறபிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள்,கடைகள் மூடப்பட்டிருக்கிறது; சில ஏடிஎம்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கின்றன.\n5 நாட்களில் சந்தித்த நூற்றுக்கணக்கான மக்களில் ஒரே ஒருவர் மட்டுமே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார். அவர் யாரென்றால் பாஜக செய்தி தொடர்பாளர். அவருடனான எங்களுடைய உரையாடல் நட்புடன் ஆரம்பித்தது ஆனால் கடைசியில் அவர் எங்களை மிரட்டினார். தேசவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எங்களைக் கேட்டுக் கொண்டார் என்று பொருளாதார நிபுணர் டிரீஸ் கூறினார்.\nமக்கள் மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள் . இந்திய ஊடகங்கள் ஶ்ரீநகரில் இருந்து இயல்பு நிலையில் இருப்பதாக செய்திகள் தந்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் காஷ்மீர் முழுவதும் சென்று பார்த்தால் நிலைமையே வேறு என்கிறார் கவிதா கிருஷ்ணன் .\nஇந்தச் செய்தியாளர் சந்திப்புக்கும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா எங்களுக்கு அனுமதி தரவில்லை. அரசின் கண்காணிப்பில் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா இருக்கிறது என்றும் காஷ்மீர் பற்றிய செய்திகளை வெளியிட தடை இருக்கிறது என்றும் பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் எங்களுக்கு கூறினர்.\nஈத் பெருநாளில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று அரசு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அம்மக்களால் அங்குள்ள மசூதிகளுக்கே செல்ல முடியாமல் தவித்ததுள்ளனர் என்று கூறினார் மொல்லா\nகாஷ்மீரின் பொருளாதாரம் முடங்கியுள்ளது. வணிக ஸ்தலங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. தினமும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியவில்லை. காஷ்மீர் மக்களிடையே ஒரு வித பயம் நிலவுகிறது.\nஎங்களிடம் பேசிய மக்கள் பயத்தின் காரணமாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் பேசுவதை மட்டும் ரிகார்ட் செய்ய அனுமதித்தனர். நாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் ஒடுக்குமுறை, துரோகம், துப்பாக்கி முனையில் அமைதி என்ற வார்த்தைகளை கேட்க முடிந்தது என்றார் கவிதா கிருஷ்ணன் .\nஏறக்குறைய 100 அரசியல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. ஒரு பார்க் அருகில் நாங்கள் சென்ற போது அங்கிருந்தவர்கள் ‘சாத்தான் மோடி’ என பேசிக்கொண்டனர் எனவும் கவிதா கிருஷ்ணன் கூறினார்.\nநாங்கள் செல்லும் இடமெல்லாம், இந்திய மக்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை, தங்களுடைய போராட்டம் இந்திய அரசை எதிர்த்துதான் என பலர் தெரிவித்தனர். பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் மீது விழுந்த அடியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இங்குள்ள முஸ்லிம்களைப் போலவே, இந்துக்களையும் அது பாதிக்கும் என அவர்கள் தெரிவித்தனர் என்றார் உண்மையறியும் குழுவைச் சேர்ந்த விமல் பாய்.\nபொருளாதார நிபுணர் டிரீஸ் கூறுகையில் இந்தக் கணத்தில் காஷ்மீர், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சிறை. மோடி அரசின் முடிவு அறமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது; சட்ட விரோதமானது. உடனடியாக பிரிவு 370 மற்றும் 35 ஏ மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அமலாக்கப்பட வேண்டும் . தகவல் தொடர்பு துண்டிப்பும் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.\nPrevious articleஊடகங்களிடம் பேசினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டேன் – மெஹ்பூபா முஃப்தியின் மகள்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு காரணம் மத்திய மாநில அரசுகளே : உச்சநீதிமன்றம் கண்டனம்\nஆளுநரை சந்தித்த சரத் பவார்; மகாராஷ்டிரா கூட்டணி அரசில் பிளவா\nதலித்,பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை முடக்கியது ஏன் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தி தனது தலித் பாசத்தை காட்ட முன்வருமா மோடி அரசு மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தி தனது தலித் பாசத்தை காட்ட முன்வருமா மோடி அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவிற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன; சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம்\nதேசிய பத்திரிகையாளர் தினம்.. இன்றாவது சிந்தித்தாக வேண்டும்தானே இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் கிலோ என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20511185", "date_download": "2020-05-27T00:33:35Z", "digest": "sha1:TKU7G5CBW6ZDZKQACJ65MWVTZWS6V3BM", "length": 69212, "nlines": 798, "source_domain": "old.thinnai.com", "title": "போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1 | திண்ணை", "raw_content": "\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\n(Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம்)\nபழங்குடி வாழ்க்கை ஆராய்ச்சியின் புதிரான வாழ்க்கை வழிமுறைகளில் முக்கியமான ஒன்று ‘கெளரவத்துக்கான போட்டி ‘ (Drive for prestige)\nபலர் தன்னுடைய மாமிசப் பசிக்காக போட்டிப்போடுவது போன்று, பலர் அங்கீகாரப் பசியை தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். அங்கீகாரத்துக்காக பலர் அலைவது ஆச்சரியமானது அல்ல. ஆனால் பலரும் நிலத்துக்காகவும், புரோட்டானுக்காகவும் பாலுறவுக்காகவும் போட்டி போடுவதைப் போல சக்தி மிகுந்து மற்றவர்களுடன் போட்டி போட்டு அங்கீகாரம் தேட முனைவதுதான் புதிரானது.\nஒரு சில வேளைகளில் இந்த அங்கீகாரப்பசி அளவு கடந்து அதுவே முற்றும் முடிவுமானதாக ஆகிவிடுகிறது. இதற்கு கொடுக்கவேண்டிய பொருளாதார விலையைக் கடந்து அது ஒரு பொருட்டு அல்ல என்ற அளவுக்கு இது ஒரு வெறியாகவே ஆகிவிடுகிறது.\nஅமெரிக்காவை, அந்தஸ்து தேடும் போட்டிக்காரர்களின் நாடு (Nation of competitive Status seekers) என்று வான்ஸ் பக்கார்ட் வர்ணித்தபோது அது பலரையும் ஒப்புக்கொண்டு தலையாட்ட வைத்தது. மற்றவர்களை புல்லரிக்க வைப்பதற்காகவே பல அமெரிக்கர்கள் தங்களது முழு வாழ்க்கையையும் செலவிட்டு அந்தஸ்தில் முன்னேறுவதை குறிக்கோளாக வைத்து���்கொள்கிறார்கள்.\nநமது சொத்தை விட நமது சொத்து இது என்று பலரும் பாராட்டுவதே முக்கிய நோக்கமாக, அதனை நோக்கி உழைப்பதே நமது முக்கிய வேலையாக ஆக்கிக்கொண்டுவிட்டோம். இது தேவையில்லாத குரோமியம் உருண்டைகளையும், உபயோகமற்ற அலங்காரப் பொருள்களையும் நாம் வாங்கி வைக்கக் காரணமாகிவிடுகிறது.\nவேலை செய்யவேண்டாத ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக மற்றவர்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பி, அதற்காக எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது தோர்ஸ்டைன் வெம்லென் சொல்வது போலவே மிகவும் ஆச்சரியமான விஷயம்.\nவெப்லன் கூறும் பலரறிய செய்யும் அனுபவிப்பு, பலரறியச் செய்யும் வீண் ( conspicuous consumption and conspicuous waste ) ஆகியவை நம் பக்கத்து வீட்டுக்காரருடன் போட்டி போடுவதை தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதுவே தொடர்ந்து நமது கார்களை மாற்றுவதையும், நமது வீட்டில் இருக்கும் பொருட்களை மாற்றுவதையும், சமீபத்திய மோஸ்தர் உடையலங்காரங்களையும் தெளிவுபடுத்துகிறது.\nஒரு சில பழங்குடி இனத்தினரிடம் இருக்கும் பலரறியச் செய்யும் அனுபவிப்பின் அளவும், பலரறியச் செய்யும் வீணின் அளவும், இன்றைய நவீனயுக வியாபார யுகத்தில் இருக்கும் அளவை விட அதிகமானதாக இருப்பதை, இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் (மொ.கு:புத்தகம் வெளிவந்த வருடம் 1978) பழங்குடியினரை ஆராய முனைந்த மானுடவியலாளர்கள் கண்டு அதிசயித்தார்கள். அந்தஸ்து தேடும் ஆண்கள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு பெரு விருந்து படைத்தார்கள். பெருவிருந்து நடத்தும் போட்டியாளர்கள் எதிராளி எவ்வளவு சாப்பாடு போட்டார் என்பதை வைத்து மதிப்பிட்டார்கள். விருந்தினர்கள் நடக்க முடியாத அளவுக்கு சாப்பிட்டு, தள்ளாடி நடந்து புதருக்குள் சென்று தங்கள் விரல்களை வாய்க்குள் விட்டு வாந்தி எடுத்து மீண்டும் சாப்பிட வருவார்கள்.\nஅமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலம், பிரிட்டிஷ் கொலம்பியா, அலாஸ்கா போன்ற இடங்களில் இருக்கும் அமெரிக்க பழங்குடியினரிடம் கண்டறியப்பட்ட அந்தஸ்து தேடும் பழக்கம்தான் இருப்பதிலேயே வினோதமானது. இங்கு இந்த அந்தஸ்து தேடுபவர்கள் ‘போட்லாட்ச் ‘ Potlatch என்னும் பைத்தியக்காரத்தனமான ‘பலரறியச் செய்யும் அனுபவிப்பு, பலரறியச் செய்யும் வீண் ‘ ஆகியவற்றை செய்கிறார்கள்.\nபோட்லாட்சின் குறிக்கோள் எதிராளியை விட அத���கமான அளவு சொத்து பொருள் ஆகியவற்றை வழங்கவேண்டும் அல்லது அழிக்கவேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த பழங்குடித் தலைவராக இந்த அந்தஸ்து தேடுபவர் இருக்கும் பட்சத்தில், தன்னைப் பின்பற்றுபவர்களின் பிரமிப்பு வேண்டியும், எதிராளியை அவமானம் அடையச் செய்யவும், உணவு, உடை, பணம் ஆகியவற்றை அழிப்பார். சில வேளைகள் அந்தஸ்து வேண்டி தன்னுடைய சொந்த வீட்டையே கூட எரித்து அழிப்பார்.\nரூத் பெனடிக்ட் அவர்கள் எழுதிய Patterns of Culture என்ற புத்தகத்தில், போட்லாட்ச் வழக்கத்தை பிரபலப்படுத்தினார். இது எவ்வாறு வாங்கூவர் தீவு பகுதியில் இருக்கும் க்வாக்யுடில் Kwakiutl என்ற பழங்குடியினர் இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார்கள் என்று வெளிக்காட்டினார். க்வாக்யுடில் கலாச்சாரம் தன்னுள் இருக்கும் மெகலோமேனியாக்கல் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்று கருதினார். கடவுள் அவர்களுக்கு குடிக்கக் கொடுத்த ‘கோப்பை ‘ என்று கருதினார். அதிலிருந்து, போட்லாட்ச் என்பது , கலாச்சாரம் என்பது கணிக்கமுடியாத சக்திகளின் உருவாக்கம் அல்லது பைத்தியக்காரத்தனமான மக்களின் உருவாக்கம் என்ற நம்பிக்கைக்கு மகத்தான உதாரணமாக போட்லாட்ச் கருதப்பட்டது. Patterns of Culture என்ற புத்தகத்தைப் படித்து விட்டு பல நிபுணர்களும் ‘மக்களின் அந்தஸ்து தேடும் உந்துதல், கலாச்சாரத்தை நடைமுறைரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் விளக்க முயற்சிப்பதை சிதிலப்படுத்திவிடுகிறது ‘ என்று கருத ஆரம்பித்துவிட்டார்கள்.\nநான் இங்கே, க்வாக்யுடில் கலாச்சாரத்தில் இருக்கும் போட்லாட்ச் முறை பைத்தியக்காரத்தனமான ஆசைகளின் வெளிப்பாடல்ல, மாறாக, அது வரையறுக்கக்கூடிய பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளின் விளைவு என்று காட்ட விரும்புகிறேன். இப்படிப்பட்ட சுற்று நிலைகள் இல்லாமலிருக்கும் பட்சத்தில், அந்தஸ்துக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறைகளில் வாழ்க்கை வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. மறைவாக பொருள்களை அனுபவிப்பது போய், பகிரங்கமாக பொருள்களை அனுபவிப்பது வருகிறது. பகிரங்கமாக வீணடிப்பது தடுக்கப்படுகிறது. போட்டி போட்டுகொண்டு அந்தஸ்து தேடுபவர்கள் இல்லாமல் ஆகிறார்கள்.\nக்வாக்யுடில் மரவீடுகளில் கடற்கரைக்கு அருகே, சீடர் மற்றும் பிர் மரக்காடுகளினூடே வசிக்கிறார்கள். வான்கூவரின் கரையோரங���களில் பெரிய கனூ எனப்படும் படகுகளில் மீன் பிடித்தும் வேட்டையாடியும் வாழ்கிறார்கள். ‘totem poles ‘ என்று மற்றவர்களால் அழைக்கப்படும் பல சிற்பங்கள் செதுக்கப்பட்ட மரத்தூண்களைக்கொண்டும் உயரமாக அமைக்கப்பட்ட வீடுகளைக்கொண்டும் தங்களை வியாபாரிகளிடம் பிரபலப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த மரத்தூண்களில் இருக்கும் சிற்பங்கள் அந்த கிராமத்தின் தலைவர்களது மூதாதையரது பட்டங்கள்.\nஒரு க்வாக்யுடில் தலைவர் எப்போதும் தனக்கு தன் பின்னால் இருப்பவர்களிடமிருந்தும் மற்ற சுற்றுப்புற கிராமத்தலைவர்களிடமிருந்தும் கிடைக்கும் மரியாதை போதும் என்று நினைப்பவரல்ல. தனது அந்தஸ்து பற்றிய எப்போதும் ஒரு குறைபாடு உள்ளவராகவே இருக்கிறார். அவருக்கு இருக்கும் குடும்ப பட்டப்பெயர்கள் அவரது மூதாதையர்களிமிருந்து வந்தவைதான். ஆனால், இன்னும் பலர் அதே மூதாதையரிடமிருந்து வந்ததாக சொந்தம் கொண்டாடலாம். தனது தலைமைப்பண்மை நியாயப்படுத்தவும், மற்றவர்களை அங்கீகரிக்க வைக்கவும் அவர் உந்தப்படுகிறார். இப்படி தனக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக்கொள்ளும் இஒரு முயற்சியே போட்லாட்ச். இந்த போட்லாட்ச் ஒரு தலைவரால் மற்ற தலைவர்களுக்கும் அவரது பின்பற்றுபவர்களுக்கும் தனது பின்பற்றுபவர்களுக்கும் வைக்கும் பெருவிருந்து. விருந்துக்கு வந்த தலைவரைவிட தான் பெரிய தலைவர் என்று நிரூபிப்பதுதான் இந்த பொட்லாட்சின் முக்கிய நோக்கம். இதை நிரூபிக்க வந்த விருந்தினருக்கு பெரிய விருந்து வைத்து விலைமதிக்க முடியாத பரிசுப்பொருட்களை தருவார். வந்த விருந்தின தலைவர் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை குறைத்து மதிப்பிட்டு தான் இதைவிட பிரம்மாதமான ஒரு போட்லாட்ச் வைக்கப்போவதாக சொல்வார். இதைவிட விலையுயர்ந்த பரிசுப்பொருட்களை கொடுக்கப்போவதாகச் சொல்வார்.\nபொட்லாட்சுக்கான தயாரிப்புகள், ஏராளமான புதிய மற்றும் காய்ந்த மீன்கள், எண்ணெய், பழங்கள், விலங்கு தோல்கள், போர்வைகள், விரிப்புகள் மற்றும் இது போன்ற விலையுயர்ந்த பொருட்களை சேகரிப்பது. குறிப்பிட்ட நாளன்று, விருந்தினர்கள் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு தலைவரின் வீட்டுக்குக் கூட்டிச் செல்லப்படுவார்கள். அங்கு சால்மன் மீன்கள், பழங்கள் ஆகியவற்றை வயிறு முட்ட உண்ணும் வேளையில் நடனமாடுபவர்கள் தங்களை பீவர் தெ���்வங்கள், இடிப்பறவைகள் போன்று வேடமணிந்து ஆடி மகிழ்வூட்டுவார்கள்.\nஇந்த கிராமத்தின் தலைவர் தனது பரிசுப்பொருட்களை கொடுப்பதற்காக நீண்ட வரிசையில் அலங்கரித்து வைத்திருப்பார். இந்த தலைவர் முன்னும் பின்னும் நடந்து தனதுபரிசுப்பொருட்களை காட்டி எவ்வளவு தான் தானம் பண்ணுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று பெருமை பேசி நடப்பார். தனது மீன்கள், எண்ணெய், பெட்டிகள் நிறைய பழங்கள், அடுக்கடுக்காக போர்வைகளும் விரிப்புகளும் காட்டி பேசி வந்த விருந்தினர்கள் எவ்வளவு ஏழை என்பதை கேவலமாக பேசுவார். பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வந்த விருந்தினர்கள் தங்களது படகுகளில் ஏற்றிக்கொண்டு கிளம்பப்போகும்போதும் இந்த இழிசொல் தொடரும். இதனால் புண்பட்ட வந்த விருந்தினர்கள், இதைவிட பெரிய பொட்லாட்ச் வைக்கப்போவதாகவும், இதைவிட விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் பதிலுக்கு சொல்வார்கள். எல்லா க்வாக்யுடில் கிராமங்களையும் ஒரே ஒரு அலகாக கருதினால், இந்த போட்லாட்ச் இடைவிடாத நீரோட்டம் போன்று, பொருட்களும் அந்தஸ்தும் தொடர்ந்து எதிர்த்திசையில் பயணம் செய்வதை பார்க்கலாம்.\nபெரிய அந்தஸ்து தேடும் கிராமத்தலைவருக்கு பல கிராமங்களிலும் ஒரே நேரத்தில் போட்டி தலைவர்கள் இருப்பார்கள். பரிசுப்பொருட்களை கணக்குப் போடும் சிறப்பு கணக்காளர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் என்ன செய்தால் கணக்கு சரியாகும் என்று கணக்குப் போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஒரு தலைவர் தனது போட்டி தலைவர்களிடம் ஒரு இடத்தில் பெரிய ஆளாக ஆகிவிட்டால், மற்ற இடங்களில் தனதுபோட்டியாளர்களிடம் போட்டி போட்டுஇத்தான் ஆக வேண்டும்.\nபோட்லாட்சின் போது, விருந்து கொடுக்கும் தலைவர் கூறுவார், ‘ நானே மாபெரும் மரம். நான் கொடுக்கும் பரிசை வீணே கணக்கிட முயலும் நீங்கள் உங்கள் பதில் பரிசை எடுத்து வாருங்கள் ‘ பிறகு விருந்து கொடுக்கும் கிராமத்து மக்கள், இவ்வாறு எச்சரிக்கை செய்வார்கள், ‘ சப்தம் போடாதீர்கள். அமைதியாக இருங்கள். இல்லையேல், எங்கள் தலைவரிடமிருந்து மலைபோன்ற பொங்கும் சொத்துப்பொருட்களினால், முழ்கிவிடுவிடுவீர்கள் ‘ ஒரு சில போட்லாட்சுகளில் விரிப்புகள் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் கொடுக்கப்படுவதில்லை. மாறாக எரிக்கப்படுகின்றன. வெற்றிகரமான போட்��ாட்ச் தலைவர்கள் ‘எண்ணெய் விருந்துகளை ‘ வைப்பார்கள். மெழுகு மீன் என்னும் கேண்டில் மீனிடமிருந்து பெறப்படும் எண்ணெயை நடு வீட்டில் கொட்டி எரிப்பார்கள். அந்த எண்ணெய் பிசுக்கான புகை வீடெங்கும் புகையும். அப்போது, விருந்தினர்கள் வீடு குளிர்கிறது என்று பொய்யாக புஇகார் கொடுக்கும்போதும், சொத்துக்களை எரிக்கும் விருந்து கொடுக்கும் தலைவர் பெருமை பேசுவார், ‘வந்த விருந்தினர்களுக்காக வருட ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இவ்வாறு எண்ணெயை கொட்டி புகையை மூட்டக்கூடியவன் இந்த பூமியில் இருக்கும் ஒரே ஒரு மனிதன் இருக்கமுடியுமென்றால் அது நானே ‘ என்றுசொல்வார். சில வேளைகளில் அந்த எண்ணெயின் அளவு அதிகமாகப் போய் அந்த வீடே பற்றி எரிந்து போட்லாட்ச்சாக ஆகும்போது, விருந்துக்கு வந்தவர்களுக்கு பெரிய அவமானமாகவும், விருந்து கொடுப்பவர்களுக்கு பெரும் கொண்டாட்டமான மகிழ்ச்சியாகவும்\nக்வாக்யுடில் தலைவர்களுக்கிடையே நடக்கும் அந்தஸ்துக்கான கட்டுக்கடங்காத போட்டியாக இதனை ரூத் பெனடிக்ட் பார்க்கிறார். ‘மற்ற கலாச்சாரங்களில் இருக்கும் பேச்சுக்களை ஒப்பிட்டு பார்க்கும்போது க்வாக்யுடில் தலைவர்களுக்கிடையே நடக்கும் பேச்சு வெட்கமற்ற மெகலோமேனியா ‘ என்று எழுதினார். ‘தன் போட்டியாளர்களை விட தான் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளும் ஒரே நோக்கமே இந்த க்வாக்யுடில் முறை ‘ என்றும் எழுதினார். பசிபிக் வடமேற்கில் இருக்கும் இந்த பழங்குடியினரின் பொருளாதார அடிப்படையே இந்த வீண் பந்தாவுக்காக இரையாக்கப்பட்டுவிட்டது என்றும் எழுதினார்.\nநான் பெனடிக்ட் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். க்வாக்யுடிலின் பொருளாதார அமைப்பு இந்த அந்தஸ்து போட்டிக்கு சேவை செய்ய உழைக்கவில்லை. மாறாக, இந்த அந்தஸ்து போட்டி க்வாக்யுடிலின் பொருளாதார அமைப்புக்குச் சேவை செய்கிறது.\nக்வாக்யுடிலின் கொடை வள்ளல்தனம் எல்லாமே உலகத்தில் இருக்கும் எல்லா பழங்குடி சமூகங்களிலும் இருக்கும் ஒன்று. அடிப்படையான விஷயத்துக்கு போட்லாச்சை கொண்டு சென்றால், போட்லாட்ச் என்பது போட்டிபோட்டு விருந்து கொடுக்கும் முறை. இது இன்னும் ஒரு ஆளும் வர்க்கத்தை உருவாக்கிக்கொள்ளாத எல்லா சமூகங்களிலும் இருக்கும் அடிப்படையான உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகியவற்றை உற��தி செய்யும் ஒரு முறை.\nமேலனேசியா (பசிபிக் கடல் தீவுகள்), நியுகினியா ஆகிய பிரதேசங்கள் மிகவும் பரிசுத்தமான முறையில் இப்படிப்பட்ட போட்டி விருந்துகளை ஆராய பொருத்தமான இடங்கள். தன் வாழ்நாளில் எவ்வளவு பெரு விருந்து வைத்தான் ஒருவன் என்பதைக்கொண்டு அந்தஸ்து அடையும் தலைவர்களை கொண்ட அமைப்பு இந்த பிரதேசங்களில் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு விருந்துக்கு முன்னாலும், தான் விருந்து வைக்க தேவையான அனைத்துப் பொருட்களையும் தீவிரமாக சேகரிக்கும் முறையும் இருக்கிறது.\nகவோக்க (Kaoka) மொழி பேசும் சோலமன் தீவு மக்களிடையே அந்தஸ்து தேடும் மனிதர்கள் தன் மனைவியையும் தன் மக்களையும் மிகப்பெரிய சக்கரைவள்ளிக்கிழங்கு தோட்டம் போட தூண்டுவதில் ஆரம்பிக்கிறது. ஆஸ்திரேலிய மானுவவியல் ஆராய்ச்சியாளரான இயான் ஹோக்பின் அவர்கள் விவரிப்பதுபோல, பெரிய மனிதனாக விரும்பும் ஒரு கவோக்க தன் மக்கள் தன் இன மக்கள் உதவியுடன் மீன் பிடிக்க முனைகிறான். பிறகு தன் நண்பர்களிடம் இறைஞ்சி பெண் பன்றிகளை வாங்கி தனது பன்றிக்கூட்டத்தை பெரியதாக ஆக்குகிறான். குட்டிகள் பிறக்க பிறக்க அந்த குட்டிகளை தன் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கொடுக்கிறான். வெகு விரைவில் அந்த மனிதனின் சொந்தக்காரர்களும் நண்பர்களும் இவன் பெரிய ஆளாகிவிடுவான் என்று நம்புகிறார்கள். அவனது பெரிய தோட்டத்தையும் பெரிய பன்றிக்கூட்டத்தையும் பார்க்கும் மக்கள் அவனது வரப்போகும் விருந்து அனைவரின் ஞாபகத்திலும் இருக்க வேண்டும் அது பெரிய சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அவனுக்கு உதவியை அதிகரிக்கிறார்கள். அவன் பெரிய ஆளாக ஆகும்போது தான் செய்த உதவிகளை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய புதிய வீட்டை கட்டித்தருகிறார்கள். ஆண்கள் எல்லோரும் இறுதியாக ஒரு பெரிய மீன்பிடிப்பு வேட்டையில் செல்கிறார்கள். பெண்கள் சர்க்கரைவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து, எரிவிறகுகள், வாழை இலைகள், தேங்காய்களை சேகரித்து வைக்கிறார்கள். விருந்தினர்கள்\nவரும்போது, இவனது சொத்துக்கள் அழகாக அடுக்கப்பட்டு இவை வருபவர்கள் பாராட்டுக்காக காட்சிக்கு வைக்கப்படுகின்றன.\nஅடானா என்ற இளைஞன் கொடுத்த விருந்தின் போது ஹோக்பின் கீழ்க்கண்டவற்றை எண்ணினார். 250 பவுண்டுக��் காய்ந்த மீன், 3000 சர்க்கரைவள்ளிக்கிழங்குகளும் தேங்காய் ரொட்டிகளும், 11 பெரிய பாத்திரங்களில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு கடைசல், 8 பன்றிகள். இது நேரடியாக அடானா வேலை செய்தும் நண்பர்களிடம் வேலை வாங்கியும் கொண்டுவந்த பொருட்கள். இந்த முக்கியமான நாளின் பொருட்டு விருந்தினர்கள் இதனை கெளரவிக்கும் பொருட்டு அவர்களும் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வருவார்கள். அவையும் இந்த வரிசையில் சேரும். மொத்தம் 300 பவுண்டுகள் காய்ந்த மீன், 5000 சர்க்கரைவள்ளிக்கிழங்கு தேங்காய் ரொட்டிகள், 19 பாத்திரங்களில் கடைசல், 13 பன்றிகள். இந்த சொத்தை அடானா 257 பிரிவுகளாக பிரித்தான். அவனுக்கு உதவி செய்வதவர்கள், விருந்துக்கு வந்தவர்கள், பரிசுடன் வந்தவர்கள் ஆகியோருக்காக. ஒரு சிலருக்கு அதிகமாகவும் ஒரு சிலருக்கு குறைவாகவும். ‘மீதமிருப்பவை மட்டுமே அடானாவுக்கு ‘ என்று ஹொக்பின் எழுதுகிறார். இது குவாடல்கானல் பிரதேசத்தில் இருக்கும் அந்தஸ்து தேடுபவர்களுக்கும் பொதுவானது. ‘இந்த விருந்தை கொடுப்பவனான நான் எலும்புகளையும் பழைய ரொட்டிகளையும் எடுத்துக்கொள்கிறேன். சதையும் கொழுப்பும் வந்தவர்களுக்கு ‘ என்று அறிவிக்கிறார்கள்.\nபெரிய மனிதர்கள் கொடுக்கும் பெருவிருந்து நாட்கள் ஓய்வதே இல்லை. சாதாரண ஆளாகி விடுவோம் என்ற பயத்தின் காரணமாக ஒவ்வொரு பெரிய மனிதனும் அடுத்த விருந்துக்காக ஓயாது உழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு கிராமத்திலும் ஒரு சமூகத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய மனிதர்கள் இருப்பதால், இது கூட்டணிகளுக்கும், பலவிதமானபோர்த்தந்திரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. பெரிய மனிதர்கள் மற்றவர்கலைவிட அதிகம் உழைக்கிறார்கள்; அதிகம் கவலைப்படுகிறார்கள்; மற்றவர்களைவிட குறைவாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்தஸ்து மட்டுமே அவர்களது ஒரே பரிசு.\nஇந்த பெரிய மனிதர்களை உழைப்பாளி-தொழில்முனைவர் (worker-entrepreneur) என்று அழைக்கலாம். ருஷ்யர்கள் இவர்களை stakhanovites என்று அழைக்கிறார்கள். இவர்கள் முக்கியமான வேலை செய்வதன் மூலம் பொதுவான உற்பத்தித்திறனை அதிகரிக்கிறார்கள். பெரிய மனிதனின் அந்தஸ்து பசி காரணமாக, அதிகமான மக்கள் அதிகமாக உழைத்து நிறைய உணவையும் விலைமதிப்புள்ளவற்றையும் உருவாக்குகிறார்கள்.\nஎல்லோருக்கும் ஒரே மாதிரியான உழைத்துண்ணும் வாய்ப்பு இருக்கும் ப��து, இப்படிப்பட்ட போட்டி விருந்துகள், உழைப்பு சக்தி மிகக்குறைந்த அளவுக்குச் சென்று, ஒரு பஞ்சத்தின் போதோ அல்லது ஒரு பயிர் நாசத்தின் போதோ போரின் போதோ தேவையான பாதுகாப்பை இழந்துவிடும் நிலையை தடுக்கும் ஒரு முக்கியமான வேலையை செய்கின்றன\nமேலும், சுதந்திர கிராமங்களை ஒரே பொருளாதார அமைப்பின் கீழ் கொண்டு வரக்கூடிய அரசியல் அமைப்புச் சாதனங்கள் இல்லாத ஒரு ஆரம்பகால சூழ்நிலையில், இப்படிப்பட்ட போட்டி விருந்துகள், பொதுவான பொருளாதார எதிர்பார்ப்புகளை கொண்ட பரந்த வலையை உருவாக்குகின்றன. இது ஒரே ஒருகிராமம் உருவாக்கக்கூடிய உழைப்புத்திறனை விட பரந்த மக்கள் தொகையை இந்த உழைப்பின் கீழ் கொண்டுவருகின்றன. இறுதியாக, கடற்கரை, லகூன், மலைவாழ் மக்கள் என்று பலதரப்பட்ட இடங்களில் வசிக்கு மக்களுக்கு இடையே ஒரு சமத்துவத்தையும் பொருள் வினியோக முறையையும் கொண்டு வர இந்த விருந்துகள் உதவுகின்றன. இயற்கையாகவே, எந்த கிராமம் நிறைய மழையும், சமச்சீரான வெப்பமும், கொண்டு உற்பத்திக்கு உகந்த சூழ்நிலையைக் கொண்டிருக்கிறதோ அந்த கிராமமே, விருந்து வைக்க முந்தும்.\nமேற்கண்ட எல்லா புள்ளிகளுமே க்வாக்யுடில் சமூகத்துக்கு பொருந்துகின்றன. க்வாக்யுடில் தலைவர்கள் மேலனேசிய பெரிய மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். மேலனேசிய பெரிய மனிதர்களைப் போலவே, தங்கள் கிராமத்துக்கு ஆண்களும் பெண்களும் அடிக்கடி வரவேண்டும் என்று போட்டி போடுகிறார்கள். யார் பெரிய விருந்து வைத்து பெரும் கொடையாளர்களாக இருக்கிறார்களோ அவர்களே சிறந்த தலைவர்கள். இப்படிப்பட்ட பெரிய தலைவர்களின் பின்னால் நிற்கும் கிராமத்தினர் அந்த தலைவரின் பெருமையில் பங்கு கொண்டு அந்த தலைவர் இன்னும் புகழ் பெற வேண்டும் என்று தீவிரமாக உழைக்கிறார்கள். இந்த தலைவர்கள் தங்கள் பெருமையை பறை சாற்ற டோடம் போல்கள் எனப்படும் மர சிற்ப வேலைப்பாடுகளை நிறுவுகிறார்கள். இந்த மர சிற்ப வேலைப்பாடுகள் உண்மையிலேயே விளம்பரங்கள். இந்த விளம்பரங்கள், இக்கிராமத்து தலைவர் பெரும் காரியங்கள் செய்ய வல்லவர், தன் கிராம மக்களை பட்டினி பஞ்சம் வறட்சி நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பவர் என்று அறிவிக்கின்றன. மரத்தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் மூதாதையாரான விலங்கு சிற்பங்களின் மூலம் இந்த தலைவர்கள் தங்களை சுகம், உணவு தரும் சிறந்த தலைவர்கள் என்றும், தன் போட்டியாளர்களை செய்து காட்டு இல்லையேல் வாயை மூடு என்றும் சொல்கிறார்கள்.\n(இந்த அத்தியாத்தின் அடுத்த பாகம் அடுத்த வாரம்)\nசிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை\nஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nஇவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்\nதனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்\nஎடின்பரோ குறிப்புகள் – 2\nபெரிய புராணம் – 65\nஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI\nபெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nPrevious:சுந்தர ராமசாமி அஞ்சலிக் கூட்டம்\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை\nஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1\nஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை\nகோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்\nபோட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1\nஇவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்\nதனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்\nஎடின்பரோ குறிப்புகள் – 2\nபெரிய புராணம் – 65\nஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்\nஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7\nகீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசுந்தர ராமசாமி : நினைவின் நதியில்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI\nபெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்\nமலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15449", "date_download": "2020-05-27T00:39:27Z", "digest": "sha1:NS6CMP4KYMNWFO2PVA5SSRG7Q7F6AZAX", "length": 6589, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Brazil: Three dead after plane crashes into pedestrians and cars on residential street|பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nபிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்த சிறிய ரக விமானம் வெடித்து கோர விபத்து: விமானி உள்பட 3 பேர் பலி\nபிரேசில் நாட்டில் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள கர்லோஸ் பிரேட்ஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று காலை தனிநபர் இயக்கி சென்ற சிறிய ரக விமானம், பெலோ ஹாரிசான்டே குடியிருப்பு பகுதி வழியாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கீழே விழுந்து, தெரு சாலையில் நின்ற 3 கார்கள் மீது மோதி வெடித்தது. இந்த கோர விபத்தில் விமான பயணி, பாதசாரி ஒருவர் மற்றும் காரில் இருந்த ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533932", "date_download": "2020-05-27T00:42:06Z", "digest": "sha1:LJS52IX5WD2AH5YBECSDZKARWCDJOGW2", "length": 7064, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் டொயோட்டா மிராய் | Toyota Mirai running on hydrogen power - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் டொயோட்டா மிராய்\nஉலகம் முழுவதும் எரிபொருளுக்கு மாற்று தொழிற்நுட்ப வாகனங்களை தயாரிக்க பல நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லாவை எதிர்கொள்ள புதிய தொழிற்நுட்ப காரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டா கார் தயாரிப்பு நிறுவனம், ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் தனது மிராய் காரின் புதிய படைப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 2014ம் ஆண்டு அறிமுகம் செய்தது முதல் இதுவரை 10 ஆயிரம் மிராய் கார்களை டெயோட்டா விற்பனை செய்துள்ளது. தற்போது அதில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅழுத்தப்பட்ட ஹைட்ரஜன் வாயு ஆக்சிஜனுடன் இணைந்த சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பேட்டரியில் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் தண்ணீர் மட்டுமே வெளியேறும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. புதிய காரில் கூடுதல் ஹைட்ரஜனை சேமிக்கும் வகையில் எரிபொருள் கலன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் 30 சதவீதம் கூடுதல் தூரம் பயணிக்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 502 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். அக்டோபர் 24ம் தேதி டொக்கியோ மோட்டர் ஷோ நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக இந்த புது மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியது..\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீ்ஸ் அடித்து துன்புறுத்தியதால் செல்பி எடுத்து வாலிபர் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு\n விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3036-2015-11-01-22-16-48", "date_download": "2020-05-26T23:03:13Z", "digest": "sha1:XVN4AWKFRUIERY3TK3VCFFBCQNRD5X5T", "length": 27939, "nlines": 188, "source_domain": "ndpfront.com", "title": "தோழர் கோவனை சிறையிலிட்ட சாராய வியாபாரி ஜெயாவை விரட்டுவோம்!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதோழர் கோவனை சிறையிலிட்ட சாராய வியாபாரி ஜெயாவை விரட்டுவோம்\n\"மூடு, டாஸ்மார்க்கை மூடு\" என்று பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் கோவனை கைது செய்திருக்கிறது பார்ப்பன சதிகாரி ஜெயலலிதாவின் அரசு. நம் சகோதரிகளின் தாலியறுக்கும் சாராயக்கடைகளை மூடு என்று பாடியதற்காக ஜெயலலிதாவின் அடிமைநாய்களான தமிழ்நாட்டு பொலிஸ் தோழரை கைது செய்திருக்கிறது. நம் தாய்மாரை மீளா வறுமையில் வாட்டும் மதுக்கடைகள் வேண்டாம் என்று சொன்னதற்காக அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.\nகுடியுங்கள்; குடித்து நோயாளி ஆகுங்கள்; குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வாருங்கள் என்று தோழர் பாடியிருந்தால் அவருக்கு தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருது கொடுத்திருப்பார்கள். இன்னும், இன்னும் சாராயக்கடைகளை திறவுங்கள் என்று பாடியிருந்தால் தமிழ்நாட்டு அர���ின் வருமானத்தை வாழ்த்திப் பாடியிருக்கிறார்; ஜெயலலலிதா, சசிகலா என்ற சாராயம் காய்ச்சும் இரு பெண்களின் தொழில் வளர்ச்சியை வாழ்த்திப் பாடியிருக்கிறார் என்று பாராட்டியிருப்பார்கள்.\nபெண்களை ஆபாசமாக பேசும் பாடல்களை எழுதி கவியரசர்கள் ஆகலாம். தான் உயர்ந்த சாதி, மற்றவன் தாழ்ந்த சாதி என்று சாதிவெறியர்கள் சங்கம் வைத்து பேசலாம். மண்டை கழண்ட மதவெறியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசலாம் ஆனால் ஏழைகளை மிக மோசமாக பாதிக்கும் மதுக்கடைகளை மூடச் சொல்லி மூச்சு விடக்கூடாது. ஏனென்றால் சாராய முதலாளிகள் கோடி, கோடியாக ஜெயலலிதாவிற்கு கொட்டிக் கொடுக்கிறார்கள். பினாமிகள் பெயரில் ஜெயலலிதாவே சாராயம் காய்ச்சும் போது தோழர் கோவன் டாஸ்மார்க் கடையை மூடு என்று பாட்டுப் பாடி தேசத்துரோகம் செய்வதை எப்படி ஜெயலலிதாவாவினால் பொறுத்துக் கொள்ள முடியும்\nதமிழ் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் சாராயம் காய்ச்சுபவர்கள் அல்லது சாராயக் கடைகளை நடத்துபவர்கள். தமிழ் நாட்டுப் பொலிஸ்காரர்கள் சம்பளத்தை எதிபார்க்காமல் வேலை செய்யும் கடமை வீரர்கள் என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். அதிசயப் படுவீர்கள், ஆனால் அது உண்மை தான். அவர்களிற்கு சம்பளம் தேவை இல்லை. ஏனென்றால் அவர்கள் சாராய முதலாளிகளிடம் இருந்து வாங்கும் இலஞ்சம் அவர்களின் சம்பளத்தை விட பல மடங்கு இருக்கும். தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லி விட்டு பொலிஸ்கார தொழிலாளிகளின் வருமானத்தை கெடுக்கும் பாடலை பாடினால் அவர்களிற்கு கோபம் வரத்தானே செய்யும். அரசியல்வாதிகளையும், பொலிஸ்காரர்களையும் எதிர்ப்பதை தேசத்துரோகம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது\nதோழர் கோவனின் கைதைக் கண்டித்து தி.மு.க அறிக்கை விட்டிருக்கிறது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் சாராயக்கடைகளே இருக்கவில்லை, தண்ணீர்ப்பந்தல் திறந்து மோர் தான் ஊற்றினோம் என்றும் சொன்னாலும் சொல்வார்கள். மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பத்தையும் இதே பொலிஸ் நாய்கள் தாமிரபரணித் தண்ணீரில் வைத்து கொலை செய்த போது தமிழினத்தலைவரின் ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது. மன்மோகன்சிங் என்ற பொம்மையை வைத்துக் கொண்டு சோனியா காந்தியும் மகிந்த ராஜபக்சாவும் இலங்கைத் தமிழ்மக்களை கொலை செய்த போது அய்யா தான் ஆட்சியில் இருந்தார். மத்தியில்,டில்லியில் அவரது ஆட்களும் மந்திரிகளாக இருந்ததினால் அவருக்கு ஒரு இனப்படுகொலையே கண்ணில் படவில்லை. அவர்கள் இப்போது தோழர் கோவனின் கைதைப் பற்றி கதைக்கிறார்கள்.\nஜெயலலிதா என்ற கொள்ளைக்காரிக்கு சிறைத்தண்டனை கொடுத்த போது நாடு பாய்ந்த பிரதமர் உருத்திரகுமாரன் பதறிப் போய் கண்ணீர் வடித்தார். ஊத்திக் கொடுத்த ஊழல்காரியை சிறையில் போட்டதினால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேசியத் தலைவர் சிறிதரன் இந்த பாசிசப்பேயை இலங்கைத் தமிழ்மக்களின் காவல்தெய்வம் என்று கண்ணீர் மல்க கவிதை பாடினார். இப்போது இவர்களிடமிருந்து காத்துக் கூட வரவில்லை. இவர்கள் தான் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாம், இதை விட தமிழ்மக்களை யாரும் கேவலப்படுத்த முடியாது.\nதமிழ் நாட்டில் வைகுண்டராசன் போன்ற இயற்கையை அழிக்கும் சமுகவிரோதிகள் தொழிலதிபர்கள் என்ற பெயரில் சுதந்திரமாக திரிய முடியும். நித்தியானந்தா மாதிரியான காமுகர்கள் சுதந்திரமாக பொறுக்கித் திரிய முடியும். கோடி, கோடியாக கொள்ளையடித்த ஜெயலலிதா நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்து வெளியில் வந்து மறுபடியும் முதலமைச்சர் ஆகமுடியும். ஆனால் மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடாது. இது தான் தமிழ்மக்களின் தலைவிதியா தமிழ்மக்களை மதுவின் போதையில் தள்ளி விட்டு தனது கொள்ளையை தொடரும் பார்ப்பனச் சதிகாரி ஜெயலலிதாவிற்கு முடிவு கட்டுவோம். தோழர் கோவனின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1920) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1904) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1891) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2317) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2547) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2567) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2695) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2481) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2537) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2584) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2254) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2553) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2368) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2622) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2654) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2548) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2855) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2752) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம��� என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2704) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2617) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-26T23:49:09Z", "digest": "sha1:5BY2NQ5PBBTPZA2X4727MQ2255N6KVY2", "length": 21818, "nlines": 171, "source_domain": "ourjaffna.com", "title": "மார்க்கண்டு சுவாமிகள் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமார்க்கண்டு சுவாமிகள் பற்றிய ஒரு வரலாறு. “பூவில் வண்டு தேனைக் குடிக்கும் போது ஒரு சத்தமும் போடமாட்டாது. சில முத்தர்கள் புத்திமதிகளைக் சொல்லு���ார்கள், வேறு சிலர் மௌனமாக இருந்து விடுவார்கள்.” மார்க்கண்டு சுவாமிகள் “வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்றுமறியாது கிடப்பதுபோல் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினால் கிண்டி அங்கு வரும் ஆனந்தத் தேனையுண்டு ஒன்று இரண்டு நன்று தீதென்றறியாமல் (மௌனத்தில்) தேக்கிக் கிடந்த” சீவன் முத்தராவார்.\nசிவயோக சுவாமிகள் இம்மோன முனிவரைத் தேடியாண்டனர் என்பதே பொருத்தமானது. பிரமச்சரியவிரதம், திருமுறைப்பற்று, ஆசையாம் பேயால் அலைக்கழிக்கப்படாமை, சிவனடியாரைச் சிவனென வணங்கும் சீலம் ஆகியவற்றால் அவரடைந்திருந்த தீவிர பக்குவம் சுவாமிகள் அவரைத் தேடி ஆள்வதற்குக் காரணமாயிற்று.\nஅவர் சுவாமிகளது ஆளுகைக்கு உட்பட்ட வேளையில் தியத்தலாவையிலுள்ள நில அளவைத் திணைக்களத்தில் உத்தியோகம் புரிந்தார். அவருக்குச் சுவாமிகள் அருளிய முதல் அருள்மொழி “வடதிசைகாட்டும் கருவியைப்போல் இருக்கவேண்டும்” என்பது. இவ்வருள் மொழியினாலே பரப்பிரமத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருப்பதைக் குறியாகக் கொள்ளுமாறு சுவாமிகள் அவருக்கு உபதேசித்தார். இக்குறியினை அடைதற் பொருட்டு உத்தியோக உயர்வு முதலாய தன்னல நாட்டங்களைத் துறந்து விடச் செய்ததுடன், திருத்தல யாத்திரை, சமய சாத்திரப் பயிற்சி, யோக சாதனை ஆதிய சமய சாதனைகளையும் நீத்துவிடச் செய்தார். அவருக்குக் காட்டிய குறியும் மோனம், அக்குறியை அடையக் காட்டிய நெறியும் மோனம். தியானம் செய்தால் அதுவும் ஒருவேலை, சும்மா பத்து நிமிடத்துக்கு இருக்கப்பழகு, என்ற வண்ணம் சும்மா இருக்கும் சாதனையையே சுவாமிகள் அவருக்குக் காட்டினார். ஆரம்பப் படியில் மனத்தை அடக்குதற்கும், ஒரு முகப்படுத்துவதற்கும், ஆன்மாவில் இலயிக்கச் செய்வதற்குமான சில பயிற்சிகளை வழங்கிய போதும் பின்னர் மன அசைவுகளையும் பார்த்துக்கொண்டு இருந்தபடியே இருக்கும் இருப்பிலேயே நிலைத்திருக்கும் வண்ணம் நெறிப்படுத்தினார்.\nகருணைக்கடலான சுவாமிகளது அகத்திலிருந்து பெருகிய அருள் மொழிகள் மந்திரசத்தியுடன் மார்க்கண்டு முனிவருக்கு நேரிய- கிட்டிய வழியைக் காட்டின. பக்தி (நித்திய வஸ்துவில் நிலைக்கும் தீவிரதாகம்) நிர்வாணம் (ஆசை அனைத்தையும் அடியோடு அகற்றிய வைராக்கியம்) இரண்டும் போதும் எனச் சுவாமிகள் அவருக்குச் சொன்னார். இந்தப் பக்தி, நிர்��ாணம் இரண்டினாலும் பரிசுத்தமான மனம் ஒன்றே திருவடி சேர்வதற்குப் போதுமானதென இன்னொருபோது சொன்னார்.\nமார்க்கண்டு சுவாமிகளது குருபக்தி அசலானது. அவர் ‘எண்ணேன் பிறதெய்வம்’என்று சுவாமிகள் ஒருவரையே தெய்வமாகக் கொண்டார். “தன்னையறிந்தவரும், தன்னையறிய வழிகாட்டுபவருமான தலைவரிலும் மேலான கடவுளுண்டோ” எனக்கருதிய சுவாமிப்பித்தர் அவர். அவர் குருகூறிய மொழிகளையெல்லாம் அன்றன்றே குறித்துவைத்து ஆண்டுக்கணக்காக அவற்றைச் சிந்தித்துச் சிந்தித்து சீவலாபம் பெற முயன்றார். தம்மைச் சுவாமிகளிடம் பூரணமாக ஒப்படைத்தார். சுவாமிகளும் அவரைத் தாய்போல் தலையளி சொரிந்து ஈடேற்றினார்.\nஅவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதும் அவருக்கென ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த கைதடிக் கொட்டிலில் குடியமர்த்தினார். சுவாமிகள் அங்கும் சென்று அவர் நிட்டையிலே நிலைத்திருப்பதற்கு உரமூட்டி வந்தார். ஒரு சிவராத்திரி நாள் மாலைப்பொழுதில் கைதடி ஆச்சிரமத்துக்குச் சென்று “எட்டாத கொப்புக்கு ஏணிவைத்து……” எனத் தொடங்கும் நல்லமுதப் பாடலைப் பாடிக் கொடுத்து இன்று நீர் மட்டும் நித்திரை விழித்தாற் போதும் எனக் கூறித் தான் பரமானந்தத் துயில் புரிந்தார். மார்க்கண்டு சுவாமிகளும் அன்றிரவு முழுதும் எட்டாத கொப்பில் இருக்கும் தேனமுதைத் தட்டாமற் சாப்பிட்டு நீங்காத நின்மல நிட்டையிற் பொருந்தியிருந்தார்.\nசுவாமிகள் தமது குருவின் அக்கினிப்பிரவேச வேளையில் நடந்து கொண்டது போலவே மார்க்கண்டு சுவாமிகளும் சுவாமிகளது திருவடிக்கலப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத வண்ணம் இரண்டு மூன்று நாட்கள் எங்கோ மாயமாய் மறைந்திருந்தார்.\nசுவாமிகளது திருவடிக்கலப்பின் பின்னர் சுவாமிகளது அன்பர் பலர் மார்க்கண்டு சுவாமிகளது திருவடிகளில் வீழ்ந்து கும்பிடலாயினர். அவர்களுக்குத் தமது நெஞ்சப் புத்தகத்தில் இருந்த நற்சிந்தனைப் பாக்களைக் கூறியதன்றித் தம் வாக்காக அவர் ஏதும் கூறியதில்லை. அவர் சுவாமிகள் என்னும் பேராது நிற்கும் பெருங்கருணைப் பேராற்றில் மூழ்கித் தனது சுயத்தை முற்றாக இழந்திருந்தார். அவர் சிவயோக சோதியொன்றையே தரிசித்திருந்ததுபோல் சுவாமிகளின் அடியவர்கள் அச்சோதியைத் தரிசிப்பதற்கான திசைகாட்டியாகவும் அமைந்தார். செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில��� சுறுசுறுப்பாய்ச் சிவதொண்டு புரிந்த சந்தசுவாமிகள் நன்மோன நிறைவை நாடியபோது கைதடி ஆச்சிரமத்துக்கு வந்து அவரோடு கூடி உறைந்தது இதற்குத் தக்க சான்றாயமைந்தது.\nமார்க்கண்டு சுவாமிகள் இரத்தாட்சி வருடம் வைகாசித்திங்கள் கார்த்திகை நாள் (29-05-1984) சமாதியுற்றனர். கைதடி ஆச்சிரமத்தில் அவர் புரிந்த திருவடி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nயாழ் நூல் தந்த சுவாமி விபுலாநந்தர்\nயாழ்ப்பாணத்து சுவாமி – வியாபாரிமூலை சி.வே.அருளம்பலம்\nஇணுவை தந்த தவயோகி வடிவேல் சுவாமி\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-27T00:21:08Z", "digest": "sha1:IQQOETNU6BEZWLYOONQLP7HMZVKVXQ63", "length": 10549, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "வேலுப்பிள்ளைச் சாமியார் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஇணுவில் கந்தசாமி கோயில் வாசல் என்ற முகவரியைக் கொண்டு பிறந்து வளர்ந்தவர் வேலுப்பிள்ளைச் சாமியார். பாடசாலைப் படிப்புடன் இலக்கணம், இலக்கியம், சமய தத்துவம் போன்றவற்றை சேதர்ச் சட்டம்பியார் என்பவரிடமும் வடிவேற் சுவாமிகளிடமும் கற்றுக் கொண்டார். இவர் மேற்படிப்பினை மேற் கொள்ளாது சீவனோபாயத் தொழில் செய்து வந்தார். இவருடைய தோற்றப் பொலிவு நாலு முழவேட்டி, தோளில் ஒரு சால்வை எந்நேரமும் தூயஉடை, அன்பான பேச்சு போன்றன இயல்பாகவே காணப்பட்டன. சிறிது காலத்தின் பின் தனது சகோதரன் மார்க்கண்டு நடாத்திய வியாபாரத்தில் உதவியாளராக இருந்தார். நாளேடுகளை வாசிப்பதில் அக்கறைகாட்டினார். அதனை வாசித்தும் காட்டுவார். தனது சேவையால் வாசிக சாலை ஒன்றும் அமைத்தார். சமய சித்தாந்தக் கருத்துக்களையும் வழங்கி இன்புற்றார்.\nநன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/paytm-is-offering-up-to-rs-2-100-cashback-to-its-users-but-there-is-a-catch-022999.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-27T00:22:34Z", "digest": "sha1:K6JPOYTZINV25DEOQI2S4WH5DIDFEYPY", "length": 18911, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "திடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm! இதை மட்டும் பண்ணுங்க போதும்! | Paytm Is Offering Up To Rs 2,100 Cashback To Its Users But There Is A Catch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n12 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n12 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n15 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nMovies தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்ச��� போதும்...\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm இதை மட்டும் பண்ணுங்க போதும்\nPaytm தனது பயனர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. Paytm அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சேவையின்படி Paytm பயனர்கள் செய்யும் அனைத்து QR பரிவர்த்தனைக்கு ரூ.2,100 வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇந்த புதிய திட்டம், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் போட்டியைச் சமாளித்து, அதிக வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க திட்டமிட்டு Paytm இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று தெரிகிறது. இருப்பினும், இந்த கேஷ்பேக் சலுகையை Paytm பயனர்கள் பெறுவதற்கு சில தகுதி நிபந்தனைகளையும் Paytm விதித்துள்ளது.\nPaytm நிறுவனத்தின் அறிவிப்புப்படி, பயனர்கள் Paytm செயலியில் உள்ள QR சேவையைப் பயன்படுத்தி தங்களின் பரிவர்த்தனைகளைச் செய்ய வேண்டும். QR சேவையின்படி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, இந்த ரூ.2100 கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று Paytm நிறுவனம் தெளிவாகத் தனது நிபந்தனையில் தெரிவித்துள்ளது.\nஅரசாங்க வலைத்தளத்திலிருந்து மன்மோகன் சிங்கின் உள்நாட்டு வளர்ச்சி அறிக்கை நீக்கம்\nசிறப்பு மற்றும் பாதுகாப்பு கருதி இந்த திட்டம் அறிமுகம்\nUPI- அடிப்படையிலான பயன்பாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்ட QR குறியீடுகளை, QR குறியீடு ஸ்கேனர் கொண்டு ஸ்கேன் செய்வதனால் பயனர்களை எளிதாக தங்களின் பணப் பரிவர்த்தனையைச் செய்துகொள்ள முடியும். குறிப்பாக இந்த முறையில் எந்த குளறுபடியும் ஏற்படாது என்பது சிறப்பு மற்றும் பாதுகாப்பு.\nஎஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.\nதிட்டத்தின் ஒரு பகுதியாக, பயனர்களுக்கு வாலட் KYC தேவையில்லை என்று Paytm தெளிவுபடுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, பயனர்கள் UPI கட்டமைப்பைப் பயன்படுத்தி QR குறியீடு அடிப்படையிலான சேவையின் மூலம் வரம்பற்ற பணப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ளலாம் என்று தெளிவாக Paytm தெரிவித்துள்ளது.\nசியோமி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: ரெடியா இருங்க: கிடைக்கப்போகிறது புதிய வசதி\nPaytm இன் அறிக்கையின்படி, பயனர்கள் Paytm பயன்பாட்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், அபார்ட்மென்ட் சேவைகள், பள்ளி கட்டணம் அல்லது வரவேற்புரைகளில் பணம் செலுத்தலாம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் கேஷ்பேக் வேண்டுமென்றால் QR முறைப்படி உங்கள் கட்டணத்தை செலுத்துங்கள்.\nடிவிட்டர் சிஇஒ ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.\nஇதை செய்தால் நிச்சயம் கேஷ்பேக் கிடைக்காது\nQR குறியீடு அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் பணப்பரிமாற்றத்தின் அளவு, பணம் செலவழிக்கும் அளவு மற்றும் வழிமுறையைப் பொறுத்து பயனர்களுக்கு ரூ.2100 வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படும். நிச்சயமாக மொபைல் எண்களைக் கொண்டு செய்யப்படும் எந்த கட்டண முறைக்கும் எந்த கேஷ்பேக் தொகையையும் வழங்கப்படமாட்டாது என்று Paytm தெளிவாக தெரிவித்துள்ளது.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nஅட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 ஆன்லைன் பரிவர்த்தனை செயலி: டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய இது உங்களுக்கு உதவும்\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nமை டியர் PhonePe முடியலனா எங்களோட வாங்க., ஒரு ஆணியும் வேணாம்: டுவிட்டரில் மோதல் Paytm vs PhonePe\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\nபேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம் இனி அனைத்துக்கும் ஒரே QR கோடு\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nBSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்\nமலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/733578", "date_download": "2020-05-27T01:04:32Z", "digest": "sha1:6HMOWX37NPRVQ366GPSFUW64GQH52QGZ", "length": 2677, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரோமா மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரோமா மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:46, 2 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:40, 31 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n08:46, 2 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: rue:Циґане)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-27T01:06:42Z", "digest": "sha1:ASJ54KACVBACX7635P5SPVCXR4HBJH3K", "length": 4126, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜ்நாந்துகாவ் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராஜ்நாந்துகாவ் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்\nராஜ்நாந்துகாவ் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ராஜ்நாந்துகாவ் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nநக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-05-27T01:06:36Z", "digest": "sha1:H5OL45GDHRI76JUDFJAYH54CNV7W7W4O", "length": 10285, "nlines": 224, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லங்காவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலங்காவி (Langkawi) மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவித் தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah;மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்��ள்.\n• யாங் டி பெர்துவா\nஅப்துல் அஜீஸ் பின் ஹாஜி அப்துல் கனி\nலங்காவித் தீவு மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.\nஇந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவித் தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவித் தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவித் தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.[1]\n3 தட்ப வெப்ப நிலை\nலங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் \"lang\". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப் படுகின்றது.\n2008 ஆம் ஆண்டில் கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா தமது பொன் விழாவின் போது லங்காவித் தீவிற்கு கெடாவின் பொன் கலன் என்று சிறப்புப் பெயர் சூட்டினார்.[2]\nலங்காவியின் மொத்தப் பரப்பளவு 47,848 ஹெக்டர். லங்காவித் தீவு வடக்கில் இருந்து தெற்கு வரை 25 கி.மீ நீளம் கொண்டது. தீவு முழுமையும் காடுகள் நிறைந்து உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளும் உள்ளன.\nலங்காவி சம தட்ப வெப்ப நிலையைக் கொண்ட ஓர் இடமாகும். ஆண்டுக்கு 2,400 மி.மீ. (94 அங்) மழை பெய்கிறது. டிசம்பர் மாத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரையில் வரட்சியான காலம். மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையில் நீண்ட மழைக் காலம். ஆகஸ்டு மாதத்தில் அதிகமாக மழை பெய்கிறது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2014 (சராசரி மழைப் பொழிவு : 2002–2013)\nதட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2013\nதட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2012\nதட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2011\nபிரதான வானிலை நிலையம் - லங்காவி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/configuration", "date_download": "2020-05-27T00:13:50Z", "digest": "sha1:QKHQHREWMTXQY4K5UOBICWMSBQ2CSXKT", "length": 5050, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "configuration - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழ�� அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகட்டமைப்பு; வடிவமைப்பு; அமைவடிவம் , அமைவடிவாக்கம்\nகணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருட்களை நமக்கு தேவையான அளவுக்கு இணைத்து வேலை செய்யும் அளவுக்குக் வடிவமைத்தல்.\nஆதாரங்கள் ---configuration--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2019, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/the-failure-of-neo-liberalism-and-the-rebirth-of-history-joseph-stiglitz", "date_download": "2020-05-27T00:37:23Z", "digest": "sha1:JYFYNA6LFDWVSHMZNHMQ32GFNUOJ4IBD", "length": 27699, "nlines": 87, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nநவ தாராளவாதத்தின் தோல்வியும் வரலாற்றின் மறுபிறப்பும் – ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்\n2001ம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், இப்போது ஐ,நா வையின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றின் தலைவராக உள்ளார். இந்தக் கட்டுரையில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை அவர் 2000க்கு முந்திய ஆண்டுகளில் இதே தீவிரத்துடன் அவர் வலியுறுத்தி இருந்தாரேயானால் அவருக்கு நோபல் வழங்கப்பட்டிருக்குமா என்பது கூட ஐயமே. 2008 ல் உலகம் சந்தித்த பொருளாதார நெருக்கடி திறந்த சிந்தனையுடைய அறிஞர் பெருமக்களை முதலாளியப் பொருளாதாரம், நவ தாராளவாதம் ஆகியன குறித்த மறு சிந்தனைகளுக்கு ஆளாக்கியுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட சந்தை என்பது மார்க்சியத்தின் பங்களிப்புகளில் ஒன்று. நேருகால இந்தியப் பொருளாதாரமும் அதை ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொண்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தைச் செயல்படுத்த ‘திட்ட ஆணையம்’ ஒன்றும் உருவாக்கப்பட்டது. மன்மோகன்சிங் காலத்திலேயே அது பலவீனப்படுத்தப்பட்டது. நரேந்திரமோடியின் காலத்தில் அது முற்றாக அழிக்கப்பட்டது.\n2008 ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி \"சுதந்திரச் சந்தை\" என்கிற முதலாளிய அணுகல்முறையைக் கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் உலக முதலாளியம் அதை ஏற்கவில்லை. ஸ்டிக்லிட்ஸ் போன்ற அறிஞர் பெருமக்கள் வெளிப்படையான மன��ிலையுடன் இதை எதிர்கொண்ட பின்னணியில், இன்று அவர்கள் மீண்டும் திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கிய திருப்பத்தைப் பரிந்துரைத்து உலகை எச்சரிக்கை செய்கின்றனர்,. அவசியம் படித்துச் சிந்திக்க வேண்டிய கட்டுரை இது. இது மட்டுமல்ல. என் கண்ணில் பட்ட வரைக்கும் நான்கைந்து கட்டுரைகள் சமீப காலத்தில் இந்தத் தொனியில் எழுதப்பட்டுள்ளன. கொரோனோவின் பின்னணியில் உருவான ஒரு எளிய நன்மை என்றே இதை நாம் கொள்ள வேண்டும். கொரோனா மற்றும் பருவநிலை மாற்ரம் முதலானவை இன்று கடந்த நாற்பதாண்டுகால நவ தாராள அணுகல் முறை, உலகமயம் ஆகியன குறித்த பல கேள்விளை உலகின் முன் வைத்துள்ளன. பொருளாதாரம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த கருத்துக்கள் பலவும் இன்று மீள்வாசிப்புக்கு உள்ளாகியுள்ளன.– அ.மார்க்ஸ்)\n1.சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியோடு ‘பனிப்போர்க்காலம்’ (Cold War) முடிவுக்கு வந்தது என்பார்கள். அப்போதுதான் எல்லோராலும் கொண்டாடப் பட்ட ஃபகுயாமாவின் “வரலாறு முடிவுக்கு வந்ததா” (Francis Fukuyama , The end of history) எனும் நூல் வெளிவந்தது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் ஊடாக ‘தாராள ஜனநாயகம்’ (Liberal Democracy) மற்றும் ‘சந்தைப் பொருளாதாரம்’ (Market Economy) ஆகியவற்றிற்கு இருந்த கடைசித் தடையும் அகன்றுவிட்டது என்பது இதன் பொருள். பொதுவான ஏற்பு அந்நூலுக்கு இருந்தது. முதலாளிய ஆதரவாளர்கள் அதைக் கொண்டாடினர்.\n2.விதிகளின் அடிப்படையில் இயங்கும் தாராளவாத உலக ஒழுங்கிலிருந்து நாம் ஒரு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டுள்ளோம். இன்று உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற நாடுகள் எதேச்சாதிகார வாய்வீச்சு வீரர்களால் ஆளப்படுகின்றன. ஃபகுயாமாவின் கருத்துக்கள் காலாவதி ஆனதாகவும், அபத்தமானதாகவும் இன்று ஆகிவிட்டன. ஆனாலும் கடந்த 40 ஆண்டுகளாக இங்கு கோலோச்சும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் இன்று இன்னும் தீவிரமாகத் திணிக்கப்படுகின்றன.\n3.கட்டுப்பாடற்ற சந்தைகள்தான் எல்லோருக்குமான பொருளாதார வளத்தை அளிப்பதற்கான உறுதியான ஒரே வழி என்கிற நவதாராளவாத நம்பிக்கை இன்று கேள்விக்குள்ளாகி இருக்கிறது. மூச்சுத் திணறி உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் நவதாராளவாதத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை சிதைவது என்பது ஏதோ எதேச்சையாக நடக்���ும் ஒன்றல்ல. நவதாராளவாதம் என்பது கடந்த நாற்பது ஆண்டுகளில் ஜனநாயக வேர்களை அறுத்துள்ளது,\n4.நவதாராளவாதத்தால் (NeoLiberalism) முன்வைக்கப்படும் உலகமயம் என்பது தனிநபர்களையும், மொத்தச் சமூகத்தையும் தமது சொந்தத் தலைவிதியைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆக்குகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் டானி ரொட்ரிக் தனது நூலிலும், (Dani Rodrik, Straight talk on Trade) நான் எனது சமீபத்திய நூல்களான “உலகமயமும் அதன் அதிருப்திகளும்- ஒரு மறு பரிசீலனை) Globalization and Its Discontents Revisited) மற்றும் (மக்கள், அதிகாரம் மற்றும் லாபங்கள் (People, Power, and Profits) ஆகியவற்றிலும் இதை விரிவாக விளக்கியுள்ளோம்.\n5.மூலதனச் சந்தையைத் திறந்து கட்டுப்பாடுகள் இன்றி தாராளமயமாக்குதல் (capital- market liberalisation) என்பது மிகக் கொடூரமானது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புள்ள ஒரு வேட்பாளர் ‘வால் ஸ்ட்ரீட்’டின் ஆதரவை இழந்தாரானால் அந்த நாட்டிலிருந்து தங்கள் பணத்தை வங்கிகள் எடுத்துவிடும். வளர்ந்துவரும் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதன்மூலம் உருவாகும் பெரும் பொருளாதார நெருக்கடி நிலையா, இல்லை உங்களின் ஆதரவுக்குரிய வேட்பாளரின் வெற்றியா எது வேண்டும் எனும் கேள்வி அம் மக்கள் முன் வைக்கப்படும். இதன் பொருள் குடிமக்களைக் காட்டிலும் வால் ஸ்ட்ரீட் அதிக சக்தி உடையது என்பதுதான்.\n6.வளர்ந்துவரும் நாடு என்பதாக அன்றி ஒரு வளர்ச்சி அடைந்த பணக்கார நாடாக இருந்தாலும் கூட சாதாரண மக்கள் தாங்கள் விரும்பும் கொள்கைதான் கடைபிடிக்கப்பட வேண்டும் என அரசைக் கோர முடியாது. சமூகப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வரிச் சீரமைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு என எதையும் நீங்கள் கோர இயலாது. “நாடு சந்தைப் போட்டியைச் சமாளிக்க இயலாமல் பலவீனமாகிவிடும். வேலை வாய்ப்புகள் சுருங்கும். நீங்கள்தான் இதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” – என நீங்கள் எச்சரிக்கப்படுவீர்கள்.\n7.பணக்கார நாடாக இருந்தாலும் சரி, ஏழை நாடானாலும் சரி எதுவானாலும் அங்குள்ள மேட்டிமைச் சக்திகள் (elites), “நவதாராளவாதக் கொள்கைகளால் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதனால் வரும் பயன்கள் எல்லோரையும் வந்தடையும். ஏழைகள் உட்பட எல்லோரும் பயனடைவர். இந்த நிலை ஏற்பட வேண்டுமானால் தொழிலாளிகள் குறைந்த ஊதியத்தில் திருப்தி அடைய வேண்டும். அது மட்ட��மல்ல எல்லோருமே முக்கிய அரசு நலத் திட்டங்கள் குறைக்கப்படுவதை சகித்துக் கொள்ள வேண்டும்\"- என வாக்குறுதிகள் அளிப்பார்கள்.\n8.தங்களின் வாக்குறுதிகள் விஞ்ஞானபூர்வமாக வகுக்கப்பட்டன எனவும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் எல்லாம் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். (இத்தகைய நவதாராளவாதக் கொள்கையைப் பின்பற்றி) அப்படி 40 ஆண்டுகள் இன்று ஓடி விட்டன. இதோ நம் முன் எல்லாவற்றுக்கும் தரவுகள் உள்ளன. வளர்ச்சி வேகம் குறைந்துதான் உள்ளதே ஒழிய அதிகரிக்கவில்லை. அடைந்துள்ள வளர்ச்சியின் பயன்களும் மேலே உள்ள ஒரு சிலரைத்தான் எட்டியுள்ளன. ஊதிய உயர்வுகள் இன்றி தேக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. வருமானமும் வளர்ச்சியும் மேல்நோக்கித்தான் நகர்கின்றனவே ஒழிய கீழே உள்ளவர்களுக்குக் கசியவில்லை.\n9.போட்டியைச் சமாளிப்பது எனக் காரணம் சொல்லி ஊதிய உயர்வு இல்லை எனக் கட்டுப்படுத்துவதும், அரசுத் திட்டங்களைக் குறைத்துக் கொள்வதும் எவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு வழி வகுக்கும் சாதாரண மக்கள் தாங்கள் விலைக்கு விற்கப்பட்டவர்களாகவும், வஞ்சிக்கப் பட்டவர்களாகவுமே உணர்வர்.\n10.இந்த மாபெரும் ஏமாற்றத்தின் அரசியல் பின்விளைவுகளை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டுள்ளோம். மேட்டிமைச் சக்திகளின் நம்பிக்கத் துரோகம், நவ தாராளவாதத்தின் அடிப்படையாக உள்ள இவர்களின் “பொருளாதார அறிவியல்'’, இவற்றைச் சாத்தியமாக்கிய ஊழல் மிக்க அரசியல் அமைப்பு ஆகியவற்றின் வஞ்சகத்தை அனுபவித்துக் கொண்டுள்ளோம்.\n11.எதார்த்தம் என்னவெனில் “நவதாராளவாதம்” (Neo Liberalism) என நாம் சொன்னாலும் தாராளவாதத்திற்கும் (liberal) அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஒருவகையான அறிவுத்துறைச் சனாதனத்தையே திணித்தது. அதன் பாதுகாவலர்கள் எந்நாளும் மாற்றுக் கருத்தைச் சகித்துக் கொண்டதில்லை. பொருளாதாரம் தொடர்பான பழமைவாத-சனாதனச் சிந்தனைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பொருளியல் அறிஞர்களின் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டன. அப்படியான அறிஞர்கள் ஏதாவது முக்கியமற்ற துறைகளுக்கு மாற்றப்பட்டார்கள். கார்ல் பாப்பர் போன்ற தத்துவவியலாளர்கள் முன்வைத்த ‘திறந்த சமூகம்’ (open society) என்கிற கருத்தாக்கத்திற்கும் இவர்களின��� நவதாராளவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜார்ஜ் சோரோஸ் சுட்டிக் காட்டியதைப் போல கார்ல் பாப்பர் நமது சமூகம் சிக்கலானது என்பதையும், தொடர்ந்து பரிணாமம் அடைந்து கொண்டே வருவது என்பதையும் சொன்னபோது இவர்கள் அதை கணக்கில் கொண்டதே இல்லை. இப்படியான சமூகங்களில் நாம் எந்தளவிற்கு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அந்த அமைப்பின் இயக்கத்தில் மாற்றத்தை விளைவிக்க முடியும்.\n12.நவதாராளவாதிகளின் இத்தகைய சகிப்பின்மை ‘பேரளவுப் பொருளியல்’ (macroeconomics) துறைகளிலேயே அதிகம் வெளிப்பட்டது. அதில் அப்போது நடைமுறையில் இருந்த மாதிரிகள் (models) 2008 இல் நாம் சந்தித்தது போன்ற நெருக்கடிகளை எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அது நேர்ந்தபோது அதை ஏதோ 500 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வெள்ளம் என்பது போல அரிதான, முன் ஊகிக்க முடியாத ஒரு அசாதாரணமான விளைவு என்றே அவர்கள் எதிர்கொண்டனர்.\n13இப்போதும் கூட நவதாராளவாதக் கோட்பாடுகளை வலியுறுத்துபவர்கள் வெளி பாதிப்புகளால் பாதிக்கப்படாத, சுயமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளும் சந்தைகள் என்கிற தங்களின் நம்பிக்கையை விட்டுவிடத் தயாராக இல்லை. கட்டுப்பாடற்ற தாராளவாதம்தான் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பழைய கிரேக்ககாலத் தாலமி அரசப் பாரம்பரியத்தினர் போல எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயாமல் அவற்றைத் தமக்குத் தெரிந்த நம்பிக்கைகளின் ஊடாக விளங்கிக் கொள்ள முயல்பவர்களாகவே அவர்கள் இருந்தனர்.\n14. ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகள் பயனளிக்காது என்பதை 2008 பொருளாதார நெருக்கடியாலும் கூட நாம் உணராமற் போயிருந்த போதும், இப்போது காலநிலை மாற்றத்தால் (climate change) உருவாகப் போகிற நெருக்கடி உறுதியாக நம்மை உணர வைக்கும். நவதாராளவாதம் நமது சகாப்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என்பது உறுதி. நமது நவதாராளவாதிகள் அறிவியலின் இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, எதார்த்தத்தை எதிர்கொள்ளாமல் இப்போது காட்டிக் கொண்டுள்ள“பொறுமையை” தொடர்வார்களே யானால், அதனால் உருவாகும் பிரச்சினைகள் மேலும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்வது உறுதி.\n15. இந்த நம் உலகையும், நம் காலப் பண்பாட்டையும் காப்பாற்றுவதற்கு நம் முன்னுள்ள ஒரே வழி வரலாற்றின் மீள்பிறப்பிற்கு வழி செய்வதுதான். அறிவொளிக்கால சிந்தனையை நாம�� இன்னும் வீறுபடுத்துவதுதான்.. சுதந்திரம், அறிவின் ஆற்றல், ஜனநாயக மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான்.\nநவ தாராளவாதத்தின் தோல்வியும் வரலாற்றின் மறுபிறப்பும் – ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்\n2020 மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி 1.2 சதவீதம் - எஸ்.பி.ஐ அறிக்கை\nஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 24.3 சதவீதமாக உயர்வு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஉலகைச் சுற்றி... கோவிட் 19 வைரஸ் ஓர் அறிவியல் பிரச்சனை; அரசியல் அல்ல....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2015/10/07/", "date_download": "2020-05-26T23:15:37Z", "digest": "sha1:L7RGV5ZEQZFXFLTV7QZYZ7KSC5VPL5FG", "length": 5851, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2015 October 07Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘வேதாளம்’ டீசருடன் வெளியாகும் அனிருத்தின் தீம் மியூசிக்\nதூங்காவனம் இசை வெளியீட்டு விழா\nசரியாக திட்டமிட்டால் ஒரு படத்திற்கு 30 நாட்கள் போதும். கமல்\nநான் முதல்வரானால் ஆடு மேய்ப்பவர்களுக்கு அரசு சம்பளம். சீமான்\nமீனாட்சி அம்மன் கோயிலில் அக்.13ல் நவராத்திரி துவக்கம்\n4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வாழ்வியல் தடயங்கள் கண்டுபிடிப்பு\nஃபேஸ்புக்கில் வதந்தியை பரப்பினால் மரண தண்டனை. சவுதி அரேபியா அறிவிப்பு\n100 ஆண்டுகளாக சீரழியும் சிவன் கோவில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-05-26T23:03:33Z", "digest": "sha1:B56LFHXCGIABYSD4RGMXKSKASKWT6ZHC", "length": 8392, "nlines": 59, "source_domain": "moviewingz.com", "title": "நடிகர் தனுஷ் - இயக்குனர் செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் ⁉* - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nநடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் ⁉*\nநடிகர் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரிக்களார் என்பது தெரிந்ததே. அதன் அதில் முதல் படமான ’அசுரன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. இரண்டாவது படத்தை ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் நடிகர் தனுஷ்-தாணு இணையும் மூன்றாவது படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், கிட்டத்தட்ட இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ’மயக்கமென்ன’ படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ்-இயக்குனர் செல்வராகவன் மீண்டும் இந்த படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது\nஇந்நிலையில் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனுஷ் நடித்த ‘பா.பாண்டி’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகட் அவுட், பேனர்களுக்கு பதிலாக நடிகர் தனுஷ் ரசிகர்கள் செய்த பெரிய காரியம் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன்’ திரைப்படம் அமெரிக்காவில் 110 திரையரங்குகளில் வெளியாகிறது அசுரன்’ படத்தின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பிரபல நடிகர். நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர்* தளபதி 64′ படத்தின் இயக்குனர் இவரா⁉ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இணையும் படத்தின் இசையமைப்பாளர் இவரா⁉* நடிகர் மாதவன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து 5 வது முறையாக இணையும் வெற்றிமாறன் – தனுஷ்\nPosted in சினிமா - செய்திகள்\nPrevதென்னிந்தியா நடிகர் சங்கத்துக்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் கண்டனம் ❗\nnextசியான்’விக்ரம் 58′ திரைப்படம் குறித்த முக்கிய தகவல் .\nமுதல் முதலாக மலையாள ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிகர் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளனர்.\nசல்மான் கான் பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவிரைவில் அம்மாவாகப் போகும் டிவி நடிகை மைனா நந்தினி\nபிரபல கமொடி நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/thoothukudi-sterlite-violence-mk-stalin-slams-aiadmk-government-qaq29u", "date_download": "2020-05-26T23:11:13Z", "digest": "sha1:LY6GAFVSFE3EFZTBYOWSACPU7SQK6IES", "length": 14096, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அதிமுகவினர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை கடல் நீர் முழுவதாலும் கழுவ முடியாது.. வேதனையில் பொங்கும் ஸ்டாலின் | Thoothukudi Sterlite violence...mk stalin slams aiadmk government", "raw_content": "\nஅதிமுகவினர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை கடல் நீர் முழுவதாலும் கழுவ முடியாது.. வேதனையில் பொங்கும் ஸ்டாலின்\nஎதிரி நாட்டு ராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது என மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.\nஎதிரி நாட்டு ராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது என மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இன்று மே 22. அப்பாவிப் பொதுமக்கள் மீது, அநியாயமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆண்டுகள் இரண்டு ஓடினாலும், அந்தத் துப்பாக்கிச் சூட்டினால் வடிந்த ரத்தம் காய்ந்து விட்டாலும், ஏற்பட்ட கொடுங்காயங்கள் ஆறிவிட்டாலும், அதனால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடு மட்டும் மாறாது; தீராது. அதனால் அதிமுக ஆட்சியாளர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை, ஷேக்ஸ்பியர் சொல்லியிருப்பதைப் போல, கடல் நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் கறை போகாது.\nஅந்தச் சோக சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு பட்ட தாளமுத்து நகரைச் சேர்ந்த 31 வயது நெல்சன், தன்மீது பாய்ந்த குண்டை அறுத்து அகற்றினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்று, துப்பாக்கிக் குண்டை உடலில் தாங்கி, இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.எதிரி நாட்டு ராணுவம் சுடுவதைப் போல, இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன், சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது; அந்தப் பகுதி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைத்துக் கொண்டுதான் இருக்கிறது.\n'நானே உங்களை மாதிரி ஊடகத்தைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்' என்று, பச்சைப் படுகொலையை விட மோசமான பொய்யை ஊடகங்கள் முன்னால் முதல்வர் பழனிசாமி சொல்லிக் கொண்டிருந்ததையும், அவரது கல் நெஞ்சத்தையும் இன்னமும் மக்கள் மறக்கவில்லை. நூறு நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்களை அடித்துக் கலைக்கத் திட்டமிட்டு வன்முறையை விதைத்து, 'இனி இந்தப் போராட்டம் தொடரக்கூடாது' என்ற பயத்தை ஏற்படுத்தவே, ஏதுமறியாத 13 பேரின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது.\nமக்களை அமைதிப்படுத்தவும் திசை திருப்பவும் விசாரணை ஆணையம் என்ற நாடகத்தை அரங்கேற்றி, அடுத்த கொடும்பழியை வாங்கிக் கட்டிக் கொண்டது அதிமுக அரசு. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை இதுவரை வரவில்லை. அந்த ஆணையம் உண்மையில் சுட்டிக்காட்ட வேண்டிய குற்றவாளிகள் கோட்டையில் அல்லவா இருக்கிறார்கள் கொள்ளையுடன் சேர்ந்து கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நாட்டுக்கு நிரூபித்த நாள் இன்று கொள்ளையுடன் சேர்ந்து கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நாட்டுக்கு நிரூபித்த நாள் இன்று தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது என்று மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதென்பாண்டி கடலலைகள் ஓய்ந்தாலும், துப்பாக்கிச்சத்தம் ஓயவே ஓயாது..\nதிமுகவில் ஜாதிக்கு ஒரு நீதி.. ஸ்டாலின் தில்லு முல்லு தனத்தை வெளிப்படுத்திய வி.பி.துரைசாமி.\n3 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி..\nவீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்திய பொருளாதாரம்... ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்..\nகொடுத்த வாக்கை காப்பாற்றாத அண்ணாமலை பல்கலை கழகம்... 3600 பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எம்எல்ஏ..\nபாவங்கள் மட்டுமல்ல, 'கங்கை நீர் கொரோனா வைரஸையும் அழிக்கும்.. ஐஐடி முன்னாள் பேராசிரியர் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\n அம்பன் புயலால் சூறையாடப்பட்ட வீடியோ காட்சி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nஅதிமுகவினர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை கடல் நீர் முழுவதாலும் கழுவ முடியாது.. வேதனையில் பொங்கும் ஸ்டாலின்\nதென்பாண்டி கடலலைகள் ஓய்ந்தாலும், துப்பாக்கிச்சத்தம் ஓயவே ஓயாது..\n15 அடாவடி மாவட்ட செயலாளர்கள் பதவ�� காலி.. அதிரடிக்கு தயாராகும் அதிமுக.. இபிஎஸ், ஓபிஎஸ் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/240479", "date_download": "2020-05-27T00:03:18Z", "digest": "sha1:2C7LVDPLBY3V2NXWWFBVSTC5NSRYICPO", "length": 17034, "nlines": 348, "source_domain": "www.jvpnews.com", "title": "வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலம் - JVP News", "raw_content": "\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nபிகில் ரூ 20 கோடி நஷ்டமா இவர்களே கூறியுள்ளதால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி\n சோகத்துடன் பதிவிட்ட இளம் நடிகை - இந்த இளம் வயதில் இப்படி ஒரு நோயா\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nயாழ் இணுவில் கிழக்கு, மருதனார்மடம், உடுவில் கிழக்கு\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nவாக்குசீட்டின் நீளம் 26 அங்குலம்\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் செலவீனங்கள் எதிர்பார்த்தைவிட அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஅறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, வாக்குகளை எண்ணும் பணிகளுக்கு ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை 70 இல் இருந்து 175ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குசீட்டின் மாதிரி, அரசாங்க அச்சகத்தால் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி, வாக்குசீட்டின் நீளம் 26 அங்குலமாக காணப்படுவதாக அந்த அறிக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவ��ன் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.\nபெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு எளிமையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான்.பதிவு இலவசம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/21083355/1036112/Lok-Sabha-Election-Announcement.vpf", "date_download": "2020-05-26T23:59:57Z", "digest": "sha1:WTLVRLWJZU6VY73F7VQGK26NCO6AQ36Y", "length": 8184, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என்றும், தமிழகத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும். விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால், முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nகேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்ற விவகாரம் - ஒரு வயதில் தாயை இழந்து பரிதவிக்கும் குழந்தை\nகேரளாவில் மனைவியை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த விவகாரத்தில் குழந்தையை தாய் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது.\nமாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் - நிதிப்பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும்\nமாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்க உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nநடமாடும் கொரோனா பரிசோதனை வேன் அறிமுகம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 532ஆக உயர்ந்துள்ளது.\nகழிவறையில் தஞ்சம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - விசாரணைக்கு கூடுதல் ஆட்சியர் உத்தரவு\nமத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் கழிவறையில் தங்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா மாதிரி பரிசோதனை தீவிரம் - தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை\nகொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 1 லட்சத்து ஓராயிரம் எண்ணிக்கையிலான ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nஎல்லையில் சீன ராணுவம் குவிப்பு எதிரொலி - ராணுவ தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை\nஇந்தியா - சீனா எல்லை பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவிப்பதால் போர் பதற்றம் நிலவுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-may13/24067-2013-06-05-13-40-57", "date_download": "2020-05-26T23:46:17Z", "digest": "sha1:BJVIV5AVH6QJ4GXACT3LD64FKB3JGEEU", "length": 59163, "nlines": 287, "source_domain": "keetru.com", "title": "சிங்காரவேலரின் தமிழ்ப்பணி", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மே 2013\nபண்பாட்டுப் புரிதலுக்கு ஆற்றுப்படுத்திய நா.வானமாமலை\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் - மே நாளைக் கொண்டாடிய முதலாவது கம்யூனிஸ்டுத் தோழர்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முதல் தமிழ் கம்யூனிஸ்ட்\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\n��லம் நலம் அறிய ஆவல்\nஉங்கள் நூலகம் - மே 2013\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2013\nவெளியிடப்பட்டது: 05 ஜூன் 2013\n“தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு அறியாமையே முதற்காரணம். பெரும்பான்மை மக்கள் அறிவியலின் மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளாத காரணத்தால் மூட ஒழுக்கங்களாலும்,சாதி சமயக் கெட்ட சடங்குகளாலும் மக்கள் வாடி வதங்குகின்றனர்” - சிங்காரவேலர்.\nஅறிஞர் அண்ணா அவர்களால் “சிந்தனைச் சிற்பி”என்று அழைக்கப்பெற்ற தோழர். ம. சிங்கார வேலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் பன்மொழி-தமிழ் தெலுங்கு, மலையாளம்,உருது,ஆங்கிலம்,இந்தி,ஜெர்மன்,பிரஞ்சு, உருசிய - அறிந்த பொதுவுடைமை வாதியாகத் திகழ்ந்த, தேசப்பற்று மிக்க காங்கிரசு இயக்கத் தலைவராக இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். எத்தனை மொழிகளில் சிறப்பு எய்திக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் தாய்மொழியில் பற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர் சிங்காரவேலர். தமக்குப் பல மொழிகள் தெரிந்திருந்த போதிலும் தம் மக்களிடம் - தமிழ் மக்களிடம் - தமிழ் மொழியிலேயே பேசி, எழுதி, விளக்கம் தந்து உறவாடிய -சிங்காரவேலர்,தமிழை எவ்வகையிலும் தாழ்த்தாது அதனை உயர்த்தித் தமிழ் மானம் காத்தவர்.\nபிறமொழிகளையும் கற்பது என்பது தம்முடைய சிறப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக அல்ல;பிற மொழிகளிலுள்ள அரிய பல கருத்துக்களை,கலை அறிவியலை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்துவதுடன்,அச்சீரிய சிந்தனைக் கருத்துக்களைத் தாய்மொழிவழிப் பிறருக்கு எடுத்தியம்புவதற்கும் பயன்படும். அத்துடன், தமது கருத்தைப் பிறமொழியாளரிடம் தயக்கமின்றி அவர்களுக்கு விளங்கும் வண்ணம் எடுத்தியம்பி உரையாடுவதற்கும்,பன்னாட்டு மக்களின் வாழ்க்கைப் பண்பாடு,வரலாறு, பழக்கவழக்கம் போன்றவற்றைச் செவ்வனே அறிந்துகொள்வதற்கும் பன்மொழி அறிவு உற்ற துணையாக அமையும் என்பதையும் சிங்காரவேலர் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.\nதோழர் சிங்காரவேலர் பட்டம் பெற்றவராகவும் சட்டம் பயின்றவராகவும் விளங்கியதன் காரணமாக இலக்கியம், வரலாறு, பொருளியல், தத்துவம், உளவியல், அறிவியல், சட்டம் போன்ற பல்துறை களில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார் என்பதுடன்,கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், இசை,நாட்டியம் போன்ற நுண்கலைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் புலனாகின்றது. தான் கற்ற கல்வியின் மூலமாக மட்டுமல்லாது,தனது வீட்டில் அமைந்திருத்தநூலகத்திற்கு அவ்வப்போது வெளிநாடுகள் பலவற்றிலும், உள்நாட்டிலிருந்தும் வெளியாகும் பலதரப்பட்ட வானவியல், அறிவியல், நிலவியல், உளவியல், பொதுவுடைமை, தத்துவ இயல் போன்ற நூல்களையும்,இதழ்களையும் பெற்ற அவற்றையெல்லாம் உடனடியாகப் படித்தறிந்ததன் வாயிலாகவும் சிங்காரவேலர் பல்துறையிலும் போதுமான அறிவைப் பெற்றிருந்தார் என்பதை அவருடைய வாழ்வியலிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.\n1860ஆம் ஆண்டில் பிறந்த சிங்காரவேலர், 1917ஆம் ஆண்டு முதலே நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்றாலும் 1900ஆண்டு முதலே அவர் இங்கிலாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகள் பலவற்றில் வியாபாரம் காரணமாக அவ்வப்போது சென்று வந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் தன் பட்டறிவையும்,படிப் பறிவையும் வளர்த்துக்கொண்டதுடன், புத்தமதக் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவராகவும் தெரிய வருகிறார். 1902ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற புத்தமத மாநாட்டில் கலந்துகொண்டார். இத்தகைய ஆர்வத்தின் காரண மாக சென்னையில் இலட்சுமி நரசு நாயுடு, அயோத்தி தாஸ் பண்டிதர் ஆகியோருடன் இணைந்து ‘மகா போதி சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வாயிலாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பியதுடன், அறிவியல் முற்போக்குச் சிந்தனைகளையும் ஆதாரங்களுடன் தமிழில் எடுத்தியம்பினார் சிங்காரவேலர். குறிப்பாக,அச்சங்கம் கீழை -மேலை நாட்டுச் சிந்தனைகளின் சங்கமமாக இருந்துள்ளது.\nசைவ சமயத்தில் ஆர்வம்கொண்டிருந்த திரு.வி.க. அதன் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த வேளையில் புத்தமதத்தைக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தார். சிங்காரவேலர் நடத்திய பௌத்தக் கூட்டத்தில் கலகம் செய்யச் சென்ற திரு.வி.க. அந்நிகழ்ச்சிகளில் ஒன்றைத் தம் நூலில் கீழ்க் கண்டுள்ளவாறு குறித்துள்ளார்.\n“கோமளீசுவரன் பேட்டைப் பகுதியில் ஒரு பௌத்த சங்கம் கூடிற்று. அதில் இலட்சுமி நரசு நாயுடு,சிங்காரவேலர் செட்டியார் பேசுகின்றனர் எனக் கேள்வியுற்று நான் கூட்டத்துடன் அங்குச் சென்றேன். அங்கிருந்த சிலர் எம்மை உறுத்து நோக்கியதைக் கண்டு அச்சம் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினார். என் உள்ளம் அதில் ஈடுபட்டது. கலகம் செய்யப் போந்த நான் டார்வின் வகுப்பு மாணாக்கனானேன். செட்டியார் ஆசிரியரானார்.”\nகேட்பவரைப் பிணைக்கும் வகையாக சிங்கார வேலரின் சொற்பொழிவுகள் அறிவு பூர்வமாகவும் அறிவியல் சார்ந்தவையாகவும் தமிழில் அமைந்திருந்தன என்பதை நம்மால் உணர முடிகின்றது.\nதந்தை பெரியார் அவர்கள் சிங்காரவேலர் வீட்டிற்கு வருகை தந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்கிப் பெரியாரின் குடியரசு,பகுத்தறிவு போன்ற இதழ்களிலும், தாம் துவக்கி நடத்தி வந்த ‘புது உலகம்’ இதழிலும் தொடர்ந்து அரசியல், பகுத்தறிவு, பொதுவுடைமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, அறிவியல் பற்றிய கருத்துகளைத் தமிழில் எழுதி வந்த சிங்காரவேலர் அவ்வப்போது சண்ட மாருதம், புரட்சி, புதுவை முரசு, விடுதலை, திராவிடன் போன்ற இதழ்களிலும் மேற்கண்ட கருத்துகளை உள்ளடக்கிய பல்வேறு கட்டுரைகளைத் தமிழில் படைத்தளித்துள்ளார்.\nசிங்காரவேலருடைய கட்டுரைகளும் அறிக்கை களும் இந்து, சுதர்மா, சண்டே அப்சர்வர், சண்டே அட்வகேட், ரிவோல்ட், வான்கார்டு, தி மெயில், லேபர் கிசான் கெசட் போன்ற ஆங்கிலச் செய்தித்தாள் மற்றும் இதழ்களிலும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன.\nஇத்தகு இதழ்களின் வாயிலாக சிங்காரவேலர் பல்வேறு தலைப்புகளில் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகள் பலவும் தொகுக்கப்பட்டு அக்காலத்திலேயே சில நூல்களாக வெளிவந்துள்ளன.\nதற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தமிழில் திறனாய்வு செய்யும் திறன் படைத்தவராகச் சிங்காரவேலர் விளங்கியுள்ளார். பொதுவுடைமைத் தத்துவத்தையும், பொருளாதாரச் சிந்தனைத் தெளிவுகளையும், சமதருமப் புரட்சிகரச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எடுத்தியம்பியுள்ளார்.\nகார்ல் மார்க்சின் ‘டாஸ் கேப்பிடல் என்னும் பொதுவுடைமைக் கொள்கையின் வேதத்தை “மூலதனம்” என்னும் தலைப்பில் மிக எளிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு நூலாக முதன் முதலில் தமிழில் தந்தவர் சிங்காரவேலர். அதே நூலின் இறுதியில் பொதுவுடைமை அறிக்கையின் சுருக்கமும் தமிழ���ல் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nபோல்ஷிவிசம், பாசிசம், நாசிசம் என்னும் கட்டுரைகளின் வாயிலாக உருசியா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் அன்றைய அரசியல் நிலைமைகளைத் திறனாய்வு செய்துள்ளார் சிங்கார வேலர். ‘சுயராஜ்யம் யாருக்கு’என்னும் நூலின் வாயிலாக உண்மையான குடியரசு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார். ‘எதுவேண்டும்’என்னும் நூலின் வாயிலாக உண்மையான குடியரசு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார். ‘எதுவேண்டும்சுயராஜ்யமா சமதர்ம ராஜ்யமா’,‘காந்தியின் உண்ணா விரதமும் தாழ்த்தப்பட்டோரின் தனித்தேர்தலும்’,‘குருட்டு முதலாளியும் செவிட்டு சர்க்காரும்’போன்ற பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக நாட்டு அரசியல் போக்கை அவ்வப்போது தமிழ் மக்கள் நன்கறியச் செய்துள்ளார்.\nமேற்கண்டவையும் சமூக அரசியல்,சமூகம் சமயம்,சமூகம் பொருளாதாரம் போன்ற நூல்களும் பிறமொழி அரசியல் தத்துவ மேதை களின் அறிவியல் சார்ந்த தத்துவக் கருத்துகளின் அடிப்படையில் இந்தியச் சூழலுக்கேற்ப தொகுத்தளிக்கப் பட்ட சிங்காரவேலரின் சிந்தனைகளாகும்.\nஉலக அரசியல் சீர்கெட்டு உழல்வதற்கு முக்கிய காரணம் அரசியல் நடத்துவோர்க்குப் போதுமான விஞ்ஞானப் பழக்கம் இல்லாமையே ஆகும். அரசியல் நடத்துவதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் விஞ்ஞானம் அவசியமாகும் என்ற கருத்துடைய வராக விளங்கினார் சிங்காரவேலர்.\nபல்வேறு வகைப்பட்ட அறிவியல்,வானவியல், புவியியல் சார்ந்த கருத்துகளைத் தமிழாக்கம் செய்து சிங்காரவேலரால் உணர்த்தப்படும் விதம்,இந்தியச் சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் நோக்கில் அமைந்துள்ளன. சிங்கார வேலரின் ‘விஞ்ஞான தத்துவ ஞானக் குறிப்புகள்’ என்னும் கட்டுரை ஞாயிறு, சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் இயற்பியல் அமைப்புகளைப் பற்றியும் விளக்கம் தருவதாக அமைந்துள்ளன. ‘தத்துவ ஞானக் குறிப்புகள்’என்னும் கட்டுரைத் தொகுப்பு சார்லஸ் டார்வின்,ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகிய அறிவியல் அறிஞர்கள் தெரிவித்த அறிவியல் உண்மைகளை வியந்து எழுதப் பட்டவையாகும். ‘வெண்மேகச் சித்தாந்தம்’ என்னும் தலைப்பில் மூன்று தொடர் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஞாயிறு பற்றி மத நூல்கள் குறிப்பிடும் பொருளற்ற ��ருத்துகளை மறுத்து அவற்றின் தோற்றம்,அமைப்பு, இயக்கம் குறித்த மேலைநாட்டு அறிவியல் அறிஞர்களின் கருத்துகளைத் தமிழில் விளக்கம் செய்து எழுதியுள்ளார் சிங்காரவேலர்.\nஅண்டத்தில் பூமி ஒரு திவலை என்பதையும்,உலகில் வாழும் மக்கள் எரிந்துபோன சாம்பலுக்கு ஒப்பாவார்கள் என்று உலகின் நிலையாமையையும் அறிவியல் அடிப்படையில் தமிழில் எடுத்துரைத்தார் சிங்காரவேலர். “பிரபஞ்சமும் நாமும்,சிருஷ்டி வரலாறு, தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள், தத்துவஞானம், உலகம் சுழன்றுகொண்டே போகிறது” ஆகிய கட்டுரைகளின் வாயிலாக பூமியின் தோற்றம்,உயிரிகளின் தோற்றம்,இயக்கம் ஆகியன குறித்து விவரித்துரைக்கின்றார் சிங்காரவேலர். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கைக்குப் பல சான்றுகள் தந்து அரண் சேர்த்த சிங்காரவேலர் டார்வினிசமும் அதன் கண்டனக் கருத்தாக்கமும்”என்ற நூலைப் படித்து ஆய்ந்தறிந்து திறனாய்வும் செய்து கருத்துகளை வழங்கியுள்ளார்.\nஉலக விடுதலைக்கு வழி கடவுள் என்ற வார்த்தை ஒழிய வேண்டும். “சிருஷ்டி வரலாறு, நோய்களும் கடவுள் சக்தியும், கடவுள் என்றால் என்ன கடவுள் நல்லவரா” போன்ற கட்டுரைகள் வாயிலாகவும், ‘கடவுளும் பிரபஞ்சமும்’ என்ற நூலின் வாயிலாகவும் கடவுள் மறுப்பு வாதங்களை அறிவியல் வழியில் விளக்கம் தருகிறார் சிங்காரவேலர்.\nதெய்வமாடல்,ஆன்மா கற்பனை,பில்லி சூனியம்,குறிபார்த்தல், சோதிடம், மந்திரம் தந்திரங்கள், பூசை பிரார்த்தனை, நைவேத்தியம் போன்ற பல்வேறு சமயம், சமூகம் சார்ந்த பகுத்தறிவுக் கட்டுரைகளின் வாயிலாக மூடநம்பிக்கைகள் சமூக வாழ்வில் உருவாக்கும் இன்னல்களையும், தாக்கங்களையும் ஹெர்பர்ட் ஸ்பென்சர், சார்லஸ் டார்வின், அம்ரோஸ் பிளம்மிங், ஆர்தர் கீத், லேப்லஸ், இமானுவேல் காண்ட், ஹெர்ஷல், எகல், சோபன்யர் பிராட்லே,போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கருத்துகளை இந்திய நிலைமைக்கேற்ப சிந்தித்துத் தமிழாக்கம் செய்து வெளியிட்டதன் வாயிலாக, இலக்கியத்தில் சிகரம் தொட்டுள்ள தமது தாய் மொழி அறிவியல், வானவியல், பகுத்தறிவு உள்ளிட்ட புதிய கருத்துகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வாய்ப்பைஉருவாக்கிய சிந்தனையாளர்களில் முதன்மையானவராகச் சிங்காரவேலர் திகழ்கின்றார்.\nசிங்காரவேலர் ஏட்டறிவோடு நின்றுவிடாமல் நடைமுறை வாழ்க்கையின் அ���்கங்களையும் பற்றிச் சிந்தித்தவர். அவர் தாம் அறிந்த - உணர்ந்த கருத்து களை, தாம் வாழ்ந்து வந்த சுற்றுப்புறச் சூழலுடன் ஒப்பிட்டு,கூர்ந்து நோக்கி, அச்சூழலில் மனித சமுதாயம் மேம்பாடு அடையத்தக்க கருத்துகளையும் பல்வேறு தமிழ் இதழ்களின் வாயிலாகக் கட்டுரைகளாகவும் ‘வாழு வாழவிடு’, ‘வாழ்வு உயர வழி’ போன்ற நூல்களின் வாயிலாகவும் எடுத்தியம்பியுள்ளார்.\nகுடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு, கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி, உளப்பாங்கு, கலப்பு மணம், மகளிர் உரிமை மற்றும் நலன்கள், சமூக ஒழுக்கம், களவொழுக்கம் போன்றன குறித்த கருத்துக் களை “கல்யாணம் என்றால் என்ன மகளிர் நலம், நமது சந்ததியாருக்கு நாம் செய்ய வேண்டிய திருப்பணி, பிறந்தது வளர்க, மக்கள் வாழ்க்கை, கிராம வாசிகள்” போன்ற பல்வேறு கட்டுரைகளால் விளக்கம் செய்துள்ளார் சிங்காரவேலர். ‘பழக்கத்தின் ஆர்வம், மூப்பு அல்லது கிழத்தனம்’ போன்ற உடலியல் குறித்த கட்டுரைகள் மெட்சினியே என்ற சோவியத் நாட்டு அறிவியல் அறிஞரின் விளக்கத்தைச் சுருக்கித் தமிழில் தந்துள்ளனவாகும்.\nசாதி முறை,சாதி மத வேறுபாட்டின் விளைவுகள், தீண்டாமையின் கொடுமைகள் போன்றனவற்றைக் குறித்த கருத்துகளை ‘சாதி மதம் ஒழிவதற்கு இனி வரும் சந்ததியினர் கற்பிக்க வேண்டியதன் அவசியம், மனோ ஆலய உள்ளங்கள், மதங்களின் மூடக் கோட் பாடுகள், ஜர்டனோ புருனே’ போன்ற கட்டுரை களின் வாயிலாக எடுத்துக் காட்டியுள்ளார் சிங்கார வேலர் ‘தத்துவ ஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ என்னும் கட்டுரையின் வாயிலாக சங்கராச்சாரியார், மத்துவாச்சாரி, இராமானுசர் போன்ற மதவாதி களின் தத்துவங்கள் அனைத்தும் பொருளற்றவை எனச் சிங்காரவேலர் விளக்குகிறார்.\n‘உலக பாஷைகளின் உற்பவம்’ என்னும் கட்டுரையின் வாயிலாக மொழிகளின் தோற்றத்திற்கான விளக்கங்களை மேலை நாட்டு அறிஞர்களின் அறிவியல் துணைகொண்டு எடுத்தியம்பியவர் சிங்காரவேலர். ‘லாஸ்கி அம்மையாருக்கு’என்னும் கட்டுரையின் மூலம் குடும்ப நலத் திட்டத்தைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஆய்ந்து அதற்கான தீர்வைத்தந்துள்ளார்.\nசமூகம்,பொருளாதாரம்,வாழ்வு உயரவழி என்ற நூல்களின் வாயிலாகவும், குற்றமும் தண்டனையும், சமதர்மத்தில் பெண்கள், பழக்கத்தின் ஆர்வம், வாழ்வு உயர, வேசித்தனமும் போக்கும் மார்க்கமும், பல்வேறு காலகட��டங்களில் எழுதப்பட்ட சமதர்ம கட்டுரைகளின் வாயிலாகத் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன், குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும், குடிப்பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும், பெண்களின் அவலத்தைப் போக்குவதற்கான வழி முறைகளையும், சிறுபான்மையோர் நலன், மனித நேயம், சமுதாயப் புரட்சி, விழிப்புணர்ச்சி, போராட்ட உணர்வுகள் போன்ற அனைத்து வகையான செயல் பாடுகளிலும் மேலைநாடுகள் உள்ளிட்ட பிறநாடுகளில் நிகழும் நடப்புகளை, வெளியாகும் கருத்துகளைப் பிறமொழி நூல்கள், செய்தி இதழ்கள் வாயிலாக உடனுக்குடன் அறிந்து, அவற்றின் தன்மைகளைச் சீர்தூக்கி ஆய்ந்து, சிந்தித்துத் தீர்வுகளுடன் கருத்துகளைத் தமிழில் தந்தோரில் முதல்வராகச் சிங்காரவேலர் திகழ்கின்றார்.\nஇந்திய நாட்டிலேயே முதல் மாநகராட்சியாக விளங்கிய சென்னை மாநகரமன்றத்தில் அந்நாளில் ஆங்கிலத்திலேயே உரை நிகழ்த்தி விவாதிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்ட நடைமுறை நிலவியிருந்தது. 1925ஆம் ஆண்டு சென்னை மாநகர மன்ற உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பணியாற்றிய சிங்காரவேலர் தமது கன்னிப் பேச்சைத் தமிழிலேயே நிகழ்த்திப் புரட்சி செய்தார்.\nஆங்கிலத்தில் மிகச் சிறந்த திறனைக் கொண்டிருந்த போதும்,தமிழக ஆட்சியமைப்பில் தமிழுக்கு இட மில்லாத அவல நிலையைப் போக்கிட அவருள் எழுந்த புரட்சிகர எண்ணத்தைச் செயல்படுத்தி தமிழ்மானம் காத்தவர் சிங்காரவேலர். மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வில் அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஆண்டவன் பெயரால் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிலையில்,சிங்காரவேலர் மட்டும் மனசாட்சியின் அடிப்படையில் உறுதிமொழியைத் தமிழில் எடுத்துக் கொண்டார் என்பது அரசியல் ஆட்சி வரலாற்றில் தமிழுக்கு முதன்முதலாகக் கிடைத்த முதல் மரியாதை என்பதைத் தமிழுலகு அறிந்தின்புறல் வேண்டும்.\nதமிழில் தாம் உரையாற்றிய நிகழ்வோடு நில்லாது மாநகர மன்ற விவாதங்களும் நிர்வாக நடைமுறைகளும் சிங்காரவேலரின் தொடர் முயற்சியினால் ஆங்கிலத்துடன் தமிழிலும் அரங்கேற்றம் பெற்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.\nஅதே மன்றத்தில் கல்வி நிலைக்குழுத் தலைவராக விளங்கி,மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உ���வும்,உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கச் செய்த நடைமுறையும் அவரால் ஆசியக் கண்டத்தில் முதன்முதலாக எடுத்துக் காட்டிய நிகழ்வுகளாகும். இவற்றால் பெரிதும் பயன் பெற்றவர்கள் முதல் தலைமுறையாகக் கல்வி கற்க முனைந்த,தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழை எளியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொன்தமிழ்ச் சீர்வாய்ந்த இலக்கியங்களின் வாயிலாகச் செவ்வியல் மொழியாக வலம்வரும் தீந்தமிழில் புத்துணர்வும் புத்தாக்கமும் புகுத்தி மொழிக்குப் புதுப்பொலிவைத் தோற்றுவித்த பெருங்கவிஞர்கள் மகாகவி பாரதியாரும் அவர் வழிவந்த பாரதிதாசன் என்னும் பாவேந்தரும் என்பதைத் தமிழுலகு நன்கறியும்.\nமகாகவி புதுவையிலிருந்த வரையில் முற்போக்குப் பொதுவுடைமைத் தாக்கத்தை அவ்வளவாகப்பெற்றிருக்கவில்லை என்பது அவரது படைப்புகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குத் தெற்றெனப் புலப்படும். ஆன்மிக நெறிகளையும், இயற்கை வனப்புகளையும், காதல் இலக்கியங்களையும், பொதுமக்கள் வாழ்க்கை நடைமுறைப் போக்குகளையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் பாடல்களாக வடித்து வந்துள்ளார். அவரைப் பின்பற்றியே பாவேந்தரும் தமது கவிகளை வார்த்தளித்துள்ளார்.\nபுதுச்சேரி வாழ்வைத் துறந்து பாரதி சென்னையில் வசித்த காலத்தில், சிங்காரவேலரின் நூல் நிலை யத்தில் பயின்றதுடன், குடியரசு, பகுத்தறிவு, புது உலகம் போன்ற இதழ்களில் வெளியான சிங்காரவேலரின் புரட்சிகரக் கட்டுரைகளைப் படித்தறிந்த பின்னரே முற்போக்குச் சிந்தனையில் ஆழ்ந்தார். அதன் பின்னரே,\n“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று சொல்லும் அறிவிலிகாள்\n“பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே\nபரங்கியரை துரையென்ற காலமும் போச்சே\n“சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும்\n“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்\nஇரசியப் புரட்சியைப் பற்றி முதலில்\n‘இலெனின் ஒரு மூடன்’ என்றுரைத்த\nமகாகவி, சிங்காரவேலரின் சந்திப்புக்குப் பின்\n“ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று பாடினார்.\nபுரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1932இல் சிங்காரவேலர் வீட்டில் குடியிருந்தபோது அங்கிருந்த சிங்காரவேலரின் நூலகத்தைக் கண்டு வியந்தார். அதில் பயின்றார். சிங்கார வேலர் முன்னின்று நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு “இன்று முதல் நான் ஒரு நாத்திகன்”என்று பதிவேட்டில் எழுதிக் கையொப்பமிட்டுத் தன் இறுதிக்காலம் வரை அப்படியே வாழ்ந்தார் என்பதுடன் அவரது பாடல்களிலும் பகுத்தறிவும் சமூகச் சீர்திருத்தமும் பொதுவுடையும் பூத்துக் குலுங்கின.\nஇவ்விரு பெரும் படைப்பாளர்கள் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடன் தொடர்பு கொண்டு முற் போக்குச் சீர்திருத்தப் பொதுவுடைமைப் பூங்காவைத் தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் விளை வாகவே பிற்காலக் கவிஞர்களுக்கும் படைப்பாளர் களுக்கும் முன்னோடிகளாக விளங்குகின்றனர். இதன் காரணமாகவே தற்காலத் தமிழிலக்கிய உலகம் சமதருமப் புரட்சிகரச் சிந்தனைகளை, கருத்துகளை இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளின் வாயிலாகப் பெற்று முற்போக்குச் சிந்தனையுடன் விளங்கி வருகிறது.\nஇத்தகு சீரும் சிறப்பும் தீந்தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்திடச் செய்ததில் பெருந் தொண் டாற்றிய பெருமகனார்களில் மாமேதை சிங்கார வேலர் முன்னோடியாக உள்ளார் என்பதைத் தமிழுலகு நன்றியுடன் நினைவு கூர்ந்திடல் வேண்டும்.\nதொல்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை ஆய்ந்து அவற்றின் வழியே அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும்,அரசாட்சித் தன்மை களையும், ஆன்மிக ஒழுக்க நெறிகளையும் இலக்கியச் சுவை சொட்டச் சொட்ட எடுத்தியம்பும் புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழாசிரியர்கள் போன்றவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களாக ஏற்றுக் கொள்வதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இட மில்லை. அதே போன்று தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகவும் அதனை வளப்படுத்துவதற்காகவும் பணி செய்துவரும் தமிழார்வலர்களையும் தமிழ்த் தொண்டர்களாகக் கருதிப் போற்றலாம். நற்றமிழ் வளர்ச்சியில் கவிதை,பாக்கள், கட்டுரைகள், புதினம், நாடகம், சிறுகதை போன்றன படைப்போரும்,இசைத் தமிழ் வித்தகர்களும் தமிழிலக்கியப் படைப் பாளர்களாகப் போற்றிச் சிறப்பு செய்யப்படுவது பாராட்டுக்குரியதாகும். இவ்வாறே,\n“சென்றிடூவீர் எட்டுத் திக்கும் - கலைச்\nசெல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nஎன்ற மகாகவியின் வாக்குக்கொப்ப,பிறமொழிக் கலைகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டு வருதலையும்,தொல்தமிழின் சிறப்புகளைப் பிற மொழியாளர் அறிந்துகொள்ளச��� செய்தலையும் தலையாய தமிழ்த்தொண்டாக மேற்கொள்ளுதலின்அவசியத்தை அனைவரும் அறிந்துள்ளனர். இவ்வகைப் பணிகளில்கூட பிறமொழி இலக்கியக் கருத்து களைத் தமிழுக்குக் கொணர்தலையும் தமிழ் மொழியிலுள்ள இலக்கியச் சிறப்புகளைப் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதையுமே இன்றைய தமிழறி ஞர்கள் தமிழ்த்தொண்டாகக் கருதும் போக்கைக் கொண்டுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.\nஅதாவது, பிறமொழிகளிலுள்ள அறிவியல், கல, தத்துவம், உளவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து வகையான அரிய சிறப்புகளையும் தமிழில் கொண்டுவருதலையும்,இதுபோன்று நம்மிடமுள்ள சிறந்த கலைகளைப் பிறமொழியினர் அறிந்துகொள்ளச் செய்தலையும் தமிழுக்குச் செய்யும் நற்பணியாக அங்கீகரித்து அவர்களையும் தமிழுணர் வாளர்களாகப் போற்றுதல் வேண்டும்.\nஅறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த நூல்கள் ஏதும் தமிழ்மொழியில் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த சிங்காரவேலர் அவர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், உருசியன் மொழிகளில் வெளிப்பட்ட அறிவியல், வானவியல், மானிடவியல் பொருளியல், பகுத்தறிவுத் தத்துவக் கருத்துகளைத் தமிழாக்கம் செய்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப வழங்கிய தமிழ்த்தொண்டராக விளங்கினார். இத்தகைய சிறந்ததொரு தமிழ்த்தொண்டை இன்றைக்குச் சுமார் 80ஆண்டுகளுக்கு முன்னரே சமதருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் மேற் கொண்டிருந்தார் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவுகூர்ந்து போற்றுதல் வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2005/05/blog-post_16.html", "date_download": "2020-05-26T23:11:18Z", "digest": "sha1:GJLFQ2THH2X6PFOLBS5FOZSP6VEYICMX", "length": 49944, "nlines": 185, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...", "raw_content": "\nதமிழ் வரிவடிவத்தில் தேவைப்படும் மாற்றம்.\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nஇது எம்மிட���யே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:\nநகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.\n'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.\n'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.\nஇச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.\nபண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.\nமுசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.\n5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.\nமுசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)\nமுசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.\nசிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.\nLabels: அறிமுகம், இலக்கியம், ஈழ இலக்கியம், ஈழத்தமிழ், தமிழ், பேச்சுத்தமிழ்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...\" இற்குரிய பின்னூட்டங்கள்\nநான் எதோ சப்பாத்தி/ரொட்டி வகைதானே என நினக்கப்போனேன் வசந்தன்\nஇன்னும் \"முசிப்பாற்றி\"யாக பல பதிவுகள் எழுதவும்:o)\nவசந்தன் இப்படியான தலைப்புகளை தேடிப்பிடித்து எழுதிறதில உண்மையாகவே ஒரு ஆத்ம திருப்திதான்.\nஇதோட 'அந்தமாதிரி' 'அட்டகாசமா இருக்கு' போன்ற சொற்களுக்கும் விளக்கத்தை தாருங்கோவன்.\nஹா அற்பபதரே, அன்புமணி, தமிழ்க்குடிதாங்கி, திருமா இவர்களின் தூண்டுதலிலேதானே இப்படியெல்லாம் தூயதமிழிலே எழுதுகிறாய் லக்ககலகலக்லககலலகலா\nஊரிலே லோக்கல் எண்டால் கூடாதெண்ட அர்த்தமிருந்ததே. அதுவும் ஞாபகம் வருகுது.\n\"காவாலி\" எண்டால் என்னவெண்டு தெரியுமோ\nநல்லாயிருக்கே.............அப்ப அது நல்ல தமிழ்தான்\nஅம்புஸ் அடிக்கிறதெண்டு ஒரு சொல்லு இருக்கு.. சில வேளை அம்புசு அடித்தலோ தெரியாது. அதுவும் தமிழாக இருக்க கூடும். உமக்கு ஏதாவது அது பற்றி தெரியுமோ\nநன்றி துளசிகோபால், ஜீவா, ஷ்ரேயா, அருணன், பெயரிலி மற்றும் மஸ்ட்டூ.\nதோட்டத்துக்கு கட்டிற பாத்தி பற்றி நினைக்கேலயோ எங்கடயளுக்கு பனம்பாத்தி கூட ஞாபகம் வந்திருக்கும்.\nஇந்தப் பதிவு முசிப்பாற்றியாத்தான் படுகுதோ வேறயும் ஆக்களுக்கு இது முசுப்பாத்திப் பதிவாத்தான் படுகிது போல.\nஇப்ப சொல்லுறன். இது உண்மையிலயே வேர்ச்சொல் ஆராய்ச்சிப் புத்தகத்திலயிருந்து எடுத்த பதிவு. பண்டிதர் பரந்தாமனைத் தெரியுமோ தெரியாது. அவரிண்ட புத்தகமொண்டு வெளியீட்டுக்கு வருகுது. அதில கன விதயங்கள் இருக்கு. நானும் அகராதியப் பாத்து அதில உறுதிப்படுத்திப் போட்டுத்தான் எழுதிறன். முசிப்பாற்றி என்று போட்டு அதற்கு நாம் பாவிக்கும் அர்த்தத்திலேயே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்ன என்ன\nபேச்சு வழக்கில் 'ற்' வரிசை 'த்' வரிசையாத் திரியிறது வழமைதானே.\nபற்ற வைத்தல் - பத்த வைத்தல்.\nஆக இது எங்கட சொல்லேதான். பயப்பிடாமல் முசுப்பாத்தி விடலாம்.\nதலைப்பைத் தேடிப் பிடிக்கிறேல. தலைப்புத்தான் என்னப் பிடிச்சிருக்கு.\nஇன்னொரு பதிவுக்கு தூபம் போட்டிருக்கிறியள். லோக்கல் பற்றின ஒரு முசுப்பாத்திய அடுத்த பதிவா எழுதிறன்.\nஅது சரி உங்களுக்கும் \"சந்திரமதி\" ஆவி தொத்தீட்டுதோ\nமுதலில என்ர பதிவப் பற்றி என்ன சொல்லிறியள் எண்டு விளங்கேல. நான் புருடா விடுறன் எண்டு நினைக்கிறியளோ அல்லது\nஎதுக்கிப்ப திருமா ராமதாஸ் எல்லாம் இதுக்க\nபதிவில இருக்கிற தமிழ் கொஞ்சம் நல்லாயிருக்கு எண்ட படியாலோ\nஐயோ அது பண்டிதரிண்ட தமிழ்.\nகாவாலி எண்டதின்ர பொருள் தெரியும். அதின்ர வரலாறு தெரியாது. தெரிஞ்சாச் சொல்லுங்கோ.\nஅம்பு 'சூ' என்ற ஒலியோடு பறந்து போய் தாக்குவதிலிருந்துதான் அம்புஷ் என்ற சொல் வந்தது என்று எழுதலாம். ஆனா நான் முசுப்பாத்தி பற்றி எழுதினது முசுப்பாத்தியில்ல. (இப்ப தான் நினைக்கிறன். என்ர பதிவுத்தலைப்பே பிழையான பொருளைத் தருகிதெண்டு.) அகையால் நான் அப்பிடி எழுத ஏலாது. Ambush எண்டது அங்கிலச் சொல்தான்.\nம். நல்ல முசுப்பாத்தியாத்தான் இருக்கு.\nவசந்தன், பாமக, தூயதமிழ் பற்றி எழுதியது உங்களுக்கு நக்கலுக்கு அல்ல; வலைப்பதிவுகளிலே பார்த்திருப்பீர்களே; ரஜனியின் \"ஸ்டைல்\" தமிழுக்குத் தலையைக் கொடுக்கும் சிலர் ராமதாஸ்-திருமாவளவன் என்ன செய்தாலும், ரஜனி காரணமாக எதிர்த்துக்கொண்டேயிருக்கின்றதை. அதைத்தான் சொன்னேன். இதுக்கும் ஏதாச்சும் சொல்லுவார்கள். அதுதான்.\nமுசுப்பாத்தி தெரியாது. சப்பாத்தி தெரியும். பாத்தி தெரியும். தீ தெரியும் :-)\nவசந்தன் நீங்கள் சரியான அளாப்பி\nபம்பல் என்பது கிட்டத்தட்ட 'எதையோ மறைத்துப் பதுங்குதல்' என்ற அர்த்தத்திலும் சிலசமயம் உபயோகப்படுத்தப்படுவதுண்டு.\nறகுப்பி, உங்களது சமீபத்திய பெயர்க்கொலை கில்லட்டினில் சிக்கியது கார்த்திக்ராமஸின் பெயரா கதிர்காமஸ் ஆக்கிக் கலாய்த்துவிட்டீர்கள்\nஇப்போது ரவியின் பதிவிலும் அப்பிடியொரு போக்கில்தான் அன்புமணிமீது சேறு பூசப்படுகிறது.\nஅட விடுங்க நமக்கெதுக்கு வம்பு. தமிழ் பற்றி எங்கடயளோடயே சண்ட பிடிக்க ஏலாமக் கிடக்கு. இதுக்க \"சீமைக்கு\" ஏன் போக வேணும்.\nபெயரிலி, லோக்கல் பற்றி என்ர அனுபவம் ஒண்ட எழுதியிருக்கிறன்.\nநீங்கள் சொல்லுறது சுத்தமா எனக்கு விளங்கேல. அளாப்பி எண்டா 'சரியான விதிமுறைகளைப் பேணாமல் எதிராளியை ஏய்ப்பவன்' என்ற கருத்தில் தான் பாவிக்கிறோம். நீங்கள் ஏன் சொன்னீர்களென்று தெரியவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி நான் ரியூப் லைற் தான்.\nநீங்கள் சொல்வது \"பம்மல்\" என்ற சொல்லைப் பற்றி.\nஅதுதான் நீங்கள் சொன்ன அர்த்தத்தில் வரும்\nபம்பல் என்பது களித்திருத்தல் என்று வரும்.\nபம்பலடித்தல் - நகைச்சுவையாகப் பேசி களித்திருத்தல்.\nபம்���லாக கதைத்தல் - நகைச்சுவையாகப் பேசல்.\nறகுப்பி சொன்ன 'கதிர்காமஸ் முசு' பற்றி எனக்குத் தெரியாது.\nமுசுப்பாத்திதானே ஆறுதலாக வாசிப்போம் என நினைத்து Favaritenஇல் போட்டு வைத்தேன்.\nஇப்போ வாசித்த போதுதான் நல்ல பயனுள்ள பதிவு என்பது தெரிந்தது.\nநான் முசுப்பாத்தி என்ற சொல்லை ஒரு பேச்சு வழக்குச் சொல் என்றே நினைத்திருந்தேன்.\nமுசுப்பாத்தி என்ற ஒரு சொல்லை நம்ம பதிவில் போட்டு இப்படி உசுப்பேத்தி விட்டுட்டீங்களே தெரியாத சொல் ஒன்றைத் தந்து பொருளும் கூறி அதன் வரலாற்றையும் தந்துவிட்டீரே. அருமை அருமை\nஇது போல் மேலும் பல பதிவுகள எதிர்பார்க்கும்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி (ஒன்றே முக்கால் வருசத்துக்குப்பிறகு நன்றி சொல்லிறன்;-))\nவிளக்கம், வரலாறு எல்லாம் நான் எழுதியதன்று. அது பண்டிதர் பரந்தாமன் எழுதியது.\nஅதை இங்குப் பதிவாக்கியது மட்டும்தான் என்னுடைய வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru252.html", "date_download": "2020-05-26T23:24:46Z", "digest": "sha1:URSDRWLOAFUZ2S3Q74RUDZJICTM7FGRP", "length": 5190, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 252. குறிஞ்சி - இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 252. குறிஞ்சி\nஇடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து\nவாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி\nஉயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,\nவெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்\nபெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, 5\nதனியன் வருதல் அவனும் அஞ்சான்;\nபனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,\nஎமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;\nதுய் அவிழ் பனி மலர் உதிர வீசித் 10\nதொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,\nஎறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்\nபெருங் குளம் காவலன் போல,\nஅருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே\nதலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 252. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-05-26T23:04:41Z", "digest": "sha1:JEV5AE2DO5Q6CRFE76NSK7W3WKRARXD7", "length": 6569, "nlines": 98, "source_domain": "www.netrigun.com", "title": "அதிகாலை சுற்றிவளைப்பு! வவுனியா இளைஞர்கள் யாழில் கைது!! | Netrigun", "raw_content": "\n வவுனியா இளைஞர்கள் யாழில் கைது\nபோலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 20ஐ வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சாவகச்சேரி பொலிஸார், இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇந்த முறையில் ரசம் வைத்து பாருங்கள்\nNext articleஇந்தியாவுடனான ஒருநாள் போட்டி 1986 க்கு ஓடிப்போன ஆஸ்திரேலியா அணி\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்\nசந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடிக்கக்ப��வது இவர் தானாம்\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தினை இனியும் பாவிப்பது பாதுகாப்பானதா\nபல மில்லியன் பயனர்களின் 8 பில்லியன் வரையான இணையத்தரவுகள் கசிந்தது\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nகோமாளி படநடிகையை பொது இடத்தில் அந்த தேகத்தில் கை வைத்து தூக்கிய ஆண் நண்பர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t160715-topic", "date_download": "2020-05-27T00:11:56Z", "digest": "sha1:ALPRQVB6I3BDM5SGU4NYKQEMUSJX7Q6A", "length": 45080, "nlines": 293, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா\n» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் \n» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....\n» கொரோனா அப்டேட் - மே 26-2020\n» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு\n» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்\n» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை\n» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி\n» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்\n» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்.. பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை\n» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு\n» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\n» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்\n» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்\n» உங்களுக்குப் பல பிரச்னைகளா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்\n» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\n» மன்மத லீலை மயக்குது ஆளை\n» ஆங்கிலம் தெரிந்த சாது\n» வெற்றி பெறுவது எப்படி\n» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை\n» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்\n» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\n» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு\n» தெய்வம் வாழ்வது எங்கே..\n» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்\n» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\n – புத்தர் சொன்ன அறிவுரை\n – சர்ச்சில் சொன்ன விளக்கம்\n» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்\n» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா\n» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்\n» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» \"படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'\n» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்\n» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி\n» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\n» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\n» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை\n» நான் + நாம் = நீ\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nஎனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nஎனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\n1999 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள்.\nஇமயமலை கார்கில் / திராஸ் / பட்டாலிக் / டோலோலிங் செக்டர்களில் துவந்த யுத்தம். அதாவது திருட்டுத்தனமாக இந்தியாவை சேர்ந்த பல மலை முகடுகளை மலையுச்சிகளையும் ஏராளமான ஆயுதங்களுடன் பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்திருந்த கால கட்டம்.\nஒரு எக்குத்தப்பான மலைமுகடு. வான் வழி தாக்குதல் நடத்திட வாய்ப்பில்லாத ஒரு எடக்குமுடக்கான இடம். அதன் உச்சியிலிருந்து நாலா பக்கத்திலும் சுடக்கூடிய வசதி. பாகிஸ்தானியர் அந்த மலை முகட்டினை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்துவிட்டிருந்தனர் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nஇந்திய ராணுவத்தின் ஒரு கமாண்டோ பிரிவிடம் அந்த மலை முகட்டிலிருந்து பாகிஸ்தானியர்களால் சுடப்படும் ஒரு ஹெவி மெஷின் கன் (HMG) போஸ்டை சைலன்ஸ ஆக்கும் உத்தரவு தரப்படுகிறது .அதாவது உயரத்திலிருந்து சுடும் பாகிஸ்தானிய கும்பலை ஒழித்து அந்த இடத்தை மீட்டால் மலையுச்சியை முழுவதும் இந்தியா வசம் கொண்டு வருவது எளிது\nஇன்னும் சில மணி நேரங்களில் ஒரு பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய பெரும்படை மலையுச்சியை நோக்கி முன்னேறி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அவர்கள் அவ்வாறு முன்னேறி வரும்போது இந்த பாகிஸ்தானிய ஹெவி மெஷின் கன் செயல்பட்டுக்கொண்டிருந்தால் முன்னேறும் இந்திய படையின் ஆயிரக்கணக்கான வீரர்கள் சாவது உறுதி.\nஆகையால் நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது . அந்த பாகிஸ்தானிய எச் .எம் .ஜி அங்கே இருக்க கூடாது என்கிற உத்தரவு ஐந்தே ஐந்து பேரைக்கொண்ட இந்திய கமாண்டோ பிரிவிடம் தெரிவிக்கப்படுகிறது .\nபல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாகிஸ்தானிய எச்.எம்.ஜி இந்திய சிறு கமாண்டோ படையினரால் சைலன்ஸ் ஆக்கப்பட்டு மலையுச்சியும் இந்திய வசம் வருகிறது. இந்த சண்டையில் இந்திய தரப்பு கமாண்டோ வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே வீரமரணம் அடைகிறார்.\nசரி விடுங்க ..சண்டையில் சாவு சகஜம்தான் . இதைப்போய் பெருசா பேச வந்துட்டிங்களா என்று கேட்போர் கொஞ்சம் மேற்கொண்டும் படிக்கவும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nஏறக்குறைய ஒரு வருடம் கடக்கப் போகும் நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் தான் ஒரு கிராமத்து பள்ளிக்கூட வாத்தியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார் .\nஅதாவது தனது ஒரே மகன் கார்கில் யுத்தத்தில் வீர மரணம் அடைந்து விட்டதாகவும் அவனது முதலாமாண்டு இறந்த தினம் அதாவது நினைவு நாள் இன்னும் சில வாரங்களில் வரப்போவதாகவும் அவருடைய மகன் இறந்த நினைவு நாளில் அவரது மகன் இறந்து வீழ்ந்த இடத்தை தானும் தன��� மனைவியும் பார்க்க விரும்புவதாகவும் முடிந்தால் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். முடியாவிட்டால் பரவாயில்லை . நாங்கள் அந்த இடத்தை பார்க்க விரும்புவது தேச பாதுகாப்புக்கு தொந்திரவாக இருந்தால் வேண்டாம். எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்ற விண்ணப்ப கடிதம் வந்தது .\nகடிதத்தை படிக்க நேர்ந்த ஒரு உயரதிகாரி என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை. பள்ளிக்கூட வாத்தியார் வந்து போகும் செலவை (டிபார்ட்மென்ட் தராவிட்டால்) நான் எனது சம்பளத்திலிருந்து தருகிறேன். அந்த வாத்தியாரையும் அவரது மனைவியையும் அந்த பையன் இறந்த இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்ற கட்டளை பிறப்பிக்க ப்பட்டது.\nஇறந்த மாவீரனின் நினைவு நாளன்று அந்த மலைமுகட்டிற்கு அந்த வயதான தம்பதிகளை இந்திய ராணுவத்தினர் தக்க மரியாதையுடன் கொண்டு வந்தனர். மகன் இறந்து வீழ்ந்த இடத்திற்கு அருகே அழைத்துச்சென்ற போது அங்கே டூட்டியில் இருந்த அனைவரும் அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தனர் .\nஒரே ஒரு வீரர் மட்டும் அந்த வயதான கிராமத்து பள்ளிக்கூட வாத்தியாரின் கால்களில் கைப்பிடி மலர்களை தூவி குனிந்து வணங்கி அவர் பாதத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார் . பின்னர் நிமிர்ந்து ஏனையோரை போல அட்டன்ஷனில் விறைப்பாக நின்று சல்யூட் செய்தார்.\nவாத்தியாரோ பதறிப்போய் என்னப்பா இது ...நீ எவ்ளோ பெரிய ஆஃபீசர்.. நீ போய் என் காலை தொட்டு வணங்கலாமா மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா மத்தவங்களை போல நீயும் சல்யூட் மட்டும் பண்ண கூடாதா நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லியிருப்பேனே . என்று கேட்க ...\"இல்லை சார். இங்கே நான் அவர்களை விட நான் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறேன். அதாவது இங்கே இருப்பவர்கள் போன மாதம் தான் இந்த போஸ்டுக்கு டூட்டியில் வந்திருப்பவர்கள் . நான் உங்க பையனோடு அதே படைப்பிரிவில் இதே மலை முகட்டில் பாகிஸ்தானியரோடு சண்டையிட்டவன். உங்கள் பையனின் வீரத்தை களத்தில் நேரடியாக பார்த்தவன் . அதுமட்டுமல்ல \"...என்று சொல்லி நிறுத்தினார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ��ன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nவாத்தியார் அந்த ஜே.ஸி.ஓ வின் கைகளைப்பிடித்துக்கொண்டு \"சொல்லுப்பா ..எதுவா இருந்தாலும் பயப்படாமல் சொல்லு ...நான் அழமாட்டேன் \" என்று கூற \"நீங்க அழ மாட்டீங்கன்னு தெரியும் சார்.. நான் அழாமல் இருக்கணும்ல \" என்று சொல்லி விட்டு தொடர்ந்தார் ...\n\"அதோ அங்கே தான் பாகிஸ்தானியர் அவர்களின் எச்.எம்.ஜியால் வினாடிக்கு நூற்றுக்கணக்கான குண்டுகளை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர் . முப்பதடி தூரம் வரைக்கும் நாங்க ஐந்து பேரும் முன்னேறிட்டோம் , அதோ பாருங்க அந்த பாறைக்கு பின்னாடி தான் பதுங்கி இருந்தோம். பாகிஸ்தானிகளும் பாறைக்கு பின்னாடி நாங்க இருக்குறத பாத்துட்டாங்க . கொஞ்சம் கையோ காலோ அல்லது எங்களது கிட் பையோ வெளியே தெரிஞ்சா போதும் . குண்டுகளை படபட வென்று தெறிக்கவிட்டானுங்க. பிரிகேட் ஸ்ட்ரன்த் அளவிலான இந்திய முன்னேற்றம் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆரம்பிக்க போவுது . என்ன பண்ணுறதுனே தெரியல..... அப்போதான் ....\" என்று சொல்லி அந்த ஜே.ஸி.ஓ கொஞ்சம் பெருமூச்சு விட்டார்.\n\" என்று அந்த வாத்தயார் கேட்க ... ஜே.ஸி.ஓ தொடர்ந்தார். \"இவனுங்க சுட்டுகிட்டே தான் இருப்பானுங்க ...இது வேலைக்காவாது ... நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் . அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்க ன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .\nஅப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . \"பைத்தியமாடா நீ உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு . நான் இன்னும் கல்யாணமாகாதவன் .நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்\"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .\nபாகிஸ்தானியர் எச்.எம்.ஜி யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது . உங்க பையன் வளைந்து வளைந்து டாட்ஜ் பண்ணி பாகிஸ்தானியரின் பங்கரை அடைந்து வெடிகுண்டின் பின்னை எடுத்துவிட்டு வெடிகுண்டை பங்கருக்குள் சரியாக வீசி பதிமூணு பாகிஸ்தானியரை மேலுலகிற்கு அனுப்பி வைத்தார் சார். எச் எம�� ஜி செயலிழந்து பகுதி எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது .\nஉங்க பையனின் உடலை நான்தான் முதலில் தூக்கி எவாக்குவேஷன் செய்தேன். நாப்பத்திரெண்டு குண்டுகளை உடம்பில் வாங்கியிருந்தார் சார் . அவரோட தலையை என் கையில் தான் சார் தூக்கினேன். என் கையில் இருக்கும் போதுதான் சார் உயிர் போச்சு . அவரோட சவப்பெட்டியை உங்க கிராமத்துக்கு கொண்டு போகும் பொறுப்பு டூட்டியை மேலதிகாரியிடம் அப்போ கேட்டுப்பார்த்தேன் சார் . இல்லை என்று சொல்லி வேறு முக்கிய டூட்டி போட்டுட்டாங்க சார் .\nஒருவேளை அந்த சவப்பெட்டியை தூக்கும் பாக்கியம் கிடைச்சிருந்தா இந்த மலர்களை அவனோட காலடியில் தான் போட்டிருப்பேன் . அது கிடைக்கல . ஆனால் உங்கள் பாதங்களில் மலரை போடும் பாக்கியம் கிடைத்தது சார் .\" என்று பெருமூச்சுடன் முடித்தார்.\nகிராமத்து வாத்தியாரின் மனைவியோ புடவை தலைப்பால் வாயை பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதுகொண்டிருந்தாள் . வாத்தியார் அழவில்லை. அந்த ஜெ.ஸி.ஓ வீரரை தீர்க்கமாக பார்த்தார் , வீரரும் அழவில்லை. வாத்தியாரை பார்த்தார். (d)\nவாத்தியார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தன்னுடைய தோளில் தொங்கிக்கொண்டிருந்த ஜோல்னா பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து ஜெ.ஸி.ஓ வீரரின் கையில் கொடுத்துவிட்டு \"என் பையன் லீவில் ஊருக்கு வந்தால் போட்டுக்கட்டும்னு ஒரு சட்டை வாங்கி வச்சிருந்தேன். ஆனால் அவன் வரல .. அவனது வீர மரணம் பற்றிய செய்தி தான் அப்போ வந்துச்சு.\nஇனிமேல் அந்த சட்டையை யார் போடப்போறாங்க ..அதான் அவன் உயிர் விட்டஇடத்துலேயே வச்சிறலாம்.ஒரு வேளை அவன் அந்த இடத்துக்கு ஆவியாவாகவாவது வந்து போட்டுக்கட்டும்னு கொண்டு வந்தேன் . ஆனால் இந்த சட்டையை யார் போட்டுக்கணும்னு இப்போ தெரிஞ்சுது மாட்டேன்னு சொல்லாம இதை வாங்கிக்க என்று கொடுத்தார் .\nகை நீட்டி வாங்கிக்கொண்ட வீரரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது சத்தியம்.\nஎனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எனக்கு இவர்களைப் போ��்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nவாட்சப் செய்திகள் ஆதாரத்துடன் இருந்தால்\nவீர மரணம் அடைந்த அந்த நபருக்கு விருது\nவழங்கப்பட்டதா, அந்த நபரின் உண்மையான\nபெயர், புகைப்படம் போன்ற கூடுதல்\nகார்கில் போரில் போரிட்ட பல இந்திய வீரர்கள் வீர விருதுகள்\nகிரனேடியர் யோகேந்திர சிங் யாதவ், 18 கிரனேடியர் பிரிவு, பரம் வீர் சக்ரா\nலெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, 1/11 கூர்கா ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)\nகேப்டன் விக்ரம் பத்ரா, 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)\nரைஃபில்மேன் சஞ்சய் குமார், 13 ஜெ.ஏ.கே ரைஃபில்ஸ், பரம் வீர் சக்ரா\nகேப்டன் அனுஜ் நாயர்,17 ஜெ.எ.டி ரெஜிமென்ட், மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)\nமேஜர் ராஜேஷ் சிங் அதிகாரி, 18 கிரனேடியர் பிரிவு, மகா வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)\nமேஜர் சரவணன், 1 பிகார் படைப்பிரிவு, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)\nசுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜா, இந்திய வான்படை, வீர் சக்ரா (மறைவுக்குப் பின்னர்)\nRe: எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nவாட்சப் செய்திகள் ஆதாரத்துடன் இருந்தால்\nஎனக்கும் இதில் முழு சம்மதமே.\nஇந்த செய்தியில் உண்மைத்தனம் எவ்வளவு விழுக்காடு என்பதை நானறியேன்.\nசொல்லப்பட்ட விதம் மனதை கவர்ந்தது.\nஆமாம் நம்பக்கூடிய செய்திகள் வாட்சப்பில் வருகிறதா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எனக்கு இவர்களைப் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள் ..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுத���| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/salad-recipes/cream-vegetable-salad/", "date_download": "2020-05-26T22:38:08Z", "digest": "sha1:TYSLIAVLPHPKHQUPT4GWJBPAO7OCD3BR", "length": 6365, "nlines": 80, "source_domain": "www.lekhafoods.com", "title": "க்ரீம் வெஜிடபிள் ஸேலட்", "raw_content": "\nலெட்டூஸ் கீரை 1 கட்டு\nஃப்ரெஷ் க்ரீம் அரை கப்\nMixed Herbs 1 தேக்கரண்டி\nசோளமாவு (Corn Flour) 1 தேக்கரண்டி\nஉருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் இவற்றின் தோலை நீக்கிக் கொள்ளவும்.\nகாலிஃப்ளவரை சுத்தம் செய்து பூக்களாக நறுக்கிக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர், பீன்ஸ் இவற்றை குழையாமல் வேக வைத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nலெட்டூஸ் கீரையை கிழித்து காய்கறிகள் மீது போடவும்.\nகடுகுப்பொடி, மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.\nபால், சோளமாவு, க்ரீம் இவற்றைக் கிளறி சூடேற்றி, சூடாக காய்கறிகள் மீது ஊற்றி, ஃப்ரிட்ஜ்—ல் குளிர வைக்கவும்.\nபரிமாறும் போது Mixed herbs சேர்த்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/112758-postal-departments-work-affected-by-transport-strike", "date_download": "2020-05-26T22:37:58Z", "digest": "sha1:KY7FXRGZMUYEW7LG7VV6ZKEOM5DXPRAE", "length": 7948, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "கேட்பாரின்றி கிடக்கும் பார்சல்கள்! கிராமங்களில் முடங்கிப்போன தபால் சேவை | Postal departments work affected by transport strike", "raw_content": "\n கிராமங்களில் முடங்கிப்போன தபால் சேவை\n கிராமங்களில் முடங்கிப்போன தபால் சேவை\nபோக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பேருந்துகள் இயக்கப்படாததால், கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய தபால் பார்சல்கள் பேருந்து நிலையங்களிலேயே முடங்கிக் கிடக்கின்றன. அதனால் அவசரத் தகவல்கள் உரியவர்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nதமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசுடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பேருந்துகள் இயங்கவில்லை.\nநெல்லை மாவட்டத்தில் பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 80 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையிலேயே முடங்கிக் கிடக்கின்றன. பேருந்துகள் இயங்காததால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வேலைக்குச் செல்பவர்கள், மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உள்ளிட்டோர் ��டும் அவதிக்கு உள்ளானார்கள்.\nநெல்லை மாவட்டத்தில் நெல்லை வண்ணார் பேட்டை, கே.டி.சி நகர், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், வள்ளியூர் என மொத்தம் 13 பணிமனைகள் உள்ளன. பேருந்துகளை இயக்க ஆள் இல்லாததால் பணிமனைகளில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 80 சதவிகிதம் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய தபால் பார்சல்கள் பேருந்து நிலையங்களிலேயே கேட்பாரின்றி கிடக்கின்றன. கிராமப் பகுதிகளில் தபால் சேவை முடங்கியதால் பொதுமக்களுக்குச் சென்று சேரவேண்டிய தகவல்களில் சுணக்கம் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Kalan", "date_download": "2020-05-26T22:38:01Z", "digest": "sha1:5DGXL2TXTEM6TCODU5WUMWBF55D6UAMV", "length": 2751, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Kalan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Kalan\nஇது உங்கள் பெயர் Kalan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2003/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-26T23:37:03Z", "digest": "sha1:JAYHH7B4ZEDAEV7MK4KIFEO2RJW3HFBT", "length": 23675, "nlines": 72, "source_domain": "domesticatedonion.net", "title": "Warning: \"continue\" targeting switch is equivalent to \"break\". Did you mean to use \"continue 2\"? in /homepages/41/d115937761/htdocs/domesticatedonion/tamil/wp-content/themes/Extra/includes/builder/functions.php on line 5753", "raw_content": "வார்த்தை விளையாட்டு. | உள்ளும் புறமும்\nநிர்வாகச் சந்திப்புகள், சந்தை அலசல், வரவுசெலவுக் கணக்கு என்று ஒவ்வொரு முறையும் சந்திப்புகளுக்கு உள்ளாகும்பொழுது “பூமியில் மானிட ஜென்மம் எடுத்த பாவம் என்ன” என்று என்னையே நான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக எங்கள் மார்க்கெட்டிங்க் மீட்டிங். நான் வேலை செய்வது முற்றிலுமான ஒரு ஆராய்ச்சி நிறுவனம், இதற்கு மார்க்கெட்டிங்க் மண்ணாங்கட்டி என்ன வேண்டிக்கிடக்கிறது. மிகச் சிறிய எங்கள் அலுவலகத்தில் என்னையும் சேர்த்து ஏழு விஞ்ஞானிகள். எங்களுக்கு மேலாளராக இன்னொரு விஞ்ஞானி (இவர் ஆய்வகத்தில் உள்ளே நுழையமாட்டார்). எங்களை முதுகெலும்பாக வைத்து நடக்கும் நிறுவனத்தில் ஒரு தலைவர், இவருக்குக் கீழே மார்க்கெட்டிங் குழு, கணக்குப் பிரிவு, தகவல் தொடர்புக் குழு என்று மூன்று நிர்வாகப் பிரிவுகள். இதில் மொத்தம் பத்துப் பேர். அதாவது எட்டு விஞ்ஞானிகளைச் சந்தைப் படுத்த, அவர்களுக்குக் கணக்கு வழக்கு பார்க்க, கடுதாசி எழுத என்று பத்துப் பேர். என்ன பம்மாத்து இது. இவர்களின் சராசரி சம்பளம் ஆராய்ச்சியாளர்களின் சம்பளத்தில் பார்க்க 130%. உண்மையில் கடந்த இரண்டு வருடங்களில் இவர்கள் எனக்கு எந்த ஒரு புதிய வேலையையும் கொண்டுவந்ததில்லை. எனக்குக் கிடைக்கும் பெரும்பாலான வேலைகள், தனியார் நிறுவனங்களிலிருந்தோ, பல்கலைக் கழகங்களிலிருந்தோ என்னுடைய பெயரைக் கேள்விப்பட்டு அவர்கள் நேரடியாகத் தரும் திட்டங்கள்தான். இவர்கள் பம்மாத்துக்கு ஒரு முடிவே கிடையாது. வாரம் தோறும் திங்கட்கிழமை காலையில் ஒன்றரை மணி நேரம் மார்க்கெட்டிங்க் கூட்டம். பல சமயங்களில் வேலைகளைத் தவிர்த்துவிட்டு இந்த இரங்கல் கூட்டத்திற்குப் போயாக வேண்டும். போகவில்லை என்றால் தெய்வ குற்றம். சக பிரிவினர்களுடன் இணக்கம் காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். அதாவது கல்யாணத்தை தவறவிட்டாலும் விடலாம், கருமாதியை விடக்கூடாது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதைக் கேட்டுக் கொண்டிருப்பது அப்படியன்றும் எளிதான செயல் இல்லை. திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான வார்த்தைகள் வந்து விழும். அதே வார்த்தைகளை மாற்றி மாற்ற���ப் போட்டு எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்குக் கதைப்பார்கள்.\nஇணையத்தில் Bullshit Bingo என்று ஒரு வார்த்தை விளையாட்டு இருக்கிறது. இத்தகைய சந்தை அலசல்கள் இன்னபிற நிர்வாகக் கூட்டங்களின்போது தூக்கம் வராமல் இருப்பதற்காக ஒரு புண்ணியவான் உருவாக்கிய விளையாட்டு இது. இதை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விளையாட முடியும். கூட்டத்திற்குப் போகும்போது ஒரு தாளில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதி எடுத்துச் செல்ல வேண்டும்;\nமார்க்கெட்டிங் ஆசாமிகள் பேசும்போது உற்றுக் கேட்க வேண்டும், அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னதும் தாளில் இருக்கும் பட்டியலில் இருந்து அதை அடித்து விடவேண்டும். இப்படியாக முதல் பத்து வார்த்தைகளை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் இரண்டு கைகளையும் இரகசியமாக உயர்த்த வேண்டும், அல்லது எழுந்து நின்று கால்ச்சட்டையை சரி செய்ய வேண்டும். அவரே அன்றைய கூட்டத்தில் வெற்றியாளர். இதை இன்னும் சுவாரசியமாக்க பணப் பரிசுகளை வைத்துக்கொள்ளலாம். (இதில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது, மார்க்கெட்டிங்க் கூட்டங்களால் பைசா பிரயோசனமில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது).\nசென்ற வாரம் மார்க்கெட்டிங்க் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. அடுத்த மாதத்திற்கான மார்க்கெட்டிங்க் இலக்கு பற்றி அவர்கள் கொடுத்திருந்த தாளில் நிறையவே இடம் இருந்தது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது. குறிக்க வேண்டிய வார்த்தைகள்;\nவிழுமியம், விகசிப்பு, விந்நியாசம், சொல்லாடல், புனைவோட்டம், அனுபவ நெருக்கம், ஒழுங்கமைவு, விவரனை உத்தி, படைப்பூக்கம், சூட்சுமங்கள், மறைபொருள், சார்நிலைகள், ஒலிக்குறியீடு, சாத்தியப்பாடுகள், படிமம், குறியீடு, உள்வாங்கல், பிரதிபலிப்பு, விரவிக்கிடத்தல், கட்டுடைப்பு, பிரக்ஞாபூர்வம், உயிர்ப்பு நிலை, மொழிமாற்றுத் தன்மை, உதிரிப்படிமங்கள், யதார்த்த தள நீட்சிப்பு, வார்த்தைப் பிரயோகம், இளகல், பன்முக வாசிப்பு, அர்த்தச் செறிவு, பரீட்ச்சார்த்த உத்தி, பரிமாணம், பரிணாமம், முரணியக்கம், பூடகம், புறவயம், நிகழ்தொடர்வு, ஒற்றைப்படை, வடிவநேர்த்தி, தட்டையானது, செய்நேர்த்தி.\nஇதே போல ஒவ்வொரு கூட்டங்களுக்கும் செல்வதற்கு முன்னால் தகுந்த வார்த்தைத் தொகுப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக அரசியல் கூட்டங்களுக்கு, … செல்வாக்கு, இலட்சியம், … தொடங்கி… சோமாறி, பேமானி என்ற வகையில் பட்டியல் இருக்கலாம். விளையாட்டு உத்திகளையும் சற்றே மாற்றிக் கொண்டால் சுவாரசியமாக இருக்கும். அரசியல் கூட்டங்கள் முதல் பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிப்பவர் உடனடியாக அடுத்தவரின் வேட்டியை உருவிக் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம்.\n13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு\nதுரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு\nஉங்கள் வார்த்தைவிளையாட்டின் மேலாளர் தொடர்பான ஆதங்கத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். ஆனால், வார்த்தை விளையாட்டுத் தொடர்பானதிலே கொஞ்சம் முரணுண்டு. நீங்கள் உள்ள சிக்கலை நகைச்சுவையாகச் சொல்லும் வகையிலே கொஞ்சம் “உயர்வுநவிற்சி” 🙂 சேர்த்தே சிறுபத்திரிகைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், அதற்கு முன்னாலே வருத்தம் கொண்டு எழுதியிருந்த குமுதத்தின் தமிழிற்கும் சிறுபத்திரிகைகளின் தமிழுக்குமான வித்தியாசத்தையும் நீங்கள் அவதானிக்காமலிருந்திருக்கமாட்டீர்கள். இதிலே குறிப்பிடவேண்டிய விடயமென்னவென்றால், குமுதம், விகடன் போன்ற “சூப்பர் மாஸ் மாகசீன்”களிலே சிறுபத்திரிகைகளிலே புழங்கும் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தேவைகள் வருவதேயில்லை. விகடனுக்கும் குமுதத்துக்கும், “சூப்பர், தூள்,செமை, ஸைட், ஜோர், பலே, வர்ரே வாவ், யா, கலக்கல், டாப், அசத்தல், கலக்ஸ்” இந்த சொற்றொகுதியிலிருந்து எதேச்சையாகச் சொல்லெடுத்தமைத்த துணைச்சொற்றொகுதிகளே போதுமானது. இதற்கு, வரித் துட்டுக்கெழுதும் பிரபல்யமான எழுத்தாளர்களும் அவர்களின் பிடரிப்பிரகாசத்திலே ஒளிரும் அறுந்த வால்களும் கைத்தாளம். சிறுபத்திரிகைகளிலே ஆங்காங்கு நீங்கள் சொல்லும் அதீதப்படுத்தும் தன்மை இருக்கின்றதென்பதையும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அப்படியான சந்தர்ப்பங்கள் மட்டும் அவற்றினை முழுக்க நிராகரிக்க உதவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489160", "date_download": "2020-05-26T23:33:23Z", "digest": "sha1:QRY3XLGEMR5GUP5SZQLXQVIK5FT6ZUH2", "length": 7065, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு | Vijay is acting in Chennai court against the film 63 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவிஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு\nசென்னை : விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கால் பந்தாட்டம் தொடர்பான கதை என்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை பதிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு ஏப்., 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவிஜய் தளபதி 63 சென்னை உரிமையியல் நீதிமன்றம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க வேளாண்துறை அறிவுரை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி\nதிருவள்ளூர் பழையனூரில் உள்ள ஏரியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதிருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி\nநாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு\nதமிழகத்தில் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 54 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு..மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nசென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எ��்ணிக்கை 11,640 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503875", "date_download": "2020-05-26T23:14:33Z", "digest": "sha1:TPOCECKCINYF6MRAA5KECFRTVY74UGHV", "length": 7652, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வேண்டும்: தங்கபாலு பேட்டி | Rahul Gandhi to remain Congress leader: Thangalpalu Interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகாங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வேண்டும்: தங்கபாலு பேட்டி\nசென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நீடிக்க வேண்டும் என்று தங்கபாலு கூறினார். தமிழக காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 112வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்திபவனில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, தமிழக மேலிட பொறுப்பாளர் வெல்ல பிரசாத், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், கக்கனின் மகன்கள் பாக்கியநாதன், சத்யநாதன் மற்றும் அவரது பேத்தி இமையா கக்கன், எஸ்.கே.நவாஸ், தமிழ்செல்வன், மாவட்டத் தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணமானவர் தலைவர் கக்கன். காங்கிரஸ் கட்சியில் இந்தியா முழுவதும் கக்கனுக்கென்று தனி இடம் உண்டு.\nராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக இருப்பார். அவர் தலைவராக நீடிக்க வேண்டும் என்பதே இந்தியா முழுக்க உள்ள தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தங்கபாலு\nமத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அறநிலையத்துறை வீடுகளில் 2 மாதங்கள் கழித்து வாடகை செலுத்தும் வசதி: ஜி.கே.வாசன் கோரிக்கை\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் தூர்வாரும் பணியை எவ்வித முறைகேட்டுக்கும் இடம் தராமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nவாங்கும் சக்தியை அதிகரிக்க நிதி ஒதுக்காவிட்டால் பொருளாதார பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஇலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 4 இடங்களில் நடக்கிறது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534169", "date_download": "2020-05-27T00:39:40Z", "digest": "sha1:QMLR6QOB6KWHBFQPD6NNTMYM7GHCCH23", "length": 5808, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "செயற்கை நுண்ணறிவு கொண்ட’ரோபோ கை’ தயாரிப்பு | Artificial Intelligence kontaropo hand 'production - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nசெயற்கை நுண்ணறிவு கொண்ட’ரோபோ கை’ தயாரிப்பு\nசெயற்கை நுண்ணறிவுடன் தயாரிக்கப்பட்ட ரோபோ கை ஒன்று ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளது.\nலண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷேடோ ரோபோ கம்பெனி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மனித கை போன்ற ரோபோவை அந்த நிறுவனம் சோதனை செய்தது.\nசில நேரங்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதிக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இதில் ரூபிக் கியூப் விளையாட்டை இயந்திரக் கையில் கொடுத்தனர். ஒற்றைக் கையில் அதனை அங்குமிங்கும் உருட்டியப��ி இருந்த அந்த ரோபோ கை அடுத்த 3 நிமிடங்களில் கியூப் விளையாட்டை சமன் செய்தது.\nஷேடோ ரோபோ கம்பெனி செயற்கை நுண்ணறிவு ரூபிக் கியூப் ’ரோபோ கை’\nகுறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியது..\n364 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: மாநில முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை\nஊரடங்கை மீறி சொந்த ஊருக்கு பைக்கில் சென்றபோது போலீ்ஸ் அடித்து துன்புறுத்தியதால் செல்பி எடுத்து வாலிபர் தற்கொலை: ஆந்திராவில் பரபரப்பு\n விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/goli-soda-2-gvm-vijay-milton-movie-sneak-peek-released-on-youtube/", "date_download": "2020-05-27T00:37:04Z", "digest": "sha1:VHU5WGFBJRBGJWOMSJD6NUGIOBIZ3BIC", "length": 3455, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "கலக்கல் காமெடி நிறைந்த கோலி சோடா 2 படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nகலக்கல் காமெடி நிறைந்த கோலி சோடா 2 படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nகலக்கல் காமெடி நிறைந்த கோலி சோடா 2 படத்தின் சிறு காட்சி. காணொளி உள்ளே\nPrevious « ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த படத்தில் காலா எந்த இடம் தெரியுமா \nNext இரும்பு திரை படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு. காணொளி உள்ளே »\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/boomika/", "date_download": "2020-05-27T00:30:49Z", "digest": "sha1:KKBV5ZSQTO3UQ33BZGU5IBAPZXTT4ZAZ", "length": 2583, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "boomika Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nயூ டர்ன் போன்ற படக்கதைகளை இயக்குனர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் – பூமிகா சாவ்லா\nஷரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லூசியா பட இயக்குந��் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/05/26/", "date_download": "2020-05-26T23:06:22Z", "digest": "sha1:JH3AGWQBOTSFEVOUKRQKFD4VUL5VL4FU", "length": 26927, "nlines": 159, "source_domain": "ilakkiyainfo.com", "title": "May 26, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nசாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது\nபாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள\nரயிலுடன் மோதுண்டு முதியவர் பலி ; கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலேயே இவ் விபத்து சம்பவம்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி சாய்ராம் ஜெயராமன\nஇலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18ஆம் தேதியன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால் பல நிகழ்வுகள்\nசர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக இரு தாய்மார் முறைப்பாடு\nசொத்துக் குவிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்��து. குருணாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் நேற்று பிற்பகல்\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மூவருக்கு மரண தண்டனை\nசிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது. சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ்.\n`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்’ – ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா\nநாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிஷா, ஆந்திரா, சிக்கிம் என்ற மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றன. இந்த மூன்றிலும் மாநில கட்சிகளே கோலோச்சியுள்ளன. ஒடிஷாவில் ஐந்தாவது முறையாக நவீன் வந்துள்ள அதேநேரத்தில் ஆந்திராவில் 10 ஆண்டுக்கால உழைப்பை அறுவடை செய்து முதல்முறையாக முதல்வர்\nசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்ற பக்தர்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் \nசர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேளைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பொலிசாரினாலும் அடாத்தாக விகாரை அமைத்துள்ள பிக்குவினாலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது . குறித்த பிள்ளையார் ஆலயம் பலநூறாண்டுகளாகப்\n“மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை” – ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாள் பகிர்வு\nநகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் ‘ஆச்சி’ மனோரமா. இன்று அவருக்குப் பிறந்தநாள். நடிக்கத் தொடங்கிய காலம் முதல், அவரது இறுதிக் காலம் வரை… அவரைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளின் தொகுப்பு இது. தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து\nசிறுமி துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் ; அதிபர் பதவி துறப்பதாக அறிவிப்பு\nவவுனியாவில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்களை பெற்றோர் பழையமாணவர்கள் இன்று எழுப்பிய நிலை��ில் அதிபர் தனது பதவியில் இருந்து விலகிச்செல்வதாக பொதுச்சபையில் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த\nமதுரை அருகே ரவுடி கொலை – தலையை தனியாக எடுத்துச்சென்ற மர்ம நபர்கள்\nமதுரையில் பிரபல ரவுடி செளந்தரின் தலையை வெட்டி சாக்கு பையில் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடி செளந்தர் மதுரை பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி பகுதியில் பிரபல ரவுடி சௌந்தர் நேற்று மாலை உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த\n‘திமிங்கிலத்தின் பிரமாண்ட டைவ்’ – நூலிழையில் தப்பிய மீனவக்கப்பல்\nகாலிபோர்னியா மாகாணத்தின் மொன்டெரெ வளைகுடாவில் ஒரு சிறிய கப்பலில் தூண்டில் கொண்டு மீன் பிடித்துகொண்டிருந்ததார் ஒரு மீனவர். அப்போது திடீரென பெரிய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று கடலில் இருந்து வெளியே வந்து டைவ் அடித்தது. இந்த கப்பலிருந்து வெறும் சில மீட்டர்\nதமிழ் பெயரை வைத்து, ஆலயத்தில் அரங்கேற்றிய நாடகம் அம்பலம்: பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களா\nமூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழ் பெயரில் ஆலய குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராகச் செயற்­பட்ட நபர் ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் மூதூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா\nயாழில் வீதியில் துவிச்சக்கரவண்டியில் வங்கிக்கு சென்ற இளம்பெண் மயங்கி விழுந்து மரணம்: அதிரவைத்த காரணி\nயாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25.06.2019) மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச்\n8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் \nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர். அவ்வாறிருக்க எந்தவிதமான பின்னணியையும்,\nசிறிலங்காவில் இருந்து புறப்பட்ட15 ஐஎஸ் தீவிரவாதிகள் – பாதுகாப்பை தீவிப்படுத்தியது இந்தியா\nசிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக, கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதற்கமைய கேரள மாநில\nவவுனியா கோர விபத்தில் ஒருவர் பலி\nவவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணியில் இரவு 8.30 மணிக்கு இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து\nவடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது \nவடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ���தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/actor-suri-video-shots-the-government-of-singapore-in-happiness-qadriw", "date_download": "2020-05-27T00:55:03Z", "digest": "sha1:ZYRXARSHS4IAPYHFNK2K2EKJS7DWKVW2", "length": 12884, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை உற்சாகப்படுத்தும் நடிகர் சூரி வீடியோ காட்சி.!! சந்தோசத்தில் சிங்கப்பூர் அரசு | Actor Suri Video Shots The Government of Singapore in Happiness", "raw_content": "\nவெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை உற்சாகப்படுத்தும் நடிகர் சூரி வீடியோ காட்சி.\nகொரோனா கொடூரத்தை மறக்கச் செய்யும் நடிகர் சூரியின் வீடியோ காட்சி வெளிநாடு வாழ்இந்தியர்களை உற்சாகம் அடையச்செய்திருக்கிறது.\nகொரோனா கொடூரத்தை மறக்கச் செய்யும் நடிகர் சூரியின் வீடியோ காட்சி வெளிநாடு வாழ்இந்தியர்களை உற்சாகம் அடையச்செய்திருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்று உலகநாடுகளில் எல்லாம் பரவி இதுவரைக்கும் 1லட்சம் பேரை காவு வாங்கியிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் பல்வேறு விதமான விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகின்றது.இந்தியாவில் ஆரோக்கிய சேது என்கிற செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் திரைப்பட நடிகர்கள் தினந்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். காமெடி நடிகர் சூரி ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்த படியே தன் குழந்தைகளுடன் பல்வேறு விதமான காட்சிகளை யூடியூப் மூலம் வெளியிட்டு வந்தார்.\nசில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் போலீசாரிடம் 'ஆட்டோகிராப்' வாங்கி அவர்களை உற்சாகப்படுத்தியதோடு பத்திரிகையாளர்கள் பணி இந்த கொரோனா காலத்தில் சிறப்பானது. ஊரடங்கில் மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும் வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் கொண்டு வந்து சேர்த்த செய்திகளால் தான் நாங்கள் எல்லாம் கொரொனா பற்றியும் அரசாங்கம் அறிவிக்கும் அறிவிப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்றார். அதே நேரத்தில் பொதுமக்கள் எப்படி கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினார்.\nஇந்தியாவிலிருந்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் கொரோனாவால் முடங்கி கிடக்கும் தமிழர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் அரசாங்கம் செய்துள்ள வசதிகள் பற்றிப் பேசும் சூரி கொரோனா பற்றி அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசொந்த ஊரில் இருக்கும் குடும்பத்தார், உறவினர் ஆகியோரிடம் வீடியோ மூலம் உரையாடலை மேற்கொள்ளுமாறு ஊழியர்களை ஊக்குவித்திருக்கிறார் சூரி. சிங்கப்பூர் அரசாங்கத்தின் உத்தரவு, விதிமுறைகளை முற்றிலும் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nநடிகர் சூரி தனது காமெடி பாணியில் பேசி ஊழியர்களுக்கு உற்சாகம் ஊட்டியிருக்கிறார் அந்த வீடியோவில்.அந்த வீடியோவில்ராயல் புரொடக்‌ஷன்ஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தின் சமூகத் திட்டப்பணிகளில் ஒன்று என்று அந்தக் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடியோவின் இடையிடையே அவர் நடித்த காமெடி காட்சிகள் வந்து போகிறது.இது பார்ப்பவர்களுக்கு மனசுக்கு கொஞ்ச நேரம் தன்னை மறந்து சிரிக்க வைக்கிறது.இதுவும் ஒரு மருந்து தான் சூரி.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டதா என்ன ஆச்சு... வருத்தத்தில் ரசிகர்கள்\nசெருப்பால் அடிவாங்கும் ஜோதிகா... நொடிக்கு நொடி பரபரப்பு 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலர் இதோ..\nதுணிந்து முடிவெடுத்த ஜோதிகா-சூர்யா... “பொன்மகள் வந்தாள்” படம் குறித்த அதிரடி அறிவிப்பு...\n47 வயதிலும் பிட்னெஸ் ரகசியம் இதுதானா.. வைரலாகும் ரோஜாவின் ஒர்க்அவுட் வீடியோ\nபாகுபலி வில்லன் ராணாவின் காதலை ஏற்று கொண்ட காதலி.. பொறாமை பட வைக்கும் அழகு... அவரே வெளியிட்ட புகைப்படம்\n சாதி வன்கொடுமைகளை கண்டுக்க மாட்டீங்களா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்���ு அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nதமிழகத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமை..\nசிறிய வகை பூச்சியால் கைகோர்க்கும் இந்தியா- பாகிஸ்தான்..\nசுட்டெரிக்கும் வெயிலில் குளியல் போடும் ராஜ நாகம்.. இளைஞரின் ஆபத்தான செயல் வீடியோ..\nஉபி தொழிலாளர்களை எந்த மாநில அரசும் அனுமதியின்றி வேலைக்கு அமர்த்தக்கூடாது. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு.\nஅடுத்த தொடரில் கண்டிப்பா ஆடுவார் முன்னாள் கேப்டன்.. வலுவான கம்பேக்கா இருக்கும்.. உறுதி செய்த பயிற்சியாளர்\nடி20 அணிக்கு கோலியை தூக்கிட்டு ரோஹித்தை கேப்டனாக்குங்க.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-26T22:44:22Z", "digest": "sha1:V5OPYH6WFNMB4N42JDVDX2PZBSJ74G6L", "length": 6776, "nlines": 121, "source_domain": "vijayabharatham.org", "title": "அன்புடன் Archives - விஜய பாரதம்", "raw_content": "\nஇனி வேணாம் என்ற மனக் கட்டுபாடு தருவது இரண்டு கையிலும் லட்டு\nசிவ கணேஷ் என்ற இந்த இளைஞர் – மனித வளக் கலை பயிற்சியாளர். அதுவும் இவர் தேர்ந்தெடுத்து பயிற்சி தரும் தலைப்பு…\nவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நம்முடைய பார்வைகள் மாற வேண்டும். ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடிக்கொண்டு இந்த உலகத்தை உங்கள் இதயத்தால்…\nசமீபத்தில்தனது 110வது பிறந்த நாளை கொண்டாடிய மதுரையை சேர்ந்த பெருமாள் தாத்தா உடற்பயிற்சி என தனியாக எதுவும் செய்யவிலை, உணவு கட்டுபாடு…\nஇந்தியாவுக்கு இஸ்ரேல் தூதரகம் வாழ்த்து\nஉலகம் முழுவதும், ‘நண்பர்கள் தினம்’ நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின், டில்லி துாதரக அலுவலகம் சார்பில், ‘டுவிட்டர்’…\nவெற்றி வென்று காட்டிய மூத்தவர் பேச்சைக் கேளு தம்பி\nபிப்ரவரி 14, 2019 திருச்சியில் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில்…\nஎந்தக் காட்டு நரிகள் இவை\nஅன்புடையீர், வணக்கம். * எந்த ஒரு தேர்தல் வந்தாலும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் அமைப்பு வழக்கமாக கருத்து கணிப்பை வெளியிட்டு…\nமூன்று இருந்தால் முடிவைத்தானேந்தல் தான்\nஅன்புடையீர், வணக்கம் தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் ராணுவத்தில் பணிபுரிபவராக இருக்கிறார்கள்.…\nஹிந்து உணர்வு இருக்க வேண்டாமா \nசமீபத்தில் எனது நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு தகவலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘‘எனது பெண் குழந்தை…\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/21", "date_download": "2020-05-27T00:04:05Z", "digest": "sha1:XMMFMSZN3NRWD4O2G2Q4IHUML3IQZY7P", "length": 8245, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பாதாம்", "raw_content": "புதன், மே 27 2020\nருசியியல் சில குறிப்புகள் 13: நல்ல உணவா... நாராச உணவா\nமரபு மருத்துவம்: தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு\nமலட்டுத் தன்மைக்கு மாற்று மருந்து\nசாப்பிட்ட திருப்தியைப் பறிக்கும் புளித்த ஏப்பம்\nஆங்கிலம் அறிவோமே - 138: முந்திரிக் கொட்டைத்தனமா பேசாதே\nஈஸி சுகப்பிரசவம்; சிசேரியனுக்கு குட்பை\nமெலிந்த உடல்வாகு ஏற்படுவது ஏன்\nநினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா\nமுதுமையும் சுகமே 09: வெறுப்பை ஒதுக்கினால் மறதி மறையும்\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nதப்லீக் ஜமாத் சம்பவத்துக்குப் பின்தான் கரோனா நோயாளிகள்...\nசோனியா, ராகுல், பிரியங்கா காந்தியை லாக்டவுன் முடியும்வரை ...\n2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு:...\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nஎன்-95 முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2019/05/2018-upgrade-2018.html", "date_download": "2020-05-26T23:11:30Z", "digest": "sha1:KADTUMLRMDV4BZ4HAKRQYE6SEOKLQTNT", "length": 27961, "nlines": 148, "source_domain": "www.malartharu.org", "title": "அப்க்ரேட் 2018", "raw_content": "\nஅப்க்ரேட் 2018 லே வானேல் எழுதி இயக்கிய படம்.\nவழக்கமான சயன்ஸ் பிக்சன், வழக்கமான காட்சிகள் இருந்தும் படம் பாக்ஸ் ஆபீசை ஆட்டி வைத்தது.\nரிலீஸ் ஆன முகூர்த்தம் அப்படி.\nஉலகமே செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதித்துக்கொண்டிருக்கும் பொழுது மிகச்சரியாக வெளியானது.\nபடத்தில் நடக்கும் விஷயங்கள் நிகழ்வு சாத்தியத்திற்கு மிக அருகே இருப்பதால் ரசிகர்கள் தியேட்டர்களை மொய்த்தார்கள்.\nஎதார்த்தமான ரசிகர்களை ஏமாற்றாது படம். பக்கா ஆக்சன் சீக்குவன்ஸ் இருக்கு.\nஇசை, ஸ்பெஷல் எபக்ட்ஸ், காமிரா, திரைக்கதை என பழுது சொல்ல முடியாத பக்கா பேக்கஜ். இதுவும் ஒரு முக்கிய காரணம்.\nபடம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்ட காரணத்தால் ஸ்பாய்லர் எழுதலாம் என்றே நினைக்கிறன்.\nபடத்தை பார்க்க விரும்பும் நண்பர்கள் இத்தோடு டவுன்லோட் பக்கம் ஒதுங்கவும்.\nகதையை புரிந்து கொள்ள ஹியூமன் ஆகுமெண்டேஷன் என்றால்\nடெர்மினேட்டர் படத்தில் காரின் விளக்குகளை அணைத்துவிட்டு ஆர்னால்ட் என் விஷன் ஆகுமெண்ட்டட் என்பார்.\nஇருளிலும் பார்க்க இயலும்வகையில் ஆர்னால்டின் கண்களின் திறன் மேம்படுத்தப்பட்டிருக்கும்.\nஇது தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டே இருக்கிறது. போர்ட் நிறுவனத்தில் எக்ஸோ ஸ்கெலிடன் ஒன்றை ஊழியர்களுக்கு பொருத்தி அவர்களை அதீத எடைகொண்ட உபகரணங்களை தூக்கவைத்திருக்கிறார்கள்.\nஆக, மனித உடலின் திறனை மேம்படுத்தும் ஆய்வுகள், செயல்பாடுகள் வந்துவிட்டன.\nஇருளில் பார்க்கும் கண்ணை, இழந்து போன ஒரு கையை, நின்றுபோன இதயத்தை இந்த நுட்பம் கொண்டு இயங்க வைக்க முடியும்.\nமனித மூளையை திறன்மேம்பாடு அடையச் செய்ய முடியுமா\nஇந்த புள்ளியில் இருந்து துவங்கினால்தான் கதை புரியும்.\nக்ரே டிரேஸ் ஒரு கார் மெக்கானிக், அவனது மனைவி ஆஷா ஹ்யூமன் ஆகுமெண்டேஷன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு எஞ்சினீர்.\nஅமெரிக்காவின் நம்பர் ஒன் செயற்கை நுண்ணறிவு நிபுணன் ஈரான் கீனின் கார் ஒன்றை சரிசெய்கிறான் க்ரே ட்ரேஸ். அந்தக் காரை டெலிவரி கொடுக்க தன்னுடைய மனைவியின் உதைவியைக் கோருகிறான்.\nகதை எதிர்காலத்தில் நிகழ்வதால், கார்கள் திறன்மிக்கவையாக, தானே செலுத்திக்கொள்ளும் இயல்போடு இருக்கின்றன. உங்கள் வீட்டு வரவேற்பறை சோபா அனுபவம்தான் கார் பயணம். இன்னும் சொல்லப் போனால் நகரும் வரவேற்பறை சோபா. ந்யூஸ் பேப்பர் படிக்கலாம், தூங்கலாம் போக்குவரத்தை, வேகத்தை பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு மிக்க காரின் சிப்புக்கள் பார்த்துக்கொள்ளும்.\nஇப்படி ஒரு பயணத்திற்கு பிறக�� ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஈரான் கீனின் (இலான் மஸ்க் ) இல்லத்திற்கு போகிறார்கள்.\nதிறந்திட்டு சீசேம் என்பதுமாதிரி வீட்டின் காம்பவுண்ட் திறக்கிறது எதிரே இரண்டு உயர்ந்த கிரானைட் பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக சாய்ந்த நிலையில் ஒரு சிறிய திறப்பை கொண்டிருக்கின்றன.\nஅந்த திறப்பின் ஊடே கீழிறங்கும் படிகள், அதன் இறுதியில் அழகான குரோட்டன்ஸ் செடிகளினைத் தொடர்ந்து விரிகிறது ஒரு ஹை டெக் அண்டர்கிரவுண்ட் மாளிகை.\nஈரான் ஒரு மேசையின் மீது டெக் கருவி ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறான். இருள் மேகங்கள் உருவாகி , இடிஇடித்து மழை பொழிகிறது. ஒரு முழு அட்மாஸ்பியரை உருவாக்கியிருப்பான் ஈரான்.\nஅரண்டு போகிறாள், கிரே ட்ரெஸின் மனைவி ஆஷா.\nஒரு நட்சத்திரத்தை பார்த்த ரசிகை போல அவனிடம் பேசுகிறாள், தன்னுடைய நிறுவனச் செயல்பாடுகளை சொல்கிறாள், ஈரான் ஒரு மென் கர்வத்தோடு பேசுகிறான். அவனது நிறுவனம்தான் தேசத்தின் பாதி கணிப்பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.\nகிரேஸ் விடைபெரும் பொழுது இன்னொரு அறையில் இருந்த விரல் முனை அளவே உள்ள ஒரு சிப்பைக் காட்டி இதுதான் ஸ்டெம் என்று சொல்கிறான்.\nவீடு திரும்பும் வழியில் கார் கண்ணாடிகள் மறைத்துக்கொள்ள, ரொமான்டிக்காக பயணிக்கிறார்கள், திடுமெனப் பார்த்தால் கார் தொடர்பே இல்லாத இடத்தில் இருக்கிறது. யாரோ துரத்துகிறார்கள். இடிக்கிறார்கள் .\nகட்டுப்பாடு இல்லை. நேரே ஒரு குடிசைப் பகுதியில் போய் நிற்கிறது.\nஇன்னொரு காரில் இருந்து ஒரு குழு இறங்குகிறது. மோதல், கிரே கண் எதிரே அவனது மனைவி உயிரிழக்கிறாள். இவனைத் தரையில் குப்புற அழுத்தி தொழில் ஒரு சொருகு.\nவிழித்துப் பார்க்கும் கிரே மருத்துவமனையில், கழுத்துக்குக் கீழே எதுவும் இயங்கவில்லை.\nசில வாரங்களுக்குப் பிறகு வீடு, அம்மா உதவி, எல்லாவற்றிற்கும் அம்மா தேவை. ஒருபுறம் அவன் நிலை, நினைவில் இருக்கும் ஆஷாவின் முகம் அவனை கழிவிரக்கத்தில் தள்ள தற்கொலைக்கு முயல்கிறான்.\nஆனால், இம்முறை ஈரான் கீன் வருகிறான், விபத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறான். அவன் நினைத்தால் உடல் இயக்கத்தை திரும்பப் பெற முடியும் என்று சொல்கிறான். ஸ்டெம் சிப்பை உடலில் வைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட நரம்புகள் இயங்கும் பழையபடி நடக்கலாம் என்று சொல்கிறான்.\nகிரே மறுக்கிற���ன், ஈரான் ஆஷாவிற்கு நீ பழி வாங்கணும் என்றவுடன் சம்மதிக்கிறான்.\nஇராணுவ செயல்பாட்டுக்கு செய்யப்பட்ட சிப் என்பதால் ரகசிய பிரமாணம் அவசியம் என்கிறான். பத்திரத்தில் கையெப்பம்.\nபிறகு ஒரு அறுவை சிகிச்சை ஸ்டெம் சிப்பின் பூரான் கால்கள் போன்று இருக்கும் ஈய முனைகளை கிரேவின் முதுகெலும்பில் பொருத்துகிறார்கள்.\nசிலபல திக் திக் வினாடிகளுக்கு பிறகு இயல்புக்கு வருகிறான் கிரே, அதுவும் இரண்டு நாட்களுக்குள் முழு உடல்திறனையும் பெற்று விடுகிறான்.\nஆனாலும் ஒப்பந்தம் காரணமாக, ரகசியம் காக்கிறான். தன்மீதான தாக்குதலின் ட்ரொன் வீடியோக்களை பார்க்கிறான். திடுமென நான் உதவட்டுமா என்கிறது மண்டைக்குள் ஒரு குரல்.\nமுதுகெலும்பில் இருக்கும் ஸ்டெம் அவனது காது நரம்புகளை இயக்குவதின் மூலம் அவனிடம் பேசுகிறது.\nமிகச் சரியாக அந்த கொலையாளிகளின் ஒருவனை அடையாளம் கண்டு அவனது முகவரியைச் சொல்கிறது.\nசக்கர நாற்காலியிலேயே அந்த முகவரிக்குச் செல்கிறான் கிரே.\nஅந்த வீட்டில் அவன் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது, திடுமென திரும்பி வந்துவிடுகிறான் கொலையாளி.\nநடுங்கிக் கொண்டிருக்கும் கிரேவை துவைக்கிறான், மீண்டும் ஸ்டெம் கேட்கிறது, எனக்கு பர்மிஷன் கொடு நான் பார்த்துக்கிறேன் என்கிறது..\nகொடுக்கிறான், ஒரு மனித உடல் இப்படி இயங்க முடியுமா என்கிற அளவில் அவன் உடல் இயங்க ஆரம்பிக்கிறது.\nதன் உடல் இயங்குவதை, தாக்குவதை நம்பமுடியாமல் பார்க்கிறான்.\nசில செகண்டுகளில் கொலைகாரனின் வாயை கத்தியால் பிளந்து பரலோகம் அனுப்பி வைக்கிறது ஸ்டெம்.\nஅதைவிட ஸ்பெஷலாக உன் கைரேகை பட்ட இடங்களின் பட்டியல் தருகிறேன் அழி என்று சொல்கிறது.\nமறுநாள் விசாரணைக்கு ஒரு போலீஸ் அதிகாரி வருகிறாள் .\nகிட்டத்தட்ட க்ரேதான் என்று முடிவு செய்கிறாள் . ஆனால் எப்படி சக்கர நாற்காலியில் இருக்கும் ஒருவன் \nஇதேபோல பல தரமான சம்பவங்களுக்குப் பிறகு ஆஷாவை கொன்ற குழுவில் பலரை அனுப்பி வைக்கிறான் கிரே, ஸ்டெம் உதவியுடன்.\nஇதை அறிந்த ஈரான் ஸ்டெம்மை செயல் இழக்க வைக்க முயல்கிறான். ஸ்டெம் இதைத் தடுக்க ஒரு ஹேக்கரிடம் போகச் சொல்கிறான்.\nஅங்கேயும் இவனை துரத்துகிறார்கள் ஒருபுறம் கொலைகாரக் கும்பல், இன்னொருபுறம் ஈரானின் ஆட்கள்.\nஸ்டெம்மைக் கண்டறிந்த ஈரான் அங்கே கணிப்பொறியில் ஒவ்வொரு விஷய���ாக கட் செய்துகொண்டே வர கிரேவின் உடல்திறன் குறைய ஆரம்பிக்கிறது. உடல் திறனை முழுதாக இழக்க இருக்கும் தருணம் ஹேக்கரிடம் சென்றுவிடுகிறான்.\nஊர்ந்து வரும் கிரேவை ஒரு கணிப்பொறியில் இணைத்து ஸ்டெம்மை ஈரான் கட்டுப்படுத்த முடியாதபடி செய்துவிட்டு ஓடிவிடுகிறாள் ஹேக்கர்.\nநினைவிழந்து கிடக்கும் கிரேவை நோக்கி வருகிறார்கள் கொலைக்கும்பல்.\nவேற என்ன, ஸ்டெம் அவன் உடலை சர்க்கஸ் போல இயக்கி தப்புகிறது.\nஇந்த சண்டைக்காட்சிகளை இயக்கிய ஸ்டண்ட் இயக்குனரும் சரி, நடிகர் லோகன் மார்ஷுலும் சரி பின்னி பெடலெடுத்துவிட்டார்கள்.\nஇப்போது கிரேவின் வெறிகொண்ட சிந்தனை எல்லாம் தன்னை காலால் மிதித்து, கழுத்து நரம்பை அறுத்துவிட்டு, கண் எதிரே ஆஷாவை கொன்ற அந்த கொலைகாரனை போட்டுத்தள்ளுவதுதான்.\nஸ்டெம்மிடம் பிரச்சனையைவிட்டுவிட்டால் அது பார்த்துக்கொள்ளும். அவர்களை பேசக்கூட நேரம் கொடுக்காமல் போட்டுத்தள்ளிவிடும்.\nஆனால், அந்த ஈவிரக்கமற்ற கொலைகாரனை அடித்துத் துவைக்கும் பொழுது அவன் உளறிவிடுகிறான். டேய், சொன்னதத்தானே செஞ்சோம், உன்னை கத்தியால் குத்தலைடா, ஆப்பரேஷன் தியேட்டர்ல பயன்படுத்தும் உயர்நுட்ப கருவி, ரொம்ப சரியா உன்னை படுக்கவைத்தோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது ஸ்டெம் அவனை அனுப்பி வைக்கிறது.\nஇப்போது, கிரேவின் முழுக்கோபமும் ஈரான் மீது இருக்கிறது.\nஅவன் வீட்டிற்கு விரைகிறான், துப்பாக்கி கொலைகள், தெறிக்க விடுகிறான் கிரே, ஸ்டெம் அல்லவா செய்கிறது.\nகடைசியாக சுவரோடு சுவராக பல்லிபோல உட்கார்ந்திருக்கும் ஈரானை நோக்கி துப்பாக்கியோடு முன்னேறுகிறான்.\nஅமெரிக்காவே கொண்டாடும், அமெரிக்காவின் பாதிக்கும் மேலான கணிப்பொறியை நிர்வகிக்கும் கண்டுபிடிப்பு திலகம் ஈரான் ஒண்ணுக்கு மட்டும்தான் போகவில்லை.\nவெறிகொண்டு அவனை நோக்கி வரும் கிரேவை விட அவன் பயப்படும் ஒரு விஷயம்...\nபயத்தில் திக்கித் திணறி உண்மையைச் சொல்லிவிடுகிறான் , ஸ்டெம்மை கண்டுபிடித்த நாள் முதல் அவனே ஸ்டெம்மின் கட்டுப்பாட்டில் ஒரு அடிமையாகத்தான் இருந்தான், என்பதையும், ஸ்டெம் அதற்கு ஒரு உடல் கேட்டு போட்ட திட்டம்தான் கார் ரிப்பேர், விபத்து, அதைத்தொடர்ந்து கொலையாளிகளை பேசவே விடாமல் போட்டுத்தள்ளியது என கொஞ்சம் கொஞ்சமாக கிரேவிற்கு புரிய ஒரு திகில் படருகிறது அவனுக்குள்.\nபோதாதகுறைக்கு இவன் உடல் இவன் கட்டுப்பாட்டை மீறி அங்கே இருக்கும் போலீஸ் அதிகாரியை சுட, இவன் உடலை இவனே கட்டுப்படுத்த முடியவில்லை, ஈரானும் போய்ச் சேருகிறான், சரி சுட்டுகிட்டு செத்துருவோம் என்று தாடையில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் கிரே இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் எழுந்திருக்கிறான்.\nஅன்பு மனைவி ஆஷா, இரண்டு நாள் மயக்கத்தில் இருந்த இனி பிரச்சனை இல்லை என்று சொல்லி அணைத்துக் கொள்கிறாள்.\nமனித மூளையை ஸ்டெம் வெற்றிகரமாக பிரித்துவிட்டது, அதாவது கிரேவின் மனசுக்கு தேவையான ஒரு வாழ்க்கையை ஒரு தீராக்கனவு மூலம் அவனுக்குள் பொதித்துவிட்டு, அவன் உடலை தன்னுடைய இருப்புக்கு எடுத்துக்கொள்கிறது ஸ்டெம்.\nஏ.ஐ குறித்து பரவலான விவாதங்கள் துவங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்தப் படம் வெளிவந்தால் வசூலில் தூள் கிளப்பிவிட்டது.\nபல காட்சிகள், ஏற்கனவே வெளிவந்த படங்களை நினைவுபடுத்தினாலும் படம் தெறி மாஸ் வெற்றியைப்பெற்றது.\nசிறு வயதிலோ..இளவயதிலோ சினிமா பார்க்கவழியில்லை..சரி இந்த வயதிலாவது படம் பார்க்கலாம் அதற்கும் நேரம்மில்லை...இப்படி திரை விமர்சனத்தை படித்தாவது காலத்தை ஓட்டவேண்டியதுதான்...\nபழைய படம்தான் தோழர் தாராளமா yifyஇல் கிடைக்கும். பார்க்கலாம்.\nபார்த்தால் பாதிப்படம் புரியாது. உங்கள் விமர்சனம் படிக்கும்போது ஆர்வம் வருகிறது.\nவாருங்கள் எங்கள் ப்ளாக் ஸ்ரீ ...வருகைக்கு நன்றி\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/153076-merchants-oppose-ecs-action", "date_download": "2020-05-27T00:56:53Z", "digest": "sha1:LDM6MV2DDVVAOAKLZH5K7PTKZWZYZ5SO", "length": 7005, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்ககிட்ட மட்டும் வீரத்தைக் காட்டுங்க!' - பறக்கும்படை அதிகாரிகளிடம் சீறிய வியாபாரிகள் | Merchants oppose EC's action", "raw_content": "\n`எங்ககிட்ட மட்டும் வீரத்தைக் காட்டுங்க' - பறக்கும்படை அதிகாரிகளிடம் சீறிய வியாபாரிகள்\n`எங்ககிட்ட மட்டும் வீரத்தைக் காட்டுங்க' - பறக்கும்படை அதிகாரிகளிடம் சீறிய வியாபாரிகள்\nஉரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.68 லட்சம் மதிப்புள்ள 142 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில், ``கோடிகோடியாகக் கொண்டு செல்லும் பணத்தைப் பிடிக்காமல் எங்களிடம் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்\" என்று வியாபாரிகள் கொந்தளித்தனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள நாச்சியார் பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு குழுத் தலைவர் இலரா தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்ற முருகன் என்பவருக்குச் சொந்தமான காரை மறித்து சோதனை செய்தனர். அதில் ஐந்து பைகளில் வெள்ளி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து அரியலூர் கோட்டாட்சியர் சத்யநாராயணனிடம் ஒப்படைத்தனர்\nஇதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்கள் சீல் செய்யப்பட்டு அரியலூர் கருவூலத்தில் படைக்கப்பட்டது. 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n``வாக்காளார்களுக்குப் பணம் கொடுப்பதற்காக கோடி கோடியாக அரசியல் கட்சியினர் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு சிறு, குறு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் வீரத்தைக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்\" என்று கொந்தளிக்கின்றனர் வியாபாரிகள்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kp-vidyadharan-person", "date_download": "2020-05-27T00:57:11Z", "digest": "sha1:MJV2FKMAVGTDBQM4ESABTPZBO65FUT7C", "length": 4294, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "k.p vidyadharan", "raw_content": "\n``அந்தப் பாட்டுக்கு விஜய்யைத் தவிர வேறு யாராலும் டான்ஸ் ஆட முடியாதுன்னு தெ���ியும்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசிபலன் - ஜூன் 4 முதல் ஜூன் 17 -ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசிபலன் - மே 7 முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசிபலன் - ஏப்ரல் 9 - ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/lifespan", "date_download": "2020-05-27T00:31:43Z", "digest": "sha1:QUMCK7BE6AO6JJ43WWQCQVZADUKSE6WJ", "length": 4662, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nகாற்று மாசுபாடு: இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் - ஆய்வு தகவல்\nகாற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஉலகைச் சுற்றி... கோவிட் 19 வைரஸ் ஓர் அறிவியல் பிரச்சனை; அரசியல் அல்ல....\n30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்பு... மத்திய அரசு மீது சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nபிபிஇ கிட், என் 95 முகக் கவசம் வழங்கவில்லை.... குஜராத் அவல நிலையை விவரிக்கும் சுகாதார ஊழியரின் கடிதம்\nஅரசு மருத்துவமனைகளில் தனித்தனி வாயில் அமைக்க அரசு அறிவுறுத்தல்\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_7.html", "date_download": "2020-05-26T22:58:12Z", "digest": "sha1:WY63LQYBOBRIMPMMCBKOYZLWLHLRDWUU", "length": 3131, "nlines": 34, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "புத்தரின் ஆசை !!! - Sri Guru Mission", "raw_content": "\nஅன்பான ஒரு வார்த்தை போதும்\n* ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது. பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிறருக்கு பயன்தரும் நல்லவையாக இருக்க வேண்டும்.\n* நன்மை ஏற்பட்டாலும் சரி, கெடுதல் ஏற்பட்டாலும் சரி உனது செயல்களின் பலன்களை நீ அடைந்தே ஆகவேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை.\n* எவனும் தனக்குத் தானே தலைவனாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொண்டவன், தலைமை ஏற்கத் தகுதி உடையவனாகிறான். தலைமைப் பண்புகளுக்கு எல்லாம் அடக்கமே அடிப்படைப் பண்பாகும்.\n* மூடர்களுடன் சேர்ந்து வாழ்வதைக் காட்டிலும், தனியே வாழ்வது சிறந்தது. துஷ்டர்களுடன் நட்புக் கொள்வதும் இதே போன்றதே. மூடர்களுடன் சேர்ந்தால் கவலையும், துஷ்டர்களுடன் சேர்ந்தால் பாவமும் நமக்கு உண்டாகும்.\n* அறிவோடும், விழிப்போடும் வாழ்க்கை நடத்துபவர்கள் ஞானம் என்னும் மேலான நிலையை அடைவர். அவர்கள் செல்லும் வழியை எமனால் கூட அறிய முடியாது.\n*புயல் காற்றுக்கு அசையாமல் பாறை இருப்பது போல, மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே கருதுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kirupa_ganesh.html", "date_download": "2020-05-26T22:29:26Z", "digest": "sha1:7P3DREJTDPZEYXERHZFVDHWTFWPGKVXA", "length": 35371, "nlines": 571, "source_domain": "eluthu.com", "title": "kirupa ganesh - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 30-Sep-1964\nசேர்ந்த நாள் : 28-Sep-2011\nப்ரியா அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமனதை வருடும் அழகு வரிகள்.....\t12-Aug-2016 9:12 am\nதங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....\nதங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...\nவெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். \nகோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)\nமேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ���ாதி(6)\nசிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am\nஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை \nஅருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm\nkirupa ganesh அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஉனக்கு ஒரு aissu கவிதை .......\nகாரணத்தில் ஓர் இடமாம் ...\nபிரியா aaisu வாம் ...\nதொடர்ந்து தொடர வைத்தாய் ....\nதலை எழுத்தை மாற்ற நினைத்து\nமுடிவு ஒரு ட்விஸ்ட் .......\nவாழ்த்துக்கள் ப்ரியா 18-Feb-2016 10:07 pm\n கதைக்கு இப்படி ஒரு கவிதையா ரொம்ப அழகான கவிதை அம்மா .. பொருத்தமான கவிதை .. வரிகள் ஒவ்வொன்றிலும் சிலிர்க்க வைக்கும் இனிமை .. 18-Feb-2016 11:07 am\nஐயோ அம்மா என்ன இவ்வளவு பெரிய ஆளு ஆக்கிட்டீங்க.........தங்கள் அன்பான வாழ்த்தை சிரம் தாழ்த்தி பணிந்து பெற்றுக்கொள்கிறேன் அம்மா..... மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது தங்கள் அன்பும் ஆசியும் எனக்கு எப்பொழுது கூடவே இருக்கும் என நம்புகிறேன் மிக்க மகிழ்ச்சி அம்மா...\nkirupa ganesh அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nகிருத்திகா தாஸின் பிம்பம் ....\nகபடமற்ற பூஜா குட்டியாய் ...\nஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...\nசாக்லேட்டை சுவைக்க நினைத்த போது\nஒரு ஊர்லே எறும்பு ......\nஉன் ரசனை ....வாசனை ...\nஉன் கவித்திறன் ....காவியம் ...\nஉன் சிந்தனை ....ஓவியம் ...\nஉன் வெற்றிகள் ...சாதனை ...\nஉன் உழைப்பு ...நேர்த்தி ...\nஉன் எண்ணங்கள் ஆலயம் ...\nமிக்க நன்றி பழனி குமார் 17-Feb-2016 9:22 pm\nஅருமையான வாழ்த்து அம்மா.....என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருத்தி.......\t17-Feb-2016 1:15 pm\nகிருத்திகா தாஸ் பற்றி , கிருபா அவர்களின் ஆய்வுத்திறன் வரிகள் , மிக அருமை. கிருத்திகா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வையகத்தில் நூறாண்டு .வாழ்த்துப்பா படைத்த கிருபாவிற்கும் வாழ்த்துக்கள் .\t17-Feb-2016 8:22 am\nkirupa ganesh அளித்த படைப்பை (public) ப்ரியா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nஉனக்கு ஒரு aissu கவிதை .......\nகாரணத்தில் ஓர் இடமாம் ...\nபிரியா aaisu வாம் ...\nதொடர்ந்து தொடர வைத்தாய் ....\nதலை எழுத்தை மாற்ற நினைத்து\nமுடிவு ஒரு ட்விஸ்ட் .......\nவாழ்த்துக்கள் ப்ரியா 18-Feb-2016 10:07 pm\n கதைக்கு இப்படி ஒரு கவிதையா ரொம்ப அழகான கவிதை அம்மா .. பொருத்தமான கவிதை .. வரிகள் ஒவ்வொன்றிலும் சிலிர்க்க வைக்கும் இனிமை .. 18-Feb-2016 11:07 am\nஐயோ அம்மா என்ன இவ்வளவு பெரிய ஆளு ஆக்கிட்டீங்க.........தங்கள் அன்பான வாழ்த்தை சிரம் தாழ்த்தி பணிந்து பெற்றுக்கொள்கிறேன் அம்மா..... மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது தங்கள் அன்பும் ஆசியும் எனக்கு எப்பொழுது கூடவே இருக்கும் என நம்புகிறேன் மிக்க மகிழ்ச்சி அம்மா...\nkirupa ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉனக்கு ஒரு aissu கவிதை .......\nகாரணத்தில் ஓர் இடமாம் ...\nபிரியா aaisu வாம் ...\nதொடர்ந்து தொடர வைத்தாய் ....\nதலை எழுத்தை மாற்ற நினைத்து\nமுடிவு ஒரு ட்விஸ்ட் .......\nவாழ்த்துக்கள் ப்ரியா 18-Feb-2016 10:07 pm\n கதைக்கு இப்படி ஒரு கவிதையா ரொம்ப அழகான கவிதை அம்மா .. பொருத்தமான கவிதை .. வரிகள் ஒவ்வொன்றிலும் சிலிர்க்க வைக்கும் இனிமை .. 18-Feb-2016 11:07 am\nஐயோ அம்மா என்ன இவ்வளவு பெரிய ஆளு ஆக்கிட்டீங்க.........தங்கள் அன்பான வாழ்த்தை சிரம் தாழ்த்தி பணிந்து பெற்றுக்கொள்கிறேன் அம்மா..... மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது தங்கள் அன்பும் ஆசியும் எனக்கு எப்பொழுது கூடவே இருக்கும் என நம்புகிறேன் மிக்க மகிழ்ச்சி அம்மா...\nkirupa ganesh - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகிருத்திகா தாஸின் பிம்பம் ....\nகபடமற்ற பூஜா குட்டியாய் ...\nஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...\nசாக்லேட்டை சுவைக்க நினைத்த போது\nஒரு ஊர்லே எறும்பு ......\nஉன் ரசனை ....வாசனை ...\nஉன் கவித்திறன் ....காவியம் ...\nஉன் சிந்தனை ....ஓவியம் ...\nஉன் வெற்றிகள் ...சாதனை ...\nஉன் உழைப்பு ...நேர்த்தி ...\nஉன் எண்ணங்கள் ஆலயம் ...\nமிக்க நன்றி பழனி குமார் 17-Feb-2016 9:22 pm\nஅருமையான வாழ்த்து அம்மா.....என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருத்தி.......\t17-Feb-2016 1:15 pm\nகிருத்திகா தாஸ் பற்றி , கிருபா அவர்களின் ஆய்வுத்திறன் வரிகள் , மிக அருமை. கிருத்திகா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வையகத்தில் நூறாண்டு .வாழ்த்துப்பா படைத்த கிருபாவிற்கும் வாழ்த்துக்கள் .\t17-Feb-2016 8:22 am\nkirupa ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்\nகிருத்திகா தாஸின் பிம்பம் ....\nகபடமற்ற பூஜா குட்டியாய் ...\nஒரு மிட்டாயும் ஒரு சாக்லேட்டுமாய் இனிக்க ...\nசாக்லேட்டை சுவைக்க நினைத்த போது\nஒரு ஊர்லே எறும்பு ......\nஉன் ரசனை ....வாசனை ...\nஉன் கவித்திறன் ....காவியம் ...\nஉன் சிந்தனை ....ஓவியம் ...\nஉன் வெற்றிகள் ...சாதனை ...\nஉன் உழைப்பு ...நேர்த்தி ...\nஉன் எண்ணங்கள் ஆலயம் ...\nமிக்க நன்றி பழனி குமார் 17-Feb-2016 9:22 pm\nஅருமையான வாழ்த்து அம்மா.....என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருத்தி.......\t17-Feb-2016 1:15 pm\nகிருத்திகா தாஸ் பற்றி , கிருபா அவர்களின் ஆய்வுத்திறன் வரிகள் , மிக அருமை. கிருத்திகா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . நலமோடும் மகிழ்வோடும் வாழ்க வையகத்தில் நூறாண்டு .வாழ்த்துப்பா படைத்த கிருபாவிற்கும் வாழ்த்துக்கள் .\t17-Feb-2016 8:22 am\nkirupa ganesh - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநான் சிறு புள்ளி தான்.... ஆயினும்\nகேள்வி குறி ஆகி விடுவேன் ....\nபுள்ளி என உதாசீனம் வேண்டாம் பல புள்ளிகளின் சங்கமத்தால் சித்திரம் படைப்பேன்........அருமை....... அருமையான விளக்கம் அம்மா...\t14-Jan-2016 3:04 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஒரு சிறிய துளியால் தான் மண்ணில் எல்லாம் ஆளப்படுகிறது மனிதனின் பிறப்பும் அடங்கலாக இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 12:00 am\nபுது மாதிரியான கரு , கவிதை - தொடரட்டும், வாழ்த்துகள் 03-Jan-2016 10:51 pm\nkirupa ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்\nநான் சிறு புள்ளி தான்.... ஆயினும்\nகேள்வி குறி ஆகி விடுவேன் ....\nபுள்ளி என உதாசீனம் வேண்டாம் பல புள்ளிகளின் சங்கமத்தால் சித்திரம் படைப்பேன்........அருமை....... அருமையான விளக்கம் அம்மா...\t14-Jan-2016 3:04 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஒரு சிறிய துளியால் தான் மண்ணில் எல்லாம் ஆளப்படுகிறது மனிதனின் பிறப்பும் அடங்கலாக இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 12:00 am\nபுது மாதிரியான கரு , கவிதை - தொடரட்டும், வாழ்த்துகள் 03-Jan-2016 10:51 pm\nkirupa ganesh - படைப்பு (public) அளித்துள்ளார்\nஓட்டினால் இடி மின்னலுடன் மழை \nநீ தான் படிக்க வேண்டும் \nஇரவும் பகலும் வெயிலும் மழையும்\nஇன்னல்களும் ஒரு சுழற்சி தான் \nஉங்களை மூலையில் வைத்து விடும்\nநலமா அம்மா, உற்சாகமாய் நம்பிக்கைத்துளிகள் அருமை அம்மா........\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநட்பின் வரிகளில் தன்னம்பிக்கை எனும் நம்பி கை கொடுக்கிறது 29-Nov-2015 10:21 am\nkirupa ganesh அளித்த படைப்பை (public) மலர்1991 - மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nபள்ளிக்கூடம் நான் அறியேன் ....\nஇலக்கணத்தின் மீதான நேசம் ..\nகவிஞனுக்கு கவியாலே அழகிய புகழ் மாலை மிக மிக அருமை, வாழ்த்துக்கள் கிருபா 24-Sep-2015 11:13 pm\nசூப்பர் கவிதையால் ஒரு பொன்னாடை 24-Sep-2015 10:18 pm\nஏற்ற வகையில் கவின் சாரலன் அவர்களைப் பாராட்டியிருக்கிறீர்கள்\t24-Sep-2015 10:08 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை ���ங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-05-27T01:00:19Z", "digest": "sha1:J75EXLH7RHAHKHDRSXXAHPPUX7V5R5IY", "length": 6410, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "பெண் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும் [].\n(எ. கா.) பெண்ணே பெரு மையுடைத்து (திருக்குறள் 907)\n(எ. கா.) இந்திரன் பெண்ணே (கந்தபுராணம். திருப்ப. 35).\n(எ. கா.) சிறுமி தந்தையும் (சீவக சிந்தாமணி. 1458).\n(எ. கா.) பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநானூறு. 112).\nவிலங்கு தாவரங்களின் பெடை. (திவாகர நிகண்டு.)\n(எ. கா.) பெண்மரம்;பெண்சிங்கமே வேட்டைக்குப் போகும்.\n(எ. கா.) பெண்ணீற் றுற்றென (புறநானூறு. 82).\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்\nகடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்ணின் மனஆழம் காண்பதரிது.\nபெண் என்றால் பேயும் இரங்கும்.\nஆதாரங்கள் ---பெண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\n:(பேண்) - (பெடை) - (பெள்) - (அங்கனை) - (அதரம்) - (அந்திகை) - (அந்தலார்) - (அமரமாதர்) - (அம்மை) - (அரிவை) - (அச்சி) - (அபலை) - (அருணி) - (அருவாட்டி) - (அளகு) - (ஆட்டி) -(ஆடவள்) - (ஆயிழை) - (ஆள்) - (ஆன்) - (இடைச்சி) -(தையல்) - (மாது) -\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 நவம்பர் 2019, 16:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/74976", "date_download": "2020-05-26T23:36:02Z", "digest": "sha1:FSFO3JF2E5AAXSSZZCAZ5CGG2D7LJM7B", "length": 29137, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம் | Virakesari.lk", "raw_content": "\nமலையகம் எனும் நாமத்தை தாங்கிப்பிடித்த தூணொன்று சரிந்து ; இலங்கை மலையக மன்றம்\nதமிழர்களின் உறவுப்பாலம் சரிந்தது': கலாநிதி ஜனகன்\nஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு - பிரபா கணேசன்\nஆறுமுகனின் மறைவுச் செய்தி கேட்டு வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் மஹிந்த உட்பட முக்கியஸ்தர்கள்\nஇன்று மாலையே அவரை சந்தித்தேன் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன் - இந்திய உயர் ஸ்தானிகர்\nஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்று 96 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் : பொரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள்\nஇலங்கையில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம்\nகொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் 72 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய வைபவத்தின் போது நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் முன்னெடுக்கவிருக்கும் கொள்கைகளை தெளிவாக விளக்கினார்.\nஇன மற்றும் மதக்குழுக்கள் உட்பட ஒவ்வொரு குழுமத்தினரும் சமத்துவமான உரிமைகளை அனுபவிக்கக்கூடிய இலங்கையொன்றை கட்டியெழுப்பப்போவதாக அவர் கூறினார். ஆனால் ,அதேவேளை சிங்கள பௌத்தர்களின் பரந்துபட்ட மேலாதிக்கத்தின் கீழேயே இந்த உரிமைகளளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.\nஅவரை பொறுத்தவரை ஏனைய சமூகங்களின் உரிமைகளையும் விட சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் மேலானதாக இருக்க வேண்டும். இது சுதந்திர தின வைபவத்தில் வெளிப்படையாக தெரிந்தது.\nஅங்கு தேசிய கீதம் சிறிசேன - விக்கிரமசிங்க கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சுத்தந்திர தின வைபவத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பாடப்பட்டதைப் போன்று அல்லாமல் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டது.\nசிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுகிற நடைமுறையை நிறுத்தியதன் மூலம் கோத்தபாய ராஜபக்ஷ தமிழர்களுக்கு மேலாக சிங்களவர் முதன்மையும் மேன்மையும் கொண்டவர்கள் என்று மீண்டும் ஒரு தடவை போற்றியிருக்கிறார். தமிழ் மொழி இலங்கைத் தமிழர்கள் , இந்திய வம்சாவளி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட இலங்கை சனத்தொகையின் சுமார் 25 சதவீதமானவர்களின் தாய்மொழியாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தன���னை தமிழர்களும் முஸ்லிம்களும் அல்ல பெரும்பான்மை சிங்களவர்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று அவர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.\nதமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற் கு மறுத்ததன் மூலம் முப்பது வருடங்களாக தனி நாட்டுக்காக ஆயுதப்போராட்ட்டம் நடத்திய தமிழர்கள் மத்தியில் மீண்டும் பிரிவினைவாத உணர்வுகள் மேலோங்குவதற்கு ஊக்கமளிக்கப்பட்டிருக்கிறது என்று இந்திய வம்சாவளி தமிழர்களின் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சருமான மனோகணேசன் கூறி யிருக்கிறார்.\nஅரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையினால் இறுதியில் நன்மை பெறப்போகிறவர்கள் தமிழ்ப் பிரிவினவாதிகளே என்ற அச்சத்தை மனோகணேசன் வெளிப்படுத்தினார்.\nசுதந்திரதின கொண்டாட்டத்தையும் அன்றைய தினம் மாலை ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இராப்போசன விருந்து உபசாரத்தையும் தான் பகிஷ்கரித்ததாகவும் மனோகணேசன் தெரிவித்தார்.\nகோத்தபாயவின் சுதந்திர தின உரையின் முதல் வசனமே இலங்கை ஒரு ஒற்றையாட்சி அரசு என்பதாக அமைந்தது. இவ்வாறு கூறியதன் மூலம் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கணிசமான சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பு ஒன்று வேண்டுமென்ற தமிழர்களின் 71 வருடகால கோரிக்கையை ஜனாதிபதி கோத்தாபய மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்.\nஇதுதான் கோத்தபாயவின் சிந்தனைப்போக்காக இருக்கும் என்று தெரிந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திர தின விழாவை பகிஷ்கரித்தது.\nஆனால் சகல சமூகங்களுக்கும் சமத்துவமான வாய்ப்புக்களும் மத சுதந்திரமும் வழங்கப்படும் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதம் அண்மைக்காலமாக அந்நியப்படுத்தப்பட்டுவந்த முஸ்லிம் சமூகத்தை வென்றெடுக்கக்கூடும். தமிழர்களைப் போலன்றி முஸ்லிம்கள் மொழி மற்றும் அரசியல் உரிமைகளுக்கு அல்ல மத, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கே கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றனர்.\nகோத்தாவின் அரசியல் உபாயம் சமத்துவமும் சுதந்திரமும் இயல்பில் சமூக, பொருளாதார அடிப்படையிலானவையை தவிர, பிராந்திய மத அல்லது இனத்துவ அடையாளங்களில் வேர்கொண்டவையல்ல என்ற தனது கோட்பாட்டை விளக்கிய ஜனாதிபதி கூறியதாவது; 'ஒற்றையாட்சி அரசொன்றுக்குள் சகல பிரஜைகளும் சமத்துவமான உரிமைகளை கொண்டிருக்க வேண்டும்.\nஅன்றும் கூட எமது சமூகத்தில் பொருள் இல்லாதவர்களுக்கும் பொருள் இருக்கின்றவர்களுக்கும் இடையில் பெரியதொரு இடைவெளி இருக்கின்றது. எமது நகர்ப்புறங்களில் கிடைக்கின்ற வசதிகள் கிராமப்புறங்களில் இல்லை. கல்வி வசதிகள் எல்லா பகுதிகளிலும் சமமானவையாக இல்லை.\nசுகாதார பராமரிப்பு வசதிகளும் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை . தொழில் வாய்ப்புக்கள் சகல பிராந்தியங்களுக்கும் பரவிக்கிடைப்பதாக இல்லை. இந்த அசமத்துவங்கள் இன அல்லது மத காரணங்களின் விளைவானவையல்ல\".\nஇவ்வாறு கூறியதைத்தொடர்ந்து ஜனதிபதி ராஜபக்ஷ இலங்கையில் ஒற்றையாட்சி அரசுக்குள் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழுவதற்கான உரிமை இருக்கும் என்று உறுதியளித்தார்.\n'சுதந்திரமாக சிந்திப்பதற்கு, சுதந்திரமான அபிப்பிராயங்களை கொண்டிருப்பதற்கு எந்தவிதமான தடையுமின்றி தங்களது அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையை நாம் எப்பொழுதும் உறுதிப்படுத்துவோம். தமது விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றுவதற்கு எந்தவொரு பிரஜைக்கும் இருக்கின்ற உரிமையை நாம் எப்போதும் மதிப்போம்.\nசுதந்திரமாகக் கூடுவதற்கான உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஊடாக அரசியல் மற்றும் ஆட்சி செயன்முறைகளில் பங்கெடுப்பதற்கு ஒவ்வொரு இலங்கை பிரஜைக்கும் இருக்கும் உரிமையை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும் .\nஇவை எல்லாவற்றையும் எவரினாலும் கேள்விக்குட்படுத்த முடியாத மனித பிறவிகளின் உரிமைகளாக நாம் கருதுகிறோம்\" என்று அவர் கூறினார்.\nபிரதானமாக சிங்களவர்களினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும், இலங்கையின் சகல சமூகங்களினதும் நலன்களை கவனிக்கின்ற நாட்டுத் தலைவராக செயற்பட போவதாக மீண்டும் அவர் சூளுரைத்தார்.\n'ஜனநாயக நாடொன்றிலே சட்ட பூர்வமான செயன்முறையை தொடர்ந்து தலைவர் ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது அவர் நாட்டின் சகல மக்களினதும் ஜனாதிபதியாகிவிடுகிறார். அவர் தனது பதவிக்காலத்தின் போது முழு இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் அவர் சேவை செய்ய கடமைப்பட்டவரல்ல.\nகுறிப்பிட��ட சமூகத்தை பற்றி மாத்திரம் அக்கறைக்கொண்ட ஒரு தலைவராக அல்லாமல் சகல பிரஜைகளின் நலன்களை கவனிக்கும் நாட்டு தலைவராக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவன் நான் ஜனாதிபதி என்ற வகையில் நான் இன்று இனம், மதம், கட்சி சார்பு அல்லது ஏனைய வேறுபாடுகளுக்கு அப்பால் முழு இலங்கை தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன\" என்று கோத்தபாய ராஜபக்ஷ கூறினார்.\nதனதுரையில் அவர் நல்லிணக்கம் என்ற பதத்தை குறிப்பிடவில்லை.ஏனென்றால் சிங்கள தேசிய வாதிகளின் அரசியல் அகராதியில் நல்லிணக்கம் ஒரு கெட்டசொல்.இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து நெருக்குதலை கொடுக்கின்ற மேற்குலக அரசாங்கங்களினாலும், ஐக்கிய நாடுகளினாலும் ஊக்கப்படுத்தப்படுவதே இந்த நல்லிணக்கம் என்று சிங்கள தேசியவாதிகள் கருதுவதே அவர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணம்.தன்னையொரு தேசியவாத - இராணுவ தலைவராக காட்டிக் கொள்ளவும் கோத்தாபய ராஜபக்ஷ விரும்பினார்.சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் போது வழமையான வெள்ளை மேல்சட்டையில் தனது இராணுவ பதக்கங்களையும் தொங்கவிட்டிருந்தார்.\nமேற்குலக நாடுகளின் கூட்டணிக்கு வெளியே உள்ள நாடுகளுடன் நெருக்கமான உறவை வளர்ப்பதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் புதிய வெளியுறவு கொள்கையாகும். சுதந்திர சதுக்க வைபவத்தில் விசேட விருந்தினராக ரஷ்ய தரைப்படைகளின் தளபதி ஒலெக் சகிகோவ் கலந்துகொண்டதன் மூலம் இது தெளிவாகத் தெரிகிறது.\nஅதிகார பகிர்வில் முரண்பாடுகள். 1980 களில் இந்தியாவின் உந்துதலுடன் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அதிகார பரவலாக்க முறைமையை மறுபரிசீலனைக்குள்ளாக்குவதற்கான திட்டமொன்று தன்னிடம் இருப்பதாக சூட்சமமாக வெளிப்படுத்திய ஜனாதிபதி அதிகார பரவலாக்கலில் மத்திய அரசாங்கததினதும், அதிகாரங்கள் பகிரந்தளிக்ப்பட்ட கட்டமைப்புகளினதும் பொறுப்புக்கள் தொடர்பில் தெளிவான கருத்தொருமிப்பு அவசியமானது என்று குறிப்பிட்டார்.\nமக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கும், அரசின் ஏனைய நிர்வாக அமைப்புக்களுக்கும் இடையில் அடிக்கடி இடம் பெறுகின்ற மோதல்களை குறிப்பிட்ட ஜனாதிபதி நிறைவேற்று அதிகார பீடத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்,நீ��ிமன்றத்துறைகளுக்கும் இடையே அதிகாரச் சமநிலை பேணப்பட வேண்டியது முக்கியமானது என்று சொன்னார்.\nஜனாதிபதி சுதந்திர தினம் நீதிமன்றம் கொழும்பு இந்தியா President Independence Day Court Colombo India\n'அமெரிக்காவில் ஜனநாயகத்தின் தோல்வியை பிரதிபலிக்கும் கொவிட் - 19 நோயின் துரித பரவல்'\nஅமெரிக்காவில் இதுவரையில் சுமார் ஒரு இலட்சம் பேரை பலியெடுத்திருக்கும் கொவிட் -- 19 கொரோனாவைரஸ் பரவல் ஜனநாயகம் அதன் அடிப்படையில் தோல்வியடைந்திருப்பதையே பிரதிபலிக்கிறது\n2020-05-26 20:58:54 கொவிட் -- 19 கொரோனா வைரஸ் அமெரிக்கா\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலைதூக்க இடமளியேன் ; சிங்கள ஊடகத்திற்கு சவேந்திர சில்வா வழங்கிய செவ்வி\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது நாட்டை சீரழித்து அப்பாவி தமிழ் மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி கோழைத்தனமாக இறந்து கிடக்கிறார் என்றே தோன்றியது என்று பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்,\n2020-05-26 15:32:51 சவேந்திர சில்வா விடுதலைப்புலிகள் அமைப்பு Shavendra Silva\nஎனவே மீண்டும் நாம் முன்னைய நிலைமைக்குத் திரும்ப வேண்டுமானால் அனைத்தையும் பொறுமையாக கையாள்வதை தவிர வேறு வழியில்லை என்பதை கூற விரும்புகின்றோம்.\n2020-05-26 13:21:58 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் கொரோனா கட்டுப்பாடுகள்\n'வறுமை கொரோனாவை விட கொடுமையானது : மக்களுக்கான தீர்வுகள் எவை\nவறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை. எனவே வறுமை என்ற கொடூரத்தை இந்நாட்டை நீங்க செய்வோம்.\n2020-05-26 12:18:00 கொரோனா வறுமை பொருளாதாரம். இலங்கை\nஇந்திய - நேபாள உறவுகள் ; நட்பில் ஆர்வமில்லாத அயலகம்\nஇந்தியாவும் நேபாளமும் அவற்றுக்கிடையிலான திறந்த எல்லைகளையும் மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் பேணிவளர்த்த விசேட உறவுமுறை...\n2020-05-25 19:02:35 இந்திய -- நேபாள எல்லை லிபுலேக் கணவாய் சர்மா ஒலீயும் நேபாள வெளியுறவு அமைச்சர்\nசுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய தீர்மானம்: வைத்தியபீட இறுதி ஆண்டு மாணவர்களே முதலில் அழைக்கப்படுவர்\nகொரோனா சந்தேக நபர்களை ஏற்��ிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்து\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n'அண்மைய நாடுகளுக்கு முதலிடம்' மோடியின் விருப்பத்தை தெரிவித்தார் இந்தியத் தூதுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jager", "date_download": "2020-05-26T22:45:12Z", "digest": "sha1:3KUR3DHTREQLTOJ7JBHCPXSU4D75E6S6", "length": 2701, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jager", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Jager\nஇது உங்கள் பெயர் Jager\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/29_193849/20200519111455.html", "date_download": "2020-05-26T22:32:19Z", "digest": "sha1:WRFPEUIJLJXAWPQPEVMBQC5XFOHUALR5", "length": 14446, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "கரோனாவுக்கு முடிவு வருமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடிப்பு!!", "raw_content": " நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடிப்பு\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\n நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடிப்பு\nகரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசியை அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா கண்டுபிடித்து உள்ளது.\nகரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை, மேலும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனத்தின் ஒரு பரிசோதனை தடுப்பூசி, கரோனா வைரஸைத் தடுக்க ஒரு நோயெதிர்ப்பு அமைப்பு நடவடிக்கையை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டி உள்ளது, மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியில் தற்காலிக நம்பிக்கையை அளிக்கிறது.\nவேகமாக பரவும் கரோனா வைரசுக்கு சிகிச்சையை உருவாக்கும் முயற்சிகளில் மாடர்னா இன்க் நிறுவனத்தின் தடுப்பூசி முன்னணியில் உள்ளது கடந்த வாரம், ஒழுங்குமுறை மதிப்பாய்வை விரைவுபடுத்துவதற்காக அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் \"பாஸ்ட் டிராக்\" லேபிளை இந்த நிறுவனம் வென்றது. ஜூலை மாதத்தில் ஒரு பெரிய சோதனையைத் தொடங்க மாடர்னா திட்டமிட்டு உள்ளது. தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் ஆரம்ப முடிவுகளின்படி. மாடர்னாவின் தடுப்பூசி வழங்கப்பட்ட எட்டு நோயாளிகளில் கரோனாவில் இருந்து மீண்ட நபர்களின் இரத்த மாதிரிகளில் ஆன்டிபாடி அளவுகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.\nமருந்து ஆய்வில் 45 பேர் பங்கேற்றனர். தடுப்பூசியின் மூன்று வெவ்வேறு அளவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன, மேலும் இது நோயெதிர்ப்புத் தன்மையின் அளவைச் சார்ந்து அதிகரிப்பதைக் கண்டதாகவும், உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன் இருப்பதாகவும் மோடெர்னா கூறி உள்ளது.600 நோயாளிகளுடன் இரண்டாம் கட்ட சோதனை விரைவில் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறியதாவது: கரோனா வைரஸை தடுக்கக்கூடிய ஆன்டிபாடியை நாங்கள் உருவாக்குகிறோம் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி. தடுப்பூசியின் அளவை எடுத்து அதன் செயல்திறனை மேலும் ஆய்வு செய்வதற்கான ஒரு பெரிய சோதனைக்கான திட்டங்களுடன் நிறுவனம் முன்னேறி வருகிறது.\nதடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் முதலீடு செய்கிறோம், எனவே சார்ஸ், கோவ்-2 விலிருந்து எங்களால் முடிந்தவரை மக்களைப் பாதுகாக்க உதவுவதற்காக நாங்கள் உற்பத்தி செய்யக்கூடிய அளவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று கூறினார். நிறுவனம் தனது தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய சுவிஸ் ஒப்பந்த மருந்து தயாரிப்பாளர் லோன்சா குரூப் ஏஜி மற்றும் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. மாடர்னா பங்குகள் நியூயார்க்கில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.\nபெரும்ப���லான தடுப்பூசிகள் ஒரு வைரஸின் செயலற்ற பகுதி அல்லது மரபணு பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட வைரஸிலிருந்து வரும் புரதங்களைக் கொண்டிருக்கின்றன. உடலில் செலுத்தப்படும்போது, ​​அவை பாதிக்கப்பட்டு மீண்ட நபருக்கு ஒரு நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. இதற்கு நேர்மாறாக, மாடர்னா மற்றும் பலர் பயன்படுத்தும் எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் வைரஸ் புரதங்களை உருவாக்க உடலின் சொந்த செல்களை நம்பியுள்ளது. உடலில் செலுத்தப்பட்டதும், ஆர்.என்.ஏ மனித உயிரணுக்களில் நழுவி வைரஸ் போன்ற புரதங்களை உருவாக்கச் கட்டளையிடுகிறது. இந்த விஷயத்தில் கரோனா வைரஸின் மேற்பரப்பில் உள்ள \"ஸ்பைக்” புரதம். தடுப்பூசி செயல்பட்டால் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்க உடலைத் தூண்டுகின்றன.\nதொழில்நுட்பம் புதியது மற்றும் இதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியில் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இது ஆராய்ச்சியாளர்களை விரைவாக சோதனைகளுக்கு நகர்த்த அனுமதிக்கிறது. சீன விஞ்ஞானிகள் ஜனவரி மாதத்தில் வைரசிற்கான மரபணு வரிசையை வெளியிட்டவுடன் மாடர்னா தனது கரோனா தடுப்பூசி தயாரிப்பில் இறங்கியது. பிப்ரவரி பிற்பகுதியில், மாடர்னாவின் விஞ்ஞானிகள் ஏற்கனவே அமெரிக்க தேசிய சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்களுக்கு முதல் தொகுதி தடுப்பூசிகளை வழங்கி உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் இருந்து ஊடுருபவர்களால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு : நேபாள பிரதமர் குற்றச்சாட்டு\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிக்கட்ட ரூ.8,360 கோடி நிதி : இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை\nவழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப��� உத்தரவு\nபாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு\nபாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து\nநீச்சல் உடை அணிந்து கரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு ஆதரவு பெருகுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=88%3A%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&id=4551%3A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=825", "date_download": "2020-05-26T22:56:56Z", "digest": "sha1:BS3I52JPWPRBG26KWE5NU3QEBAZEO2CD", "length": 20009, "nlines": 28, "source_domain": "nidur.info", "title": "\"நிச்சயமாக குர்ஆன் இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும்\" -ஜெர்மன் விஞ்ஞானி!", "raw_content": "\"நிச்சயமாக குர்ஆன் இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும்\" -ஜெர்மன் விஞ்ஞானி\n\"நிச்சயமாக குர்ஆன் இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும்\" -ஜெர்மன் விஞ்ஞானி\n[ பலர் \"இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள் உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா\nஅதற்கு நான் கூறினேன், \"எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன். அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் \"நான் ஒரு சிறுவன் என்பதை கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் \"நான் ஒரு சிறுவன் என்பதை. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா என்று ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்.\nஇறைவனின் ���ருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே’ என பிரார்த்தனை செய்தேன்.]\nநிச்சயமாக குர்ஆன் இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும்\" - இஸ்லாத்தைத் தழுவிய ஜெர்மன் விஞ்ஞானி\nஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.\nமுதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்.\nதான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்.\nஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்றவில்லை என்றும் எல்லா மதங்களும் தவறானவை என்றும் கருதி வந்ததாகக் கூறுகிறார். இதற்கு காரணமாக அவர் கூறுகையில்,\nதன்னடைய வலது கையின் ‘மூன்று’ விரல்களைக் காட்டி அவைகளை கிறிஸ்த��ர்கள் ‘ஒன்று’ என்று கூறுவதாகவும்,\nயூதர்களைப் பொறுத்தவரையில், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், யூதர்களல்லாத மற்றவர்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்றும் அவர்கள் கூறுவதாகவும்,\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அவர் அதைப்பற்றிய தவறான கருத்துக்களையும், எதிர்மறையான கருத்துக்களையே கொண்டிருந்ததாகக் கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், தாம் மதங்களைப் பற்றிய அறியாமையில் நிலைத்திருக்க விரும்பவில்லை என்றும் அதனால் வேத நூல்களைப் படிக்கத்துவங்கியதாகவும் அதற்காக முதலில் கிறிஸ்தவ பைபிளைப் படித்தாகக் கூறுகிறார்.\nபைபிளைப் படிக்கும் போது சில இடங்களில் அவைகள் கடவுளிடமிருந்து வந்ததைப் போன்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் பின்னர் மேலும் சில இடங்களில் வசனங்களைப் படிக்கும் போது அவை நிச்சயமாக கடவுளின் வார்த்தைகளாக இருக்க முடியாது, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்ற உணர்வைத் தோற்றுவித்ததாகவும் கூறுகிறார்.\nமேலும் இவர் கூறுகையில், பைபிளைப் படிக்கும் போது முதலில் படித்த கருத்துக்களுக்கு முரணான கருத்துக்கள் அடுத்த சில பக்கங்களிலே வருவதாகக் கூறுகிறார். அதனால் அவர் நிச்சயமாக பைபிள் இறைத் தூதருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னால் மனிதர்களால் எழுதப்பட்டது என்று அறிந்ததாகக் கூறுகிறார்.\nபின்னர் திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வாங்கி அதை படிக்கத் துவங்கியிருக்கிறார். திருக் குர்ஆனைப் படிக்கும் போது இதுவும் பைபிளைப் போல ஒரு மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூல் என்ற நம்பிக்கையிலேயே தாம் படிக்கத் துவங்கியதாகக் கூறுகிறார். ஆனால் குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் ஆசிரியர் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்று திட்டவட்டமாக தாம் நம்பியதாக் கூறும் இவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பாகத்தை படித்து முடித்துவிட்ட நிலையில் தம் மனைவியிடம், \"நிச்சயமாக முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒரு சிறந்த அறிவாற்றல் உடையவராக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் இதுவரை படித்தவற்றில் முரண்பாடான கருத்து ஒன்று கூட குர்ஆனில் இல்லை, மேலும் இது குறைகள் அறவே இல்லாததாகவும், மிக எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது’ என்று கூறிய இவர் குர்ஆனை தொடர்ந்து படி��்து வந்திருக்கிறார்.\nகுர்ஆனைத் தொடர்ந்து படித்து வந்த அவர் சமீபத்தில் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஒன்றை திருமறை வசனம் கூறுவதைக் கண்டதாகக் கூறுகிறார். உடனே அவர் நிச்சயமாக முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இந்தக் குர்ஆனின் ஆசிரியராக இருக்க முடியாது என்றும் இது இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் நம்பியதாக் கூறும் இவர் நிச்சயமாக முஹம்மது இறைவனால் மனிதகுலத்திற்கு குர்ஆனை வழங்க அனுப்பப்பட்ட தூதராகத் தான் இருக்க முடியும் என்று நம்பியதாகக் கூறுகிறார்.\nஒரு இறைவன் தான் இருக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பூண்ட இவர் முஹம்மது ( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொண்டதன் மூலம் தாம் ஒரு முஸ்லிம் ஆனதாக் கூறுகிறார்.\nமேலும் இவர் கூறுகையில், பலர் தம்மிடம் ‘இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவராகவும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிய எதிர் மறையான கருத்துக்களையே கொண்டிருந்த நீங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று அறிந்தவுடன் எப்படி செயல்பட்டீர்கள் உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா உடனே முஸ்லிம் ஆக விரும்புனீர்களா அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா அல்லது வேறு ஏதாவது எண்ணினீர்களா என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன் என கேட்டனர். அதற்கு நான் கூறினேன், எனக்கு இஸ்லாத்தை விட்டால் வேறு மாற்று வழி இல்லை. ஏனென்றால், நான் பிறந்த போது குழந்தையாக இருந்தேன். அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை. அதனால் அப்போது நான் என் தாயிலிருந்து வேறுபட்டவனாக உணரமுடியவில்லை கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் \"நான் ஒரு சிறுவன் என்பதை கொஞ்சம் நாள் கழித்த பிறகு நான் உணர்ந்தேன் \"நான் ஒரு சிறுவன் என்பதை. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா. ஆனால் அப்போது யாரும் என்னிடம் கேட்கவில்லை நீ சிறுவனாக விரும்பினாயா என்று ஏனென்றால் இது கடவுளின் விருப்பம், நமக்கு வேறு வழியில்லை என்பது தெரியும்.\nமேலும் இவர் கூறுகையில், இறைவனின் அருளால் எனக்கு சிறந்த மனைவி, மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே ஆனால் இவைகள் அனைத்தையும் விட இறைவனின் மிக மிக சிறந்த அருளாக நான் கருதுவது அவன் எனக்கு காட்டிய இஸ்லாம் என்னும் நேர்வழியே ஆகும். மேலும் இவர் கூறுகையில், நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ‘என்னை இறை நம்பிக்கையாளனாகவே மரணிக்கச் செய், மீண்டும் நான் இறை நிராகரிப்பாளனாக மாற விடாதே’ என பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்\nமேலும் இவர் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன்னால் என்னிடம் சிலர் ‘குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் சில நேரங்களில் தவறாகக் கூட போகலாம் எனவே நாம் மிக ஜாக்கிரதையாக அந்த அறிவியல் அத்தாட்சி உண்மையானது தானா என ஆராய்ச்சி செய்ய வேண்டும்’ என கூறினர். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான், \"ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (அல்-குர்ஆன் 2:118).\nஎனவே என்னிடம் கேட்டவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில், நீங்கள் ஈமானில் மிக்க உறுதியுடையவராகவும், அறிவியலில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால், குர்ஆனில் அறிவியல் வசனம் ஒன்றைப் பார்க்கும் போது இது சரியா அல்லது தவறான என கவலைப் படத் தேவையில்லை ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள் ஏனென்றால் அவை உடனே உங்களுக்கு உணர்த்தும் இவைகள் நிச்சயமாக அறிவியல் உண்மைகள் அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள் அதனால் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு சஜ்தா செய்ய முற்படுவீர்கள் ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது ஏனென்றால் இது (குர்ஆன்) மிக உண்மையானது இதில் எவ்வித தவறும் இல்லை இதில் எவ்வித தவறும் இல்லை தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை தவறான எந்தவித அறிவியலும் இதில் இல்லை இந்த புத்தகம் இறைவனிடமிர��ந்து வந்தது. எனவே இறைவன் தவறு செய்ய மாட்டான்\nஇவ்வாறு அந்த ஜெர்மன் நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10403114", "date_download": "2020-05-26T22:29:34Z", "digest": "sha1:MH5FI7CBZEUKB5SJB5MJHT3O4RMOG6NW", "length": 63850, "nlines": 857, "source_domain": "old.thinnai.com", "title": "விடியும்!நாவல் – (39) | திண்ணை", "raw_content": "\nPosted by திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் On March 11, 2004 0 Comment\nஅம்மா இல்ல வாசலில் ஒரு பிள்ளை கூட மீதமில்லாமல் சுற்றுச் சூழ நின்று வணக்கம் ஐயா என்று கைகூப்பி விடையனுப்பி வைத்தபின், பொலிவிழந்து கிடந்த அந்த இருட்டு ஒழுங்கையில், பகலிரவு கிரிக்கட் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்து விட்டு ஒளிவெள்ளத்தில் கரகோசங்களுக்குக் கையசைத்துப் போவதைப் போல பெருமிதத்துடன் நடந்தான் செல்வம்.\nதட்டத் தனியாக நடந்த போதும் குழந்தைகள் எல்லாம் பக்கம் பக்கமாக முட்டி ஒட்டிக் கொண்டு வருவது போன்ற சுகம் தெரிந்தது. நீங்க வயசில் சிறிசென்டாலும் மனசில் பெரிசு தம்பி என்று அம்மா இல்லப் பெரியவர் அவனிடம் சொன்ன வார்த்தைகள் காதுகளில் தங்கிவிட்டன.\nமுதன் முதலாய் கால் வைத்த போது பள்ளமும் திட்டியுமாய் இருந்த வழியில் பார்வையை அகலவிடாமல் நிதானமாகத் தத்தித் தத்தியே வர வேண்டியிருந்தது. இப்போது பள்ளமோ திட்டியோ எல்லாமே அந்த இருட்டிலும் பளிச்சென்று தெரிவதான நுட்பப்பார்வை கிட்டியவனாய், நெடுங்காலமாய் அந்த ஒழுங்கையில் திரிந்து கால்பழகியவன் போல சிரமமின்றி நடந்தான். உள்ளே தெளிவும் திருப்தியும் கூடிவந்து விட்டால் வெளியில் எல்லாத்தையுமே வெளிச்சமாகக் காட்டுவதுதான் மனத்தின் மாயம் போலும்\nதன் சொந்த பந்தங்களின் வாழ்க்கையை சீராக்குவது மட்டுமே லட்சியமென இருந்தவனின் வாழ்க்கைப் புத்தகத்தில் முற்றிலும் புதியதான அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. சுயநலம் பிழையானது அல்ல ஆனால் சுயநலம் மட்டுந்தான் பிழையானது என்று எப்போதோ வாசித்தது இப்போது பொருத்தமாக நினைவில் வந்து, இனி வாழப் போகிற சீவியம் நிச்சயமாய் அர்த்தமுள்ளதாக அமையப் போவதை உணர்த்திற்று.\nஅலுவலகமும் அரிசிசாமான் மூட்டைகள் அடுக்கி வைக்கிற இடமுமாய் இருந்த அந்தச் சின்ன அறையில் பெரியவரோடு மனம் திறந்து பேசக் கிடைத்த சொற்ப நேரத்தில் அவனை முந்திக்கொண்டு அவரே, இந்தப் பிஞ்சு முகங்களில் இருந்த எதிர்காலம் என்னதென்று தெரியாத ஏக்கம் என் மனசை புடம் போட்டு இதுகளுக்காகவே வாழுகிற உணர்வை தந்துட்டுது என்று சொன்ன போது அவனுக்கும் அந்த உணர்வே உண்டானது.\nபெரியவர் தந்த ஐந்து பேரில் ஒரு பிள்ளைக்கு பெற்றோரின் முழுப் பெயர்கள் சொல்லத் தெரியவில்லை. கேட்கக் கேட்க, வீட்டில் கூப்பிட்டுப் பழகிய செல்லப்பெயர்களையே சொன்னான். அநாதையாவதற்கு என்னதான் அவசரமோ. படிச்சு முதன்மையாக வரக்கூடிய புத்திக்கூர்மையுள்ள பிள்ளை என பெரியவர் அவனை அறிமுகம் செய்து வைத்தார். நீ படிச்சு டொக்டரா வருவியா தம்பி என்று அவன் கேட்கப் போக, தன் ஓட்டைப்பல் காட்டி வெட்கம் மிளிர சிரித்த சிரிப்பு இன்னும் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது.\nஅந்த ஐந்து பிள்ளைகளோடும், அவர்களின் விபரங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் தனியாகப் பேசுகிற சந்தர்ப்பத்தை பெரியவர் உண்டாக்கித் தந்ததும், அவன் பெயரை வாசிக்க, காரணம் தெரியாமலே, ஒவ்வொருவராக அடியெடுத்து முன்னுக்கு வந்து நின்ற தோற்றம் இன்னும் நெடு நாட்களுக்கு நெஞ்சை விட்டு அகலாது போலவே தோன்றிற்று.\nமனதில் உண்டான சின்னத் தெளிவில், தான் ஒரு புதிய மனிதனாக மாறிக் கொண்டிருந்ததை அவன் கண்டு கொண்டான். அதற்கு சந்தர்ப்பமளித்த அந்தக் குழந்தைகளை நன்றியோடு நினைத்தான். மற்றக் குழந்தைகளின் நிலையையும் சரி செய்ய வேண்டிய தேவையிருப்பதையும் மனதில் இருத்திக் கொண்டான்.\nடானியலிடம் கதைக்க வேண்டும். மற்ற நண்பர்களையும் உசார்ப்படுத்த வெண்டும். ஒருவர் ஒரு பிள்ளையைப் பொறுப்பேற்றாலே போதும்\nவரும் போது அணைந்திருந்த தெருவிளக்குகள் இப்போது ஒன்றுவிடாமல் வெளிச்சம் தந்தன. மங்கலான வெளிச்சந்தான். யாருமற்ற அந்த நீண்ட வீதியில் ஒவ்வொரு விளக்காக கடக்கும் போதும் அவனை முந்திக் கொண்டு வளர்ந்த நிழல் உயர்ந்து நீண்டு கடந்து போனதை அவன் புதினமாகப் பார்த்துக் கொண்டே நடந்தான்.\nசந்தி வளவிலிருந்து ஆட்டுப்புழுக்கை மணம் வந்தது. அது மனதிற்குப் பிடித்ததாய் இப்போது தோன்றியது. ஆடுகளின் அசைவை மக்கிப் போயிருந்த கிடுகு வேலியால் எட்டிப் பார்த்தான். முகம் முழுக்க வெள்ளையாய் பட்டுப் போல இருந்த கறுத்த ஆட்டுக்குட்டி ஒன்று தாயின் முலையை மட்டில்லா உரிமையோடு இடித்து இடித்து இழுத்துக் கொண்டிருந்தது.\nஎட்டு மணிக்கே நகரம் முற்றாக அடங்கி விடுகிறது. வந்த அன்றைக்கே அப்பா சொல்லியிருந்தார், ஏழு மணிக்குப் பிறகு வெளியதெருவ போகக் கூடாதென்று. எட்டு மணிக்குப் பிறகு, நடையில் ரோந்து போகும் படையினரையும், தெருநாய்களையுந் தவிர வேறு நாதியேயிருக்காது என்றும் சொன்னார்.\nநேரம் பத்தாகியிருந்தது. அப்பா சொன்னது எப்படி இன்றைக்கு உறைக்காமல் போயிற்றோ தெரியவில்லை. படையினரைக் காணவில்லை. நாய்களும் நமக்கேன் வம்பு என்று வளவுகளுக்குள் ஒடுங்கிவிட்டன கடைகள் எல்லாம் சாத்தி விட்டார்கள். கோணேசமலைப் பக்கமிருந்து கடல் அலைகளின் ஒன்றித்த இரைச்சல் மட்டும் வானத்தில் கேட்டது, மற்றும்படி ஒரே நிசப்தம். விரித்துவிட்ட நீளப்பாயாக வெறுமையாய் இருந்த தெருவில் வேகமாக நடந்தான்.\nவீடு வந்ததும், தெருக்கதவை தள்ளிப் பார்த்தான். வெளியே போயிருப்பது தெரிந்தும் வந்து தட்டட்டும் என்று அப்பாதான் பூட்டியிருப்பார். அமைதி நிலவிய அந்தக் காலத்திலேயே எட்டு மணிக்கு கதவைச் சாத்தி பழக்கப்பட்ட கை. அப்போதெல்லாம் பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வராமல் ஊர் சுற்றிவரும் அவனுக்காக அம்மா கையில் பிரம்புடன் காத்துக் கொண்டிருப்பாள்.\nகதவைத் தட்டிவிட்டு கதவுக்கு மேலால் எட்டிப் பார்க்க சின்னம்மா வேகநடையில் வந்தாள். வரப் பிந்த நான் பயந்து போயிற்றன் தம்பி என்றவள், விறாந்தையில் கால் நீட்டியிருந்து திரித்த உழுத்தம்பருப்பைத் தெரிந்து சட்டியில் போடும் காரியத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள். செவ்வந்தியின் கல்யாண எழுத்துக்கு பலகாரம் பண்ணும் ஆயத்தங்கள் இவை. காலையில்தான் சொன்னான், அதற்குள்ளாகவே தொடங்கிவிட்டாள். முன்னங்கால்களை சாயப் போட்டு சின்னம்மாவிற்கு முன்னால் இருந்தது ரிக்கி.\nஅறைக்குள், நித்திரையைக் குழப்புகிற நுளம்புகளோடு மனிதருடன் பேசுவதைப் போலவே நித்திரை மயக்கத்தில் அப்பா பேசிக் கொண்டிருந்தார். ரிக்கிக்கு உணவளிக்கும் போதும் காகங்களைத் துரத்தும் போதும் கோழிகளுக்கு தீன்போடும் போதும் ஆடுமாடுகள் உள் நுழைந்து பூஞ்செடிகளில் வாய் வைக்கிற போதும் அப்பா இப்படித்தான் பேசுவார். எலி பூனை அணிலைக் கூட அவர் அப்படித்தான் பாவிப்பார். ஒருவேளை அவர் பேசுவது அவைகளுக்கும் புரிகிறதோ என்னவோ\nசெவ்வந்தியும் படுத்திருக்க வேண்டும். அவளுக்கும் அலுப்புத்தான். வீட்டுப் பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் தோளில் ஏற்றிக் கொண்டு அம்மாவிற்கு ஆறுதல் கொடுக்கத் தொடங்கி விட்டாள். எழுத்து முடிந்த நாலைந்து மாதங்களில் கல்யாணமும் முடிந்து விடும். அதன்பின் இவ்வளவு பொறுப்பும் பவுத்திரமும் லட்சுமி கடாட்சமும் இன்னொரு வீட்டுக்கு சீதனமாகப் போகப் போகின்றன.\n“உன்னைப் பாத்திருந்து போட்டு இப்பதான் படுக்கப் போனவர்.”\nபோன விசயத்தை அம்மா கேட்கமாட்டாளா என்ற ஏக்கத்தோடு முகத்தைப் பார்த்தான். சின்னம்மா பருப்பை வாயில் போட்டு மென்று இறுக்கி பதம் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் அம்மாவுக்கு அவனில் வருத்தம் இருக்கத்தான் செய்யும். இந்த பாராமுகமே அதற்குச் சாட்சி. காத்திருக்கப் பொறுமையில்லாமல் நிமிர்ந்து பார்த்துவிட்டு,\n“அம்மா இல்லம் தெரியுமாம்மா, அம்மாவின் திவசத்துக்கு அரிசிசாமான் குடுத்தமே, அங்க, ஐஞ்சு பிள்ளைகளின் படிப்புச் செலவை பொறுப்பு எடுத்திருக்கிறன். நீங்க என்னம்மா நினைக்கிறீங்க.” என்று கேட்டான் அவசரமாக பதிலை எதிர்பார்ப்பவன் போல.\n“நீ செய்தா அது சரியாய்த்தானிருக்கும் தம்பி”\n“நீங்க என்ன நினைக்கிறீங்க, அதைச் சொல்லுங்க”\n“இந்தக் குடும்பத்தையே தாங்குகிற பிள்ளை நீ. எந்தப் பொறுப்பையெடுத்தாலும் நிறைவாய்த்தான் செய்வாய் ”\nஅது ஏதோ ஒப்புக்கு சொன்னது போலவும், தம்பியை இன்னும் கண்டுபிடிக்காத கையாலாகாத்தனத்தை மெலிதாகக் குத்திக்காட்டுவது போலவும் அவனுக்குப் பட, அவன் உடனே சொன்னான்.\n“நீங்க இப்பிடிச் சொல்றீங்க, தம்பியின் விசயத்தில் நான் பொறுப்பா நடக்கேல்லையே. அவனைக் கண்டு பிடிச்சு உங்களிட்டைக் கொண்டந்து சேர்க்கேல்லையே”\nஎந்த விசயத்தை சின்னம்மாவிடம் வாய்திறக்கக்கூடாதென இருந்தானோ, அது அவனையுமறியாமல் வெளிவந்து முற்றத்து இருட்டில் விழுந்து எதிரொலிப்பது போல பிரமை காட்டிற்று. சின்னம்மாவிடம் இப்போது ஏற்பட்டிருக்கிற கொஞ்சநஞ்ச ஆறுதலையும் கெடுத்துவிடுகிற வேலை இது. அவசரப்பட்ட குற்ற உணர்வில் தலை குனிந்து முற்றத்து இருட்டில் ஒளிந்து கொள்வதே போல கூனிக்குறுகிப் போனான்.\nசின்னம்மா நிமிர்ந்து பார்க்க அவனுக்கு திருட்டு முழிதான் வந்தது. கொஞ்ச நாட்களாகவே அந்தக் கண்களை நேருக்குநேர் பார்ப்பதை, பார்த்தால் பிரச்னையாகிவிடுமாதலால் தவிர்த்துக் கொண்டே வந்திரு���்கிறான். இன்றைக்கு வகையாக மாட்டிக் கொண்டானா வாசிகசாலைக்கு என்று பொய் சொல்லிவிட்டு நண்பர்களோடு ஆங்கிலப் படத்திற்குப் போய் வந்து முன்னர் அகப்பட்டிருக்கிறான். உடுப்பில் அடிக்கும் தியேட்டர் வெக்கையோ, அல்லது சட்டைப் பையில் மறந்து போய் விட்டிருந்த டிக்கட் அடிக்கட்டையோ அவனைக் காட்டிக் கொடுத்திருக்கும். அப்போதெல்லாம் இந்த முழி முழித்ததில்லை.\nவிறாந்தை லைட்வெளிச்சம், தன் முகத்தில் படாத இடமாகப் பார்த்து சுவரோடு சாய்ந்து கொண்டான்.\n“ஜெயத்தைப் பற்றி நாங்க கவலைப்பட்டு இனி நடக்கப் போறது ஒன்டுமில்லை தம்பி” என்றாள் சின்னம்மா, சொற்களுக்கு நோகக் கூடாத ஆறுதலோடு. யாரோ அயல்வீட்டுப்பெண் அவனை அழைத்துப் பக்கத்திலிருத்தி ஆறுதல் சொல்வதைப் போல அது இருக்க, நம்ப முடியாமல் பார்த்தான் செல்வம். சின்னம்மா நிதானமாகவே கேட்டாள்.\n“உன் தம்பி பிழையான வழியில் போயிருக்கிறான் என்று நீ நினைக்கிறியா செல்வம் \n“அப்ப, உங்களிட்டை சொல்லாம ஓடிப்போனது சரியென்டா சொல்றீங்க \nஇப்போதும் கேட்டபின்னரே அப்படிக் கேட்டிருக்கக்கூடாதென்று அவனுக்கு உறைத்தது. அவனுக்குத் தெரிந்த வரை, வயசுக்கு வந்த ஒரு பெண் வீட்டிலிருந்து காணாமல் போகிற சந்தர்ப்பத்தில் மட்டுமே ‘ஓடிப்போனது ‘ என்ற சொற்தொடரை அந்தப் பகுதியில் பாவிப்பார்கள். அதை வைத்து, நடந்த விசயத்தை அயல் உறுதிசெய்து கொள்ளும். ‘ஓடிப்போனது ‘ என்பதற்கு அத்தனை கருத்தாழம் உண்டு.\nசின்னம்மா சற்றுத் தயங்கிவிட்டு சொன்னாள்.\n“தம்பி, எனக்குத் தெரியக்கூடாதென்று நீயும், எனக்குத் தெரிந்தது உனக்குத் தெரியக்கூடாதென்று நானும், எத்தனை நாளைக்கென்றுதான் இப்படி எங்களையே ஏமாத்துவது இயக்கத்தில போய்ச் சேர்கிற எந்தப் பிள்ளை திரும்பி வந்திருக்கு இவர் வாறதுக்கு இயக்கத்தில போய்ச் சேர்கிற எந்தப் பிள்ளை திரும்பி வந்திருக்கு இவர் வாறதுக்கு \nஅவனுக்குச் சந்தேகம் முளைத்தது. மாமா விசயத்தைச் சொல்லிவிட்டார் மேற்கொண்டு எதுவும் கேட்கத் தோன்றாமல் அவன் சும்மாயிருந்தான்.\n“பிள்ளை உனக்கு எழுதின கடிதத்தை நானும் செவ்வந்தியும் பாத்திட்டம் மகனே”\n..”.. .. .. கையும் களவுமாய் பிடிபட்ட கலவரத்தில் அவனும், கடிதத்தை அவனுக்குத் தெரியாமலே பார்த்துவிட்டு இன்றுவரை அதுபற்றி வாய் திறவாமலிருந்த குற்ற உணர்வில் அம்ம���வும் ஒரு இக்கட்டான கணத்தில் சிறைப்பட்டு தலைகுனிந்தார்கள். சிறிது கழித்து, அவனே மெளனத்தைக் கலைத்தான்.\n“தெரிஞ்சா நீங்க கவலைப்படுவீங்களே என்டுதான் கடித விசயத்தை சொல்லாம விட்டுட்டனம்மா. என்னை மன்னிச்சிருங்க”\n“உன்னுடைய மனம் எனக்குத் தெரியாதா மகனே மூதூருக்குப் போய் வந்ததிலிருந்து நீ விலகி விலகிப் போனது எனக்கு விளங்காதா மூதூருக்குப் போய் வந்ததிலிருந்து நீ விலகி விலகிப் போனது எனக்கு விளங்காதா செவ்வந்தி உடனே சொல்லீற்றாள் அண்ணன்ர முகம் கறுத்துப் போயிருக்கென்று. என்ர பிள்ளையின் கடிதத்தை திருப்பித் திருப்பி வாசிச்ச பிறகு, குழம்பிப் போயிருந்த மனசுக்கு ஒரு தெளிவு வந்துட்டுது. கிணற்றுநீருக்கும் ஆற்றுநீருக்குமுள்ள பயன்பாட்டு இடைவெளியை என்னால புரிஞ்சு கொள்ள முடிஞ்சுது,\nஊரார் பிள்ளைகள் சுதந்திரத்தை வாங்கி தட்டில வைச்சுத் தரட்டும், எங்க பிள்ளை படிச்சு நல்லா வந்தாக் கானும் என்று நாங்க நினைச்சதெல்லாம் எவ்வளவு சுயநலம் என்டு இப்ப தெரியுது. எங்கட வீட்டிலிருந்தும் ஒரு பிள்ளை போயிருக்கிறான் என்ட ஆறுதல் எனக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வந்திட்டுது.”\nஅவன் நம்பமுடியாமல் அம்மாவையே பார்த்தான். புருசன் பிள்ளைகள், அடுப்படி, துளசி, வாழைமரம், நாய்க்குட்டி, கோழிக்குஞ்சு என்று சுற்றிச்சுற்றி தன் வீடே எல்லாமென்று இருந்தவளா இதையெல்லாம் சொல்கிறாள் பின்னர் வாய்க்கிற ஒரு தருணத்தில், தம்பி போனதை நியாயப்படுத்தி சிறிது சிறிதாக அம்மாவை ஆறுதல்ப்படுத்த வேண்டிய கடமை தனக்கிருக்க, அந்தக் கடமை இப்போது ஆள்மாறி நிகழ்ந்து கொண்டிருக்கும் விந்தையை கையறுநிலையில் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஊர் உறங்கி விட்டது. சத்தங்களையெல்லாம் மூட்டையாகக் கட்டி வைத்தாற் போல் ஒரு நிசப்தம். அம்மாவின் மெதுவான குரல் அந்த அமைதியைக் கிழித்து பெரிதாக முற்றத்தில் எதிரொலித்தது. அம்மா அதனை உணர்ந்து கொண்டவளாய் இன்னும் மெதுவாகப் பேசினாள்.\n“யோசிச்சுப் பார் தம்பி. இதுவே ஜெயமாக இராமல் செவ்வந்தியாக இருந்திருந்தால் நாங்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பம் குமர்ப்பிள்ளைகளை இயக்கத்துக்குக் குடுத்திட்டு இருக்கிற தாய்மார்கள் எத்தனை ஆயிரம் குமர்ப்பிள்ளைகளை இயக்கத்துக்குக் குடுத்திட்டு இருக்கிற தாய்மார்கள் எத்தனை ஆயிரம் அதுகளும் மனம��� பொறுத்து இருக்குதுகள் தானே. நாங்கள் மட்டும் வானத்திலிருந்தா குதிச்சிருக்கிறம், சும்மாயிருந்து சுதந்திரம் வாங்க.”\n“ஓம் மகனே. நெஞ்சுக்குலையை பிடிச்சு உலுக்கிற மாதிரி என்ர பிள்ளை எழுதின பிறகு நான் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறது நியாயமில்லை. அவனை எடுபட்டுப் போனவன் என்டுதான் எண்ணிக் கொண்டிருந்தன். அப்பிடியில்லை என்டு நிரூபிச்சிற்றான். ஒன்று மட்டும் நல்லா விளங்குது. இழந்த கெளரவத்தை மீட்கிற வரை இந்தப் பிள்ளைகள் திருப்தியடையப் போவதில்லை. எத்தனை இடைஞ்சல் வந்தாலும் அதை தங்கள் துணிவால் வெற்றி கொள்வார்கள். இவ்வளவு நெஞ்சுறுதி உள்ள பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்காமல் போகுமா நல்ல நாள் கெதீல வரத்தான் போகுது. நாங்களும் இந்த மண்ணுக்கு உரிமையுள்ளவர்கள் என்டு இந்தப் பிள்ளைகள் புரிய வைக்கிற நாள் கெதியில் விடியத்தான் போகுது. அந்த விடியலைக் கொண்டு வரப்போற கூட்டத்தில என்ர பிள்ளையும் இருக்கிறான், அதுதான் எனக்கு ஆறுதல்.”\nஓடி வந்த வாகனம் திடாரென நின்றதைப் போல அம்மாவின் சத்தம் அருகிப் போக, அவன் நிமிர்ந்து பார்த்தான்.\n“இந்தப் பிள்ளையை பெத்ததை நினைச்சா.. .. .. .. எனக்குப் பெருமையா இருக்கு மகனே.”\nதடங்காமல் பேசிக் கொண்டு வந்த அம்மா தளும்பிப் போனாள். கவலையும் பெருமிதமும் ஒன்றாய்க் கலந்து முட்டி மோதிய பெரும் அலையில் துவண்டு போனாள். சேலைத் தலைப்பால் முகத்தை மூடி மூச்சை இழுத்து தோள்மூட்டுகள் குலுங்கக் குலுங்க விம்மினாள்.\nசெவ்வந்தி நித்திரை கலைந்து ஓடி வந்தாள். அம்மாவையும் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். முட்டுக்காலில் தவழ்ந்து அம்மாவின் நாடி தடவி அழாதையம்மா என்றாள். மகளின் அணைப்பு கூடக் கூட, அம்மாவின் அழுகை வளர்ந்து கொண்டே போயிற்று. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா பயந்து போய் கண்களால் விசாரித்தார். அழுகையில் ஒரு கை குறைகிறது என்று நினைத்தாரோ தெரியவில்லை, அடுத்த கணமே அம்மாவோடு தானும் சேர்ந்து கொண்டார். அப்பா அழத்தொடங்கியதும் ஆறுதல்ப்படுத்த வந்த செவ்வந்தியும் அந்த அழுகை வெள்ளத்தில் அவசரமாக அள்ளுப்பட்டதை செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தான் செல்வம்.\nஅவனுக்கு தொண்டை கம்மிக் கொண்டு வந்தது. கண்ணீர் பொத்துக் கொண்டு பீறிட்டது தன் அன்புக்குரிய சீவன்கள் இப்படி மொத்தமாய் அழுது அவன் ஒருபோ��ும் கண்டதில்லை. ஆறுதலுக்கு ஒரு வார்த்தைதானும் பேச வரவில்லை. இப்போதைக்கு அழுகை நிற்கும் போலவும் தோன்றவில்லை.\nஅழட்டும். நெஞ்சுப்பாரம் நீராய்க் கரையும் வரை அழட்டும். நாலு மாதங்களாய் அவர்களை நார் நாராகக் கிழித்த வேதனை தீரும் வரை அழட்டும். யாரிடமும் சொல்ல முடியாமல் பூட்டிப் பூட்டி வைத்துப் புழுங்கிய துயரத்தணல் அவிந்து ஆறும் வரை அழட்டும்.\nஇருக்க முடியாமல் அறைக்குள் வந்தான். பள்ளியில் படித்த காலத்திலிருந்து கண்ணியமாகப் போற்றி மரியாதை செலுத்தி வந்த ஒரு புராணப் பாத்திரமாக, உரிமைகளை இழந்து தவித்த மைந்தர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் ஊட்டி உயர்த்திவிட்ட புனிதப் பாத்திரமாக அந்தக் கணங்களில் அம்மா தோன்றினாள்.\nஉடம்பெல்லாம் வியர்த்து சட்டை தொப்பலாகிவிட்டது. என்றுமில்லாதவாறு உணர்ச்சிகளின் பிடியில் தான் இறுகிப் போயிருந்ததை செல்வம் உணர்ந்து கொண்டான். கைகள் தானாகவே ஜன்னலைத் திறந்தன, காற்றுக்காக.\nசீராகக் கூட்டிப் பெருக்கிய முற்றம் போலிருந்தது வானம், சாணம் தெளித்த மாதிரி சிதறுப்பட்ட கருமேகங்களும் நெஞ்சு முழுக்க நிரம்பி வழிந்தது பிரார்த்தனை – அம்மாவின் கனவு மெய்ப்பட வேண்டும்\nநீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10\nவாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி\nஅன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது\nமின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)\nவாசம் வீசும் தென்றல் – என் கண்களில்\nஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு\nகவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்\nகடிதங்கள் – மார்ச் 11,2004\nகடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு\nகடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது\nஅறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்\nகடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி\nமார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்\nNext: திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16\nதிண்ணை லாப நோ��்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10\nவாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி\nஅன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது\nமின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)\nவாசம் வீசும் தென்றல் – என் கண்களில்\nஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு\nகவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்\nகடிதங்கள் – மார்ச் 11,2004\nகடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு\nகடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது\nஅறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்\nகடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி\nமார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48092", "date_download": "2020-05-27T00:37:44Z", "digest": "sha1:3KHFBEDZHMF5WZLBZSDANNQU5FJAKVJW", "length": 5907, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "ஊர்காவற்றுறையில் பசுமாட்டினை திருடி வெட்டி, இறைச்சியைக்கடத்திய இருவரை மடக்கிய பொலிசார்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஊர்காவற்றுறையில் பசுமாட்டினை திருடி வெட்டி, இறைச்சியைக்கடத்திய இருவரை மடக்கிய பொலிசார்-விபரங்கள் இணைப்பு\nதீவகம் ஊர்காவற்றுறைப் பகுத��யில் பசு மாட்டினை திருடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது , ஊர்காவற்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த முச்சக்கர வண்டியினை மறித்து சோதனையிட்ட போது நூதன முறையில் பாட்டு பெட்டிக்குள் இறைச்சி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீட்டனர்.\nஇறைச்சியை மீட்ட பொலிஸார் முச்சகர வண்டியில் இருந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸார் போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious: அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணிக்கு,பேராதரவு வழங்கிவரும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள்-படங்கள் இணைப்பு\nNext: கனடாவில் காலமான,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் நினைவாக, நடைபெற்ற அறப்பணி நிகழ்வு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/pony-birthday-cake-ta", "date_download": "2020-05-26T23:32:49Z", "digest": "sha1:KBGWMQG7BESQQO3U73MO3VEIPNHIJOSX", "length": 5267, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Pony Birthday Cake) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\n-> கடைசியாக உள்ள தமிழ் வைத்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும். [இந்தச் செய்தியை மீண்டும் காண்பிக்காதே]\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-05-26T22:56:48Z", "digest": "sha1:P5CGXPHWZN6ZSR45PI22BDK7PNU3ZDHX", "length": 10087, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வீரத்தை விதையுங்கள்.!! | Netrigun", "raw_content": "\nபெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வீரத்தை விதையுங்கள்.\nடீன் ஏஜ் எனப்படும் பதின் பருவத்தை உடைய குழந்தைகளை சரியான முறையில் வழிநடத்துவது குழந்தைகளின் பெற்றோர்., அவர்களை சுற்றி அமைத்துள்ள சமூகம் மற்றும் அவர்களுக்கு நல்லறிவினை வழங்கும் பள்ளிகளின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.\nஇல்லங்களில் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் அந்த விஷயத்தில் ஒழுக்கத்தை கடைபிடித்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்., நமது குழந்தைகளின் சம வயதுடையவர்கள் மற்றும் ஒரே பாலினத்தை சார்ந்தவர்களுடன் தனிமையில் அவர்கள் அதிகநேரம் இருக்கும் வாய்ப்புகளை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த வயதில் அவர்களின் உடல் வலிமைக்கும்., அவரக்ளுக்கு தேவையான தன்னம்பிக்கை பயிற்ச��கள்., உடற்பயிற்சிகளை கற்பித்து கொடுத்தால் அவசியம்., இந்த வயதுகளில் அவர்களின் தனித்திறமையை சோதித்து அதனை மேம்படுத்துவதற்கான வழிகளை செய்யும் பட்சத்தில்., அவர்களது தனித்திறன் வளர்ச்சியடையும்.\nஇந்த வயதில் பாலுணர்வு/காதல் ரீதியிலான உணர்வுகள் அல்லது ஆர்வங்கள் ஏற்படுவது வழக்கம். இயற்கையில் அது இயல்பான ஒன்றுதான்., அதன் பின்னால் அலைவது அவசியமற்றது என்று அவர்களுக்கு புரியும் வகையில் அமைதியாக அவர்களுக்கு கூறினால் அவர்கள் அதனை புரிந்துகொள்வார்கள்.\nஇரண்டாம் குழந்தை பருவத்தில் இருக்கும் அவர்களின் படிப்பில் ஈடுபாடு குறைதல்., தூக்கமின்மையால் அவதியுறுதல்., குற்ற உணர்வு மற்றும் அதிகளவு நெருக்கத்துடன் இருப்பது போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதியுறுவது போன்ற சந்தேகம் அல்லது அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்., அவர்கள் மீது அன்பு காட்டி பிரச்சனை குறித்து கேட்டறிந்து தீர்க்க ஆயத்தமாகுங்கள்.\nஎந்த விதமான சூழ்நிலையிலும்., நமது செயல்பாடுகளை பார்த்தே நமது குழந்தைகள் வளருவது வழக்கம்., அந்த வகையில் அவர்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்வதன் மூலமாக அவர்களது மனதிலும் இடம் பெற முடியும்., அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தாயார் மற்றும் தந்தை இருவருமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.\nஇப்போதுள்ள உலகத்தில் அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும்., அதனை எதிர்த்து நின்று போராடும் மன பக்குவத்தை ஏற்படுத்துங்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்., எதிரிகளால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் நிலை ஏற்பட்டால் அவர்களது ஆயுதத்தையே வைத்து அவர்களை நம்மால் தாக்க முடியும்., அதற்கு முதலில் நமது மனது தயாராக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு புரியவையுங்கள்.\nNext articleகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வல்லாரை..\nகொரோனா காலத்தில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்\nசந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடிக்கக்போவது இவர் தானாம்\nவிண்டோஸ் 7 இயங்குதளத்தினை இனியும் பாவிப்பது பாதுகாப்பானதா\nபல மில்லியன் பயனர்களின் 8 பில்லியன் வரையான இணையத்தரவுகள் கசிந்தது\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nகோமாளி படநடிகையை பொது இடத்தில் அந்த தேகத்தில் கை வைத்து தூக்கிய ஆண் நண்பர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Vellore", "date_download": "2020-05-26T23:10:40Z", "digest": "sha1:KHSVLEDIKNXPLWZZWGAU44PIVJMYD7FH", "length": 26589, "nlines": 61, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nபெண்: 958120 திருநங்கை: 119\nவேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கதிர்ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எல்லாம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டபின்னர் ஆகஸ்ட் 5 ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவு 9 ந்ந்தேதி அறிவிக்கபட்டது இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ள முக்கிய நகரங்களில் வேலூர் மாநகரமும் ஒன்று. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை அவர்களிடமிருந்து மீட்க சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர போராட்டத்துக்கு முதன் முதலில் வித்திட்ட சிப்பாய் புரட்சி வேலூரில் உள்ள கோட்டையில்தான் நடந்தது. சிப்பாய் புரட்சி நடந்த அந்த கோட்டை இன்றும் வேலூரில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 145 கிலோமீட்டர் தூரத்திலும், உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும் வேலூர் மாநகரம் அமைந்துள்ளது. இது வேலூர் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. தமி��்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் தண்ணீர் பிரச்சினைக்கு காரணமான பாலாறு கர்நாடகாவில் உற்பத்தியானாலும் தமிழ்நாட்டில்தான் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிகதூரம் ஓடுகிறது. இந்த பாலாறை நம்பித்தான் வேலூர் மாவட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. வேலூர் இந்த பாலாற்றின் கரையில்தான் அமைந்துள்ளது. காங்கிரஸ் 6 முறை வெற்றி தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8-வது தொகுதியாக இருக்கும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி இதுவரை 16 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது 17-வது தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), அணைக்கட்டு, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம்(தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. வேலூர் நாடாளுமன்ற தொகுதி கடந்த 1951 முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் அதிகமுறை வெற்றிபெற்றுள்ளன. காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 4 முறையும், அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. அ.தி.மு.க. 2 முறையும், பா.ம.க. 2 முறையும், என்.சி.ஓ., சி.டபிள்யு.எல், மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். 1951 தேர்தலில் ராமச்சந்தர் (சி.டபிள்யு.எல்), எம்.முத்துகிருஷ்ணன் (காங்கிரஸ்) ஆகியோரும், 1957 தேர்தலில் எம்.முத்துகிருஷ்ணன், என்.ஆர்.முனியசாமி (காங்கிரஸ்) ஆகியோரும் வெற்றிபெற்றனர். 1962 தேர்தலில் அப்துல்வாஹித் (காங்கிரஸ்) வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து 1967 தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட குசேலரும், 1971 தேர்தலில் ஆர்.பி.உலகநம்பியும் (தி.மு.க.) வெற்றிவாகை சூடினர். 1977 தேர்தலில் வி.தண்டாயுதபாணி (என்.சி.ஓ), 1980 தேர்தலில் ஏ.கே.ஏ.அப்துல் சமத் (சுயே) ஆகியோர் வெற்றிபெற்றனர். 1984 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் வெற்றிபெற்றார். 89 மற்றும் 91 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.கே.ஏ.அப்துல்சமத், பி.அக்பர்பாஷா ஆகியோர் வெற்றிபெற்றனர். 96 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பி.சண்முகமும், 98 மற்றும் 99 ஆகிய தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட என்.டி.சண்முகமும் வெற்றிபெற்றனர். 2004 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த கே.எம். காதர்மொய்தீனும், 2009 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல்ரகுமானும் வெற்றிபெற்றனர். கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.செங்குட்டுவன் வெற்றிவாகை சூடினார். பாலாற்றில் மணல் கொள்ளை, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலத்தல் ஆகியவை வேலூர் தொகுதியின் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுகிறது. விவசாயத்தை பாதிக்கிறது. எனவே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்து தோல் தொழிற்சாலை மற்றும் ஷூ தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதேபோன்று வன்னியர்கள், முதலியார்கள் மற்றும் ஆதிதிராவிடர்களும் அதிக அளவில் உள்ளனர். பீடி தொழிலாளர்கள், நெசவுத்தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். தத்தெடுத்த கிராமங்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற செங்குட்டுவன் சென்னையில் வக்கீல் தொழில் செய்துவருகிறார். இதனால் வேலூர் தொகுதியில் நடந்த எந்தவொரு அரசு விழாவிலும் கலந்துகொண்டது கிடையாது. தொகுதி பக்கமே வந்தது இல்லை, தேர்தலின்போது அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தான் வெற்றிபெற்றதும் 2014-ம் ஆண்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அகரம்சேரி கிராமத்தை தத்தெடுத்தார். அப்போது அந்த கிராமத்தையும், ஆம்பூரையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என்றும், அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு இதுவரை அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. அதேபோன்று அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தை தத்தெடுப்ப���ாக 2017-ம் ஆண்டு அறிவித்தார். அதுவும் இதுவரை அறிவிப்பாக மட்டுமே உள்ளதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூர் தொகுதியில் 10,10,067 வாக்காளர்கள் இருந்தனர். இந்த தேர்தலில் 14,07,881 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 3,97,814 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய வாக்காளர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும். மேலும் அ.தி.மு.க. சார்பில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலசுப்பிரமணி, குடியாத்தத்தில் வெற்றிபெற்ற ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றுவிட்டனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற செங்குட்டுவனும் தொகுதி பக்கமே வந்ததில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெற்றி யார் கையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் தி.மு.க. காங்கிரஸ், அ.தி.மு.க. என மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள வேலூர், அணைக்கட்டு ஆகிய 2 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றது. ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இந்த 4 தொகுதிகளில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் குடியாத்தத்தில் வெற்றிபெற்ற ஜெயந்தி பத்மநாபன், ஆம்பூரில் வெற்றிபெற்ற பாலசுப்பிரமணி ஆகியோர் டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறியதால் அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் பா.ம.க., தே.மு.தி.க., ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் அதே கட்சிகளும் (ஐ.ஜே.கே. தவிர), தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் அ.தி.மு.க- தி.மு.க. இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 1951\tராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன்\tசிடபிள்யூஎல் & காங்கிரஸ்\t1957\tஎம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி\tஇருவரும் காங்கிரஸ்\t1962\tஅப்துல் வாகித்\tகாங்கிரசு\t1967\tகுசேலர்\tதிமுக\t1971\tஉலகநம்பி\tதிமுக\t1977\tதண்டாயுதபாணி\tஎன்.சி.ஓ.\t1980\tஏ.கே.ஏ. அப்துல் சமது\tசுயேச்சை\t1984\tஏ.சி.சண்முகம்\tஅதிமுக\t1989\tஏ.கே.ஏ. அப்துல் சமது\tகாங்கிரசு\t1991\tஅக்பர் பாஷா\tகாங்கிரசு\t1996\tபி. சண்முகம் (வேலூர்)\tதிமுக\t1998\tஎன். டி. சண்முகம்\tபாமக\t1999\tஎன். டி. சண்முகம்\tபாமக\t2004\tகே. எம். காதர் மொகிதீன்\tதிமுக\t2009\tஎம். அப்துல் ரஹ்மான்\tதிமுக\t2014\tபி. செங்குட்டுவன்\tஅ.தி.மு.க\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1010433", "date_download": "2020-05-27T01:02:51Z", "digest": "sha1:CNFGEFECXUUBYA4THMYYCJEW47BW7AI5", "length": 5428, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருப்பாவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:50, 1 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:32, 1 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n09:50, 1 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\nஇதன் இரண்டாம் பாடல், [[நெய்]] உண்ணமாட்டோம், [[பால்]] அருந்த மாட்டோம் என எவ்வித [[உணவு]] வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், [[கண்]]ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து [[மலர்]]களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீக்குறளை (தீயதான கோள் சொல்லாதிருக்கையும்) , [[அன்னதானம்|பிச்சை]] முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.\nமூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், [[வயல்]]களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் [[தூக்கம்|துயில்]] எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.\nதாய்லாந்தில் திருப்பாவை, [[திருவெம்பாவை]] மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32b. [[மார்கழி]] மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/376949", "date_download": "2020-05-27T01:03:53Z", "digest": "sha1:WRBOAYWYRWWHUJUEA7THMQOGVJZA3QQD", "length": 3005, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் (தொகு)\n21:12, 8 மே 2009 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n21:11, 8 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\n21:12, 8 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBpselvam (பேச்சு | பங்களிப்புகள்)\n*விசைத்தறிப் பட்டறைகளில் 42 சதவீத குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.\n*வாரணாசி, ஜெய்ப்பூர்,அலகாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வைரத் தொழிற்சாலைகளில் 2 லட்சம் குழந்தைகள் பணிபுரிகின்றனர்.\n== மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-500-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D;-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F.%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/8zlv-L.html", "date_download": "2020-05-27T00:18:03Z", "digest": "sha1:VISIK4FE5RF4DTMSFTIDPJWJTLCDEPIS", "length": 3582, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "பூமலூர் ஊராட்சியில் 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள்; எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nபூமலூர் ஊராட்சியில் 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள்; எம்.எல்.ஏ கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்\nMay 14, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பூமலூர் ஊராட்சியில் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அஇஅதிமுக பூமலூர் ஊராட்சி கழகத்தின் சார்பாக நடு வேலம்பாளையம், சின்னியம்பாளையம், கிராம பகுதிகளுக்கு 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் A.நடராஜன் அரிசி உள்ளிட்ட காய்கறிகளை வழங்கினார்.\nஉடன் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் A.சித்துராஜ், ஊராட்சி கழக செயலாளர் NK.பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் நடராஜன், சீனிவாசன், தங்கராஜ், முருகானந்தம், ஆனந்தன், மகளிர் அணி குட்டி, சிவகாமி, பழனியம்மாள், மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டு கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/152814-tommorrow-nirmaladevi-release-from-jail-advocate-pasumponpandiyan", "date_download": "2020-05-26T23:39:08Z", "digest": "sha1:4PHZKU6LV54AUBXSRMQZYHNXQXNVHCCK", "length": 7989, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "நாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல் | tommorrow nirmaladevi release from jail: advocate pasumponpandiyan", "raw_content": "\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\nநாளை ஜாமீனில் வெளியே வரும் நிர்மலாதேவி: வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தகவல்\nநிர்மலாதேவியின் சகோதரர் ரவி, ஜாமீன் பத்திரம் வழங்கியதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் இருந்து நாளை விடுதலையாகிறார் என அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த 12-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது. அப்போது, ரத்த உறவில் ஒருவரும், குடும்ப நண்பர் ஒருவரும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை ஜாமீனுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் யாரும் ஜாமீன்தாரர்களாக வராத காரணத்தால் அவரால் வெளியே வர முடியவில்லை.\nஇந்நிலையில், நிர்மலாதேவிக்கு அவரது சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நீதித்துறை நடுவர் மும்தாஜ் முன் ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்தனர். அதனை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து, விருதுநகர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனவே, நாளை அவர் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.\nஇதுகுறித்து அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது; நிர்மலாதேவியின் சகோதரர் ரவி ஜாமீன் பத்திரம் வழங்கியதையடுத்து, கடந்த 11 மாதமாக சிறையில் உள்ள நிர்மலாதேவி, நாளை மாலை ஜாமீனில் விடுதலையாகி வெளியே வருகிறார். நிர்மலாதேவி விவகாரத்தில் சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்தார். ஆனால், தற்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அவர் மெளனமாக இருப்பது ஏன் ஊடகங்களிடம் பேசக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்மலாதேவிக்கு நிபந்தனையுடன் ஜாம��ன் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.\nஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82037.html", "date_download": "2020-05-26T23:23:03Z", "digest": "sha1:3FMIBZ3JSQLBKLWQ66CZVBRNFB3P3IEL", "length": 5690, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்..!! : Athirady Cinema News", "raw_content": "\nமாதவன் படத்தில் சூர்யா, ஷாருக்கான்..\nமணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்து இருந்தனர். தற்போது 15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவும், மாதவனும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.\nமாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாகி வருகிறது.\nஇதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறிது நேரம் வருவதுபோல் அவரது கதாபாத்திரம் இருந்தாலும் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் சிம்ரன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_161607/20180712190918.html", "date_download": "2020-05-26T22:51:49Z", "digest": "sha1:IPQYTHIMFVLHAS2WRJQCGYP5ZLZKOPWC", "length": 8102, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்", "raw_content": "பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்\nஜூலை 15-ஆம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் ஜூலை 14-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு கட்டாயம் அமல்படுத்தப்பட்டு, 50 மைக்ரானுக்கும் கீழான பிளாஸ்டிக் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் வரை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொது இடத்தில் புகை பிடித்தல், குட்கா பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதுபோல சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பிளாஸ்டிக் பெட்டிகள் அல்லது பைகளில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.மேலும், 50 மைக்ரானுக்கு மேலான பிளாஸ்டிக் வைத்திருக்கும் கடைகள் அதற்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அப்பகுதி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nசென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25012", "date_download": "2020-05-27T00:04:59Z", "digest": "sha1:RU66FPGS3VZNKZKRSI2TV4N7M6L43KO2", "length": 17915, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : அங்கதன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > கதைகள்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : அங்கதன்\n* காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்\nராவணனைப் பற்றிய தன் வியப்பையெல்லாம் விட்டு விட்டு,ராவணன் கேட்ட கேள்விக்குப்பதில் சொல்லத் தொடங்கினான் அங்கதன். ‘‘இந்த உலகத்திற்கே நாயகனாக இருக்கக் கூடியவர். வேதங்களுக்கெல்லாம் நாயகர். விதிக்கு நாயகர். சீதாதேவியின் நாயகர். அந்த ராமர் அனுப்பிய தூதன் நான்’’ என்ற அங்கதன் மேலும்சொல்லத் தொடங்கினான்.அவனை இடைமறித்தான் ராவணன். ‘‘என்ன உளறுகிறாய் குரங்குகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, சிறு குளம் போன்ற கடலுக்கு அணைகட்டி வந்தவன். அப்படிப்பட்டவன் தன் பெருமையை மேலும் பறைசாற்றுவதற்காக, ஒரு நரன் - மனிதன் அனுப்பிய தூதனா நீ குரங்குகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு, சிறு குளம் போன்ற கடலுக்கு அணைகட்டி வந்தவன். அப்படிப்பட்டவன் தன் பெருமையை மேலும் பறைசாற்றுவதற்காக, ஒரு நரன் - மனிதன் அனுப்பிய தூதனா நீ அவனா உலகத்திற்கு நாயகன் அவன் அனுப்பினான் என்று அஞ்சாமல் வந்த நீ யார்’’ என்று ஏளனமாகச் சிரித்தான்.\nராவணன் கேட்ட கேள்விக்கு, அங்கதன் பதில் சொல்லத் தொடங்கினான். அது பதிலாக மட்டுமல்ல. ராவணனின் மலரு���் நினைவுகளை, மறுபடியும் நினைவு படுத்துவதைப் போல இருந்தது.‘‘முன்பொரு சமயம் ராவணன் என்பவனை, தோள்களோடு தன் வாலால் இறுக்கமாகச் சுற்றிக்கட்டி, இந்த உலகம் முழுதும் சுற்றித் திரிந்தவரின் மகன்; தேவர்கள் அமுதம் உண்ண வேண்டும் என்பதற்காக மந்தரமலையால் கடலைக்கலக்கியவரின் மைந்தன்’’ எனப் பதில் சொன்னான் அங்கதன்.ராவணனுக்கு ஒருமாதிரி ஆகி விட்டது. யாராக இருந்தாலும், அவர்கள்பட்ட பழைய அவமானங்களை நினைவுபடுத்தினால் அப்படித்தானே ஆகும் அந்த நிலையை அடைந்தான் ராவணன். இருந்தாலும் அங்கதன் போனவழியிலே தானும்போய், அங்கதனைத் தன் பக்கம் திருப்ப முயற்சி செய்தான், ராவணன்.‘‘வாலியின் மகனா நீ அந்த நிலையை அடைந்தான் ராவணன். இருந்தாலும் அங்கதன் போனவழியிலே தானும்போய், அங்கதனைத் தன் பக்கம் திருப்ப முயற்சி செய்தான், ராவணன்.‘‘வாலியின் மகனா நீ அப்பா உன் தந்தையும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்பது,அனைவருக்கும் தெரியுமே அப்படியிருக்க நீ போய், ராமன் தூதனாக வந்தேன் என்கின்றாயே அப்படியிருக்க நீ போய், ராமன் தூதனாக வந்தேன் என்கின்றாயே’’ இதைவிட இழுக்கு உண்டா உனக்கு’’ இதைவிட இழுக்கு உண்டா உனக்கு வானரர்களின் தலைவனாக, உன்னைச் செய்கிறேன். நல்லவேளை வானரர்களின் தலைவனாக, உன்னைச் செய்கிறேன். நல்லவேளை இப்போதாவது வந்தாயே‘‘தந்தையைக் கொன்றவன் பின்னால், கைகளைத் தலைமேல் வைத்துக்கொண்டு, மூடனைப்போல வாழ்ந்தவன் எனும் இழிசொல் இன்றோடு தீர்ந்தது. சீதையைப் பெற்றேன். உன்னை என் மகனாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல் எனக்கு அரிதானது, என்ன இருக்கிறது\n‘‘அந்த மனிதர்கள் (ராம-லட்சுமணர்கள்) இன்றோ, நாளையோ அழிந்து விடுவார்கள் சந்தேகமே இல்லை. சுக்ரீவனிடம் இருக்கும் உன் அரசை, உனக்கே அளிக்கிறேன். சந்தோஷமாகப் பலகாலம் ஆட்சி செய்து வா சிங்காதனத்தில் உன்னை அமர்த்தி, உனக்கு நானே முடி சூட்டுவேன்’’ என்றெல்லாம் பெருமை பேசி, வலையை வீசினான் ராவணன். ‘‘ராவணன் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அங்கதன், தோளும் மார்பும் குலுங்கும்படியாக, கைகளைத் தட்டிப் பேசத் தொடங்கினான்.’’நாய் கொடுக்கும் உணவை, சிங்கம் ஏற்குமா சிங்காதனத்தில் உன்னை அமர்த்தி, உனக்கு நானே முடி சூட்டுவேன்’’ என்றெல்லாம் பெருமை பேசி, வலையை வீசினான் ராவணன். ‘‘ராவணன் சொன்னத��யெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அங்கதன், தோளும் மார்பும் குலுங்கும்படியாக, கைகளைத் தட்டிப் பேசத் தொடங்கினான்.’’நாய் கொடுக்கும் உணவை, சிங்கம் ஏற்குமா அதுபோல, ‘‘நீ கொடுக்கும் அரசை, நான் ஏற்பேனா அதுபோல, ‘‘நீ கொடுக்கும் அரசை, நான் ஏற்பேனா தூதாக வந்த என்னை உன் வசமாக்கப் பார்க்கிறாயா தூதாக வந்த என்னை உன் வசமாக்கப் பார்க்கிறாயா’’பெரும் தவறை நீ செய்திருந்தாலும், ராமருக்கு இன்னும் உன்மேல் கருணை இருக்கிறது தேவியை விடு’’பெரும் தவறை நீ செய்திருந்தாலும், ராமருக்கு இன்னும் உன்மேல் கருணை இருக்கிறது தேவியை விடு இல்லாவிட்டால் ஆவியை விடு என்று என்னைத் தூதாக அனுப்பி இருக்கிறார் ராமர். உன் பாட்டி தாடகையைக் கொன்ற அன்று போருக்கு வரவில்லை நீ; உன் மாமனான சுபாகுவைக் கொன்ற அன்று போருக்கு வரவில்லை நீ; உன் தங்கையின் மூக்கையும் காதையும் சிதைத்து அனுப்பிய அன்று, போருக்கு வரவில்லை நீ. அப்போதெல்லாம் போருக்கு வராத உனக்கு, ஆண்மையிருக்கிறதாகரண் தூஷணன் முதலான உன் உறவினர்களை எல்லாம் முழுதுமாக அழித்தார் ராமர். அப்போதுகூட, போருக்கு வராமல் மாயமானை வைத்து, லட்சுமணன் இல்லாத நேரத்தில் வஞ்சனையாகச் சீதா தேவியைத் தூக்கிக் கொண்டு வந்த நீ, போருக்கு வருவதெல்லாம் நடக்குமா என்னகரண் தூஷணன் முதலான உன் உறவினர்களை எல்லாம் முழுதுமாக அழித்தார் ராமர். அப்போதுகூட, போருக்கு வராமல் மாயமானை வைத்து, லட்சுமணன் இல்லாத நேரத்தில் வஞ்சனையாகச் சீதா தேவியைத் தூக்கிக் கொண்டு வந்த நீ, போருக்கு வருவதெல்லாம் நடக்குமா என்னசீதா தேவியைக் கண்டு, எதிர்த்தவர்களை எல்லாம் தரையில் சாந்து தேய்ப்பதைப்போலத் தேய்த்து அழித்து, உன் ஊரைக் கொளுத்தி அது எரிவதைப் பார்த்து விட்டு, மறுபடியும் கடலைத்தாவி எங்கள் ஆஞ்சநேயர் திரும்பிச் சென்றார். அன்று போருக்கு வராதவன், இன்றா வரப்போகிறாய்சீதா தேவியைக் கண்டு, எதிர்த்தவர்களை எல்லாம் தரையில் சாந்து தேய்ப்பதைப்போலத் தேய்த்து அழித்து, உன் ஊரைக் கொளுத்தி அது எரிவதைப் பார்த்து விட்டு, மறுபடியும் கடலைத்தாவி எங்கள் ஆஞ்சநேயர் திரும்பிச் சென்றார். அன்று போருக்கு வராதவன், இன்றா வரப்போகிறாய்‘‘நீ அனுப்பிய ஒற்றர்களைக் கொல்லாமல், உயிருடன் திருப்பி அனுப்பி, உன் தம்பி (விபீஷணன)க்கு அரசு தந்து, வருணன் வந்து தொழ அணைகட்டி இக்கரைக்கு வந்த பின்னும், அவ்வளவு நாட்களாகப் போருக்கு வராத நீ இன்றா போருக்கு வரப்போகிறாய்‘‘நீ அனுப்பிய ஒற்றர்களைக் கொல்லாமல், உயிருடன் திருப்பி அனுப்பி, உன் தம்பி (விபீஷணன)க்கு அரசு தந்து, வருணன் வந்து தொழ அணைகட்டி இக்கரைக்கு வந்த பின்னும், அவ்வளவு நாட்களாகப் போருக்கு வராத நீ இன்றா போருக்கு வரப்போகிறாய்’’‘‘இவ்வளவு ஏன் உன் மணிமகுடங்களை எல்லாம் (சுக்ரீவன்)பறித்த போதும், போருக்கு வராத நீ, இனிமேல் போருக்கு வருவாயா என்ன\n‘‘உறுதியாக ஒன்று சொல்கிறேன் கேள் அன்னை சீதா தேவியை விடு அன்னை சீதா தேவியை விடு உன் சுற்றத்தோடு நன்றாக வாழ்வாய் உன் சுற்றத்தோடு நன்றாக வாழ்வாய் இல்லையேல் அழிவதற்கு ஆசையிருந்தால், என் பின்னாலேயே புறப்படு இல்லையேல் அழிவதற்கு ஆசையிருந்தால், என் பின்னாலேயே புறப்படு’’‘‘அதை விட்டுவிட்டு, நான் தேவர்களை வென்றேன். அவர்களை வென்றேன். இவர்களை வென்றேன் என்றெல்லாம் பெருமை பேசும் நீ, பகைவர் வந்து அழைக்கும் அளவிற்கு ஔிந்து வாழும் நீ, உன் ஊரிலேயே அழிந்தால், அது உனக்குத்தான் பெரும் பழியாகும்’’ என்று, அன்றுவரை நடந்தவைகளையெல்லாம் விவரித்து, ராவணனை இடித்துரைத்துப் பேசி முடித்தான், அங்கதன்.அதே விநாடியில், உலகம் முழுவதையும் அப்படியே தின்றுவிட வேண்டும் என்பதைப் போல, கோபம்கொண்டான் ராவணன். ‘‘பிடியுங்கள் இவனை’’‘‘அதை விட்டுவிட்டு, நான் தேவர்களை வென்றேன். அவர்களை வென்றேன். இவர்களை வென்றேன் என்றெல்லாம் பெருமை பேசும் நீ, பகைவர் வந்து அழைக்கும் அளவிற்கு ஔிந்து வாழும் நீ, உன் ஊரிலேயே அழிந்தால், அது உனக்குத்தான் பெரும் பழியாகும்’’ என்று, அன்றுவரை நடந்தவைகளையெல்லாம் விவரித்து, ராவணனை இடித்துரைத்துப் பேசி முடித்தான், அங்கதன்.அதே விநாடியில், உலகம் முழுவதையும் அப்படியே தின்றுவிட வேண்டும் என்பதைப் போல, கோபம்கொண்டான் ராவணன். ‘‘பிடியுங்கள் இவனை வேகமாகப் பிடியுங்கள்’’ என்று கத்தி, நான்கு பேர்களை ஏவினான். அவர்களையெல்லாம் அப்படியே அழித்த அங்கதன், அவர்களின் உடல்களைக் கோபுர வாசலில் வீசினான். ‘‘இந்த ஊரில் உள்ளவர்கள் உயிர் பிழைக்க எண்ணினால், ராமருடைய தீயைக்கக்கும் அம்புகளால் இறப்பதற்கு முன்னால், ஓடி விடுங்கள்’’ என்று கூவி விட்டு, ராமரிடம் திரும்பினான் அங்கதன். சிறு காரணத்திற்காகக் கூடப் போரில் ஈடுபடும் ராவணன், பலமான காரணங்கள் இருந்தும் போருக்குப் போகாதது, ராவணனின் அச்சத்தைக் காட்டுகிறது என்பது அங்கதனின் உபதேசக் கருத்து.\nராவணனிடம் இருந்து திரும்பிவந்த அங்கதன், ‘‘என்ன சொன்னாலும் கேட்காத மூர்க்கன் அவன்; உயிரை விடத்தயாராக இருக்கும் அவன் ஆசையை விடத் தயாராக இல்லை’’ என்று ராமரிடம் கூறினான். ஆஞ்சநேயருக்கு இணையாக ராமரால் மதிக்கப்பட்ட அங்கதன், ஸ்ரீசீதாராம பட்டாபிஷேகத்தின் போது எப்படி மதிக்கப்பட்டான் என்பதையும் காட்டுகிறார் கம்பர்.பட்டாபிஷேக வைபவத்தை வர்ணித்த கம்பர், ‘அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த’ எனப் பாடி, அங்கும் ஆஞ்சநேயரையும் அங்கதனையும் சேர்த்தே படைக்கிறார்.ஸ்ரீராமர் சுமக்க வேண்டிய வாளை, பட்டாபிஷேகத்தின் போது அங்கதன் சுமந்தான் என்றால், அங்கதனின் பெருமை புரிகிறதல்லவா அங்கதனின் கதா பாத்திரம் சிறியதுதான் என்றாலும், ராமர் புகழ்பாடும் மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல அங்கதனின் கதா பாத்திரம் சிறியதுதான் என்றாலும், ராமர் புகழ்பாடும் மற்ற கதாபாத்திரங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல\nசீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..\nஎப்படி மகா சமாதி அடைந்தார் சாய்பாபா..\nசாய் பாபா பிறப்பின் பின்னால் இருக்கும் கதை : சாயின் வாழ்க்கை வரலாறு\nதன் பக்தனுக்கு ஸ்ரீ ராமனாக காட்சி தந்த சாய் பாபா\nபக்தனுக்காக கொடிமரத்தை விலக்கிய பெருமாள்\nவைராக்கிய சீடரான உறங்காவில்லி தாசர்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7437", "date_download": "2020-05-26T23:44:40Z", "digest": "sha1:X5ZTHMCOZG53IIJXHYRXIHEU5BOGA6IR", "length": 21580, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "மருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா?! | Does drug price reduction benefit people ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கி�� வாழ்வு\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nசமீபத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகள் புற்றுநோய் மற்றும் வேறு சில உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேம்போக்காக பார்த்தால் இது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், உண்மையில் இந்த நடவடிக்கையால் மக்கள் பயனடைகிறார்களா என்பது சந்தேகமே. ‘விலையைக் குறைத்தால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களை கண்காணிப்பதும் அரசின் பொறுப்பு’ என்ற மருத்துவர் புகழேந்தி இந்த விஷயத்தில் அரசின் கவனத்திற்கு சில கோரிக்கைகளை வைக்கிறார்.\nநம் நாட்டில் National Pharmaceutical Pricing Authority (NPPA) என்ற அமைப்புதான் ஒரு மருந்தின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை கட்டுக்குள் கொண்டுவருவதும் NPPA-தான். ஆனால், விலை குறைக்கப்பட்ட மருந்துகள் சாமான்ய மக்களை சென்றடைகிறதா என்பதுதான் கேள்வி குறிப்பிட்ட அந்த மருந்தை தயாரிக்கும் உரிமை பெற்ற அந்த நிறுவனம், அரசு விலையைக் குறைத்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்து உற்பத்தியை குறைத்துவிடுகிறது அல்லது அடியோடு உற்பத்தியை நிறுத்திவிடுகிறது. இதன் காரணமாக சந்தையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே அந்த மருந்துகள் கிடைக்கும்.\nபொதுவாகவே மருந்து நிறுவனங்கள் அத்தியாவசிய மருந்துகளை மொத்த வியாபாரிகளுக்கு (Wholesale Traders) விற்பனை செய்யலாமல், நேரிடையாக சில்லரை வியாபாரிகளுக்கு கொடுத்து விடுவதால் மக்களைச் சென்றடையும்போது பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது.\nஉதாரணத்திற்கு, Benzathine Penicilline ஊசிமருந்தை இதய வால்வுகளை பாதிக்கும் நோயான Rheumatic Heart Disease நோயாளிகளுக்கு அவர்களது குழந்தை பருவம் தொடங்கி 20 வயது வரை 20 நாட்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். யானைக்கால் நோய்க்கும் இது முக்கியமான மருந்து.\nஇந்த மருந்தை NPPA விலைக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட இந்த மருந்தை சில மருந்து நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கிறது. இவை உற்பத்தியை குறைத்து விடுகின்றன அல்லது மொத்த விற்பனைக்கு கொடுக்காமல், நேரடியாக சில்லரை விற்பனைக்கு விற்றுவிடுகின்றன. அதுவும் 8 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சந்தையில் கிடைக்கிறது. மொத்த விற்பனையில் இந்த மருந்து 10 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால், தயாரிப்பு விலை ரூ.8-தான் இருக்கும் ஆனால், சில்லரை விற்பனை மருந்து கடைகளில் ரூ.160 வரையிலும் விற்கிறார்கள்.\nஅப்படியென்றால், மக்களுக்கு கிடைக்கும்போது அதே மருந்தின் விலை பலமடங்கு அதிகமாகிறது மொத்த வியாபாரிகளிடம் இப்படி செயற்கையான மருந்துத் தட்டுப்பாட்டை மருந்து நிறுவனங்கள் உருவாக்குகின்றன. மருந்து கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நேரத்தில் வேறொரு மருந்து நிறுவனங்கள் அதே மருந்தை தயாரித்து பலமடங்கு அதிகமான விலைக்கு விற்கும் நிலையும் இருக்கிறது. இதற்கு மொத்த மருந்து வியாபாரிகள் சொல்லும் காரணம் எங்களுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவாக லாபம் கிடைக்குமிடத்தில் நாங்கள் எப்படி இந்த மருந்தை விற்பனை செய்ய முடியும் என்று நேரிடையாகவே என்னிடம் கேட்கிறார்கள்.\nஇந்த நிலையில், விலைநிர்ணயம் செய்யும் அதிகாரம் கொண்ட NPPA- ஏன் அந்த மருந்து சந்தையில் கிடைக்கிறதா மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறதா மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறதா உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் அந்த மருந்தை உற்பத்தி செய்கிறார்களா உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் அந்த மருந்தை உற்பத்தி செய்கிறார்களா என்பன போன்ற பின்தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பன போன்ற பின்தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை இதை சட்டமாகவே நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால், நம் நாட்டில், விலை குறைத்துவிட்டோம் என்ற அறிவிப்போடு சரி; தொடர் விளைவுகளையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. சமீபத்தில், அரசு வெளியிட்ட புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அறிவிப்பின் நிலையும் இதேகதிதான்.\nபுற்றுநோய் மருந்துகளும் மொத்த விற்பனையில் விற்கப்படுவதில்லை. அரசின் விலைகுறைப்பு நடவடிக்கை சாமான்ய மக்களை சென்றடைவதில்லை.\nஉலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ‘உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் நிலையான சுகாதார பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். மேலும் 9.5 கோடிக்கும் அதிகமானவர்கள் மருத்துவ செலவுகள் காரணமாக பொருளாதார சிக்கலில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட 8 கோடி மக்கள் தங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டத்தை அதிகபட்சமாக மருந்துகளில் பயன்படுத்துகின்றனர். இந்தியாவும் இந்த ப��்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் இந்திய மருந்து சந்தையில் ஜெனரிக் மருந்துகளே ஏராளமாக விற்கப்படுகின்றன.\nஇந்திய மருந்து சந்தையில் பரவலாக உபயோகப்படுத்தும் வார்த்தைகள் Generic medicines மற்றும் Branded medicines. இதன் வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட ஒரு மருந்தின் காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனங்கள், அதைப் பயன்படுத்தி 20 ஆண்டுகள் வரை அந்த மருந்தை தயாரிக்கின்றன. இவை தயாரிக்கும் மருந்திற்கு Branded Medicine என்ற பெயரில் விற்கப்படுகிறது. அதே மருந்தை தயாரிக்க நினைக்கும் மருந்து நிறுவனங்கள், காப்புரிமை பெற்ற மருந்து நிறுவனங்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பு செயல்முறையிலும், பேக்கிங்கிலும் சின்னச் சின்ன மாறுதல்களை மட்டும் புகுத்தி Generic medicine என்ற பெயரில் உற்பத்தி செய்யலாம்.\nஇதற்கு ராயல்டி கொடுக்கத் தேவையில்லை என்பதால் Branded medicine விலையைக் காட்டிலும் மிகக்குறைந்த விலையில் அதே மருந்தை விற்க முடியும். ஆனால், இந்திய மருத்துவச் சந்தையில், பங்குதாரர்கள், பரிந்துரைப்பவர்கள், மருந்து வர்த்தக முகவர் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் என அத்தனை பேரும் ஜெனரிக் மருந்துகளைப் பற்றி குழப்பம் மற்றும் தவறான தகவல்களை நோயாளிகளிடையே துரிதமாக பரப்புகின்றனர். 2012 அக்டோபரில், இந்திய அரசு மருந்துகளை அவற்றின் பிராண்ட் பெயர்களுக்கு பதிலாக ஜெனரிக் பெயரில் விற்கப்படவேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இது இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் சமூகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஇந்தியாவில் மருந்து வர்த்தக முகவர்கள் மற்றும் மருந்து தயாரிப்பாளர்கள் புரோமோஷன் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிராண்டட் மருந்துகள், பிராண்ட் செய்யப்படாத ஜெனரிக்ஸ் மருந்துகளை விட உயர்ந்ததாக சித்தரிக்கிறார்கள். மேலும், இந்தியாவில் மருந்து தயாரிப்பாளர்கள் ஒரே மூலக்கூறை பல பிராண்ட் பெயர்களில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்கிறார்கள். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை நம்பகத்தன்மை வாய்ந்ததாக பரிந்துரைப்பதன் மூலம் மருத்துவ வல்லுநர்கள் இந்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளனர்.\nவேதியியலாளர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள் மற்றும் சந்தைப்படுத்துகிறார்கள் என்று விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தால் மருந்து நிறுவனங்கள் லாபத்தை தக்க வைத்துக்கொள்ள முடிகிறதே தவிர, சாமான்ய மக்களுக்கு சலுகை விலையில் மருந்தை வாங்க உதவுவதாக இல்லை. சமீபத்திய ஆய்வில், பல பிராண்டட் மருந்துகளுக்கான இந்தியாவின் வர்த்தக விலை 200% முதல் 2000% வரை இருப்பதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் சுய மருந்துகள் எடுத்துக் கொள்வதும் நோயாளிகள் மருந்துக் கடைகளில் கேட்டு தாங்களாகவே ஏதோ ஒரு மருந்தை சாப்பிடும் வழக்கமும் நாட்டில் பரவலாகியுள்ளது.\nசாதாரணமான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், வலிநிவாரணிகள், இருமல் மருந்துகள் மற்றும் அலர்ஜி மாத்திரைகளின் லாபத்தைப்பற்றி அறியாததால் இந்திய நோயாளிகள் உள்ளூர் மருந்துக்கடைகளில் அதிக விலைக்கு வாங்கி ஏமாறுகிறார்கள். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், விலையில்லா அரிசி, விலையில்லா மடிக்கணினி என தேவையற்றவற்றை கொடுப்பதற்கு பதில், அரசு உயிர்காக்கும் மருந்துகளையும் வறுமைகோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு கொடுக்கலாம்.\nகுறைந்தபட்சம் இவர்கள் நிர்ணயிக்கும் விலையில் மருந்துகள் சாமானியர்களைச் சென்று அடைகிறதா என்பதை கண்காணிக்கலாம். மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகள் அதிகம் உற்பத்தி செய்ய அரசுக்கு வலியுறுத்தலாம். எதிர்கட்சிகளும் வறுமையில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்சம் சுகாதார உரிமையையாவது பெற்றுத்தர குரல் கொடுக்கலாம்.\nஎழுத்து வடிவம்: உஷா நாராயணன்\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\nவலிப்பு நோயை வெல்ல முடியும்\nமகிழ்ச்சிக்கும் உணவுக்கும் தொடர்பு உண்டு\nகைகளைக் கழுவுவது ஏன் அவசியம்\nநெஞ்சமுண்டு... நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2001.04.29", "date_download": "2020-05-27T00:28:27Z", "digest": "sha1:L55DUFU7HMO6IBJDX4DT2YVZIV3WXZKM", "length": 5137, "nlines": 79, "source_domain": "www.noolaham.org", "title": "வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29 - நூலகம்", "raw_content": "\nவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29\nவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29\nவவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வெள்ளோட்ட விழா மலர் 2001.04.29 (76.8 MB) (PDF Format) - Please download to read - Help\nஉள்ளத்தே(ர்) இருந்து - அகளங்கன்\nவெள்ளோட்ட விழாமலர் வெளியீட்டுக் குழு\nஆசியுரை - ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யஸ்வாமிகள்\nஅருளாசிச் செய்தி - சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள்\nஆசிச்செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா\nகந்தசாமிக் குருக்கள், மு. க.\nவெளிவட்ட வீதி விநாயகருக்கு முகபத்த்ர வட்டத்தேர் - கலாமோகன், கி.\nதேரின் அமைப்பும் தத்துவங்களும் - சண்முகவடிவேல், சு.\nசிந்திப்பவர்க்கருள் சிந்தாமணி விநாயகர் - நமசிவாயம், ச.\nநவமணி சித்திரத்தேர் நலமெல்லாம் சுரந்து வாழி (கவிதை) - விநாசித்தம்பி, சீ.\nஇத்தரை மாந்தர் துன்ப இருள் கிழித்து உலாவ வேண்டும் (கவிதை) - அகளங்கன்\nஸ்ரீ சிந்தாமணிப் பிள்ளையார் திருவூஞ்சற் பாமாலை - பொன் தில்லையம்பலம்\n2001 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/world-news/german-news/page/2/", "date_download": "2020-05-26T23:38:47Z", "digest": "sha1:LV4H7MTEU6ZKOC6RS4VM66XU5T22DF5P", "length": 12039, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "ஜேர்மனி செய்திகள் | LankaSee | Page 2", "raw_content": "\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்வின் பின் அதிகரித்துள்ள விபத்துக்கள்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை\nதிருகோணமலை மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம��\nஜேர்மனியில் கொரோனாவால் புதிய விதிமுறைகள் அமுல்\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதை மீறினால் 440 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால்... மேலும் வாசிக்க\nஜேர்மனியில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள்….. 140 பேர் பலி\nஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது... மேலும் வாசிக்க\nஜேர்மனியில் ஒரே முதியவர் காப்பகத்தில் 17 உயிர்களை பலிவாங்கிய கொரோனா\nவடக்கு ஜேர்மனியில் முதியவர் காப்பகம் ஒன்றில் மொத்தமாக 17 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர். ஜேர்மனியில் Wolfsburg பகுதியில் அமைந்துள்ள முதியவர் காப்பகத்தில் சனிக்கிழமை மட்டு... மேலும் வாசிக்க\nகொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல்…… தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்\nதற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச்சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நி... மேலும் வாசிக்க\nரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர்\nஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முனிச் நகரில், ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றையும்... மேலும் வாசிக்க\nவாழ்வில் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றம்…\nசூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணத்துடன் அலையும் ஜேர்மானியர்களை, பணத்துக்கு பதில் கிரெடிட் கார்டுகளை சுமக்கவைத்துவிட்டது கொரோனா. தற்போது ஜேர்மனியில் பாதிக்கும் மேல் கட்டணம் செலுத்துதல் கிரெடிட்... மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸ்… முற்றாக முடக்கப்படும் அபாயத்தில் ஜேர்மனி\nகொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜேர்மணி முழுவதும் முடக்கப்படும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் முக்கிய மாநிலங்கல் பல இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கடும... மேலும் வாசிக்க\nசுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……\nஇலங்கையில் கடற்கரை ஒன்றில் ஜேர்மனியர் ஒருவர் குளித்து கொண்டிருந்த போது நீர் சுழற்சியில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, ஜேர்மனை சேர்ந்த ச... மேலும் வாசிக்க\nஜேர்மனியில் நடுத்தெருவில் பெண்ணின் சடலம்: மக்களை அலற வைத்த சம்பவம்\nஜேர்மனியின் ஹார்ம்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஹார்ம்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் திங்... மேலும் வாசிக்க\nஜேர்மன் மாப்பிள்ளையை திருமணம் செய்த தமிழ்ப்பெண்\nதமிழ்முறைப்படி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஜேர்மன் மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருடைய மகள் வித்யபிரபா (28). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்க... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/09134923/1265246/Gnanavel-Raja-complains-about-Simbu.vpf", "date_download": "2020-05-27T00:31:15Z", "digest": "sha1:UMSJWI5B7PSHPLBLW5HP6EJAVY6MPI7W", "length": 9162, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Gnanavel Raja complains about Simbu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nபதிவு: அக்டோபர் 09, 2019 13:49\nபடப்பிடிப்புக்கு வராததால் நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.\nடி.ராஜேந்தரின் மகன் சிம்பு. கதாநாயகன், டைரக்டர், பாடலாசிரியர், பாடகர் என்று பண்முகம் கொண்டவர். இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.\nசிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சிம்புவிற்கு மூன்றாவது படம் நிறுத்தப்படுகிறது. கான், மாநாடு படங்களை தொடர்ந்து இந்த படமும் டிராப் ஆகியுள்ளது. கன்னட படமான மப்டி படத்தினை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித���துள்ளார். அதில் சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை.\nஇதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது. முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே நடக்கவில்லை என்று அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.\nஇதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்கிறார்கள். இதனால் மீண்டும் ஏஏஏ, வாலு படம் போல சிம்பு இன்னொரு பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளார். தற்போது சிம்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் தனியாக ஹீரோவாக நடித்து படம் எதுவும் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. தற்போது ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிம்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஎன் பொண்டாட்டிக்காக செய்வேன் - சிம்பு அதிரடி\nலாக்டவுனில் பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து அசத்தும் சிம்பு\nரசிகர் மன்ற நிர்வாகிக்கு கொரோனா - நலம் விசாரித்த சிம்பு\nதீவிர உடற்பயிற்சியில் சிம்பு - வைரலாகும் வீடியோ\nமேலும் சிம்பு பற்றிய செய்திகள்\nநெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் - லாவண்யா\nகொரோனா வைரஸ் பற்றிய உலகத்தின் முதல் திரைப்படம்... டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா\nநயன்தாராவின் சீக்ரெட் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி\nசிம்பு அப்பவே சொன்னார் இந்த மாதிரி வரும் என்று.... கவுதம் மேனன்\nபிரபல நடிகையை பாடகியாக்கிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்\nசிம்புவின் மனைவியை சந்திக்க காத்திருக்கிறோம் - பிரபல நடிகை\nஎன் பொண்டாட்டிக்காக செய்வேன் - சிம்பு அதிரடி\nலாக்டவுனில் பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து அசத்தும் சிம்பு\nரசிகர் மன்ற நிர்வாகிக்கு கொரோனா - நலம் விசாரித்த சிம்பு\nசிம்புதான் என்னுடைய முதல் நண்பர் - பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/08145153/1270365/rotating-surveillance-camera-at-10-locations-in-Kanyakumari.vpf", "date_download": "2020-05-27T00:22:44Z", "digest": "sha1:MXJHSPATPIVJSNNGLKFPR4FUAKBAKGJO", "length": 7090, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rotating surveillance camera at 10 locations in Kanyakumari", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகன்னிய��குமரியில் 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா\nபதிவு: நவம்பர் 08, 2019 14:51\nசீசன் காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க கன்னியாகுமரியில் 10 இடங்களில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும்.\nஇங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்.\nஇங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மட்டுமின்றி சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு முக்கிய சீசன் காலங்களாக கருதப்படுகிறது.\nஇந்த ஆண்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி 20-ந்தேதி வரை 60 நாட்கள் நீடிக்கிறது.\nஇந்த சீசன் காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.\nஇதனை கண்காணித்து தடுக்கும் பொருட்டு முதற்கட்டமாக கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, மாதவபுரம் சந்திப்பு ஆகிய இடங்களில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nsurveillance camera | Kanyakumari | கன்னியாகுமரி | கண்காணிப்பு கேமரா\nதந்தை கொரோனாவால் பலி- தனிமைப்படுத்தப்பட்ட புதுமண தம்பதி\nமதுரையில் இருந்து பயணிகள் ரெயில்களை இயக்க ஏற்பாடுகள் தயார்\nரிச்சி தெருவில் 2 மாதங்களுக்கு பிறகு இன்று கடைகள் திறப்பு\nகோவை அருகே 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சிறையில் உள்ள 2 பேரிடம் மீண்டும் விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/kaanchepuram", "date_download": "2020-05-26T22:35:51Z", "digest": "sha1:AYWIALPQZU63XEDPNZTUKX55DSTVUBEU", "length": 19439, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kaanchepuram Tamil News | Kaanchepuram News in Tamil - Maalaimalar | kaanchepuram", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஅடிப்படை வசதிகள் குறித்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு\nஅடிப்படை வசதிகள் குறித்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு\nமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.\nகாஞ்சீபுரம் நகரில் நவீன கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nதமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் காஞ்சீபுரம் நகர் முழுவதும் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nகாஞ்சிபுரத்தில் தவறி விழுந்த மூதாட்டி மரணம்\nகாஞ்சிபுரத்தில் தவறி விழுந்த மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.\nசுங்குவார்சத்திரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறி- 3 பேர் கைது\nசுங்குவார்சத்திரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரகடம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறிப்பு\nஒரகடம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை கடைகள் திறப்பு\nகாஞ்சிபுரத்தில் மீண்டும் பட்டுச்சேலை விற்பனை கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பட்டுச்சேலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.\nகாஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலி\nகாஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் கூலித் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாங்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 11 பேருக்கு பாதிப்பு\nமாங்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\n3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை - குடும்பத் தகராறில் விபரீதம்\nஸ்ரீபெரும்புதூர் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட பிரச்சனையில் 3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.\nடாஸ்மாக் கடையை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க முயற்சி- 5 பேர் கைது\nவாலாஜாபாத் அருகே டாஸ்மாக் கடையை அரசு அனுமதியின்றி ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவங்கக்கடலில் புயல்- மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்\nவங்கக்கடலில் உருவான புயல் காரணமாக மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.\nமது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை\nபடப்பை அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.\nபடப்பை அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை\nபடப்பை அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 மதுக்கடைகள் மட்டும் திறப்பு\nசென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.\nபோதைக்காக வார்னிஷ் குடித்த ஓட்டல் ஊழியர் பலி\nகாஞ்சிபுரம் அருகே போதைக்காக வார்னிஷ் குடித்த ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகாஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.\nசொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு பரிசோதனை\nசொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.\nசோமங்கலம் அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை\nசோமங்கலம் அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.\n100-ஐ கடந்த பலி எண்ணிக்கை - அதிரும் தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை\nசென்னை-சேலம் விமான சேவை நாளை தொடங்குகிறது\nகொரோனா வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242808-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-3-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-26T23:48:02Z", "digest": "sha1:QJMDOXHIKM5MMSGGMSGSUHO4WRX7U6VP", "length": 18047, "nlines": 212, "source_domain": "yarl.com", "title": "யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார்? கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார் கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்\nயாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார் கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்\nBy உடையார், சனி at 05:40 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது சனி at 05:40\nயாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார் கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்\nBharati May 23, 2020 யாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார் கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்2020-05-23T07:48:26+00:00Breaking news, உள்ளூர்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்��ு ஊக்குவிப்பதற்கென பல்கலைக்கழக பேரவையினால் மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிறப்புப் பேரவைக் கூட்டத்திலேயே மூன்று மூத்த பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் மற்றும் பெளதிகவியல் துறை பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nபல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை இம்மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவு தினம் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி ஆகும். இந்த விண்ணப்பங்கோரலுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் பதிவாளரால் பெறப்பட்டிருந்தது.\nசுற்றறிக்கையின் படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் இன்று தேடற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவுக்கு அனுபவமும், ஆளுமையும் மிக்க மூத்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுவதாகப் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஏற்கனவே ஊறிப்போயுள்ள சாதி, சமயம், பிரதேசவாதம் போன்றவற்றில் முன்னனியில் உள்ள வயதுபோனவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அதில் யார் அதிக கூழைக் கும்பிடு போடுகிறார்களோ அவரைப் பிடித்தால் போயிற்று.\nஇதற்கெல்லாம் ஏன் இந்த ஆலாபனை \nபிள்ளைகள் ஒழுங்காய் படித்து தத்தம் துறைகளில் நிபுணத்துவம் பெற்று ஆரோக்கியமான, வலுவான சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு உகந்த ஒரு கல்வியியலாளரை தெரிவு செய்தால் புண்ணியமாய் போகும்.\nஅரசியல் சாக்கடைகள் யாழ் பல்கலைக்கழகத்தின் திறனை வலுவிழக்க செய்யாது பார்த்துகொள்ள வேண்டிய சமூக பொறுப்பு துணைவேந்தர் தெரிவு குழுவுக்கு உள்ளது.\nஅடுத்து..ஆமிக்காரன் ஒருவர் வருவார் அதுக்கு ஏன் குழு..\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:35\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது Yesterday at 22:43\nபரப்புரை #001 - தமிழீழ அரசின் ஒரு பங்கு\nதொடங்கப்பட்டது 8 minutes ago\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nதொடங்கப்பட்டது 46 minutes ago\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nஉண்மை, அனால் இந்த வளர்ச்சியை கட்டுப்படுத்தும் / குறைக்கும் வல்லமையையும் உலகம் கொண்டுள்ளது. சீனா பொறுமையாக இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவின் ஆட்சியாளர்கள் அவ்வாறானவர்கள் அல்லர். ஆம், உண்மை. ஆனால், சீனா ஒன்றும் செய்யாமல் இருக்கும் / இருந்த அப்பாவியும் இல்லை.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅரசியல் கட்சி என்றால் எதிர்கட்சிகளை சாடுவது தான் உலகில் எங்கும் நடக்கிறது. சுவிசில் நடக்கவில்லையா அல்லது கனடாவில் நடக்கவில்லையா இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே இப்போ அரசில் இருப்பது அதிமுக.உங்கள் கூற்று பிழைக்கிறதே சீமான் ஒரு போதும் சொல்லவும் இல்லை. அது சாத்தியமும் இல்லை. அப்படி யாராவது நினைப்பார்கள் எனவும் நினைக்கவில்லை. ஈழதமிழர்கள் தமிழ் நாட்டில் தலைமை மாற வேண்டும் என சீமானுக்கு தார்மீக ஆதரவை வழங்குகிறார்கள். மாற்றங்கள் ஏதாவது நடக்குமாக இல்லையா என சீமார் ஆட்சிக்கு வந்த பிறகு தான் சொல்லலாம். சீமானின் ஆயிரத்துக்கு மேற்பட்ட காணொளிகள் கருத்தாளம் மிக்கவையாக நீண்ட காலநோக்கு கொண்டவைகளாக இருப்பவைகளை விமர்சிக்க யாருக்கும் அறிவு இல்லையோ என எண்ண தோன்றுகிறது.\nபரப்புரை #001 - தமிழீழ அரசின் ஒரு பங்கு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nஹாங் காங் சீனாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. அவர்கள் Han இனத்தவர்கள். பிரித்தானியவே , சீனாவின் 100 வருட மேற்கு காலனித்துவ அரசுகளின் அவமா���கரப்படுத்துத்தில் பிரித்து 100 வருட குத்தகைக்கு எடுத்து. சீனாவின் வளர்ச்சியை, அதுவும் ஹொங்ஹ காங் சீனாவிடம் மீண்ட பின்பும், இவ்வளவு குறுகிய காலத்தில் சீன அடைந்து விடும் என்பதை மேற்கு ஒரு போதுமே எதிர்பார்க்கவில்லை. சீனா இது வரை ஹாங் காங் இல் மிகவும் பொறுமையாக இருந்தது. அமெரிக்கா, பிரித்தானிய, ஆஸ்திரேலியே உளவு துறைகளும், பெயரற்ற ராஜதந்திரிககளும் ஹாங் kong இல், ஆர்ப்பாட்டகாரர்களுடன் நடத்திய கூத்துக்கள் விளைவே இந்த சட்டம்.\nயாழ். பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் யார் கண்டறிய 3 மூத்த பேராசிரியர் குழு நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/karaupapau-jaulaai", "date_download": "2020-05-26T23:05:03Z", "digest": "sha1:DD6A5VFYQDI5MRVKLMYAT3JPL2GSEGJO", "length": 3178, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கறுப்பு ஜூலை! | Sankathi24", "raw_content": "\nவெள்ளி ஜூலை 05, 2019\nகறுப்பு ஜூலை -கனடிய தேசிய தமிழர் அவை\nஞாயிறு மே 24, 2020\nபிரிகேடியர் பால்ராஜ் 12ம் ஆண்டு இணையவழி வீர வணக்க நிகழ்வு\nவியாழன் மே 21, 2020\nதமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ்\nநெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம்\nதிங்கள் மே 18, 2020\nஇயலுமானவர்கள் Zoom செயலி ஊடாக இந்த நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்\nதமிழின அழிப்பு நினைவு நாள் 2020 சார்ந்த அறிவித்தல் - சுவிஸ்\nபுதன் மே 13, 2020\nஉலகப் பேரிடராய் மாறி நிற்கும் கொரோனாத் தொற்றானது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11400?page=1", "date_download": "2020-05-27T01:04:44Z", "digest": "sha1:N6ZFOB4GZECGKJ5JK5BD7NG5NMPQT2HD", "length": 7992, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "சீத்தலம் (சாளி தெந்தரவு) உதவுங்கள். | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம���. முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசீத்தலம் (சாளி தெந்தரவு) உதவுங்கள்.\nசீத்தலம் (சாளி தெந்தரவு) உதவுங்கள்.\nஎனக்கு சாளி தெந்தரவு அதிகமாக உள்ளது. தொண்டை வலிக்கிரது. மூக்கு , காதுகள் அடைக்கிரது. எனக்கு சீத்தல உடம்பு. (குளிர்ச்சி உடம்பு).\nஇரவும் பகல்லும் துங்க முடியாமல் கஷ்டப்படுகிரேன். இருமல் இருப்பதால் நெஞ்சும் வலிக்கிரது. வீட்டு வைதியம் உண்டு. ஆனால் தெரியவில்லை.\nஇதில் இருந்து விடுபட உதவுங்கள். please..................\nஇமா சொன்னதை நான் ஆமோதிக்கிறேன்.நானும் தங்களை போலவே முதலில் தமிழில் டைப் செய்ய தெரியாமல் இருந்தேன்.பிறகு முயற்சி செய்து ஓரளவு தமிழில் டைப் செய்ய பழகிவிட்டேன்.தாங்களும் முயற்சி செய்யுங்களேன்.\nமாமி (எ) மோகனா ரவி...\nhai prabha மிளகும், தேனும்\nமிளகும், தேனும் கலந்து சாப்பிட்டால் இருமல் மட்டுப்படும். தண்ணீரில் சீரகத்தை போட்டு கொதிக்கவைத்து அருந்துங்கள். மூக்கடைப்புக்கு Otrivin (available in all medical shop) (சொட்டு மருந்து) 2 சொட்டு படுக்கும்போது மூக்கில் விட்டுக் கொள்ளுங்கள். தொண்டை வலிக்கு ஓரளவுக்கு சூடு உள்ள தண்ணீரில் கல் உப்பை போட்டு நன்றாக கொப்பளியுங்கள். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்\nஉங்கள் வெள்ளைப்படுதல் பிரச்னைகு தீர்வு\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t160712-topic", "date_download": "2020-05-27T00:43:37Z", "digest": "sha1:ZB4M6VNXDMDRIDZXAQ5PGLVFRWNMNCOQ", "length": 19115, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காதலித்து பார்! வைரமுத்து", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா\n» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் \n» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....\n» கொரோனா அப்டேட் - மே 26-2020\n» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு\n» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்\n» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை\n» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அன���மதி\n» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்\n» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்.. பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை\n» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு\n» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\n» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்\n» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்\n» உங்களுக்குப் பல பிரச்னைகளா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்\n» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\n» மன்மத லீலை மயக்குது ஆளை\n» ஆங்கிலம் தெரிந்த சாது\n» வெற்றி பெறுவது எப்படி\n» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை\n» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்\n» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\n» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு\n» தெய்வம் வாழ்வது எங்கே..\n» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்\n» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\n – புத்தர் சொன்ன அறிவுரை\n – சர்ச்சில் சொன்ன விளக்கம்\n» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்\n» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா\n» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்\n» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» \"படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'\n» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்\n» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி\n» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\n» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\n» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை\n» நான் + நாம் = நீ\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nஇந்த வானம் இந்த அந்தி\nஇந்த பூமி இந்த ���ூக்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: ரசித்த கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்��ைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-steps-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-fefsi-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-05-26T22:45:23Z", "digest": "sha1:GBGZARROW76OSR2PBYWUOVPLGWQKAHA6", "length": 8498, "nlines": 62, "source_domain": "moviewingz.com", "title": "ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது ! - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது \nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது.\nஅதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் இன்று (28 – 11-2019 வியாழன்) கையெழுத்தானது.\nஅந்த கூட்டத்தில் இரு சங்கங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் விபரம் வருமாறு :-\nசின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) சார்பாக கலந்துகொண்டவர்கள் 1,திருமதி.சுஜாதா விஜயகுமார் -தலைவர் 2, திருமதி. குஷ்பு சுந்தர் – பொதுசெயலாளர் , 3,திரு. D.R.பாலேஷ்வர் – பொருளாளர் 4, திரு.T.V.சங்கர்-இணைச்செயலாளர் 5, திரு. ஹேமந்த்குமார் , செயற்குழு உறுப்பினர் .\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (FEFSI) சார்பாக 1.திரு.R.K .செல்வமணி – தலைவர் , 2. A. சண்முகம்- செயலாளர் , 3.திரு B.N.சுவாமிநாதன் – பொருளாளர், மற்றும் பெப்சி நிர்வாகத்தை சேர்ந்த இன்னும் சிலரும் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியின் முடிவில் இரு சங்கங்களின் சார்பாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் கே.பாக்யராஜ், டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையிலான புதிய அணி மத்திய நிதி அமைச்சருடன் கோலிவுட் திரை உலக நிர்வாகிகள் சந்திப்பு* ஒரு நல்ல தலைமை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேவைப்படுகிறது ஆர்.கே.செல்வமணி பேச்சு. ���ினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் -2019 – கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் 15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு 15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு யார் யார் போட்டியிடவுள்ளனர், லிஸ்ட் இதோ V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா யார் யார் போட்டியிடவுள்ளனர், லிஸ்ட் இதோ V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா 100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா 100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nPosted in சினிமா - செய்திகள்\nnext65ஆம் ஆண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020\nமுதல் முதலாக மலையாள ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிகர் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளனர்.\nசல்மான் கான் பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவிரைவில் அம்மாவாகப் போகும் டிவி நடிகை மைனா நந்தினி\nபிரபல கமொடி நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2020/05/cosmic-collisions/", "date_download": "2020-05-26T23:49:51Z", "digest": "sha1:IT5NJNWKKJHMCQ6LINY7PPXAJ5PVYOFA", "length": 12481, "nlines": 111, "source_domain": "parimaanam.net", "title": "பிர��ஞ்ச மோதல்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபிரபஞ்சத்தின் அளப்பரிய அளவு காரணமாக விண்வெளியில் பொருட்கள் மோதுவது என்பது அரிதான விடையம் தான். அதிலும் அரிது இப்படியான மோதலின் சுவடுகளை கண்டறிதல். அதனைதான் விண்ணியலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது\nபிரபஞ்சத்தின் அளப்பரிய அளவு காரணமாக விண்வெளியில் பொருட்கள் மோதுவது என்பது அரிதான விடையம் தான். அதிலும் அரிது இப்படியான மோதலின் சுவடுகளை கண்டறிதல். அதனைதான் விண்ணியலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது\nNASA/ESA வின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை கொண்டு வளரும் தூசு மண்டலத்தை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். போமல்ஹாட் (Fomalhaut) எனப்படும் விண்மீனிற்கு அருகில் இரண்டு பாரிய விண்வெளிப் பொருட்கள் மோதிய அரிதான நிகழ்வு காரணமாக இந்த தூசு மண்டலம் உருவாகியுள்ளது.\nபோமல்ஹாட் பூமியில் இருந்து 25 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் சூரியனைப் போல 15 மடங்கு பிரகாசமான விண்மீனாகும்.\nமோதிய ஒவ்வொரு விண்பொருளும் அண்ணளவாக 200 கிமீ அளவுள்ளது என விஞானிகள் அளவிட்டுள்ளனர். இந்த மோதலினால் உருவான தூசு மண்டலம் 160 மில்லியன் கிமீ அகலமானது. இது அண்ணளவாக சூரியனை வெள்ளி சுற்றிவரும் பாதையின் அளவாகும்\nமோதிய இரண்டு பொருட்டாக்களையும் நாம் planetesimals என அழைக்கிறோம். இதன் பெயரில் பிளானட் என்கிற சொல் இருந்தாலும் இவை சாதாரண கோள்களை போன்று இருக்காது. மாறாக பாறையாலும் பனியாலும் உருவான பல்வேறு பட்ட வடிவங்களைக் கொண்ட விண்பொருட்கள் இவை. இவை இன்னும் முழுமையாக கோள வடிவம் பெறாதவை.\nமுதலில் விண்ணியலாளர்கள் இந்த தூசு மண்டலத்தை ஒரு பிறவிண்மீன் கோள் என்றே கருதினர். ஹபிள் தொலைநோக்கி மூலம் தொடர்ச்சியாக பல வருட அவதானிப்பின் போது இந்தக் கோள் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை இவர்களால் அவதானிக்கக்கூடியவாறு இருந்தது.\nஎனவே ஹபிள் தொலைநோக்கியின் தரவுகளை மேலும் ஆய்வு செய்த விஞானிகள் இது ஒரு கோளாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இது தொடர்ச்சியாக பெரிதாக்கிக் கொண்டே வரும் மிகச் தூசுத் துணிக்கைகளை கொண்ட ஒரு மண்டலம் என்று தெரியவருகிறது. இரண்டு சிறுகோள் அளவுள்ள பனிப்பாறைகள் மோதியதால் இது உருவாகியிருக்கவேண்டும். மோதலின் போது துண்டுகள் சிதறுவது போல இங்கே இந்தப் பனித் துணிக்கைகள் சிதறியிருக்கின்றன. இது விரிவடைய அதன் அடர்த்தி குறைவதால் இதனை அவதானிக்க கடினமாக இருக்கிறது.\nபோமல்ஹாட் விண்மீனைச் சுற்றிவரும் விண்பொருள் ஒவ்வொரு 200,000 வருடத்துக்கு ஒரு முறை மோதிவிடுகின்றன என்று இவர்கள் கணக்கிட்டுள்ளனர். இப்படியான ஒரு அரிதான நிகழ்வு பிரபஞ்ச மோதல்கள் பற்றிய பல்வேறு விடையங்களை எமக்கு தெரிவிக்கும் என்பதால் இந்த நிகழ்வுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.\nஅண்ணளவாக 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் ஒரு planetesimal மோதியதால் நமது நிலவு உருவானது என்று விண்ணியலாளர்கள் நம்புகின்றனர்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-05-26T23:24:23Z", "digest": "sha1:5O7D7MNUQABGYGAVSFJA4GRUTXZFFEBC", "length": 6492, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மனித நடத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உல்லாசம்‎ (3 பகு)\n► ஓய்வு‎ (4 பகு)\n► நடத்தை மாற்றம்‎ (2 பகு)\n► படைப்பாற்றல்‎ (2 பகு)\n► பண்பாடு‎ (62 பகு, 62 பக்.)\n► மனித தொடர்பு‎ (3 பகு, 2 பக்.)\n► மனித நடவடிக்கைகள்‎ (9 பகு)\n\"மனித நடத்தை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/ellorum-sernthu-sollungo-song-lyrics-in-tamil", "date_download": "2020-05-26T23:47:58Z", "digest": "sha1:PXGTQUGF64ECE7Q4LDBYJPEMQOKUJEXC", "length": 8544, "nlines": 214, "source_domain": "templesinindiainfo.com", "title": "Ellorum Sernthu Sollungo Song Lyrics in Tamil", "raw_content": "\nசுவாமியே .. சரணம் ஐய்யப்போ\nகன்னிமூல‌ கணபதி பகவானே... சரணம் ஐய்யப்போ\nஹரிஹர‌ சுதனே... சரணம் ஐய்யப்போ\nஅச்சன்கோவில் ஆண்டவனே... சரணம் ஐய்யப்போ\nஅனாத‌ இரட்சகரே.. சரணம் ஐய்யப்போ\nசாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்\nவில்லாளி வீரனே வீரமணிகண்டனே.. .\nசாமியே ஐயப்போ.. சாமி சரணம் ஐயப்ப சரணம்\nஎல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ\nஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை\nஎல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ\nசரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா\nசரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா\nமுத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ\nமாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ\nமுத்துமணி பவள‌ நகை புன்சிரிப்பை பாருங்கோ\nமாதவனை மெய்யப்பனை மனம்மகிழ்ந்து பாடுங்கோ\nகுழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ\nகுழந்தை உள்ளம் கொண்டவனை கோடி மக்கள் பாடுங்கோ\nஅழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ\nஅழகுமலை ஓடிவந்து அபிஷேகம் செய்யுங்கோ\nஎல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ\nஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை\nஎல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ\nசரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா\nசரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்பா\nகேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ\nநினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ\nகேட்டதெல்லாம் கொடுப்பவனை கீர்த்தியுடன் பாடுங்கோ\nநினைத்ததெல்லம் முடிப்பவனை பக்தியுடன் நாடுங்கோ\nநாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ\nநாட்டமுடன் பதினெட்டு படியேறி கூடுங்கோ\nபந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ\nபந்தள‌ குமரனை பணிவுடன் பாடுங்கோ\nஎல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ\nஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை ஐயனின் நாமத்தை அய்யப்பன் நாமத்தை\nஎல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ.. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ\nசுவாமியே .. சரணம் ஐய்யப்போ\nசுவாமியே .. சரணம் ஐய்யப்போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/no-confidence-motion-speaker-dmk-petition", "date_download": "2020-05-26T22:53:30Z", "digest": "sha1:SFVDRGTOMYTTIKCGDLJZQY52L6OTJC2T", "length": 12859, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:திமுக மனு | No confidence motion to the Speaker: DMK petition | nakkheeran", "raw_content": "\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:���ிமுக மனு\nசபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nசட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தினகரன் அணியில் பொறுப்பில், பதவியில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், டிடிவி தினகரனோடு 3 பேரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும்\nஅதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.\nபுகார் கொடுத்த 26 ஆம் தேதியே திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறியிருந்தார்.\nஇந்த விவகாரத்தில் தற்போது சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் 7 நாட்களுக்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇந்த நோட்டீசை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக சார்பில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில்பாலாஜி முன்ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\n\"அ.தி.மு.க.வை விட தி.மு.க. என்ன சிறப்பாகச் செய்யப் போறாங்க\"... தி.மு.க.வை விமர்சிக்கும் பிரேமலதா விஜயகாந்த்\nவடிவேலு இல்லாத குறையைப் போக்கும் சீமான்... சீமான் பேசிய வீடியோ குறித்து திமுக எம்.பி. கடும் விமர்சனம்\nதிருப்பத்தூரில் 204 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nசிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் பாதுகாப்பினை கண்காணிக்க வேண்டும்\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/iraivan-thantha-varam_17142.html", "date_download": "2020-05-27T00:02:56Z", "digest": "sha1:RU3NKYS7ZXKCFCOKXIJATFIZ56V4O3Z7", "length": 19857, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "இறைவன் தந்த வரம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nவாசுகிக்குக் கதை என்றால் மிகவும் பிடிக்கும். திறந்த வாய��� மூடாமல் கதை கேட்பாள். அம்மா மடியில் படுத்து கொண்டு கதை கேட்டுக்கிடே தூங்கறதுண்ணா அவ்வளவு பிடிக்கும். அம்மா இல்லை என்றால் பாட்டியிடம் கதை கேட்பாள்... ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று கதை கேட்க்கவில்லை என்றால் வாசுகிக்குத் தூக்கமே வராது.\nகதையில் வருபவர்களை போல் தன்னையும் கற்பனைப் பண்ணிப் பார்த்து கொள்வாள்.\nஅம்மாவும், பாட்டியும் சொலும் கதையில் வருபவர்கள் எல்லாம் எதுக்கோ ஒன்றுக்கு ஆசைப்படுவாங்க. அது கிடைப்பதற்காக தவம் செய்வாங்க. கடவுள் அவங்க முன்னாடி வந்து \"பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள்\" என்று சொல்லவாரு, அவங்களும் வரம் கேட்பாங்க. கடவுள் வரம் கொடுப்பாரு. அவங்க ஆசைப்பட்டது அவங்களுக்கு கிடைக்கும். அவங்க மகிழ்ச்சியாக இருப்பாங்க...\n\"ஐ.. நாமளும் அப்படி கடவுளிடம் கேட்டால் கடவுள் கொடுக்கவா மாட்டார்.. தவம் செய்து தான் பார்ப்போமே\" என்று அவளோட மனதில் ஆசை முளைத்தது.\nஅடுத்தநாள் அவளும் தவம் செய்யத் தொடங்கினால். கடவுள் நினைத்தாள், கடவுளை மட்டும் நினைத்தாள்.. நினைத்து கொண்டே இருந்தாள். தூங்காமள், உண்ணாமல் நினைத்து கொண்டே இருந்தாள்...\nஉடம்பு இளைத்தது. கைகாலெல்லாம் வலித்தது. இருந்தாலும் விடாமல் கடவுளயே நினைத்தாள்... நாட்கள் நீண்டது வாசுகி தவம் செய்கிற செய்தி கடவுளுக்கு எட்டியது. கடவுள் இறங்கி வந்தார்.\nவாசுகி முன்னால் வந்து நின்னார். \" உன் தவத்தை யாம் மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்'' அவர் மாட்டிக்கப் போற விஷயம் அவருக்கே தெரியாமல் கேட்டார்.\nவாசுகி கடவுளை பாத்தாள். ஆகா இதுதான் அருமையான வாய்ப்பு. இதை கெட்டியாக பிடித்து. எல்லாவற்றையும் கேட்கணும் என்று மனசில்நினைத்து கொண்டு.. நான் என் ஆசையைச் சொல்கிறேன் கேளுங்க. என்று கடகட என்று சொல்ல ஆரம்பித்தாள்..\nகடந்த காலத்துக்கு போக வேண்டும்\nஇறந்தவங்க கிட்டே பேச வேண்டும்\nஆனா எல்லாத்துக்கும் ஒவ்வொரு கருவியாத் தந்திராதீங்க. எல்லாம் செய்கிற ஒரே ஓரு கருவியைத் தாங்க\" என்றாள்...\nவாசுகியோட ஆசையைக் கேட்டுக் கடவுளுக்கே தலை சுத்தியிருக்கும். \"பக்தயே, உன் ஆசை பேராசை. ஆனாலும் நீ தவம் செய்தவளாயிற்றே. ஆசையை நிறைவேற்றாமல் இருக்க முடியாதே... இரண்டு நாள் பொறுத்துக்கொள். நான் யோசிக்க வேண்டும்'' என்று சொல்லி மறைந்து போனார்.\nபோனவர் யோசிச்சாரு.. யோசிச்சாரு.. ரூம்போட்டு ���ோசிச்சாரு. இரண்டு நாளுக்கு அப்புறம் வந்தாரு.\n\"வாசுகி கையை நீட்டு. கண்ணை மூடிக்கொள். உன் ஆசை அனைத்தும் நிறைவேற்றும் அற்புதக் கருவியைக் கண்டுபிடித்து வந்துள்ளேன். அதை உனக்குத் தருகிறேன். அந்தக் கருவியை நன்கு பயன்படுத்தினால் நீ என்னவிடவும் பெரியவளாகி விடுவாய்'' என்றார்.\nவாசுகி கண்ணை மூடினாள், கையை நீட்டினாள்...\nகடவுள் அவள் கையில் அந்த அற்புதமான கருவியை வைத்தார். மாயமாய் மறைந்தார்.\nவாசுகி கண்ணத் திறந்து பாத்தாள்...\nஅண்ட வெளியில் பறக்க வைக்கிற, ஆழ்கடலுக்குள்ள போக வைக்கிற. இறந்தவங்க கிட்ட பேச உதவுற, எதிர்காலத்தை இப்பவே பார்க்கிற அந்த அற்புதமான கருவி எது தெரியுமா\nஅதுதான் புத்தகம். வாசுகி புத்தகம் வாசிக்கத் தொடங்கினாள். நல்ல வாசகி ஆனாள்.\nமரம் என்ற வரம்- என்.குமார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nமரம் என்ற வரம்- என்.குமார்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-27T00:06:56Z", "digest": "sha1:SORPOOWJNJDLWPRTZWFKVAGWWC5IJRPC", "length": 25672, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "கர்நாடக அரசியல் குழப்பம்: ஆளுநர் உத்தரவு புறக்கணிப்பு - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் கர்நாடக அரசியல் குழப்பம்: ஆளுநர் உத்தரவு புறக்கணிப்பு\nகர்நாடக அரசியல் குழப்பம்: ஆளுநர் உத்தரவு புறக்கணிப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் வெள்ளிக்கிழமை இரவு வரை நீடித்தது. அவையை ஒத்திவைக்கக் கோரி மஜத-காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், வரும் 22-ம் தேதிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.\nநம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமையே நடத்த வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா இரு முறை பிறப்பித்த உத்தரவை அவை புறக்கணித்து விட்டது.\nகாங்கிரஸ், மஜத கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மும்பையில் தஞ்சம் அடைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. 14 மாதங்களாகியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது.\nஇதனிடையே, ஜூலை 12-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, கர்நாடக அரசியலில் நிகழ்ந்துவரும் திருப்பங்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர முடிவு செய்துள்ளேன். அதற்கு பேரவைத் தலைவர் நேரம் ஒதுக்கித் தர வேண்���ும் எனக் கேட்டுக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து கூடிய சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூலை 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதென்று முடிவானது. அதன்படி, கர்நாடக சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூலை 18) கூடியதும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார்.\nதிசை மாறிய விவாதம்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, முதல்வர் குமாரசாமி பேசிக் கொண்டிருக்கும் போது, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 15 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு வரவழைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா ஒழுங்குப் பிரச்னையைக் கொண்டுவந்தார். இதனால் விவாதம் திசை மாறியது. பாஜக எம்எல்ஏக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆளுநர் வஜுபாய் வாலா, நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தி முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைக்கு அனுப்பிய தகவல் ஏற்புடையதா என்பது பற்றி விவாதம் நடக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா எழுதியிருந்த கடிதத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை(ஜூலை 19) நண்பகல் 1.30 மணிக்குள் நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆளுநர் கெடு: கர்நாடக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடியதும் முதல்வர் குமாரசாமி தான் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இதனிடையே, ஆளுநரின் கெடு குறித்து முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டதும் அது தொடர்பாக காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். ஆளுநர் விதித்த நண்பகல் 1.30 மணியைக் கடந்தும் விவாதம் நீண்டது. இதைத் தொடர்ந்து, நண்பகல் 1.45 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு கூடியது.\nஅப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமைக்குள் நடத்துமாறு ஆளுநர் இரண்டாவது முறை கடிதம் எழுதி கெடு விதித்திருப்பதை முதல்வர் குமாரசாமி அவைக்குத் தெரிவித்தார். ஆளுநரின் தலையீடு சரியா என்று காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கினர். பின்னர் முதல்வர் குமாரசாமி தனது உரையை நிறைவு செய்தார்.\nஅவை ஒத்திவைப்பு: இதைத் தொடர்ந்து, மஜத உறுப்பினர் சிவலிங்கே கெüடா, காங்கிரஸ் உறுப்பினரும் அமைச்சருமான பிரியங்க் கார்கே, நாராயண்ராவ் உள்ளிட்டோர் பேசினர். இதனிடையே, அவையை ஜூலை 22-ஆம் தேதிக்கு(திங்கள்கிழமை) ஒத்திவைக்குமாறு காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எவ்வளவு நேரம் ஆனாலும் வெள்ளிக்கிழமையே வாக்கெடுப்பு நடத்துமாறு பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.\nஇது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை ஜூலை 22-க்கு ஒத்திவைக்குமாறு முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, வெள்ளிக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார். ஆனாலும் அமளி தொடர்ந்ததால், அவையை திங்கள்கிழமை(ஜூலை 22) காலை 11 மணிக்கு ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.\nகாலம் கடத்தவில்லை-பேரவைத் தலைவர்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காலம் கடத்தவில்லை என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.\nபேரவைக் கூட்டம் தொடங்கியதும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:\nமுதல்வர் குமாரசாமி கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு நான் காலம் தாழ்த்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நான் ஒருசார்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை. காலம் தாழ்த்துவதாகக் கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது.\nஒருநாள் கடத்தினால் ரூ.12 கோடி பணம் கிடைப்பதாக என்மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினால், அதற்கு தகுந்த பதிலடி தர வேண்டியிருக்கும். இங்கு அமர்ந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்குவதற்காக வந்திருக்கிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பை காலம் தாழ்த்துவதாக ஒருசிலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், பொது வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தி வந்திருக்கிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எளிது. என்னை விமர்சிப்பதற்கு முன்னால் யோசித்துப் பேசுங்கள் என்றார்.\nஆளுநர் கெடு விதிக்க ��ுடியாது: உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனு\nசட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கெடு விதிக்க முடியாது எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.\nபேரவையில் விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அவை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆளுநரால் உத்தரவிட முடியாது.\nஆளுருக்கு உரிய அதிகாரங்களை இந்த நீதிமன்றம் ஏற்கெனவே வரையறுத்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச மாநில விவகாரத்தை விசாரித்த இந்த நீதிமன்றம், பேரவைத் தலைவரின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டது. எனவே, ஆளுநர் வஜுபாய் வாலா பிறப்பிக்கும் உத்தரவுகள், ஆளுநருக்குரிய அதிகாரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளன.\nஅதுமட்டுமன்றி, அரசமைப்புச் சட்டப்படி, ஒரு அரசியல் கட்சி தனது எம்எல்ஏகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. ஆனால், பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று இந்த நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை, நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nNext articleநீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரைக்கூட மருத்துவ கல்லூரியில் சேர்க்க முடியவில்லை – சூர்யாவின் பதிலடி அறிக்கை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு காரணம் மத்திய மாநில அரசுகளே : உச்சநீதிமன்றம் கண்டனம்\nஆளுநரை சந்தித்த சரத் பவார்; மகாராஷ்டிரா கூட்டணி அரசில் பிளவா\nதலித்,பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை முடக்கியது ஏன் மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தி தனது தலித் பாசத்தை காட்ட முன்வருமா மோடி அரசு மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தி தனது தலித் பாசத்தை காட்ட முன்வருமா மோடி அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவிற்பனைக்கு வந்த ரெட்மி நோட் 9 ப்ரோ\nபிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nடஸ்ஸால்டுக்கு ரூ.20,000 கோடி கொடுத்த மோடி HAL-க்கு பணம் கொடுக்க மறுப்பு – மீண்டும்...\nமோடி வாஜ்பாய் அல்ல; பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது: ஸ்டாலின் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_192524/20200417112211.html", "date_download": "2020-05-27T00:11:37Z", "digest": "sha1:FMPRZWFY2SF2YAWBSNZ66PCSCKSLJHPJ", "length": 11545, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி", "raw_content": "உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nநியூசிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.\nபெண்களுக்கான 12-வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 6-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு, போட்டியை நடத்தும் நியூசிலாந்து மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் நடத்தப்படும் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். எஞ்சிய 3 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.\n‘டாப்-8’ அணிகள் இடையிலான ஐ.சி.சி. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஒரு சில ஆட்டம் மட்டும் எஞ்சி இருந்தன. இந்த போட்டி தொடரில் கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பாக���ஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்ததால் அந்த போட்டி நடைபெற முடியாமல் போனது.\nகடந்த மாதத்தில் (மார்ச்) ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணியும், இந்த மாதத்தில் நியூசிலாந்து-இலங்கை அணியும் மோத இருந்த கடைசி சுற்று ஆட்டங்கள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டன. எனவே இந்த போட்டிகளில் மோத இருந்த அணிகளுக்கு வெற்றி புள்ளிகளை பகிர்ந்து அளிக்க ஐ.சி.சி. டெக்னிக்கல் கமிட்டி முடிவு செய்து அறிவித்துள்ளது. இதனால் இந்திய பெண்கள் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறது.\nபெண்களுக்கான ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி (37 புள்ளிகள்) முதலிடமும், இங்கிலாந்து அணி (29 புள்ளிகள்) 2-வது இடமும், தென்ஆப்பிரிக்க அணி (25 புள்ளிகள்) 3-வது இடமும், இந்திய அணி (23 புள்ளிகள்) 4-வது இடமும் பிடித்து நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி கண்டன. நியூசிலாந்து அணி (17 புள்ளிகள்) 6-வது இடம் பெற்றாலும், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடியாக தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி (19 புள்ளிகள்) 5-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் அணி (13 புள்ளிகள்) 7-வது இடமும், இலங்கை அணி (5 புள்ளிகள்) 8-வது மற்றும் கடைசி இடமும் பெற்று நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.\nபெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை போட்டியின் எஞ்சிய 3 இடத்துக்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் ஜூலை 3-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து மற்றும் மண்டல தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற தாய்லாந்து, ஜிம்பாப்வே, பப்பூவா நியூ கினியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தகுதி சுற்று போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப��புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\nரசிகர்களின்றி ஐபில் சாத்தியம்: உலக கோப்பையை நடத்த முடியாது : மேக்ஸ்வெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthanin.blogspot.com/2007/02/blog-post_4611.html", "date_download": "2020-05-26T22:40:44Z", "digest": "sha1:HXT2EC4KYPZPGLJIHJR3WPQPOBGIKZHD", "length": 94023, "nlines": 316, "source_domain": "vasanthanin.blogspot.com", "title": "வசந்தன் பக்கம்: பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு", "raw_content": "\nமறுக்கப்பட்ட உரிமையும் புதிய வலைப்பதிவும்\nவன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -2\nநான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்\nமெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு\nநவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்\nநினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்)\nநான் பெரிய ஆள் -1\nபின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு\nதற்போது வலைப்பதிவுலகில் காரசாரமாக பின்னவீனத்துவம் பற்றிய கட்டுடைப்புக்கள், விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.\nஇதன் அடுத்தகட்ட வடிவமாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்குபண்ணி இங்கு ஒலிப்பதிவாகத் தருகிறோம்.\nஇக்கலந்துரையாடல் ஆகலும் அடிப்படையாக இல்லாமலிருப்பதால் ஏற்கனவே கொஞ்சமாவது இதுபற்றி அறிவிருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.\nஎதற்கும் இப்பதிவைக் கேட்க முன்னர் கீழ்க்கண்ட இணைப்புக்களில் இருக்கும் கட்டுரைகளை வாசித்திருந்தால் நன்று.\nஅப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.\nஆனால் அதன்பின் கட்டுரைகளை நீங்கள் வாசிக���கப்போவதில்லையென்பதே நீங்கள் செலுத்தப்போகும் விலை.\nபின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல். -அற்புதன்\nபின்நவீனத்துவம் ➽ சில குறிப்புகள் -பாலபாரதி\nஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள் -டி.சே\nபின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம் -பெயரற்ற யாத்ரீகன்\nஎன்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள் -டி.சே\nஅவசரமாக ஒலிப்பதிய வேண்டி வந்ததால் கலந்துகொண்டவர்கள் சரியான ஆயத்தங்களின்றி பங்குபற்ற வேண்டி வந்துவிட்டது. இன்றுவிட்டால் பின் சனி ஞாயிறு என்பதால் அவசரமாக இன்றே அனைத்து வேலைகளையும் முடிக்கவேண்டி வந்தது. இதில் வரும் தொழிநுட்ப வழுக்களுக்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.\nஇதைக் கேட்டு நீங்கள் சொல்லும் கருத்துத்தான் தொடர்ந்து இடம்பெறப்போகும் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு ஊக்கமாக அமையுமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nLabels: அலட்டல், இலக்கியம், ஒலி, விவாதம்\n[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]\n\"பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு\" இற்குரிய பின்னூட்டங்கள்\n பின்னர்ஈனத்துவம்: அவியல்பூர்வக் கலந்துறையாடல் - கொள்ளிப்பதிவு எண்டதுதான் சரியான தலைப்பூ\nஉப்பிடி சிம்பிளாக் கதச்சியள் எண்டா எப்படி அப்பு அறிவுஜீவி எண்டு மகுடம் சூட்டிக் கொள்ளப் போறியள்.\nமையம், விளிம்பு இருக்குது எண்டு சொல்லவும் , அதைக் கண்டு பிடிச்சு என்ன செய்யப்போறியள் என்ன செய்ய வேணும் எண்டு கேட்கப் படும் கேள்விகளுக்கு இந்தப்பின் நவீனதுவத்தைத் தூக்கித் திரியும் எவரிடமும் பதில்கள் இல்லை.வெறும் அறிவுஜீவித் தனமாகத் தெரியும் எதுவிதமான அடிப்படைகள் ,உட் பொருள் எதுவும் அற்ற சொல்லாடலல்களைத் தவிர.அறிவியற் சிந்தனை என்பது எல்லா சிக்கலான கோட்பாடுகளையும், இலகுவான துண்டங்களாக்கி அதன் மூலம் விடை காண்பது.ஆனால் உந்தப் பின் நவீனத்துவ வியாபாரிகள் சாதராணமான விடயங்களை சொல்லாடல்களால் சிக்கலானவை யாக ஒரு பிம்பத்தை உருவாக்கி, எதுவுமே அற்ற ஒரு விடயத்தை ஒரு கோட்பாடக விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nதம்பி வசந்தன்,மற்றும் சயந்தன் வணக்கம்நல்ல நகைச் சுவையோடு உரையாடுவது சிறப்பு.சிரிக்கத் தக்கப்படி உரையாடல் நகர்வது இரசிக்க���் தக்க முயற்சி.\nபின் நவீனத்துவ நிலை பற்றி நிறையத் தமிழில் வாசிக்காதீர்கள்.\nஇவர்களுக்கே இன்னும் தெளிவானவொரு சுய முயற்சி அதற்குள் இல்லை\nஎனவே லொயராட்த் (Jean-Francois Lyotard)போன்றவர்களை அவர்களுது மூல மொழியிலிருந்து வாசியுங்கள்.\nஇப்போதுள்ள மாணர்வர்கள் ஜேர்மன்,பிரஞ்சு,ஆங்கிலத்தில் தேர்ச்சியுள்ளவர்கள். அவர்களால் ஒவ்வொரு தத்துவத்தின் மூலத்தையும் அந்தந்த மூல மொழிகளில் வாசிக்க-படிக்க முடியும்.\nநீங்களும் அப்படி முயற்சிப்பதே நன்று.\nதமிழ்ச் சூழலில் உள்ள படிப்பாளிகளில் பலர் தொழில் முறைத் தேர்ந்த படிப்பாளிகளே தவிரப் புத்தி ஜீவிகளென்று சொல்லும் அளவுக்கு எனக்குத் தெரிய எவருமில்லை.\nபின் நவீனத்துவ நிலை விஞ்ஞானத்தின் புனைவுகளை உடைத்தெறிகிறது.\nஇந்த நிலையிலையே அது மனிதர்களிகன் விடுதலைப் பிரச்சனையை மிக வேகமாகப் புரட்டிப் போட்டு ஒடுக்குமுறையாளருக்கு உந்து சக்தியாகவும் இருப்பது அதன் அகவயக் குறைபாடு.\nஎனினும் இதனால் மனித சமூகத்தில் விஞ்ஞானத்தின் ஒருகால உண்மைகள் வேறொரு காலத்தில் பொய்யாவதை முன்கூட்டியே உடைப்பதில் முடிகிறது.இன்றிருக்கும் நிலையில் அன்றைய விஞ்ஞானக் கருத்துக்கள் பல பொய்யாவதை நாம் கண்டோமல்லவா அப்படியேதாம் இந்த உலகத்து ஒவ்வொரு வளர்ச்சிப்படியும் நகர்கிறது.\nஇங்கே எமது தரப்புக்குள் எவரெவர் எதை விரும்புகிறாரோ அதையே தத்தமது ஒழுங்கு என்று நிறுவ விரும்புவது உண்டு.இதுள் என்னையும் இணைக்கிறேன்.\nஇந்தத் தரணத்தில் இதை மட்டும் சொல்வதே பொருத்தம்.\nஎதையும் ஒவ்வொரு நிலையில் மிக ஆழ்ந்து அதன் மூல மொழியில் படைப்பாளியின் அகம் கண்டு கற்பதே மிகச் சிறப்பு.அது ஒரு கவிதையாக இருப்பினும்\"கவியுள்ளம் கண்டு கற்பது-உள்வாங்குவது\"என்ற நிலையை உங்களுக்குச் சொல்லலாம்.\nஇதவன்றி ஒரு கருத்துக்கு நேரடியாகக் கருத்தெடுப்பாமானால் பாரதியின் கவிதை,கட்டுரைகளைக் குப்பைக் கூடைக்குள்ளே கடாசிவிட்டு\"முரண்பாடுகளின் மொத்த வடிவம் பாரதி\"என்று அவனைத் தள்ளி விடாலாம்.\nபின் நவீனத்துவ நிலை குறித்து நம் தமிழ்ச் சூழலுக்குள் நடக்கும் அரைகுறை விளையாட்டு மிகவும் மலினப்பட்ட அறிவினது இயலாமையேஇதை மூடி மறைக்கத் தேவையில்லை.ஒரு தத்துவத்தை அதன் உள்ளார்ந்த இயல்புகளுடன் கற்று உண்மைகளைப் புரிவது சில காலத்தில் பல்நூறு ஆண்டு��ள் எடுத்திருக்கு.\nஒரு தத்துவத்தின் இருப்பைக் காலம்தாம் தீர்மானிக்குமே தவிர தனி நபர்களின் தீர்ப்பல்ல. பௌத்த தத்துவத்தின் இன்றைய நிலை ஏன் உபநிடதத்துக்கு இல்லை பௌத்தம் இன்னும் விஞ்ஞானச் சூழலுக்குள் நெருங்கி வருவதால் இந்த நிலை.\nஎதையும் மிக ஆழ்ந்து அறிந்து மௌனித்து இருப்போம்.\nகாலத்துக்கேற்ற அவசியம் வரும்போது அதையதை அந்தத்தத் தளத்தில் வீரியத்தோடு படைத்துக் கொள்ளலாம்.\nரொம்ப தாங்ஸ்க தம்பிங்க...நன்னாயிருக்கு... நீங்கள் கதைச்ச கதை விளங்கினமாதிரி இருக்கு ஆனால் இன்னும் எனக்கு விளங்கே இல்லை. அது மாதிரி தானே இந்த உசம் . இதை அந்த நேரம் எதிர் புரட்சிகரவாதம் அது இது என்று சொன்னபடியால் அக்கறை காட்ட வில்லை.. இப்ப எல்லோரும் கதைக்கினம் இது என்ன என்று தெரிய வெளிக்கிட்டால் ஒரு நாசமறுப்பும் விளங்கவில்லை. தம்பியவை உண்ணாணை உங்கடை கதைக்கு பிறகு தான் இது . அத்துவித தத்துவம் என்று விளங்கிச்சு. ஆனால் வடை கதை விளங்கினமாதிரி. வசந்தன் படிப்பிச்ச கேத்திர கணிதத்தில் தேற்றம் கருவி போட்டு நிறுவியும் நிறுவாமிலிருந்த விசயம் ஒரு நாச மறுப்பும் விளங்கவில்லை\nஒரு கழுதை பற்றி வர்ணிச்சு கதை எழுதிவினமாம் அந்த கழுதை கதை கழூதை தானே . அதனால் நாலு கால் கழூதை என்று சொல்லாமால் ஜந்து கால் கழூதை ஆறு கால் கழூதை என்று சொல்லி பல உண்மைகள் சொல்லலாமாம்\nஅருமையான விளக்கங்கள் வசந்தன்:)) சிரிசிரியென்று சிரிச்சு என் கண்ணெல்லாம் தண்ணீர்.\nஆனால் எனக்குக் கேட்க மிகப்பிடிக்கும் ஈழத்தமிழ் உரையாடல் கேட்கமுடிந்தமைக்கு மகிழ்ச்சி. உரையாடிய ரெண்டுபேரும் நீங்களேதானா தொடர்ந்து இருத்தலியம் பற்றியும் உரையாடித் தாங்க.\n//எதையும் மிக ஆழ்ந்து அறிந்து மௌனித்து இருப்போம்.//\nSri Rangan uncle பினனவீனத்துக்கு வாய்மூடி மவுனமாய் இருக்கிறதுபோல் மார்க்சிசதுக்கும் அமதியானால் எங்கடைபாட்டில் நாங்கள் அதையும் அறிவமல்லோ.\nவசந்தன், சயந்தன் இவ்வளவு நாளும் உந்த பின்நவீனத்துவம் எண்டா விளங்குறதே இல்லை. அதாலை நான் உந்த விவாத பக்கங்களுக்கு தலைவச்சு படுக்கிறதில்லை. உங்கடை விளக்கத்தை கேட்டதோட எனக்கு ஒரு தெம்புவந்திட்டுது.\nஇப்ப விளங்கீட்டுது..பல காலத்தேடல்..ஒரு மாதிரி யாழ்ப்பாண ரியூட்டரியில் ரியூசனுக்கு போய் விளங்கினமாதிரிக் கிடக்கு..\nஅதாகப்பட்டது பின் ன ந வீனத்துவம் என்றால் சரியான வரைவிலக்கணம் சுத்தி சுத்தி அந்த வட்டத்துக்கை நிக்கிறது அப்படித்தானே..\nஇடைக்கிடை புருடா வின் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கலாம்.:)\nஅண்ணைமாரே, நீங்கள் எங்கையோ போய்விட்டியள் :-).\n பின்னர்ஈனத்துவம்: அவியல்பூர்வக் கலந்துறையாடல் - கொள்ளிப்பதிவு எண்டதுதான் சரியான தலைப்பூ //\nதலைப்பைப் பற்றிச் சொன்னியள் சரி, பின்னவீனத்துவம் பற்றி உங்கட கருத்தைச் சொல்லேல பாத்தியளோ\nஎண்டாலும் சுடச்சுடப் பின்னூட்டம் போட்டியளே, அதுக்கு நன்றி.\nஅறிவுஜீவிப் பட்டம் எனக்கு வேண்டாம். உதைக் கதைச்ச ஆய்வாளருக்கும் வேண்டாமாம். ஏனெண்டா ஏற்கனவே அவர் பெரிய ஆய்வாளராம்.\nமையத்தைக் கண்டுபிடிக்கிறது எப்பிடி எண்டதையும் அதைக் குறிச்சு வைச்சுப்போட்டு அழிக்க வேணுமெண்டதையும் சொன்னவர், அந்த அழி-ரேசர் பற்றிச் சொல்லேல. மையத்தைக் குறிக்கிறது பேனையாலயோ பென்சிலாலயோ எண்டதையும் சொல்லாமல் விட்டிட்டார்.\nஉங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி.\nஉங்கள் பின்னூட்டஙகளிலொன்று நீக்கப்பட்டுள்ளது. முதலாவதன்பின் திருத்தத்தோடு இரண்டாவதை இட்டீர்கள் என்று நினைத்து வெளியிட்டேன். பிறகுபார்த்தால் ஒரே பின்னூட்டத்தை இருதரம் பதிந்துள்ளீர்கள். ஆகவே ஒன்று நீக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் சொல்லிற \"அத்துவித தத்துவம்\" எண்டா என்னெண்டு எனக்கு விளங்கேல.\nஉதில சொல்லப்படுற மையம் கண்டுபிடிக்கிற செயன்முறை ஏற்கனவே நீங்கள் பள்ளிக்கூடத்தில படிச்சதுதான். ஆய்வாளர் சொன்னதை கீழ எழுதிறன் பாருங்கோ.\nரெண்டு நாண்கள் கீற வேணும். நாண் எண்டது வட்டத்தின்ர பரிதியில இருக்கிற ரெண்டு புள்ளிகளை இணைக்கிற ஒரு நேர்கோடு. பரிதி எண்டு சொல்லிறது வட்டத்தின்ர வெளிவிளிம்பு. இந்த நாண் வட்டத்தின்ர மையத்துக்கால போனா அதின்ர பேர் விட்டம். ஆகவே விட்டமில்லாத நாண்கள் ரெண்டு கீற வேணும். அந்த ரெண்டு நாண்களும் சமாந்திரமா இல்லாமல் இருக்க வேணும். (சமாந்தரமா இருந்தாலும் மையத்தைக் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் கூடுதலான வேலையிருக்கும்)\nஇப்ப நாங்கள் கீறியிருக்கிற நாண்கள் ஒவ்வொண்டிண்டயும் நடுப்புள்ளியை எடுக்க வேணும். ஒரு நாணை ரெண்டு சமபங்காப்பிரிச்சு நடுவில வாற புள்ளியைத்தான் சொல்லுப்படுது. அது எப்பிடிப் பிரிக்கிறது எண்டது இஞ்ச ��ொல்லத்தேவையில்லாத அடிப்படை.\nஇப்ப ரெண்டு நாண்களும் நடுப்புள்ளி வந்திட்டுது. இப்ப அந்த நடுப்புள்ளிகால நாணுக்குச் செங்குத்தா கோடு கீற வேணும். அப்ப ஒவ்வொரு நாணுக்கும் ஒவ்வொரு கோடு வரும்.\nஇப்ப பாத்தா நாணை ஊடறுத்துப்போற கோட்டின்ர ஒருமுனை வட்டத்தைவிட்டு வெளிநோக்கியும் மற்ற முனை உள்நோக்கியும் போகும் (உள்நோக்கிப் போறமுனை பரிதியைக் கடந்ததும் திரும்ப வெளிநோக்கித்தானே போகும் எண்டு பின்னவீனத்துவக் கேள்வி கேட்கக்கூடாது)\nரெண்டு நாணிலயிருந்தும் உள்நோக்கி வாற கோடுகள் ஓரிடத்தில சந்திக்கும். அந்தப்புள்ளிதான் வட்டத்தின்ர மையம்.\nஇதைத்தான் அந்த ஆய்வாளரும் சொல்லிறார்.\nமேல நான் சொல்லியிருக்கிற விளக்கம் ஆருக்கேன் விளங்காட்டி, சொல்லித்தர வல்ல ஆக்களிட்ட கேளுங்கோ. சரியாச் சொல்லத் தெரிஞ்சவை பின்னூட்டத்தில சொல்லலாம் பெயரிலி போன்றவர்கள் இந்தவிசயத்தில உதவி செய்யலாம். (பிறகு அந்த விளக்கத்தையும் பின்னவீனத்துவத்தில சொல்லிப்போடாதைங்கோ)\nஇதைத்தான் அந்த ஆய்வாளரும் சொல்லிறார்./\nவட்டத்தின் மையத்தை கடைசியாய் அழித்துவிடவும் வேண்டும் என்று அல்லவா நமது ஆய்வாளர் கூறுகின்றார். அதை இருட்டிப்புச் செய்யவேண்டாம் என்று ஆய்வாளர் கும்பரோ பூஜே சங்கத்தினூடாக வெருட்டிக்கேட்கின்றோம்.\nமையத்தை அழிக்கச்சொன்னார் சரி. ஆனால் \"விளிம்புகள் என்னவாகும் விளிம்புகள் அப்படியே இருக்கும்வரை அதாவது பரிதியும், வட்டமும் இருக்கும்வரை இன்னொரு மையம் உருவாகும். இப்படி மையம் அழிக்கப்பட அழிக்கப்பட மீண்டும் உருவாகிக்கொண்டே அல்லவா இருக்கும் விளிம்புகள் அப்படியே இருக்கும்வரை அதாவது பரிதியும், வட்டமும் இருக்கும்வரை இன்னொரு மையம் உருவாகும். இப்படி மையம் அழிக்கப்பட அழிக்கப்பட மீண்டும் உருவாகிக்கொண்டே அல்லவா இருக்கும்\" என்ற சுயிந்தன் கேள்விக்குக் கும்பரோ பூஜே பதில்சொல்லாமல் மழுப்பினார் என்பதையும் டிசேவுக்கு சுயிந்தன் சங்கத்தினூடாகச் சொல்லிக்கொள்கிறோம்:))\nஇதில டி.ஜே. தமிழனுக்கு எந்த உள்குத்தும் இல்லையே\nகொழும்பு தமிழ்சங்கத்தில ஆறு மணிநேரம் பவுமுடீன் சேர் எடுக்கும் இரசாயனவியல் வகுப்பில் எனக்கு பாதிவிசயங்கள் விளங்கிறதில்ல(மீதியும் விளங்கினது என்று அர்த்தமில்ல படிபிக்கிறது கெமிஸ���ரி எண்டாவது விளங்கும்) அதுலையும் விளிம்பு,மையம்,குவளை,தாக்கம் எண்டெல்லாம் வாறது அப்ப அது என்ன இரசாயனவியல் பின்னநவீனதுவமே\nதலைவர் கும்பரோ பூஜே சொல்லும் விளக்கத்தை பதிவிடுங்கள் வசந்தன்\nசுயிந்தனுக்கு சங்கம் அமைத்த செல்வநாயகி வாழ்க\nஎன்ர கேள்விக்கு இன்னும் பதில் வரேல்ல. பதில் சொல்லும்வரையும் பின்நவீனதுவப் பாணி போராட்டத்தில் குதிக்க வேண்டி வருமென்பதை சகலருக்கும் பகிரங்கமாக அறிவித்துக் கொள்ளுறன்.\nகதைச்ச ரெண்டு பேரின்ர பேர்களும் பதிவில போட்டிருக்கிறனெல்லோ\nதொடர்ந்து இருத்தலியம் பற்றியும் உரையாடித் தாங்க.\nஅது மற்ற வலைப்பதிவர்களின் கைகளிலுள்ளது.\nஓமோம். ஆய்வாளர் தொடலியை இதுக்குள்ள சொல்லேலத்தான். ஆனா கட்டாயம் சொல்லியிருக்க வேணுமோ எண்டு விளங்கேல. மையத்தைக் கண்டுபிடிக்கிறதும் அதை அழிக்கிறதும் தொடர்பாத்தான் அவையள் கதைக்கினம். மையம், விளிம்பு எண்டதைத்தவிர வேற விசயத்துக்குப் போகேல. விளிம்பைத் தொட்டுக்கொண்டு போறதைத்தவிர 'தொடலி'க்குப் பின்-நவீனத்துவ விவாதத்தில வேற தொடர்புகள் இருக்கிறமாதிரித் தெரியேல. இன்னும் நுணுக்கமாகப் பாத்தால் தொடலியானது விளிம்புக்கு வெளியில இருக்கு. விளிம்பைத் தாண்டி வெளியில போறதுபற்றி பின்-நவீனத்துவம் என்ன சொல்லுதெண்டும் சரியாத் தெரியேல. விளிம்புக்கு வெளியில ஏதாவது இருக்கு எண்டதையே பின்-நவீனத்துவம் ஏற்றுக்கொள்ளுமா எண்டது ஐயம்தான்.\nவிளிம்புக்கு வெளிய வாறதுகள் பற்றி பின்-நவீனத்துவப் பதிவுகள் போட்ட டி.ஜே. போன்றவர்கள் ஏதாவது எழுதட்டும்; பிறகு எங்கட ஆய்வாளர் பூஜேயிட்ட இதுக்கான விளக்கத்தைக் கேட்டு நான் எழுதிறன்.\nஆனால் மையத்தைக் கண்டுபிடிக்கிறதுக்கு 'தொடலி' உதவக்கூடும் எண்ட புள்ளியில ( இந்தப்புள்ளி கேத்திரகணிதத்தில் வரும் எந்தப்புள்ளியுமன்று) நான் உடன்படுறன். இருக்கிற தொடலிக்குச் செங்குத்தா ஒரு கோடுகீறினா அது மையத்துக்குள்ளால போகுமெண்டும் (அந்தக் கோட்டில விட்டத்தை எடுக்கலாம்), அந்த விட்டத்தை இரு சமபங்காக்கினால் மையம் கிடைக்குமென்றும் விளங்குகிறது. ஆனால் மையம் இல்லாமல் தொடலி கீறுவது எப்படி எண்டுதான் யோசிக்கிறன். இது கோழியிலயிருந்து முட்டையா, முட்டையிலயிருந்து கோழியா எண்ட பிரச்சினை.\nசேட்டை விடாமல் கி��ூவில நிண்டு வாரும் பாப்பம்.\nஇடையில் விட்டுவிட்டு வரும் ஒலி சஞ்சலம் கொடுத்தாலும் கேட்டு இரசித்தேன்.\nஇறுதியில், Record பண்ணும் பையனிடம் விக்கிவிக்கி வரும்படி வெளியிடச் சொல்லிச் சொன்ன இடம் மிக அருமை. நல்ல முத்தாய்ப்பாக முடிந்தது.\nநீங்கள் பேசியபோது புரியாத சில பின்னூட்டங்களில் புரிந்தது.\n//இடைக்கிடை புருடா வின் கவிதைகளிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கலாம்.:)//\nஅவரை புருடே எண்டுதான் ஆய்வாளர் சொல்லிறதா நினைக்கிறன்.\nநாங்கள் எங்கயும் போகேல. வட்டத்துக்குள்ளதான் நிக்கிறம், மையத்தைத் தேடிக்கொண்டு.\nநிற்க, வட்டத்தின் மையத்தை அழிக்கச் சொல்லி ஆய்வாளர் சொல்லிறார்தான். ஆனால் அது முற்றாக அழிபடாது எண்டும் சொல்லிறார். அதாவது விளிம்பு இருக்கும்வரைக்கும் மையமும் இருக்கத்தான் போகுது. திரும்பத்திரும்ப மையத்தைக் கண்டுபிடிச்சு குறிச்சுவைச்சு பிறகு அழிச்சு எண்டு ஒரு சுழற்சியாகத் தொடர்ந்து நடக்கவேணுமெண்டும் சொல்லிறார். ஏனெண்டா பின்-நவீனத்துவக் கோட்பாடின்ர இருப்பே அதிலதான் தங்கியிருக்காம். மையத்தை நிரந்தரமா அழிச்சுவிட்டா பிறகு இந்தக் கோட்பாட்டுக்கு வேலையில்லையெண்டதையும் சொல்லிறார்.\nசெல்வநாயகி சரியா விளங்கியிருக்கிறா. ஆனா ஆய்வாளர் மழுப்பேல. தெளிவாச் சொல்லிறார். அதாவது கோட்பாடின்ர இருப்பு இருக்குவரைக்கும்தான் இவையளுக்கு வியாபாரம். அதால விளிம்பையும் அழிக்காயினம்; மையத்தையும் அழிக்காயினம்.\nஇதில டி.ஜே. தமிழனுக்கு எந்த உள்குத்தும் இல்லையே\nஉந்த சொறிக்கேள்விதானே வேண்டாமெண்டிறது. உது எப்பிடியெண்டா முந்தியிருந்த செவியை பிந்திவந்த கொம்பு மறைச்சமாதிரி.\nவிளிம்பிலை நிண்டு விளிம்பை அழித்தால்தான் பிரச்சினை. மையத்திலை நிண்டு மையத்தை அழித்தால் மையமில்லாது போகும். பிறகு மையமிருக்காது விளிம்புமிருக்காது...எல்லாத்தையும் ஒரே பெயரலால் அழைக்கமுடியுமெல்லோ...\nஎனக்கென்னவோ ஆய்வாளர்கள் அடுத்த பதிவில் விளிம்பு-மையம் குறித்து கதைக்காது, மையல்-தையல்-பையன் குறித்து ஏதும் பின்நவீனத்துவம் சொல்கின்றதா என்று விளக்கினால் நல்லம் போலத்தோன்றுது.\nஎன்ன டிசே உங்களோட வம்பாப் போய்ட்டுது:))\nஆய்வாளர் மையத்தைத்தான் அழிக்கச் சொன்னார். விளிம்பைப் பற்றி அதாவது விளிம்பு என்னவாகவேண்டும் ��ன்பது பற்றி அவருக்குக் கவலையே இல்லை. அவர் சொன்னபடி செய்தால் மையமும் இருக்காது, விளிம்பும் இருக்காது என்று சொல்றீங்களே அதற்கு வட்டத்தையே அழிக்கவேண்டும் இல்லையா அதற்கு வட்டத்தையே அழிக்கவேண்டும் இல்லையா வெறுமனே மையத்தைக் கண்டுபிடிச்சுக் கண்டுபிடிச்சு அழிச்சுக்கொண்டிருந்தால் விளிம்பு எப்படி அழியும் வெறுமனே மையத்தைக் கண்டுபிடிச்சுக் கண்டுபிடிச்சு அழிச்சுக்கொண்டிருந்தால் விளிம்பு எப்படி அழியும் கும்பரோ பூஜே இந்த மையத்தை அழிக்கும் வேலையை மட்டும்தான் சொல்கிறார். ஒருக்கா அழிச்சு மறுக்கா அழிச்சு...........இப்படித்தானே சொல்றார் அவர் கும்பரோ பூஜே இந்த மையத்தை அழிக்கும் வேலையை மட்டும்தான் சொல்கிறார். ஒருக்கா அழிச்சு மறுக்கா அழிச்சு...........இப்படித்தானே சொல்றார் அவர் விளிம்புக்கு என்ன விடியல் இதனால்\nஉங்க வகுப்பிலெல்லாம் படிச்சதைக்கொண்டு நான் ஒரு வீட்டுப்பாடம் எழுதப் போறேன்:))\nஉங்கட வாத்தியார் படிப்பிச்சது என்ன கோதாரித் தத்துவமோ தெரியாது. ஆனா பின்-நவீனத்துவத்தை இயல்பியலோட செருகி சிலர் கதைச்சுக்கொண்டிருக்கினம். உண்மை ஒன்றாக இருக்க முடியாது எண்டதை relativity யோட தொடர்புபடுத்துகினம்.\nஉங்கட கேள்விக்கு ஆய்வாளர் பதில் சொல்லேல, நான்தான் சொல்லிறன்.\nநீரும் ஒரே பின்னூட்டத்தை ரெண்டுதடவை இட்டதால் ஒண்டு நீக்கப்பட்டுள்ளது.\nஅதென்ன பின்னவீனத்துவப்பாணிப் போராட்டமெண்டு சொல்லுமன்.\nஅப்ப விக்கிவிக்கி வாறதுக்கு ஒலிப்பதிவில பிழையெண்டோ நினைச்சுக்கொணடிருந்தனீங்கள். ஒழுங்கா இருந்த கோப்பை ஆய்வாளரின்ர விருப்பப்படி விக்கிவிக்கிக் கொண்டுவாறதுக்கு எவ்வளவு பாடுபட்டது எண்டு தெரியுமோ\nஅற்புதன் உம்மட்ட கேள்வி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி நீர் இஞ்சை வந்து நிண்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்.\nதிரும்பவும் அவர் சொன்னதைச் சொல்லிறன்.\nமையத்தில நிண்டு மையத்தை அழிச்சால் மையம் அழியாது.\nவிளிம்பை அழிக்காதவரைக்கும் மையம் இருந்துகொண்டே இருக்கும்.\nமையம் அழிஞ்சமாதிரித் தெரியலாம். மையப்புள்ளி மறைஞ்சு போகலாம். ஆனா விளிம்பு எண்டு ஒண்டு இருக்கும்வரை மையம் ஒண்டு கட்டாயம் இருந்துகொண்டிருக்கும். அது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் விளிம்பு இருக்கும்வரை மையம் இருந்துகொண்டே இருக்கும். பேனையால குறிச்சு வைச்சு அதை அழிச்சிட்டாப்போல மையம் அழிஞ்சிடாது.\nமையத்தை அழிக்க வேணுமெண்டால் விளிம்பு முற்றாக அழிக்கப்பட வேணும். விளிம்பை அழிச்சா மிஞ்சுறது வெறும் சூனியம். சூனியத்துக்குள்ள என்ன கிடக்கு சூனியம் வரக்கூடாது எண்டதுக்காக விளிம்பை அழிக்கக்கூடாது எண்டு சொன்னாலும், இன்னொரு காரணமும் இருக்கு. விளிம்பையும் மையத்தையும் அழிச்சிட்டா பிறகு பின்-நவீனத்துவக் கோட்பாட்டுக்கு வேலையில்லை. அதுவும் அழிஞ்சுபோகும். எண்டபடியா விளிம்பையோ மையத்தையோ அழிக்கிறதை இக்கோட்பாடு விரும்புவதில்லை. ஏனெண்டால் அது தன்னையே அழிச்சுக்கொள்ளிற விளையாட்டு. பின்-நவீனத்துவம் தற்கொலை செய்ததாக முடியும். தற்கொலை பற்றி பின்-நீவனத்துவம் என்ன சொல்கிறது\nநிற்க, விளிம்புக்கு வெளியே இருப்பவை பற்றி - குறிப்பாக - தொடலி பற்றி பின்-நீவீனத்துவம் என்ன சொல்கிறது என்று முந்தைய பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லவில்லை. எங்கட ஆய்வாளரும் இப்ப வேற இடத்தில எண்டபடியா அவரிட்டயும் விளக்கம் கேக்க ஏலாமல் கிடக்கு.\nதிரும்பத் திரும்ப ஒரேவிசயத்தைக் கதைச்சுக்கொண்டிருக்காமல் வேற விசயத்துக்குத் \"தாவ\" வேணும். தொடலி பற்றிக் கதைக்கலாம். ஏன் - பின்-நவீனத்துவத்தையே ஒதுக்கி வைச்சிட்டு அடுத்த கோட்பாட்டுக்குத் தாவலாம். நீர் இருத்தலியல் பற்றி ஒரு விவாதத்தைத் தொடக்கிவையும். அங்க இஞ்ச எண்டு நாலைஞ்சுபேர் அதைப்பற்றிக் கதைக்கத் தொடங்க நாங்களும் எங்கட ஆய்வாளரைக் கூட்டியந்து அடுத்த கலந்துரையாடலைச் செய்யலாம்.\nமுந்தியொருக்கா தமிழ்வலைப்பதிவுகளில் இருத்தலியல் பற்றின பொறி வந்தது. ஆனா பெருசா பத்தாமல் இடையில நூந்துபோச்சு. எஸ்.வி.ஆர், சண்முகலிங்கம் (அல்லது சண்முகதாசன்) எழுதின ரெண்டொரு கட்டுரைகளைப் பதிவாக்கினதோட எல்லாம் முடிஞ்சுது. நீர் இருத்தலியல் பொறியைக் கிழப்பும். நாங்கள் பத்த வைக்கிறம்.\nநீங்கள் இந்தக் கலந்துரையாடலைச் சரியா விளங்கியிருக்கிறியள். இடையில குழப்பிற ஆக்களுக்கும் அப்பப்ப சரியா விளக்கம் குடுத்திருக்கிறியள்.\nஇந்த வகுப்பில முதலாம்பிள்ளை நீங்கள்தான்.\n//(சமாந்தரமா இருந்தாலும் மையத்தைக் கண்டுபிடிக்கலாம் கொஞ்சம் கூடுதலான வேலையிருக்கும்)//\nசமாந்தரமாய் நாணை கீறின நாணுகளுக்கால போற ஒரு கோடு தானே வரும். அந்த கோட்டில் தான் வட்டத்தின் மையம் இருக்கும் எப்படி புள்ளிய கண்டு பிடிக்கிறது\nஅப்பிடிக் கீறேக்க ஒரு கோடுதான் வரும். அந்தக் கோட்டை நாங்கள் விட்டம் எண்டு எடுக்கலாம். மையத்துக்கால போய் ரெண்டு பரிதியிலயும் தொடுற நேர்கோடுதான் விட்டம்.\nஇந்த விட்டத்தை ரெண்டு சமபங்குகளாப் பிரிச்சா மையத்தைக் கண்டுபிடிக்கலாம்.\nஒரு கோட்டை எப்பிடி ரெண்டு சமபங்காப் பிரிக்கிறதெண்டு விளக்கத் தேவையில்லைத் தானே\nரெண்டு நாண்களும் சரியான சமாந்தரமாக இல்லாமல் கொஞ்சம் ஏறுக்கு மாறா இருந்தாக்கூட இந்தப்பிரச்சினை வரும். அதாவது ரெண்டு நாண்களினதும் மையத்துக்கால கீறப்படுற செங்குத்துக் கோடுகள் சந்திக்கிற இடத்தில துல்லியமான புள்ளி வராது. ரெண்டு கோடுகளும் கொஞ்சத்தூரம் தொட்டுக்கொண்டு போகும். இந்த நேரத்திலும் நாங்கள் மேற்சொன்ன முறைதான் பாவிக்கோணும்.\nஅதாவது ரெண்டு கோடுகளும் தொட்டுக்கொண்டு போற பகுதியை இரு சமபங்காகப் பிரிச்சு மையத்தை எடுத்தால் அதுதான் வட்டத்தின்ர மையம்.\nபாருங்கோ, பின்-நவீனத்துவத்தில எவ்வளவு விசயங்கள் பொதிஞ்சு கிடக்கெண்டு.\nஇதுகளை அறியிறதை விட்டிட்டு சும்மா அது வெறும் பேக்காட்டல், பூக்காட்டல் எண்டு நக்கலடிச்சுக்கொண்டிருக்கிறியள்.\nநீர் கேட்ட கேள்விக்குரிய விளக்கம் கிடைச்சிட்டுதோ\nஇல்லாட்டிச் சொல்லும், பின்-நவீனத்துவ முறையில விளங்கப்படுத்திறன்.\nஅண்ணே இன்னமும் சாடைய குடையுது\nநீங்க சொனன விளகமெல்லாம் சரி,\nஇப்ப அந்த விட்டத்தை ரண்டக்கிறியள் எல்லோ அப்பயிக்க முதல் வரந்த கோட்டுக்கு செங்குத்த ஒரு கோடு வரும்\nஅதுவும் வந்து வட்டத்துக்கு விட்டம்\nஎனவே பரிதிய வைச்சுக்கொண்டு மையத்தை காண கட்டாயம் ரண்டு நாண் (or விட்டம்) வேண்டும் என்றுரன்.\n//பாருங்கோ, பின்-நவீனத்துவத்தில எவ்வளவு விசயங்கள் பொதிஞ்சு கிடக்கெண்டு.\nஇதுகளை அறியிறதை விட்டிட்டு சும்மா அது வெறும் பேக்காட்டல், பூக்காட்டல் எண்டு நக்கலடிச்சுக்கொண்டிருக்கிறியள்.//\nஎனக்கு விளங்காத விசயம் எலலாம் பெரிய விசயம்.\nஎன்ர கூட்டாளி ஒருத்தன் இருக்கிறன்.\nஉந்த சொலுகள அவண்ட வாயில கேட்டிருக்கிறன். இப்ப அவன கேட்டன்\nபின்-நவீனத்துவம் எண்ட என்ன ஏண்டு ஒரு கிளம வேணுமாம் அதுவும் சவயருக்கும் /westernக்கும் வரட்டாம் .உது வேலைக்கு ஆகாது.\nகடைசிய விளிப்பிலேருந்து அதிகார மையதை கண்டு பிடிச்சு அத அழிக்க வேணும். திருப்பி திருப்பி செய்யோனும் சரியாண்ண ..\n//ஒரு பரிதியிலயிருந்து இன்னொரு பரிதிக்கு//\nஒரு வட்டத்துக்கு இருக்கிற பரிதி ஒண்டுதான் அண்ணை,\nஅதிலயிருக்கிற ரெண்டு புள்ளிக்கு எண்டு சொல்லலாம்,\nபுட்ஷோ பின்னவீனத்துவவாதியோ இல்லாட்டிக்கு கேத்திரகணித அறிஞரோ\nஏனெண்டா உந்த தேற்றம் எல்லாம் கணிதத்தில வந்தது,\nபரிதியை விளிம்பெண்டு சொல்லுறது சரியாப்படேல்லை,\nவிளிம்பு ரெண்டு தளங்கள் சந்திக்கேக்கை உருவாகிறது,,\nமற்றது, மையத்தை ஏன் கண்டு பிடிப்பான் பேந்து அழிப்பான்\nசும்மா வெட்டிவேலை மாதிரிக்கிடக்கு உந்த பின்னவீனத்துவம்...\nஎனது கைத்தொலைபேசி இணையத்தின் வேகத்திற்கு உரையாடல் முழுக்க தரவிறங்கி கேட்டு முடிக்க அரை மணித்தியாலத்துக்0கு மேல போட்டுது, பின்னூட்டம் ஒண்டும் வாசிக்கேல்லை, ஏற்கெனவே இவை தெளிவுபடுத்தப்பட்டிருப்பின் மன்னிக்கவும்...\nபின்னூட்ட மட்டுறுத்தலுக்கு என்ன நடந்தது\nகதைக்கேக்கை கொஞ்சம் குழப்பம், எழுதேக்கை தெளிவாத்தான் இருக்கிறீங்கள். :)\nபழைய கணிதம் கொஞ்சம் ஞாபகம் வந்திச்சு..\n//எனவே பரிதிய வைச்சுக்கொண்டு மையத்தை காண கட்டாயம் ரண்டு நாண் (or விட்டம்) வேண்டும் என்றுரன்.//\nஇதைத்தானண்ணை நானும் அப்போதயிலயிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறன். கீறிர ரெண்டு நாண்களும் சமாந்தரமாக வந்திட்டா என்ன செய்யிறது எண்டதுக்குக்கதான் பிறகு விளக்கம் தரப்பட்டது.\nபரிதி ஒண்டுதான். முதல் எழுதின பின்னூட்டங்களில சரியாச் சொல்லியிருக்கிறன், கடசியிலதான் பிசகிப்போச்சு. பரிதியின் இரண்டு புள்ளிகள் எண்டுதான் வரவேணும். எங்கயண்ணை, ஆய்வாளர் சொல்லச் சொல்ல எழுதினது. என்ர பிழைதான், அவரின்ரயில்லை.\n//மற்றது, மையத்தை ஏன் கண்டு பிடிப்பான் பேந்து அழிப்பான்\nசும்மா வெட்டிவேலை மாதிரிக்கிடக்கு உந்த பின்னவீனத்துவம்...//\nஉந்தச் சொறிக்கதைதான் வேண்டாமெண்டிறது. ஏன் மையத்தைக் கண்டுபிடிக்க வேணும், அழிக்க வேணும் எண்டதுகளை விளங்கிப்போட்டுத்தான் கலந்துரையாடலைக் கேட்டிருக்க வேணும். அதுக்குத்தான் நாலைஞ்சு சுட்டிகள் தந்து அதுகளை முதலில வாசிச்சிட்டு வாங்கோ எண்டு சொல்லியிருக்கிறன்.\nதற்போது மட்டுறுத்தல் தேவையில்லை என அறிந்ததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\n//அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.//\nநீங்கள்தான் சொன்னியள் அப்பிடி, நானும் கேட்டன், விளங்கேல்லை,\nவேற சில ஆக்கள்மாதிரி ஆ அந்தக் கோட்பாடு விளங்காட்டி இவற்றை புத்தகங்களைப் படியுங்கோ எண்டெலாம் சொல்லிப்போடாதையுங்கோ.\nஇதைப்பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க இப்போது நேரமில்லை, பிறகு பார்ப்போம்\nஎனக்கு பின்நவீனத்துவம் பற்றி இப்போது புரிந்து விட்டது போலவும்\nஅல்லது புரியாதது போலவும் தோன்றுகிறது. செல்வநாயகி முதல் மாணவி என்றால் நான் கடைசி என்று வைத்துக் கொள்ளலாம். கடைசியாக வந்ததால் கடைசி என்பதே தவிர வேறு எதுவும் தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். இது போன்ற மற்ற உங்கள் ஒலிப்பதிவுகளை யும் கேட்டு பயன்பெறும் ஒரு பதிவர் என்பதால் நன்றிகளை தெரிவிக்கவே இந்த பின்னூட்டம்..வளர்க உங்கள் சேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_2007", "date_download": "2020-05-26T23:52:23Z", "digest": "sha1:X4ZFHPO5SCGEDJ7ITMO2CSITFVOII7K4", "length": 2719, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "யா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: மதிப்பளித்தல் நிகழ்வு வருடாந்த அறிக்கை 2007 - நூலகம்", "raw_content": "\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: மதிப்பளித்தல் நிகழ்வு வருடாந்த அறிக்கை 2007\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: மதிப்பளித்தல் நிகழ்வு வருடாந்த அறிக்கை 2007\nPublisher யா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: மதிப்பளித்தல் நிகழ்வு வருடாந்த அறிக்கை 2007 (PDF Format) - Please download to read - Help\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்\n2007 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pottuvil.net/?p=5013", "date_download": "2020-05-26T23:13:52Z", "digest": "sha1:XTOQX362YLSCXHGJG32QN3GXXTFJFBJ4", "length": 5033, "nlines": 77, "source_domain": "pottuvil.net", "title": "SSP மஜீத் இன்னும் UNP இலேயே | POTTUVIL.Net | 24 Hours Breaking News About PottuvilSSP மஜீத் இன்னும் UNP இலேயே » POTTUVIL.Net | 24 Hours Breaking News About Pottuvil", "raw_content": "\nSSP மஜீத் இன்னும் UNP இலேயே\nபொத்துவிலை சேர்ந்த 26 வயது நிரம்பிய சகோதரர் சவுதி அரேபியாவில் மரணம்.015.Nov\nபொத்துவில் உப வலயக்கல்வி அலுவலக எதிர்கால செயற்பாடுகள் மற்றும் வெளிப்பிரதேச ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமான கூட்டம்.014.Feb\nதேசிய காங்கிரஸின் P/15 கிராம சேவகர் பிரிவுக்கான கிளைக்குழுக் கூட்டம்.021.May\nSSP மஜீ்த் இன்னும் ஐ.தே.க உடனேயே இணைந்துள்ளார்.\nஅதாவுல்லாஹ், ரிஷாத் அணியுடன் இணைந்ததாகவோ, இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவோ கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை.\nஐ.தே.க இல் போட்டியிடுவதா அல்லது தேசியப்பட்டியல் நியமனமா என்பது பற்றிய பேச்சுவார்த்தை தொடர்ந்தும் ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளன. SSP மஜீதை வைத்து யாரும் அரசியல் காய்நகர்த்தி குளிர் காய வேண்டாம்.\nஇங்கு பதிவு செய்யப்படும் கருத்துக்களுக்கு பதிவு செய்பவர்களே பொறுப்பு. நாகரீகமான கருத்துக்களே ஒரு சமூக அபிவிருத்திக்கு உந்து சக்தியாக இருக்கும்.\nபொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்\nபொத்துவில் பிரதேசத்தில் 2017 இல் ஐந்து பேர் சட்டத்தரணிகளாக சத்தியபிரமாணம்.\n10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.பொத்துவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றல்\nபொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் தொடர்பில் பல கேள்விகள்\nபொத்துவில் கவிஞர் அகமது பைசலின் நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539072", "date_download": "2020-05-26T23:51:58Z", "digest": "sha1:MODP2HJ2LJSVF6IAM5DLTB5CWM3Y4433", "length": 17190, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தென்னங்கன்று நடவில் கவனம்: வேளாண் துறை அறிவுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nசி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ... 1\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது 1\nராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா\nதென்னங்கன்று நடவில் கவனம்: ���ேளாண் துறை அறிவுறுத்தல்\nபொள்ளாச்சி:விவசாயிகள் இளம் தென்னங்கன்று நடவின் போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து, வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.பொள்ளாச்சி விவசாயிகள் தென்மேற்கு பருவமழை துவங்கினால், புதிய தென்னங்கன்றுகளை நடவு செய்ய ஆயத்த பணிகள் மேற்கொள்கின்றனர்.நிலம் சீரமைப்பு, குழி எடுத்தல் உள்ளிட்ட பணிகள் கிடைக்கும் ஆட்களை கொண்டு நடக்கிறது. தென்னங்கன்று நடவின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.தென்னங்கன்றுகளை நடவு செய்ய குழிகள் தோண்டும் போது, மூன்றடி ஆழம், மூன்றடி அகலத்தில் தோண்ட வேண்டும். வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்பட்டால், தென்னை அல்லது பனை ஓலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில் படாதபடி மூன்று மாதங்கள் வரை பாதுகாக்கலாம்.நடவுக்கு பின், குழியினுள் இரண்டடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். விதைக்காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி பராமரிக்க வேண்டும். இதன் மூலம் வண்டுகளால் கன்றின் தண்டு மற்றும் குருத்தோலைகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொப்பரை ஏலம்; 19ம் தேதி துவக்கம்\n'திறந்தவெளி'யை ஒழிக்க நல்ல சந்தர்ப்பம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திரு���்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொப்பரை ஏலம்; 19ம் தேதி துவக்கம்\n'திறந்தவெளி'யை ஒழிக்க நல்ல சந்தர்ப்பம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539234", "date_download": "2020-05-27T00:28:41Z", "digest": "sha1:73RXR6TCTQEIGRWFDUOKL24YUURRUL7E", "length": 20910, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "நாடுகடத்தல் வழக்கில் மல்லையாவுக்கு பின்னடைவு| Vijay Mallya asks govt to accept loan repayment offer | Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு கோவில்: பா.ஜ., எம்.எல்.ஏ., திட்டம்\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குரு\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nசி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தல���பான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ... 1\nநாடுகடத்தல் வழக்கில் மல்லையாவுக்கு பின்னடைவு\nலண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த அமலாக்க துறை முயற்சி செய்வதற்கு எதிரான மனுவை லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.\n‛வங்கிகளில் நான் பெற்ற 100 சதவீதக் கடன்களையும் செலுத்தி விடுகிறேன், எனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கப் பிரிவினர், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான பணிகள் லண்டன் உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nஇந்த திட்டங்களை பாராட்டிய விஜய் மல்லையா, மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்ததற்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.\nநான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன், நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு(1)\nதமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை(12)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n'ஊரையே அடித்து உலையில் போட்ட குடும்ப நிதிகள் வாழும் நாட்டில பிறந்ததுக்கு வெட்கப்படறேன், வேதனைப்படறேன்\" லட்சம் கோடிகளில் கொள்ளையடித்த \"விஞ்ஞானி\" வாழ்ந்த நாடிது. இங்குபோய் ஒன்பதாயிரம் கோடியை அடித்துவிட்டு ஊரைவிட்டு ஓடினாயே, முட்டாள்.\nசுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா\nஇனிமேல் இந்தமாதிரி செய்தியெல்லாம் நிறைய எதிர்பார்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்�� வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்வு: மருத்துவ குழு பரிந்துரை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543851", "date_download": "2020-05-27T00:10:20Z", "digest": "sha1:NCEDLXA5R5YYWVTKEO6FULMULP4SQACL", "length": 16453, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆட்டோ இயக்க அனுமதி சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் கைவைத்தால் அவ்வளவு தான்: பாக்., ராணுவ தளபதி ...\nமேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் ...\nகட்டுப்பாடுகள் தளர்வு; ஜப்பான் மக்கள் மகிழ்ச்சி\nபலி எண்ணிக்கையை குறைத்து கூறுகிறதா ரஷ்யா\nவெளியூர் பணியாளர்கள் சென்னை வர தயக்கம்\nவிசாகப்பட்டினம் விபத்து வழக்கு: இயக்குனர்களுக்கு ...\n19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு ...\nஹிமாச்சல பிரேதேசத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு\nதிருப்பூர் ரவுண்ட் அப்: மாலத்தீவில் இருந்து ...\nஆட்டோ இயக்க அனுமதி சி.ஐ.டி.யு., வலியுறுத்தல்\nதிருப்பூர்:கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன், ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 2,500க்கும் அதிகமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கொரோனா ஊரடங்கால், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.இதனால், திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல் லேபர் யூனியன் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:வருவாயின்றி தவிப்பதால், போதிய சமூக இடைவெளியுடன், ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும். வாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் உதவி வழங்கிட வேண்டும். ஆட்டோ போன்ற இலகுரக வாகனங்களை, விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர���, நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544580", "date_download": "2020-05-26T23:12:05Z", "digest": "sha1:ZYHUAI4QAVBWTX3XNP7YTOITPXNEGANW", "length": 19016, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கந்தலாகிப்போன செஞ்சிக்கோட்டை சாலை: புதுப்பிக்க நடவடிக்கை தேவை| Dinamalar", "raw_content": "\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ... 1\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது 1\nராஜஸ்தானில் 176 பேருக்கு புதிதாக கொரோனா\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 1\nகந்தலாகிப்போன செஞ்சிக்கோட்டை சாலை: புதுப்பிக்க நடவடிக்கை தேவை\nசெஞ்சி: ஜல்லி பெயர்ந்து கந்தலாகிப் போன செஞ்சிக்கோட்டை பிரதான சாலையை புதுப்பிக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாக செஞ்சி கோட்டை உள்ளது. செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலை சாலையில் இருந்து ராஜகிரி கோட்டை நுழைவு வாயில், ஆஞ்சநேயர் கோவில், வெங்கட்ரமணர் கோவில், புதுச்சேரி வாயில் செல்லும் தார் சாலை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.அதன் பிறகு, இந்த சாலை புதுப்பிக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமானது. புத்தாண்டு, காணும் பொங்கல் அன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.புத்தாண்டின் போது ஆஞ்சநேயர் கோவில் விழாக் குழுவினர் சாலையில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாக மண் கொட்டி சரி செய்கின்றனர். காணும் பொங்கலின் போது இந்திய தொல்லியல் துறையினர் தற்காலிகமாக சாலையை சரி செய்கின்றனர். அடுத்து சில நாட்களிலேயே மீண்டும் சாலை குண்டும் குழியுமாக மாறி விடுகிறது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை கடந்த முறை பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட புராதன நகர அபிவிருத்தி திட்ட நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலையை அமைத்தனர்.அதன்பிறகு பேரூராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வில்லை. இதனால், சாலை புதுப்பிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செஞ்சி கோட்டையைக் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்திய அரசின் மீதும், தொல்லியல் துறையின் மீதும் அவர்களுக்கு நல்ல மதிப்பு ஏற்படும் வகையில், சாலை ஓரங்களில் பூங்காக்களை அமைத்து. நடுவில் மேம்படுத்தப்பட்ட தரமான தார் சாலை அமைக்க இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமிளகாய் பழுத்ததால் விலையில்லை பழநி விவசாயிகள் கவலை\nதொடரும் மின் வெட்டால் துாக்கம் போச்சு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக��களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமிளகாய் பழுத்ததால் விலையில்லை பழநி விவசாயிகள் கவலை\nதொடரும் மின் வெட்டால் துாக்கம் போச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544742", "date_download": "2020-05-27T00:05:19Z", "digest": "sha1:2SL5MDJEEGASSSZ3U74MRYDLJYDZUIPE", "length": 19182, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.58.29 கோடியில் மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு: 4 மாதத்துக்குள் முடிக்க பாசனதாரர் சபை கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nசி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ... 1\nபாக்.,கில் கொரோனா பாதிப்பு 58 ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது 1\nரூ.58.29 கோடியில் மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு: 4 மாதத்துக்குள் முடிக்க பாசனதாரர் சபை கோரிக்கை\nமோகனூர்: 'மோகனூர் வாய்க்கால் சீரமைப்பு பணியை (ரீ -மாடலிங்), நான்கு மாதங்களுக்குள் முடித்து, விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மோகனூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சபை தலைவர் சுந்தரராஜூ, நிர்வாகி கள் அருணகிரி, வரதராஜன் ஆகியோர், அமைச்சர் தங்கமணியிடம் மனு அளித்தனர்.\nஅந்த மனுவில் கூறியிருப்பதாவது: மோகனூர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, வாய்க்காலை சீரமைப்பு (ரீ -மாடலிங்) செய்வதற்காக, 58.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் திட்ட மதிப்பீட்டில், வாய்க்கால் தரைத்தளம் லைனிங் செய்யும் திட்டம் இடம்பெறவில்லை. மோகனூர் வாய்க்கால் கரைகள், தலைப்பு முதல் முடிவு வரை உயரமாக இருக்கிறது. வேலை திட்டத்தில், 1.03. 1.05, 0.90 என்ற மீட்டர் அளவில் உயரம் குறைவாக உள்ளது. வாய்க்காலில் இருபுறமும் கட்டும் தடுப்பு சுவருக்கு மேல், நான்கு அடிக்கு மேல் கரை மண் இருக்கிறது. சுவரை வாய்க்கால் மட்டத்துக்கு உயர்த்தி கட்டுமானம் செய்ய வேண்டும். மோகனூர் சர்க்கரை ஆலை கழிவு கலக்கும் இடம் வண்ணாந்துரை முதல், நாவலடியான் கோவில் வரை தரைத்தளம் அமைக்க வேண்டும். வாய்க்காலில் கலக்கும் வீட்டு, சாக்கடை கழிவுகளை, மேற்படி வேலை திட்டத்துடன் கழிவுநீரை ஒரு இடத்தில் சேகரித்து, சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்தம் செய்து, மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். வாய்க்கால் மதகுகள், 100 ஆண்டுக்கு முன், பைப் லைன் போட்டு அமைக்கப்பட்டது. தற்போது, அதிக மதகுகள் பழுதடைந்துள்ளன. அவற்றையும், இந்த திட்ட மதிப்பீட்டில் சேர்த்து, சரி செய்ய வேண்டும். வாய்க்கால் சீரமைப்பு பணியை, நான்கு மாதங்களுக்குள் முடித்து, விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எட���க்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nராசிபுரம் மேம்பாலம் அருகே சாலை விரிவாக்க பணி தீவிரம்\nநாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராசிபுரம் மேம்பாலம் அருகே சாலை விரிவாக்க பணி தீவிரம்\nநாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544904", "date_download": "2020-05-27T00:37:13Z", "digest": "sha1:EWAE62FJZFSE4EWLLAHF6DXCFN4O52G7", "length": 16260, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கழிவறை பணிகள் துவக்கம்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு கோவில்: பா.ஜ., எம்.எல்.ஏ., திட்டம்\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குரு\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nசி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nமஹாராஷ்டிரா அமைச்சர் அசோக் சவானுக்கு கொரோனா தொற்று\nபோர் பதற்றத்தை குறைக்க இந்திய - சீன மூத்த ராணுவ ...\nஇந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக ...\nகொரோனாவில் இருந்து குரங்குகளை பாதுகாக்கும் ... 1\nஉளுந்துார்பேட்டை; திருநாவலுார் ஒன்றியத்தில் தினமலர் செய்தி எதிரொலியால் முழுமை பெறாமல் இருந்த தனிநபர் கழிவறை பணிகள் மீண்டும் துவங்கியது.திருநாவலுார் ஒன்றியம், ஆரியநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நல்லாளக்குப்பம் கிராமத்தில், 42 பேருக்கு தனிநபர் கழிவறை கட்டித்தருவதாகக் கூறி தலா 12 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், அங்கு இந்த பணிகளை சரிவர முடிக்காமல், கழிவறைகளுக்கு கதவுகள் இல்லாமல் கிடப்பில் போட்டிருந்தனர். இது தொடர்பாக விரிவான செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியானது.இதன் எதிரொலியாக, கட்டி முடிக்கப்படாமல் இருந்த தனிநபர் கழிவறையை முழுமையாக கட்டுவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்த���, அங்குள்ள ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென தெரிகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் உறுப்பினர்களுக்கு கெடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்த��க்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் உறுப்பினர்களுக்கு கெடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-27T00:51:37Z", "digest": "sha1:TH5CZISLXU4ABS2KWB4FED6RW3WDG2ZL", "length": 5416, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "மருத்துவ-இடஒதுக்கீடு", "raw_content": "\nமருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து மேல்முறையீடு செய்தது தமிழக அரசு\nஇடஒதுக்கீடு ரத்து... சமூகநீதிக்கு சாவுமணி\n``இடஒதுக்கீடு அடிப்படை உரிமை கிடையாது”- உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன\nஅண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் இடஒதுக்கீடு பாதிக்குமா\n`டிச.27-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா' - செக் வைக்கும் இடஒதுக்கீடு வழக்கு\nதமிழில் படித்தால் இடஒதுக்கீடு... ஆனால், தமிழில் நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு\nமருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\n`3% இடஒதுக்கீடு தந்த குலதெய்வம் அவர்'- கருணாநிதிக்கு கோயில் கட்டும் கிராம மக்கள்\nநடப்புக் கல்வி ஆண்டில் பத்து சதவிகித இடஒதுக்கீடு : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன \nமருத்துவ இடஒதுக்கீடு விவகாரம்: நாளை முதல் போராட்டம் தீவிரமடையும்\n தமிழக அரசின் 85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து- உயர் நீதிமன்ற உத்தரவால் மாணவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=5782:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825&fontstyle=f-larger", "date_download": "2020-05-26T22:32:43Z", "digest": "sha1:4UO2K3IUYEKOYXBR2HM6J7JLKVFM76I5", "length": 30950, "nlines": 158, "source_domain": "nidur.info", "title": "மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் மீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nநேர்வழியும், உயர்வும் அல்லாஹ் கொடுப்பதே\nமீனாட்சிபுரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.\n''இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக''\nமீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.\n'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன\n'நீங்க சொல்லித்தான் நாங்க மதம்மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடுதற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'\n'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா\n'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா டேய் மாடா இங்கவாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'\n'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன\n'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம்.யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள்மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி'என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்\nநாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.\n'அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்டபெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள்வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீகமுஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில்நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.\n'உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே\n'அதற்கு நாங்கதான் காரணம் என்றுசொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்'\nசில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:\n'மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல...அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் 'வாடா முருகேஷா' என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். 'வா முருகேஷா' என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.\"\nதேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.\n'நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்'\nமற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்.\n'முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா\n'இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.\nஎங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் முஸ்லிமாக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தையே பரபரப்பும் பதைபதைப்பும் அடையச் செய்த இயற்கை கொஞ்சும் அழகிய ஊர்.\n தீண்டாமை என்னும் சாதித்தீயின் கோரப்பிடியில் இருந்து விடுதலை பெற்று ஏகத்துவம் என்ற கொள்கையை ஏற்று சமத்துவம் பெற்ற மீனாட் சிபுரம் மக்களின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள ஒரு விசிட் அடித்தோம்.\nமீனாட்சிபுரம் \"ரஹ்மத் நகர்' ஆகி இன்று நம்மை வரவேற்றது. நாம் ஊருக்குள் நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடனும் அன்புடனும் எதிர் கொண்டனர் அவ்வூர் ஜமாஅத் தலைவர் சம்சுதீனும், துணைத் தலைவர் முஹம்மது இப்ராஹிமும். அவர் ளோடு உரையாடினோம்.\n\"சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.எம். மணி என்பவர் இந்த ஊருக்கு வருகை தந்து எங்கள் வாழ்க்கை நிலை யினை நேரில் கண்டறிந்து உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.\nஅரைவேக்காடு அன்வர் பால சிங்கம் என்னும் ஆணவம் பிடித்தவன், \"கருப்பாயி என்ற நூர்ஜஹான்' என்ற புத்தகத்தில் கற்ப னையுடன் பொய்யைக் கலந்து உண்மைக���கு புறம்பான, அவதூறு செய்திகளைப் பரப்பி வந்ததை கண்டித்தும் இஸ்லாத்தை ஏற்று கண்ணியத்தோடு நாங்கள் வாழ்ந்து வருவதை வெளி உலகுக்கு தயங்காமல் எடுத்துக் காட் டியதையும் அவரைப் போலவே சிராஜுதீன் என்பவரும் எங்களின் சகோதர - சமத்துவ நிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்...'' என்றபடியே அருகில் இருந்த பெரிய பள்ளிவாசலுக்கு நம்மை அழைத்துச் சென்றனர்.\n\"நான் இப்பள்ளிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இமாமாக சேர்ந்தேன். இந்த ஊர் மக்கள் இப்போது கல்வி அறிவு பெற்ற நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். இஸ்லாமிய வாழ்வியல் நெறிகளை கடைபிடித்து நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...'' என்றார் நம்மிடம்.\nநாம் அந்த ஊர் மக்களின் நிலையை ஆர்வத்துடன் கொண்டிருந்தபோது கையில் கம்பு ஊன்றிக் கொண்டு வந்த ஒருவர்,\n இப்படித்தான் ஒவ்வொரு முறை யும் யாராவது பேட்டி எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை போட்டோ எடுத்துக் கொண்டு சென்று எங்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டி பணம் வசூல் செய்து, எங்களை வியாபாரப் பொருளாக்கி விடுகிறார்கள். தயவு செய்து பேட்டி வேண்டாம்; போட்டோவும் எடுக்க வேண்டாம்...'' என்றார் விரக்தி கலந்த கோபத்துடன்\nஅவரிடம் கனிவாகப் பேசி, சமாதானப்படுத்தி நாம் யார் என்பதையும் நம்முடைய நோக்கம் என்ன என்பதையும் தெளிவு படுத்தியவுடன், அருகில் இருந்த சிறுவனிடம் நமக்காக குளிர்பானம் கொண்டு வரச் சொல்லி விட்டு நம்முடன் பேசினார்.\n\"இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதால் சாதி எங்களை விட்டு ஒழிந்து, சகோதரத்துவமும் சமத்துவமும் எங்களிடத்தில் ஏற்பட்டு இப்போது மிகவும் கண்ணியத்துடன் வாழ்ந்து வருகிறோம். மிகவும் சந்தோஷம் அடைகிறோம் தம்பி.\nஅதே வேளையில் வயதிற்கு வந்து 25-30 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ள இளம் பெண்களின் நிலை மிகவும் வேதனையாக உள்ளது...'' என்றார்.\n'' என்று நாம் கேட்டவுடன், \"வரதட்சணை என்ற கொடிய நோய் இந்த ஊரில் பரவி உள்ளது. இஸ்லாம் எங்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் ஒரு சில இஸ்லாமியர்கள் இன்று எங்களுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள விரும் பவில்லை. ஐந்து லட்ச ரூபாய் இருந்தால் மட்டும் எங்களோடு உறவாடத்தயாராக உள்ளனர்.\nஎங்கள் ஆண் பிள்ளைகளை பரம்பரை முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், எங்கள் ப��ண் பிள்ளைகளை இஸ்லாமியர்களில் சிலர் திருமணம் செய்ய முன் வருவதில்லை. இதற்கு காரணம் வரதட்சணைதான்...'' என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறியபோது நமக்கு சங்கடமாக இருந்தது.\nநாம் வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த கனீபா என்கிற பி.இ. படித்த வாலிபர் நம்மிடம்,\n\"இஸ்லாத்தை ஏற்ற நாங்கள் எந்த துன்பம் வந்தாலும் இஸ்லாத்தை மட்டும் விட்டு வெளியேற மாட்டோம் எங்களுக்கு பொருளோ பொன்னோ வேண்டாம். நாங்கள் யாருடைய ஆசை வார்த்தைக்கும் மயங்க மாட்டோம்...'' என்று உறுதியுடன் சொன்னது ரஹ்மத் நகர் மக்களின் சமத்துவ வாழ்வை வெளிப்படுத்துவ தாய் இருந்தது.\nஇட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்று அவர் மேல் படிப்பு தொடர நாம் அவருக்கு ஆலோசனை வழங்கினோம்.\nரஹ்மத் நகருக்கு அருகில் உள்ள பண்பொழி, வடகரை ஜமாஅத்தார்கள் மனமுவந்து திருமண வயதில் உள்ள இளம் பெண்களை மண முடித்துக் கொண்டால் இன்னும் சமூக உறவு மேம்படும். எங்கள் மனம் குளிரும் என்று ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர் ரஹ்மத் நகர் மக்கள்.\nரஹ்மத் நகர் இளைஞர்கள் இயக்க ரீதியான உறவுகளையும், ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடனும் இயங்கினால் இன்னும் அவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளி உலகுக்கு தெரிவதுடன் அவர்களின் பங்களிப்பும் நல்ல முறையில் அமையக் கூடும். அவர்களின் மனக்குறைகளும் மற்ற முஸ்லிம்களுக்கு தெரியவரும் என்று பள்ளிவாசல் இமாமிடம் நாம் ஆலோசனை கூற, கூடிய விரைவில் தங்கள் ஊர் இளைஞர்களிடம் தமிழகத்து இயக்கங்களின் செயல்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறினார்.\n\"ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்திற்கு மாறிய மீனாட்சிபுரம் என்னும் ரஹ்மத் நகருக்கு வாஜ்பாய், அத்வானி போன்றவர்கள், தமிழகத்து இந்துத்துவா அமைப்பினர் படையெடுத்து வந்தும், பணம், பொருள் போன்றவற்றைக் காட்டி அழைத்தபோதும் உறுதியுடன் நின்று இஸ்லாமே எங்களது வாழ்க்கைக்கு தீர்வு என்று பதிலளித்தவர்கள். இன்று இஸ்லாம் மூலமே நாங்கள் கண்ணியம் பெற்றோம்.\nஇழிவு எது வந்தாலும் ஈமானை இழக்கமாட்டோம். அப்படிப்பட்ட எந்த ஒரு இழிவையும் எங்கள் இறைவன் எங்களுக்கு வழங்க மாட்டான். அவன் மிகவும் கருணையாளன்...'' என்று ஒரு மித்த குரலில் கூறியது இஸ்லாத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு சாட்சி��ாக இருந்தது.\nமனமாற்றத்தால் மதமாற்றம் பெற்ற இந்த மக்களை, இஸ்லாமிய சமூகம் வரதட்சணை எனும் சமூகத் தீமையிலிருந்து மனமாற்றம் பெற்று மகிழ்விக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.\n பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்; எங்கள் அல்லாஹ்வே எல்லா தேசங்களுக்கும் அதிபதியே நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (3:26)\n நிச்சயமாக நாம் உங்களை ஒர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தாம் ஏக இறைவனிடத்தில் நிச்சயமாக மிக்கமேலானவர். (அல்குர்ஆன் 49:13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/31", "date_download": "2020-05-26T23:44:33Z", "digest": "sha1:M7GRZ4SFKBCIKXOH3FDVLJBKOAA4Z2CK", "length": 4493, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "காலை வணக்கம் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Kaalai Vanakkam | Good Morning Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> காலை வணக்கம்\nகாலை வணக்கம் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஹாப்பி பக்ரித் எய்ட் முபாரக்(3)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/02/blog-post_10.html", "date_download": "2020-05-27T00:53:47Z", "digest": "sha1:6VSVU7EGK53CKYRVQENEAH6WSFBAQTT3", "length": 29708, "nlines": 449, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: படங்கள் சொல்லும் பாடங்கள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉன்னிடம் உள்ள வளங்களை நீ\nஅவை உனக்குப் போதவே போதாது தான்.\nஒரே ஒரு ஏணியை சுவற்றில் சாய்த்து\nஅதில் சுலபமாக ஏறி மதில் சுவற்றிற்கு\nநூற்றுக்கணக்கான ஏணிகள் இருந்து என்ன பயன்\nஅவர் மேலும��� உயரம் வேண்டுமென்று நினைத்து,\nஒரு தவறு உங்களை அனுபவசாலியாக்குகிறது\nஅந்த அனுபவம் உங்கள் தவறுகளைக் குறைக்கிறது\nதவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது\nபிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:50 PM\nஇரண்டு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி\nஇது ஒரு ஜெர்மானிய விருதாகும். இதன் பொருள் மிகவும் பிடித்த - என்பதாகும். இந்த விருதை பெற்றவர்கள் தங்களுக்குப் பிடித்த 7 விஷயங்களைக் குறிப்பிட்டு இவ்விருதைத் தங்களுக்குப் பிடித்த 5 பதிவர்களுக்குப் பகிர்ந்துகொளள்வேண்டும். இது தெரியாமல் நான் இரு தினங்களைக் கடத்திவிட்டேன். எனக்கு விருதைப் பகிர்ந்துகொண்டவர்கள் பதிவுகளில் சென்றுபார்க்கும்போதுதான் இவ்விவரம் எனக்குப் புரிந்தது (முன்ன பின்ன விருது வாங்கியிருந்தால்தானே) எனவே இதனைத் தாமதமாகப் பகிர்வதற்கு எனக்கு விருது வழஙகியவர்களும் விருதைப் பகிர்ந்து கொள்ள இருப்பவர்களும் பொறுத்துக்கொள்க.\nபகிர்வதற்கு முன்னர் இதனை எனக்குப் பகிர்ந்தவர்களுக்கு மீண்டுமொருமுறை எனது அன்பின்நிறைவாய் நன்றிகள்.\nநான் இவ்விருதைப் பகிர்ந்துகொள்ளவிருக்கும் பதிவர்களுக்கு இரண்டு அன்பான வேண்டுகோள்கள்.\n1, கணிப்பொறியின் தொழில்நுட்பம் எனக்கு இன்னும் நிறைய பிடிபடவேண்டியுள்ளதால் தயவுசெய்து இவ்விருதைத் தாங்களே காப்பி செய்து உங்கள் பதிவுகளில் இட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.\n2, இவ்விருதை அன்புடன் ஏற்கவும் வேண்டுகிறேன்.\n1. கடைசிவரை நண்பனாய் இருந்து இறந்துபோன\n2. எப்போதும் இடையூறில்லாமல் வாசித்தல்.\n3. என்னுடைய படைப்புலகில் தடையில்லாமலும\nஎப்போதும் உதவவும் காத்திருக்கும் என் மனைவி\n4. அதிகாலை ரயில் பயணத்தில் எல்லோரும் உறங்க\nநான் மட்டும் விழித்திருந்து அனுபவிக்கும் அந்த\n1, எல்லாவற்றையும் கடந்து இன்றுவரை சிறு முரணும்\nஇல்லாமல் என்னோடு படைப்புலகில் நட்புகாட்டிவரும்\nநண்பன் மதுமிதா - க்கு..\nஎன் உடன்பிறவாச் சகோதரன் ரிஷபனுக்கு...\n3. பழக ஆரம்பித்தது ஒருசில வருடங்கள் என்றாலும்\nமனதிற்குப் பிடித்த அதேசமயம் தெரியாத புதுமை\nகளைப் பகிர்ந்துகொள்ளும் தோழர் இரா.எட்வின்\n4. கவிதைகளில் ஒரு உயிர்ப்பும்...உணர்வும்...சொல்\nதேர்வும்,, மனதிற்கு இதமும்....ஆழமும் என\nஇயங்கிக் க��ண்டிருக்கும் சைக்கிள் மிருணாவிற்கு...\n5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்\nவகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்\nவைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்\nஅனைவரும் என் அன்பின் விருதைப் பகிர்ந்துகொள்கிறேன்.\nஇந்த வாய்ப்பை உருவாக்கியவர்களுக்கு மறுபடியும் நன்றிகள்.\nஆஹா..அருமையான படத்திற்கு ஏற்றார்ப்போன்று வெகு அருமையான வாழ்கை தத்துவ்ங்கள்.\nஅன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் திரு ஹரணி ஐயா அவர்களுக்கு,\nதங்கள் மூலம் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள விருதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது\nபிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து\nமுன்னால் செல்பவன் தடுக்கிவிழுந்தால் பின்னால் வருபவர் பாடமாக எச்சரிக்கையுடன் கட்க்கவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..\nதவறுகளின் மூலம் தான், தாங்கள் பாடம் கற்க முடிகிறது\nபிறகு மற்றவர்கள் தங்களின் வெற்றிகளிலிருந்து\nமுன்னால் செல்பவன் தடுக்கிவிழுந்தால் பின்னால் வருபவர் பாடமாக எச்சரிக்கையுடன் கட்க்கவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..\n5. பணியோய்விற்குப் பின்பும் படைப்புலகில் பல்\nவகையான சுவையான பதிவுகளை அள்ளித்தரும்\nவைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலகிருஷ்ணன்\nலீப்ஸ்டர் பிளர்க் விருது பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..\nகாலடியில் நூற்றுக்கணக்கான ஏணிகள் இருந்து என்ன பயன்\nஅருமையான அனுபவமொழிகள் பாடங்கள் சொல்லும் படங்களாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..\nகருத்துச் சுரங்கமாக அருமையான பகிர்வுகள் பயனுள்ளவை. நன்றிகள்..வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nஇரண்டு நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி\nநல்ல பகிர்வு,மீண்டும் விருது பெற்றுள்ளமைக்கு வாழ்த்துகள் சார்.\nஅன்பின் வை.கோ - படமும் கர்த்தும் அருமை - பின் பற்ற வேண்டிய அறிவுரைகள். தமிழாக்கம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇரண்டுமே நல்ல கருத்துக்களை நமக்கு வலியுறுத்துகிறது.\nமீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.....\nபடங்களும் கருத்துகளும் அருமை. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.பகிர்வுக்கு நன்றி.\nஇரண்டு படங்களும் அதற்கேற்ற கருத்துக்களும் மிக அருமை .\nஅதுவும் ஏணி படம் பற்றிய சிந்தனை கருத்து மிக மிக அருமை\nநன்றி நல்ல பாடங்கள் :)\nபல நூறு செய்திகளை ஒரு படம் தெளிவாக தெரிவிக்கிறது.\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nநல்ல தத்துவங்கள். தன்னிடம் உள்ளவற்றைப் பயன்படுத்தத் தெரியாதவன் அறிவற்றவன் ஆவான்.\nநல்ல கருத்துள்ள படங்கள் தகவல்கள். ஏறி வந்த ஏணியை எட்டெ உதைப்பதுதூனே நடகுகெறது\n//நல்ல கருத்துள்ள படங்கள் தகவல்கள்.//\nமிக்க மகிழ்ச்சி + நன்றி.\n//ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது தானே நடக்கிறது//\nநான் ஒருபோதும் அவ்வாறு செய்வது இல்லை. நான் ஏறிவந்த ஏணிப்படிகளை என்றும் தெய்வமாக நினைத்துக் கும்பிடுபவன் மட்டுமே. :)\nசந்தேகமானால் இதோ இந்த என் 200வது பதிவினை மீண்டும் போய்ப்பாருங்கோ:\nஅறுக்க மாட்டாதவன் கையில் 58 கத்தி.\nஅதே மாதிரி முதல் படத்தில் உள்ள அறிவாளியின் கால்களின் கீழ் பல ஏணிகள். ஒரே ஒரு ஏணியிலேயே ஏறி அந்தப் பக்கம் போயிருக்கலாமே.\nவாய்ப்பு கிடைக்கும் போது உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.\nபடமும் கருத்தும் ரொம்ப நல்லாகீது.\nவாய்ப்பு கிடைக்கும்போது பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது முதலில் உணற வேண்டும். நல்ல படங்கள் நல்ல கருத்துகள்.\nஅற்புதமான படங்கள் + கருத்துகள். முதல் படம் நானே எழுத எடுத்துவைத்துள்ளேன்..\n//அற்புதமான படங்கள் + கருத்துகள். முதல் படம் நானே எழுத எடுத்துவைத்துள்ளேன்..//\nமிக்க மகிழ்ச்சி. எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளவும். :)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/203246", "date_download": "2020-05-26T23:19:32Z", "digest": "sha1:S2AR4TFWSGV6LRTRCPX22CIGE7DFYAFI", "length": 8977, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "முடி திருத்தும் சிறுமிகளின் கல்விக்காக சச்சின் டெண்டுல்கர் செய்த விடயம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடி திருத்தும் சிறுமிகளின் கல்விக்காக சச்சின் டெண்டுல்கர் செய்த விடயம் வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், முடி திருத்தும் வேலை செய்யும் சிறுமிகளின் கடையில் Shaving செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் நேகா மற்றும் ஜோதி. முடி திருத்தும் கடையை நடத்தி வந்த இவர்களது தந்தை, கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் நேகாவும், ஜோதியும் இணைந்து முடி திருத்தும் கடையை நடத்தி, தங்களது தந்தையின் மருத்துவ செலவை கவனித்து வருகின்றனர். அத்துடன் இவர்கள் படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த இரு சிறுமிகளின் கல்வி உதவிக்காக, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு Shaving செய்யும் வாய்ப்பை பிரபல Gillette India நிறுவனம் ஏற்பாடு செய்தது.\nஅதன்படி சச்சின் டெண்டுல்கர் சிறுமிகளின் முடி திருத்தும் கடையில் Shaving செய்துகொண்டார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இது எனக்கு முதல்முறை. நீங்கள் இதனை அறிந்திருக்காமல் இருக்கலாம். நான் இதுவரை பிறரிடம் Shaving செய்து கொண்டது இல்லை. அந்த சாதனை தற்போது உடைந்துள்ளது. இந்தப் பெண்களை சந்தித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/old-and-classic-in-tamil/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-109111800046_1.htm", "date_download": "2020-05-27T00:27:07Z", "digest": "sha1:D5CKQG57O2RZ5DEXCOYGBINUS6UHFIXM", "length": 12517, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "Jansi Rani | Dulhousi Prabu | ஜான்சி ராணி எழுதிய கடிதம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜான்சி ராணி எழுதிய கடிதம்\nஅ‌ப்படி‌ப்ப‌ட்ட ஜா‌ன்‌சி ரா‌ணி‌, தனது கணவரது மறை‌வி‌ற்கு‌ப் ‌பிறகு எழு‌திய கடித‌ம் ஒ‌ன்று இ‌ங்‌கிலா‌ந்து நூலக‌த்‌தி‌ல் இரு‌ந்து க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.\nஇந்தியாவில் முதலாம் சுதந்திரப்போர் துவங்குவதற்கு முன்பாக அதாவது 1857 ஆ‌‌ம் ஆ‌ண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த ம‌ன்ன‌ர் ‌மரண‌ம் அடை‌ந்தா‌ர். ம‌ன்னரு‌க்கு வா‌ரிசு இ‌ல்லாததா‌ல் ஜா‌ன்‌சி‌ப் பகு‌தியை‌க் கை‌ப்ப‌ற்ற ‌கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌யின‌ர் முய‌ற்‌சி செ‌ய்தன‌ர். இதை அ‌றி‌ந்த லட்சுமி பாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தா‌ன் த‌ற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nகணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய் எழுதிய இந்த கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.\nஎன்னும் இந்த சுவீகார‌ப் பு‌த்‌திரனை வா‌ரிசாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாத டல்ஹவுசி பிரபு ஜா‌ன்‌சியை‌க் கை‌ப்ப‌ற்ற ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர். இதனால் வெள்ளையர்களை எதிர்த்து ஜான்சிராணி 1857-ம் ஆண்டு தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.\nவெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த மு‌க்‌கிய ஆவண‌ங்க‌ளி‌ல் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூ���க ஆராய்ச்சியாளர் தீபிகா அலாவத் தெரிவித்தார்.\nதனது கணவரது மறை‌வி‌‌ற்கு‌ப் ‌பிறகு ஜா‌‌ன்‌‌சி ம‌ண்ணை‌க் கா‌ப்பா‌ற்ற ல‌ட்சு‌மி பா‌‌ய் போ‌ர்‌க் கள‌த்‌தி‌ல் கு‌தி‌த்த வரலாறை எ‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் மற‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.\nடைட்டானிக் கப்பலின் கடைசி பயணி மரணம்\nபெண் எழுத்தாளர் கமலா தாஸ் மரணம்\nகாந்தி‌யி‌ன் பொருட்களை ஏலம் விட தடை\nகோகினூர் வைரத்தை திரும்ப ஒப்படைக்க கோரிக்கை\n‌சி‌றை‌ச்சாலையை இடிக்கும் வரை பார்க்கலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஜான்சி ராணி எழுதிய கடிதம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/_BnvE1.html", "date_download": "2020-05-26T23:04:07Z", "digest": "sha1:ONHT6LJF56BDFSIAWSPENZ4JBKQNUZUS", "length": 5906, "nlines": 41, "source_domain": "tamilanjal.page", "title": "இன்பதுரை எம்.எல்.ஏ கோரிக்கை ஏற்பு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nஇன்பதுரை எம்.எல்.ஏ கோரிக்கை ஏற்பு\nApril 23, 2020 • தமிழ் அஞ்சல் டேவிட் • மாவட்ட செய்திகள்\nராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு நேற்று முன்தினம் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅதில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திசையன்விளை, உவரி, வள்ளியூர்,ராதாபுரம் மற்றும் பணகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் அவர்கள் குமரி மாவட்ட காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே இ−பாஸ் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்தநிலையில் இன்பதுரை எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குமரிமாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு 24 மணிநே��மும் உடனடியாக அனுமதி வழங்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஇந்த அனுமதி பாஸ் (இ− பாஸ்) உடனடியாக வழங்கும் வகையில் காவல்கிணறு சோதனைச்சாவடியில் செந்தில், பாலமுருகன், கதிரவன் சீனிவாசன் ஆகிய 4 துணை வட்டார வளர்ச்சி நிலை அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.\nஆறு மணி நேரத்திற்கு ஒருவர் என சுழற்சி முறையில் இவர்கள் அந்த சோதனைச்சாவடியில் 24 மணிநேரமும் பணியாற்றுவார்கள்.அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக குமரி மாவட்டத்திற்கு செல்பவர்கள் இந்த அதிகாரிகளிடம் உரிய மருத்துவ ஆவனங்களை காட்டி உடனுக்குடன் காவல்கிணறு சோதனைச் சாவடியிலேயே 24 மணிநேரமும் அனுமதி பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.\nஇதன் மூலம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த சிரமமுமின்றி மருத்துவம் பார்க்க குமரிமாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை இன்பதுரை எம்எல்ஏ வரவேற்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/vishal-flim-was-censored/", "date_download": "2020-05-27T00:45:19Z", "digest": "sha1:ITBPGDRDYU7EMRJ4ROJEIP4TFWZ2RS36", "length": 3908, "nlines": 34, "source_domain": "www.dinapathippu.com", "title": "துப்பறிவாளன் படம் தணிக்கை(சென்சார் ) பெற்றுள்ளது - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / துப்பறிவாளன் படம் தணிக்கை(சென்சார் ) பெற்றுள்ளது\nதுப்பறிவாளன் படம் தணிக்கை(சென்சார் ) பெற்றுள்ளது\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். பிசாசு, பசங்க 2 மற்றும் இணையதளம் ஆகிய படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளராக பணியாற்றிருக்கிறார்.\nஇப்படத்திற்க்கான தணிக்கை(சென்சார் ) இன்று கொடுத்துள்ளனர். இது UA செர்டிபிகேட்டை பெற்றுள்ளது இப்படம் இந்த மாதம் 14ம் தேதி வெளிவர உள்ளது. இதில் புரட்சி தளபதி விஷால் ஒரு பிர��வேட் டிடெக்ட்டிவாக நடித்துள்ளார் இவர் நண்பராக பிரசன்னா நடித்துள்ளார்.\nஇப்படத்திற்கான மேக்கிங் வீடியோ வெளி வந்துள்ளது.\nPrevious article படப்பிடிப்பில் சாமீ 2\nNext article தப்பு தண்டா படத்திற்கான ப்ரோமோஷன்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/11/friends-of-your-child.html", "date_download": "2020-05-26T22:53:08Z", "digest": "sha1:GOSHCS2KQMWUSLPYHHDAXEGB7X24A4QT", "length": 25448, "nlines": 268, "source_domain": "www.malartharu.org", "title": "உங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்?", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்\nஇது ஒரு எளிமையான கேள்வி.\nஉங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்\nதெரிந்தோ தெரியாமலோ உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்களின் நண்பர்களின் பங்கு அளப்பரியது.\nஒரு சில வினாடிகள் குழந்தையிடம் பேசுபவர்கள் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதில் துவங்கினால் இது புரியும்.\nஎனது நண்பர் ஒருவர் ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒரு வினோதமான பிரச்சனையையை சொன்னார்.\nஒரு பய இருக்கான் சக பெண் குழந்தைகளின் கன்னத்தை கடிக்கிறான். என்றார். நாமதான் டியூப் லைட் ஆச்சுதே. மெல்ல யோசித்து என்ன பிரச்சனையாக இருக்கும் என்று ஓரளவு யூகித்தேன்.\nபள்ளிக்கு வெளியே இருக்கும் குட்டியானை (டாட்டா ஏஸ்) ஸ்டாண்டில் சில ஓட்டுநர்களுடன் பேசிய பின்னரே பயல் பள்ளிக்கு வருவது உறுதியானது.\nஅண்ணாத்தே கோடுபோட்டா ரோடு போட்டுருவார். மெல்ல அந்தப் பையனிடம் சில சாக்லெட்டுக்களை செலவிட்டு விசயத்தை அறிந்தார்.\nதங்களுடைய வார்த்தைகள் ஒரு பிஞ்சை சமூக விரோத சக்தியாக்குவதின் பிள்ளையார் சுழி என்பதை அறியாது சில எருமை மாடுகள் சொன்ன விஷ(ய)த்தை அப்படியே பின்பற்றியதால் அவன் பிரச்சனைக்குரிய மாணவனாகிப் போனான்.\nஒரு சில வினாடிகளில் சில மனிதர்கள் எல்.கே.ஜி குழந்தையை இப்படி மாற்ற முடியும் என்றால் ... வாழ்நாள் முழுதும் கூட இருக்கும் நண்பர்கள் எத்துனை பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும்\nசமீபத்தில் ஒரு மாணவர் பள்ளியை விட்டு விலகி விட்டார். அதீதமான கபடி வேட்கை கொண்ட மாணவர். சுத்து வட்டராத்தில் எங்கு கபடி நடந்தாலும் அங்கே இருப்பார். பிரச்னை என்னவென்றால் கபடி குழுவில் இவருடன் இருந்தவர்கள் எல்லாம் அய்யா அப்துல் கலாமிற்கு ஆலோசனை சொல்பவர்கள். ���ட்டாம் வகுப்புடன் கட்டிட வேலைக்கு சென்ற வித்தகக் கல்வியாளர்கள் அவர்கள். அவர்களுடனே நீண்ட நேரம் செலவிட்டு அய்யா ஒரு பெரிய உண்மையை கண்டுணர்ந்துவிட்டார். பள்ளி படிப்பு தேவை இல்லை என்பதே அது.\nதிடீரென பள்ளியை விட்டு நின்றுவிட்டார். சில முறை வீட்டிற்கு சென்று விசாரித்து மீண்டும் பள்ளிக்கு வரும்படி பணித்தும் வரவில்லை. மனநல ஆலோசகரிடம் வினவியதில் இது வித்ட்ராயல் சிம்ப்டம். உங்களால் ஏதும் செய்ய இயலாது. உங்களிடம் வரும் மாணவர்களுக்கு முழுக் கவனத்தையும் செலுத்தி பாடம் எடுங்கள். இல்லாவிட்டால் பின்னால் வேறுமாதிரி நீங்கள் வருந்த நேரிடலாம் என்றார்.\nஅது தான் நடந்தது. அவனது தந்தை வெளிநாட்டில் பணியில் இருந்தார். விசயம் கேள்விப்பட்டு விடுப்பு எடுத்து விமானத்தில் வந்து பயலை சாம, பேத , தான, தண்ட முறைகளில் கெஞ்சிப் பார்த்தார். அசரவில்லை பயல்.\nஊரில் உள்ள வருத்தப் படாத வாலிபர் சங்க தலைவர்களின் பங்கினை உணர்ந்த அவர் இனி இந்த ஊர்ல நீ இருக்கக் கூடாது என்று திருப்பூர் அனுப்பி வைத்துவிட்டார்.\nஅவன் விட்டுட்டுப் போன பை இன்னும் அவனுக்காக காத்திருக்கிறது. இத்தனைக்கும் மிக நல்ல பையன் அவன். கபடி நண்பர்களின் குழு அவனை இப்படி ஆக்கிவிட்டது.\nசிறுவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இதுமாதிரி விளையாட்டில் ஈடுபடுவது ஆரோக்கியமானதே என்றாலும் அந்தக் குழுவில் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் இருகிறார்களா என்பதைப் பார்ப்பது பெற்றோரின் கடமை. சிலர் வ.வா சங்க உறுப்பினர்களாக இருந்தால் அந்தக் குழுவில் உள்ள அனைவருமே கல்வியில் இருந்து கவனத்தை திருப்பிக் கொள்வது தவிர்க்க முடியாது. நிகழ்ந்தே தீரும்.\nஇவர்களாவது நண்பர்கள் மிக நீண்ட நேரம் ஒன்றாக இருந்தவர்கள். ஆனால் சிலர் ஒரு சில விநாடிகளிலே விசத்தை விதைத்து விடுவார்கள்.\nஒரு முறை நண்பர் ஒருவர் சங்கடப்பட்டு சொன்னார் என் பையன் இன்னொரு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். பய படிக்கிறது எட்டாவது என்ன செய்வது என்றார் அவர்.\nபையனை விசாரித்தால் அப்பாவ பார்க்க சங்கர் மாமா வந்தாங்க. அவங்கதான் கேட்டாங்க நீ எத்துனை பேர்கிட்ட ஐ. லவ் யு சொல்லீர்க்க என்று.\nஉங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார்\n(அதற்கென்று சந்தோஷ் சுப்ரமணியன் பிரகாஷ்ராஜ் மாதிரிப் படுத்தி எடுத்துவிடவும் வேண்டாமே)\nஇடைநிறுத்தம் கல்வி குழந்தை வளர்ப்பு வித்டிராயல் சிம்ப்டம்\n\"//அந்தக் குழுவில் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் இருகிறார்களா என்பதைப் பார்ப்பது பெற்றோரின் கடமை.//\"\nபெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது மட்டும் இல்லை,அவர்களின் மற்ற நண்பர்களையும் கவனிக்க வேண்டும்.\nஅருமையாக சொல்லியிருக்கீங்க ..பிள்ளைகள் முன்பு அதிகவனமாக இருக்கணும் .பெரும்பாலும் நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் நம் பிள்ளைங்களை அவர்களுடன் தனிமையில் விட வேண்டாம் அவசியம் ஏற்பட்டாலொழிய ..\nஎல்லா நேரமும் கண்காணித்தல் கடினமே ..lkg மாணவனின் மனதை அழுக்காகிய பெரிய ஜந்துக்களை என்ன சொல்வது :( ..ஒவ்வொருவரும் குழந்தைகளின் நட்புக்களை கொஞ்சம் பூதகண்ணாடி கொண்டுத்தான் பார்க்க வேண்டியிருக்கு ..\nவிழிப்புணர்வு ... அவ்வளவே.. எச்சரிக்கை எல்லாம் தர நான் என்ன ரமணனா\nஒரு சமூக அவலத்தை, விழிப்புணர்வை முன் வைத்ததற்குப் பாராட்டுக்கள். அதுவும் நகைச்சுவை உணர்வுடன்...சொன்னாலும் பெற்றோர்களுக்கு இது கிலிதான். மிகவும் தேவையான ஒரு பதிவு. இந்தக் காலகட்டத்திற்கு. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் கூட ஒரு பயிற்சி முகாம், பெர்சனாலிட்டி டெவெலப்மெண்டில் சேர்த்தால் நல்லதோ என்று சொல்லும் அளவு இன்று நிலைமை மோசமாகி உள்ளது. பல குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்கள் கூட 10 ஆம் வகுப்பு வரும் போது நண்பர்களின் உந்துதலால் மாறிவிடுகின்றது. வேதனையான விசயம்.\nநீ உன் நண்பனைக் காட்டு நீ யார் என்று கூறுவேன் என்ற ஒரு வாசகம், யாரோ ஒரு பெரியவர் (பெயர் மறந்துவிட்டது) சொன்னதுண்டு உண்டு.\nஉங்களது முந்தைய பதிவுப் பகிர்வுகளில் கல்வி பற்றி, ஒன்றில் சொல்லி இருந்தீர்கள் அதை ஒட்டி ஒரு பதிவு நாங்கள் எழுதிக் கொண்டிருந்ததில் இந்த நண்பர் விசயமும் எழுதி உள்ளோம். பூர்த்தியாகவில்லை...\nஆசை மட்டுமல்ல... ஆர்வம் அதிகமானாலும் அவஸ்தை தான்...\nயாவரும் படிக்க வேண்டிய பதிவு நல்ல வழிப்புணர்... பகிர்வுக்கு நன்றி த.ம 4\nஎனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:\n‘ உன் நண்பனைப் பறிறிச் சொல்...உன்னைப் பற்றிச் சொல்கிறேன் ’ -என்பார்கள்.\nகுழந்தைகளின் நண்பர்கள் யார் என்பதில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற நல்லதொரு சிந்தனையை விதைத்த ஆசி��ியருக்கு பாராட்டுகள்.\nஉன் நண்பன் யார் என்று சொல்\nநீ யார் என்று சொல்கிறேன்\nஎன்று கூறுவார்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு உரிய\nஉண்மை..சகோ...சூழல் தான் குழந்தைகளைக்கெடுக்கின்றது...குழந்தைகளைப்பற்றி அறியாமலே ஓடுக்கிறோம் குழந்தைகளுக்காக..\n'Show your friend, I will Show You' -என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டே (அண்ணா.. திருநெல்வேலிக்கே அல்வாவா என்னும் மைதிலியிடம் ஒரு சிநு மன்னிப்புக்கேட்டுக்கொண்டு...) ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில், தாத்தா-பாட்டிப் பரம்பரை கால்பங்கு, அம்மா-அப்பா கால்பங்கு, ஆசிரியர்-ஊடகம், சூழல் கால்பங்கு, எனில் நண்பர்கள் கால்பங்கு என்பதும் இதில் அந்தக் குழந்தை எதில் அதிக நேரம் செலவிடுகிறான் என்பதில் இந்தப் பாதிப்பின் பங்கு மாறுவதும் தவிர்க்க இயலாதில்லையா மது குழந்தை உளவியல் சார்ந்த அருமையான பதிவு. நீங்கள் நல்ல அப்பா மட்டுமல்ல நல்ல ஆசிரியரும் கூட என்பதை அழுத்தமாகச் சொல்லும் பதிவு. என் இனிய பாராட்டுகளுடன் த.ம.(6)\nஎன்னைவிட ஆழமாக உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பது எனக்குத் தெரியும் ...\nபாராட்டுக்கும் வாக்கிற்கும் எனது நன்றிகள்.\n என் தங்கச்சிதான் நகைச்சுவையா எழுதுவாங்க, மது ரொம்ப சீரியஸ்னு நெனச்சிக்கிட்டிருந்தா.. பரவால்லய்யா நீங்களும் நகைச்சுவையாத்தான் எழுதுறீங்க மதூ..\nபெற்றோர்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்று சிறப்பாக சொன்னது பதிவு நட்புக்களை நல்லதாக அமைத்துக் கொண்டால் சிறக்கலாம்\nஉண்மையில் இப்பருவத்தில் சேரிடம் அறிதல் பற்றி எவ்வளவு சொன்னாலும் எடுபடுவதில்லை.\nநன்றி இணையப் புயல் அய்யா..\nஇப்போது ஏற்றப்பட்டுள்ளது எத்தனாம் எண் எச்சரிக்கைக் கூண்டு தோழரே\nசமூக சிந்தனைக்குறிய நந்ந பதிவுதான் நண்பரே,,, குழந்தைகளோடு அவர்களுடைய நண்பர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே...\nவார்த்தைச் சிக்கனத்தில் தேர்ந்த வள்ளுவன்,தெரியாமலா 'நட்புக்காக' 50 திருக்குறளை எழுதினார்.. (நட்பு, நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு, பழமை ...)\nஇன்றைய இளைஞர்கள் கெடுவதற்குக் காரணமே 'கூடாநட்பு' தானே..\nவலைச்சர அறிமுகத்தில் இன்று தங்களையும் அறிமுகப் பதிவராகக் கண்டேன்\nஎனக்கு அறிவிப்புத் தந்தமைக்கும் நன்றி சகோ\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு ப���ன் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-27T01:07:49Z", "digest": "sha1:FGXG5JMOYK7QDZIO2APCKAHOYCADWXSR", "length": 2853, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இணையச் செய்தி அணுகு நெறிமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇணையச் செய்தி அணுகு நெறிமுறை\nஇணையச் செய்தி அணுகு நெறிமுறை என்பது மின்னஞ்சல் வழங்கியில் இருந்து மின்னஞ்சலை எடுத்துத் தருவதற்காக பயனர் செயலிகளில் பயன்படும் இரு முக்கிய நெறிமுறைகளில் ஒன்று. மற்றையது அஞ்சலக நெறிமுறை (POP). பொதுவாக எல்லா மின்னஞ்சல் வழங்கிகளும், செயலிகளும் இரு நெறிமுறைகளுக்கும் ஆதரவு தருகின்றன.\nஇந்த நெறிமுறைப் படி மின்னஞ்சல்கள் வழங்கியிலேயே இருக்கும். பயனர் அழிக்கும் வரை அவை அங்கேயே இருக்கும். மாற்றாக பொப் முறைப்படி, மின்னஞ்சல்கள் பயனர் செயலிகளுக்கு தரவிறக்கப்பட்ட பிறகு, வழங்கியில் இருந்து அழிக்கப்பட்டுவிடும்.\nவழங்கில் இருப்பதால் மின்னஞ்சல்களை பலர் பெறக்கூடியாக உள்ளது. ஆனால் வழங்கி வளங்கள் கூடிய அளவு தேவைப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-05-27T01:02:40Z", "digest": "sha1:756FK4I4JTR3IJWKEUAHOFEQMOPDLLZL", "length": 4876, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சைபீரியப் புலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nசைபீரியப் புலிகளின் பரம்பல் (சிவப்பில்)\nசைபீரியப் புலி (Siberian tiger; Panthera tigris altaica) என்பது தூர கிழக்கு உரசியப் பகுதியில் சிறிதளவிலும் சிக்கோட் மலைப்பகுதியில் பிரதானமாகவும் காணப்படும் ஒரு புலித் துணையினமாகும். 2005 இல் 331–393 வளர்ந்த புலிகள் அப்பகுதியில் காணப்பட்டன. பாதுகாப்பு செயற்பாடுகளினால் இவற்றின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கு மேலாக அப்படியே காணப்பட்டன. ஆயினும் 2005 இன் பின் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு உரசியப் புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காட்டியது.[1] 2015 இல் 100 குட்டிகள் உட்பட, சைபீரியப் புலி எண்ணிக்கை 480–540 என தூர கிழக்கு உரசியப் பகுதியில் வளர்ந்துள்ளது.[2][3]\n↑ 1.0 1.1 \"Panthera tigris ssp. altaica\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2011).\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-05-27T01:02:06Z", "digest": "sha1:TLE24QNCL3QPCZ52A5AU5LJSIKGFCXYX", "length": 12489, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாம் ஷபானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநாம் ஷபானா (Naam Shabana (ஆங்கில மொழி: The name is Shabana) என்பது 2017 ஆண்டைய இந்திய அதிரடி உளவாளி திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை சிவம் நாயர் இயக்க, நீரஜ் பாண்டே, அருணா பாஷியா ஆகியோர் தயாரித்துள்ளார். இது 2015 ஆம் ஆண்டு திரைப்படமான பேபி படத்தில் டாப்சி பன்னு ஏற்று நடித்த ஷபனா என்னும் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.[2] இப்படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.[a][5] இந்தத் திரைப்படம் தெலுங்கு மற்றும்தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2017 மார்ச் 31 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு நான்தான் ஷபானா எனப் பெயரிடப்பட்டது.[6] பாக்கித்தானில் வெளியாகி ஒரு நாளுக்குப் பிறகு இப்படமானது இந்திய பக்கச் சார்பு நிலை கொண்டதாக தடை செய்யப்பட்டது.[7]\nநீரஜ் பாண்டேவின் 2015 ஆண்டைய திரைப்படமான பேபி படத்தின் பாத்திரமான ஷபானா கான் என்னும் பாத்திரம்\nசஞ்சோவ் சௌத்ரி (பின்னணி இசை)\nகேப் ஆஃப் குட் பிலிம்ஸ்\nமும்பையில் ஷபானா கான் (டாப்சி பன்னு) தன் தாயான பார்டா பேகம் கானுடன் (நடாஷா ரஸ்தோகி) வாழ்ந்து வருகிறார். ஷபானா கான் ஒரு கல்லூரி மாணவி மேலும் அவர் ஜூடோ தற்காப்புக்கலையை பயின்றவர். அவரை அவருடன் கல்லூரியில் பயிலும் மாணவரான தாகிர் ஷபீர் மித்தாவாலா (ஜெய்) காதலிப்பதாகக் கூறுகிறார். அதேநேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஷபானா கானை உளவு பார்த்து, அவர் குறித்த தகவல்களை சேகரிக்கிறார்.\nஒருநாள் ஷபானா கானும், அவரது காதலரான பார்டா பேகம் கானுடன வெளியே செல்லும்போது, அவர்களை ஒரு கும்பல் கிண்டல் செய்கிறது. இதனால் கோபமடையும் ஷபானா கான், அந்த கும்பலுடன் சண்டை போடுகிறாள். இந்த சண்டையின்போது பார்டா பேகம் கானை அந்த கும்பல் கொன்றுவிடுகிறது.\nஇதனையடுத்து, தன் காதலரைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வெறியுடன் ஷபானா கான் காவல் துறையிடம் புகார் அளித்தும் அவர்கள் தீவிரமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது ஷபானா கானுக்கு கவலையை அளிக்கிறது. இந்நிலையில் ஷபானா கானுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அது அவரை உளவு பார்த்த இந்திய உளவாளியான மனோஜ் பாஜ்பாயியின் (ரன்வீர் சிங்) குரல். அவர்,ஷபானா கானுக்கு அவரின் காதலரை கொன்றவர்களை பழிவாங்க உதவுவதாக கூறுகிறார். அவ்வாறு உதவினால் அவர்கள் கொடுக்கும் வேலையை ஷபானா கான் செய்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறார்.\nஇந்த ஒப்பந்ததத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் ஷபானா கான், அவரிடம் கொலை செய்தவன் தங்கியுள்ள இடத்தினைப் பற்றிய தகவலைப் பெறுகிறார், மேலும் அவர்களை கொலை செய்வதற்காக தேவையான உதவிகளை உளவாளிகள் செய்கிறார்கள். இதற்காக ஷபானா கோவாவுக்குச் செல்கிறார், அங்கு ஒரு விடுதியில் அவரது காதலனை கொன்ற பிரதான குற்றவாளி தங்கியிருந்தார். திட்டப்படி, ஷபனா அந்த அறைக்குள் நுழைந்து அவனைக் கொன்று, பின்னர் அஜய் சிங் (அக்ஷய் குமார்) உதவியுடன் அங்கிருந்து தப்புகிறார். இதையடுத்து ஷபானா கானுக்கு மனோஜ் பாஜ்பாய் கொடுத்த வேலை என்ன அவர் கொடுத்த வேலையை ஷபானா கான் முடித்தாரா என்பது படத்தின் மீதிக்கதை.\nடாப்சி பன்னு - ஷபானா கான்\nஅக்‌ஷய் குமார் - அஜய் சிங் ராஜ்புத் (விரிவான கௌரவத் தோற்றம்)\nபிரித்விராஜ் சுகுமாரன் - டோனி / மைக்கேல்\nமனோஜ் பாஜ்பாயி - ரன்வீர் சிங்\nஅனுபம் கெர் - ஓம் பிரகாஷ் சுக்லா\nடேனி டென்சோங்கோ - பெரோஸ் அலி கான்\nஅர்ஜூன் சிங் ஷெகாவத் - பிரசாந்த்\nமதுரிமா துலி - அஞ்சலி சிங் ராஜ்புத்\nமுரளி ஷர்மா - குப்தா\nஜாகிர் உசைன் - அ��ீம் குப்தா, ஒரு ரா உளவாளி\nபுவனோ அரோரா - கரண்\nதாகிர் ஷபீர் மித்தாவாலா - ஜெய்\nநடாஷா ரஸ்தோகி - பார்டா பேகம் கான், ஷபானாவின் தாய்\nமனவ் விஜ் என்னும் ரவி - ரா உளவாளி\nமோகன் கபூர் - கல்லூரி பேராசிரியர்\nஎல்லி அவரம் - சோனா, டோனியின் நண்பர் மாலிக்கின் காதலி. (சிறப்புத் தோற்றம்)\nஷிபனி தண்டேகர் \"பாபி பெஷாம்\" பாடலில் சிறப்பு தோற்றம்\nவிரேந்த் சாக்ஸனா - வடப் பணியாளர்\nருத்ரன் கோஷ் - அஜய்\nஅபர்ணா உபாத்யாய் - ஜெய்யின் தாய்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/181245?ref=right-popular", "date_download": "2020-05-26T23:18:29Z", "digest": "sha1:M4E3P2OGA7S5FKVYV5QQFAHTCYV55WSO", "length": 7544, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய், அஜித், ப்ளீஸ் உதவி செய்யுங்க.. கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை - Cineulagam", "raw_content": "\nதந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் முழு விவரத்துடன் லிஸ்ட் இதோ\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nகட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nவிஜய், அஜித், ப்ளீஸ் உதவி செய்யுங்க.. கெஞ்சி உதவி கேட்ட பிரபல நடிகை\nரஜினி, கமல், விஜய், அஜித், ப்ளீஸ் உதவி செய்யுங்க.. கெஞ்சி உதவி கேட்ட பிரபால நடிகை\nகொரோனா வைரஸ் காரணமாக திரைப்பட படப்படிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\nஇதனால் திரையுலகை சார்ந்த FEFSI ஊழியர்களும் வேலைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.\nஇதற்காக திரையுலகை நடிகர் நடிகைகளை மற்றும் பலரும் தங்களால் முடித்து உதவியை FEFSI ஊழியர்களுக்கு செய்து வருகிறன்றனர்.\nஇந்நிலையில் தற்போது நடிகர் சங்கத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை திரு குட்டி பத்தமினி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதில் தமிழ் திரையுலக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் அனைவரிடமும் நடிகர் சங்கத்திற்கு உதவி செய்யுங்கள் என்று கெஞ்சி கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nமேலும் அந்த வீடியோவில் குறிப்பாக \"உங்களால் முடியாதது ஒன்றும் இல்லை, நீங்கள் நால்வரும் நினைத்தால் எதை வேடுமானாலும் செய்யலாம்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/181308?ref=right-popular", "date_download": "2020-05-27T00:44:14Z", "digest": "sha1:6O5E46SL6GMXD5N73YNEPDLSXAQSZKM5", "length": 6864, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கொடிகட்டி பறந்த மனோரமாவின் மகன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளாரா? அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nஎந்த ஒரு பிரம்மாண்டமும், பெரிய நடிகரும் இல்லாமல் மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nகேரளா மாநிலத்தில் அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா டாப் 10 லிஸ்ட் இதோ..\nVJ ரம்யா எ���ுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nமுத்தக்காட்சியினை வெளியிட்டு லைக்ஸை குவிக்கும் அனிகா... விசுவாசம் பட குழந்தையா இது\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nகொடிகட்டி பறந்த மனோரமாவின் மகன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளாரா\nதமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனோரமா. இவர் உடல்நலம் முடியாமல் சில வருடங்கள் முன்பு இறந்தார்.\nஇவரை இன்றும் தமிழ் திரையுலகத்தினர் மறாவமல் இருந்து வருகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு இவரின் புகழ் உள்ளது.\nஆனால், இவருடைய மகனோ எப்போதும் போதையில் இருப்பவராம். தற்போது நாடு முழுதும் கொரொனாவால் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர்.\nஇதனால் இவருக்கு மதுபானம் கிடைக்கவில்லையாம், இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நிறைய மாத்திரைகளை போட்டுள்ளார்.\nஒரு கட்டத்திற்கு மேல் அது அவரின் உடல்நிலையை மிகவும் பாதிக்க, நேற்று மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2014/11/blog-post_17.html?showComment=1416410748186", "date_download": "2020-05-26T23:39:41Z", "digest": "sha1:CTQQ7NF3RSV3YMKBK4Y2Y6PA6QCOKSV2", "length": 20047, "nlines": 146, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பாராட்டும் இடம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிங்கள், 17 நவம்பர், 2014\nநேரம் நவம்பர் 17, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள்\nkingraj 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:35\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:33\nஅ.பாண்டியன் 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\nசிறந்த கருத்துக்களைத் தேடி தொகுக்கும் தங்கள் முயற்சிக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...\nகனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்\nம���னைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:34\nமகிழ்ச்சி நண்பரே. தங்கள் அழைப்புக்கு நன்றிகள்.\n'பரிவை' சே.குமார் 17 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:40\nஆஹா... எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் அவ்வை...\nஅழகான பகிர்வுக்கு வாழ்த்துகள் முனைவரே....\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:53\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா\nகரந்தை ஜெயக்குமார் 18 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:18\nபாராட்டுதல் பற்றிய ஔவையின் கவி கண்டு மகிழ்ந்தேன் நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:54\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா\nதிண்டுக்கல் தனபாலன் 18 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:46\nமுனைவர் இரா.குணசீலன் 19 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:54\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா\n மிக நல்ல நல்ல பாடல்களை அறிமுகப் படுத்தி விளக்கம் தருவதற்கு மிக்க நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 20 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:08\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.\n(\"உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்\".)\nஇன்று உலக ஹலோ தினம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (385) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நின��வுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற���றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/122575-rasipalan", "date_download": "2020-05-27T00:50:02Z", "digest": "sha1:LCC4ZE5AVXWR4ZEZ7MFN35KTFKUEWV2F", "length": 14029, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 September 2016 - ராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை | Rasipalan - Aval Vikatan", "raw_content": "\nமழை வருது... மழை வருது...குடை கொண்டு வா\nகல்வி விளக்கேற்றும் கல்லூரி தங்கங்கள்\n - கால்பந்தில் கலக்கும் விஜயகுமாரி...\nலட்சங்களில் வருமானம்... சமையலில் சாதிக்கும் சிந்தனா\n‘‘உழைப்புக்கும் துணிச்சலுக்கும் கிடைச்ச அங்கீகாரம்\nஎன் டைரி - 388\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\n'' - நெகிழ்கிறார் நித்யஸ்ரீ\n``நம்மைப் படைச்ச கடவுளை, நாம படைக்கறது... பாக்கியம்\nலூமினக்ஸ் யூனோ... தங்கத்துக்கு மாற்று உலோகமா\nபெண் குழந்தையை வலிமையாக வளர்க்க வேண்டுமா..\nகூழாங்கல் ஓவியம்... சொல்கிறதே காவியம்\nகோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி... வழிபாட்டு முறைகள்\nபிளாஸ்டிக் கப்களில் நைட் லேம்ப்\n``காஸ்மெடிக் தேர்வு செய்வதைவிட சருமம் சுத்தமாக இருப்பது முக்கியம்\nகுறும்புக் கண்ணன்... குட்டிக் கதைகள்\nஅம்மாக்கள் - மகள்கள் இணைந்து அசத்தும் பஜனை டீம்\nவிநாயகருக்கு படைப்போம் விதம்விதமான கொழுக்கட்டை\n30 வகை விருந்து சமையல்\n - BP - அறிந்ததும் அறியாததும்\nமரச்செக்கு எண்ணெய்... மளமளவென குவியும் ஆர்டர்கள்\nஉடல் வெப்பம் நீக்கும் வில்வம்\n`அவள் 20-20’... திருச்சியில் ஒரு சந்தோஷத் திருவிழா\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராச�� பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/243-genelia-about-jeyam-ravi-look-in-komali", "date_download": "2020-05-27T00:54:05Z", "digest": "sha1:DU2BWMZXVZQAVNDW6IMB2TS4JQQOGNAS", "length": 2487, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Genelia About Jeyam Ravi Look in \"Komali\"", "raw_content": "\nபிரபல நடிகரை பார்த்து அதிர்ச்சியான கேள்வியை கேட்ட ஜெனிலியா\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் 'கோமாளி'. ஜெயம் ரவியின் 24வது படமான இதில், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த படத்தை பிரபலப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று வெளியாகிய 9வது போஸ்ட்டரை நடிகை ஜெனிலியா பார்த்துவிட்டு \"உனக்கு வயசே ஆகாதா. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞன் போல தோற்றமளிக்கிறீர்கள். வாழ்த்துக்கள்\" என பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF20", "date_download": "2020-05-26T23:43:52Z", "digest": "sha1:WF74MQ2SA7XWKS5A5USRDU4BU7YSMF3N", "length": 7288, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "3ஆவது ரி20 | தினகரன்", "raw_content": "\n3rd T20: SLvIND; தொடரை 2-0 என வென்றது இந்தியா\nசுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 3ஆவது இறுதியுமான ரி20 போட்டியில் இந்தியா 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.நேற்று (11) புனேயில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 137 - பெரும்பாலானோர்...\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\n- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா- தடுப்பு...\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - பெரும்பாலானோர்...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிஇலங்கைத் தொழிலாளர்...\nஓகஸ்ட் 01 முதல் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க பரிந்துரை\nகொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு- அனைத்து நடவடிக்கைகளும்...\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nகுணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கைநல்லத்தண்ணி பொலிஸ்...\nமேலும் 69 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,278\n- இன்று 96 பேர் அடையாளம்; இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 88...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்��ள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-27T01:07:46Z", "digest": "sha1:OKOUERD3EW74RMBKYQFIYMKM6IA4JXEO", "length": 49020, "nlines": 200, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி | ilakkiyainfo", "raw_content": "\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nநட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபராக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக ‘ பாரத்சக்தி ‘ என்ற இணையதள செய்தி சேவையின் பிரதம ஆசிரியர் நிதின் ஏ.கோகலேவுக்கு வழங்கியிருக்கும் விரிவான நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசிறிலங்கா அதிபரின் விரிவான நேர்காணலில் முக்கியமான அம்சங்கள் :\nகேள்வி : பிராந்தியத்தியத்திலுள்ள சகல வல்லாதிக்க நாடுகளுடனும் சம அளவு தூரத்தில் இருக்க போவதாகவும், நடுநிலையாக இருக்க போவதாகவும் அதிபராக வந்தவுடன் நீங்கள் கூறினீர்கள். தேசிய பாதுகாப்பு உங்களுடைய முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கிறது.\nயாருடன் அனுசரித்து நிற்கிறீர்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேசிய முன்னுரிமைக்குரிய விடயத்தில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். சிறிலங்காவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு போட்டி நிலவுகிறது என்பது பற்றி உங்கள் கருத்து என்ன\nபதில் : நாம் ஒரு நடுநிலையான நாடாக இருக்க விரும்புகின்றோம் என்பதை எனது பதவியேற்பு நிகழ்வின் போது கூட குறிப்பிட்டேன். இதற்கு உலகில�� உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போதைய புவிசார் அரசியலில் இந்து சமுத்திரம் மிகவும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது என்பதை எல்லோரும் அறிவீர்கள்.\nசிறிலங்கா புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைவிடயத்தில் இருக்கிறது. சிறிலங்காக்கு கிழக்கிலிருந்து மேற்கிற்கு சகல கடற் பாதைகளும் நெருக்கமாகவே கடந்து செல்கின்றன. இந்த கடல் பாதைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள்.\nகுறிப்பாக ஆசிய நாடுகள் அபிவிருத்தியடையும் போது அவற்றின் உற்பத்திகளை உலக நாடுகளுக்கு எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.\nஅதே வேளை அபிவிருத்தி அடையும் போது எரிபொருள் தேவைப்படுகிறது. அந்த எரிபொருள் மத்திய கிழக்கிலேயே இன்னமும்இருக்கிறது. அங்கிருந்தே எரிபொருள் வந்தாக வேண்டும். கனிய வளங்கள் ஆபிரிக்காவில் இருக்கின்றன. அவையும்அங்கிருந்து எமக்கு கிடைக்கின்றன. இது மிகவும் முக்கியமானதாகும்.\nஆனால் அந்த கடற் பாதைகள் உலகம் முழுவதற்கும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும். இக்கடற்பாதைகளை எந்தவொரு நாடும் கட்டுப்படுத்தக் கூடாது.\nஅதன் காரணத்தினால் தான் நடுநிலை என்பது பற்றி நான் கூறினேன். நாம் ஒரு நாட்டுடன் சேர்ந்து கொண்டு செயற்பட விரும்பவில்லை. சிறிலங்கா ஒரு சிறிய நாடு என்ற வகையில் ஏதாவதொரு நாட்டுடன் இணைந்து செயற்படுவது என்பது பிரச்சினையானது. வல்லரசுகளின் அதிகார சண்டைக்குள் அகப்பட்டுக் கொள்ள நாம் விருமபவில்லை.\nஅடிப்படையில் நாம் சகல நாடுகளுடனும் சேர்ந்து பணியாற்றவே விரும்புகின்றோம். எந்தவவொரு நாட்டுக்கும் பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு செயலையும் செய்வதற்கு நாம் விரும்பவில்லை.\nஇந்தியாவின் அக்கறைகளின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய நடவடிக்கைகளில் எம்மால் ஈடுபட முடியாது.\nஇந்த பிராந்தியத்தில் நாம் இருக்கின்றோம். இங்கு இந்தியாவே பெரிய வல்லரசு. மற்றைய நாடுகளின் கருத்துக்களையும் விளங்கிக் கொண்டு அதன் பிரகாரம் நாம் செயற்பட வேண்டியிருக்கிறது. இன்று சகலரும் விரும்புவதும் சகலருக்கும் முக்கியமாக தேவைப்படுவதும் பொருளாதார அபிவிருத்தியேயாகும்.\nஅந்த பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு நாம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அல்ல��ு மட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்க விரும்புகின்றோம். எமது நாட்டை , எமது தொழிற்துறைகளை எமது வணிகத்தை பாதுகாக்கும் அதே வேளை திறந்த போக்கையும் கடைபிடிக்க வேண்டும்.\nஉலகின் பொருளாதாரத்தில் ஈடுபாடு காட்டுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதன் காரணத்தினால் தான் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, சீனா , ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து உதவியைப் பெற விரும்புகின்றோம். இது முக்கியமானதாகும். ஆனால் யதார்த்த நிலைக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.\nசீனாவுடனான எமது ஈடுபாட்டை பொறுத்த வரையில் குறிப்பாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அந்த ஈடுபாடு வெறுமனே வர்த்தக நோக்கத்திலானதாகும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே உலக ஆய்வாளர்களும் அவதானிகளும் அந்த மண்டலத்துக்குள் எம்மை வைத்துவிட்டார்கள்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பொறுத்தவரையிலும் கூட இந்தியாவை சுற்றி வளைக்கின்ற முத்து மாலையின் ஒரு பகுதியாக அந்த துறைமுகத்தை காண்பிக்க அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் எமது திட்டங்களின்படி அது அவ்வாறில்லை. துறைமுகத்தின் கட்டுப்பாட்டை நாம் சீனாவுக்கு ஒருபோதும் கொடுக்க கூடாது.\nகேள்வி : ஆம். ஆனாலும் துரதிஷ்டவசமாக முன்னைய அரசாங்கம் \nபதில் : முன்னைய அரசாங்கம் 99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்து விட்டது. சீனா எங்களது நல்ல நட்பு நாடு என்ற போதிலும் கூட , எமது அபிவிருத்திக்கு சீனாவின் உதவி தேவை என்ற போதிலும் கூட அது ஒரு தவறு என்று கூறுவதற்கு நான் பயப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எமக்கு உதவ சிறந்ததொரு உடன்படிக்கைக்கு வருமாறு நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பேன்.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடக்படிக்கை குறித்து மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். நாம் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. என்ன நடக்கும் முதலீட்டுக்காக ஒரு சிறிய நிலத்தைக் கொடுப்பது வேறு விடயம். வர்த்தக சொத்தையோ அல்லது விடுதியையே அமைக்க அனுமதிப்பது ஒரு பிரச்சினை அல்ல.\nஆனால் கேந்திர முக்கியத்துவம் உடைய ஒரு துறைமுகத்தை அவ்வாறு கொடுப்பது ஏற்புடையதல்ல. அதன் கட்டுப்பாடு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் மீண்டும் பேச்சுவார்த்தை ���டத்த வேண்டியிருக்கிறது. மிகவும் முக்கியமான ஒரு இடத்தின் கட்டுப்பாட்டை கையளிப்பது ஏற்புடையதல்ல. அதுவே எனது நிலைப்பாடு. இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற நாம் விரும்புகின்றோம்.\nஅத்துடன் சீனாவுடன் சேர்ந்து பணியாற்றவும் நாம் விரும்புகின்றோம். இராஜதந்திர உறுவுகளும் பொருளாதார உறவுகளும் எல்ல இடத்திலும் காணப்படுகின்றன. சீனாவுடன் நெருக்கமாக இந்தியா செயற்படுகிறது. இந்தியாவின் முதலீடு சீனாவுக்கு செல்கிறது என்பதை நான் அறிவேன்.\nசீனாவின் முதலீடும் இந்தியாவுக்கு வருகிறது. அதே போன்றே நாமும் முதலீடுகளையும் உதவிகளையும் விரும்புகின்றோம். ஆனால் நாம் இராணுவ ரீதியிலோ புவிசார் அரசியல் போட்டா போட்டியிலோ சம்பந்தப்பட்டு; கொள்ள விரும்பவில்லை.\nஇந்தியா , சிங்கப்பூர், ஜப்பான் , அவுஸ்ரேலியா போன்ற உலக நாடுகளுக்கு நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். சீனாவின் ஈடுபாடு குறித்து அந்த நாடுகள் அஞ்சுகின்றன என்பது யாதார்த்தம். ஆனால் உண்மையில் எமது நோக்கம் வர்த்தக ரீதியானதே.\nசிறிலங்காவில் வந்து முதலீடு செய்யுமாறு இந்தியா , சிங்கப்பூர், ஜப்பான் ,அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளை அழைக்கின்றேன். சீனா மாத்திரம் முதலீடு செய்வதற்கு அனுமதிக்காதீர்கள். இந்த நாடுகளின் அராங்கங்கள் அவற்றின் தனியார் நிறுவனங்களை சிறிலங்காவில் வந்து முதலீடு செய்யுமாறு உற்சாகபடுத்த வேண்டும்.\nஒரு நாட்டை முதலீடு செய்ய அனுமதித்து விட்டு மனம் குமுற கூடாது. அதனால் நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன். சிறிலங்காவில் வந்து இந்த நாடுகள் முதலீடு செய்வதை நான் விரும்புகின்றேன். சிறிலங்கா ஒரு சிறிய நாடு. பெரிய நாடுகளின் போட்டா போட்டிக்குள் அகப்படுவதற்கு நான் விரும்பவில்லை. தயவு செய்து அதை விளங்கிக் கொள்ளுங்கள்.\nஎம்மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதை விடுத்து எம்மை கொண்டு எமது பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். பல வழிகள் இருக்கின்றன. பணத்தை மாத்திரம் நான் கூறவில்லை. எமது உற்பத்திகளை நீங்கள் கொள்வனவு செய்யுங்கள்.\nஎம்மிடம் தேயிலை, கறுவா, மிளகு, தெங்கு ஆகியவை இருக்கின்றன. விவசாயத்துறையில் எமக்கு நீங்கள் உதவ முடியும். கல்வித்துறை இருக்கிறது. உயர் தொழிநுட்ப கம்பனிகள் அதில் முதலீடு செய்யலாம். நிச்சயமாக நான் அதிகாரிகளின் கெடுபிடிகளை இல்லாமல் செய்ய விரும்புகின்றேன்.\nநாட்டின் நன்மைக்காக பழைய கட்டங்கள் ஒழுங்கு விதிகளில் இருக்கக் கூடிய சிக்கல் தன்மையை இல்லாமல் செய்ய நான் விரும்புகின்றேன். முதலீட்டுக்கு வசதியான சூழ்நிலையை நான் உருவாக்குவேன்.\nகேள்வி : நீங்கள் கூறிய இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. ஆனால் இவ்வாரம் இந்தியாவுக்கு நீங்கள் செல்லவிருக்கிறீர்கள். அங்கு நீங்கள் இந்திய தவைர்களுடன் பேசக் கூடிய சில விடயங்களை கூறுங்கள் \nபதில் : ஒரு நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்பதை இந்திய அரசாங்கத்துக்கு மீண்டும் நான் உறுதியாகக் கூறுவேன். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்திலும் நாம் ஈடுபட மாட்டோம்.\nபலதுறைகளில் முதலீடுகளை செய்து எமக்கு உதவுமாறு நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பேன். கல்வித்துறையிலும் தொழிநுட்பட அபிவிருத்தியிலும் எமக்கு உதவுமாறு கேட்பேன். அது முக்கியமானதாகும். தற்போதைய இந்திய அரசாங்கமும் பிரதமர் நரேந்திர மோடியும் அயல் நாடுகளுடனான அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன்.\nகேள்வி : நீங்கள் இந்தியாவில் பேசுவதற்கு பெருமளவு விடயங்கள் இருக்கின்றன. இந்திய தலைவர்களுடன் சிறப்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்கள் என்று நம்புகின்றேன். இறுதியாக 2 கேள்விகள். ஒன்று அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்த வாக்களித்த விதம், தமிழர்களும் முஸ்லிம்களும் உங்களுக்கு வாக்களித்திருந்தால் நீங்கள் மகிழச்சியடைந்திருப்பீர்கள் என்றும், எனினும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டீர்கள் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தீர்கள். முழு நாட்டுக்குமே நீங்கள் அதிபர் என்றும் கூறியிருந்தீர்கள். சிறுபான்மை இனத்தவருடனான நல்லிணக்க செயற்முறைகளை எவ்வாறு முன்னெடுப்பீர்கள் \nபதில் : அபிவிருத்தியே அதற்கு ஒரே வழி என்பதே எனது நம்பிக்கை. கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள தலைமைகளும் கூட நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள். மக்களை முட்டாள்களாக்குவதற்கே முயற்சித்தார்கள்.\nஎம்மால் செய்யக் கூடியவற்றின் மீதே நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ந��ட்டில் சிறிலங்காயராக வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். நல்ல கல்வியை வழங்க வேண்டும். அதற்கும் சிறப்பான வாழ்வைப் பெறுவதற்கு; நல்ல தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கும் கண்ணியமாக வாழ்வதற்கும் நல்ல வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும். அதற்கான உகந்த சூழலை நான் உருவாக்குவேன்.\nஏனைய அரசியல் விடங்களை யும் முன்னெடுக்கலாம். அவற்றை பற்றியும் பேசலாம். ஆனால் மக்களின் நல்வாழ்வை அலட்சியம் செய்து அந்த அரசியல் விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. நாட்டையும் அதன் பகுதிகளையும் உட்கட்டமைப்பு அபவிருத்திகளையும் மேம்படுத்துவது முக்கியமானதாகும். எம்மால் முடிந்ததை நாம் செய்தோம்.\nஅந்த பகுதிகளில் கூடுதல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு கல்வியை மேம்படுத்துவதற்கும் தனியார் தொழிற்துறை செயற்பாடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி என்று நான் குறிப்பிடும் போது பொதுவான கல்வியைக் கூறவில்லை. தொழிற் கல்வியையும் விருத்தி செய்ய வேண்டும்.\nநீண்ட காலமாக பாடசாலை செல்வதற்கே வாய்ப்பை பெறாத காடுகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவர்களுக்கு சிலவகையான பயிற்சிகளைக் கொடுத்து அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்தவும் குறிப்பிட்ட சில தொழில் வாய்ப்புகளை அவர்கள் பெறுவதற்கும் நாம் வகை செய்ய வேண்டும்.இந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிவரும் சமமான தொழில் வாய்ப்புகளை பெருவதற்கும் அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எமது கவனத்திற்குறிய விடயங்கள்.\nகேள்வி: இறுதி கேள்வி நீங்கள் ஒரு எதேச்சதிகாரி அல்லது சிங்கள இனவாதித் தலைவர் என்பது மேற்கு நாடுகள் உங்களைப்பற்றி ஏற்படுத்திய படிமம். நீங்கள் அதிகாரத்துக்கு வருவதைக் கண்டு முஸ்லிம்கள் அஞ்சினார்கள் அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையூட்டப் போகின்றீர்கள்\nபதில்: நான் நினைக்கிறேன் என்னைப்பற்றி எதேச்சதிகாரி அல்லது சிங்கள இனவெறித் தலைவர் என்று ஏற்படுத்தப்பட்ட படிமம் போர்காலத்தின் போது உருவாக்கப்பட்ட தவறான எண்ணமாகும். 20 வருடங்களாக நான் இராணுவத்தில் இருந்தது உண்மைதான்.\nஒரு இராணுவ அதிகாரி என்ற வகையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நான் போராடினேன். பிறகு இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று வெளிநாடு சென்றேன். சுமார் 12 வ���ுடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தேன். பிறகு திரும்பி வந்து பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினேன்.\nஆனால் அப்போது பாதுகாப்பு செயலாளராக மாத்திரமே மக்கள் என்னை அடையாளம் கண்டனர்.அதன்காரணத்தினால் தான் என்னை ஒரு எதேச்சதிகாரி என்று அவர்கள் நினைக்கிறார் போல.\nநான் ஒரு ஒழுக்க கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்ற மனிதன். அதற்காக நான் எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானவன் என்று அர்த்தப்படாது. நான் ஒரு இன வெறியன் அல்ல என்பதை எனது நடவடிக்கையின் ஊடாக நிரூபித்திருக்கிறேன். சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்காக மாத்திரம் நான் செயற்படுவதில்லை. அதன் காரணத்தினால்தான் நாட்டை முன்னேற்றும் பணியில் எம்முடன் இணையுமாறு தமிழர்களையும் முஸ்லிம்களையும் அழைத்தேன்.\nஎதிரணியினர் என்னை ஒரு சர்வாதிகாரி அல்லது எதேச்சதிகாரி என்று காட்டியிருக்கலாம்.ஈனால் நான் அவ்வாறானவனல்ல. எனது நடவடிக்கையில் மக்கள் அதைக் காண்பார்கள். ஆனால் என்னுடன் இணையுமாறு அவர்களிடம் கூற விரும்புகிறேன்.\nஅதேவேளை வதந்திகளையும் ஊர்கதைகளையும் கேட்டு பிரசாரங்களை செய்ய வேண்டாம் என்று ஊடகங்களை விசேடமாக கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.என்னை விளங்கிக் கொள்ளுங்கள்.\nஎன்னுடன் பேசுங்கள் என்னை சந்தியுங்கள் நான் எவ்வாறு செயற்படுகின்றேன் என்பதை பாருங்கள் .என்னைப்பற்றி சரியான படிமத்தை போடுங்கள். இது ஒரு சிறிய நாடு, வளர்ந்து வருகின்ற நாடு எங்களுக்கு ஆட்கள் உதவவேண்டும். எனது வழியில் தடைகளை போடக்கூடாது. அது எவருக்குமே உதவப்போவதில்லை.\nகேள்வி: போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமைமீறல்கள் குறித்து உங்களது அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும், சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதைப்பற்றி என்ன கூறுகின்றீர்கள்\nபதில்:போர் என்பது ஒரு மலர் படுக்கை அல்ல என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உள்நாட்டு போராக இருந்தால் என்ன அமெரிக்கர்களும் பிரிட்டிஷ் காரர்களும் ஈராக்கிற்கு அல்லது ஆப்கானிஸ்தானுக்கு வந்து நடத்துகின்ற போராக இருந்தாலும் இதுவே உண்மை. போர் எங்குமே மென்மை வாய்ந்ததாக இருப்பதில்லை.\nஆனால் சிறிலங்கா ஒரு வறிய நாடு நாம் அதிகாரம் குறைந்தவர்கள். அதனால் எமக்கு எதிரான விடயங்கள் வெளிச்சம் போட்டு காணப்படுகின்றன.அவ்வாறு செய்வது நேர்மையானதல்ல. நாம் ஒரு பௌத்த தேசத்தை சேர்ந்தவர்கள். மிகவும் அமைதியான நாட்டவர்கள். பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்டவர்கள். நாம் வளமான ஒரு கலசாரத்தையும் பண்பு விழுமியங்களையும் கொண்டவர்கள்.\nகேள்வி : எனவே இங்கு வாழ்வு மிகவும் அமைதியானதாக இருக்கும் என்று கூறுகிறீர்கள் \nபதில் : ஆம். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தவர்களும் பழைய விடயங்களை மறந்து விடுமாறு கேட்டு;க கொள்கின்றேன். கண்டிப்பதனால் எவரும் பயனடைவதில்லை. அதைவிடுத்து எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இன, மத, பேதங்களுக்கு அப்பால் எமது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்.\nசிறுபான்மை இனத்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில குறிப்பிட்ட விடயங்களை செய்யும் போது பெரும்பாண்மை சமூகத்தவரும் தஙடகளது எதிர் வினையைக் காட்டுவார்கள்.\nசிறுபான்மை இனத்தவர்களுக்கு சமத்துவமான உரிமைகள் இருக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட காரியங்களை அவர்கள் செய்ய கூடாது. யதார்த்த நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேரிய சமூகங்கள் என்று சொல்லப்படுகின்ற வற்றிலும் கூட அவர்கள் என்னதான் முன்னோக்கி நகர்ந்திருந்தாலும் இத்தகைய பிரச்சினைகள் அங்கும் இருக்கத்தான் செய்கின்றன.\nகேள்வி : சமூகங்களுக்கிடையில் எப்போதும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும் \nபதில் : நாம் அதை விளங்கி; கொள்ள வேண்டும்.\nகருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்களும் தனிநாட்டுப் பிரகடனங்களும்- வேல்தர்மா (கட்டுரை) 0\nஇந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் – புருஜோத்தமன் (கட்டுரை) 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.���ிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_03_26_archive.html", "date_download": "2020-05-26T23:49:02Z", "digest": "sha1:OZOAHS44RVJ2J2GMOZ27NG4F62DG5IE2", "length": 27001, "nlines": 441, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "03/26/18 - !...Payanam...!", "raw_content": "\nபரோலில் வந்த சசிகலாவிற்கு என்ன ஆனது\nசசிகலா தனது கணவர் நடராஜன் மரணத்திற்கு பிறகு, அவரது இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். தஞ்சாவூ...\nசசிகலா தனது கணவர் நடராஜன் மரணத்திற்கு பிறகு, அவரது இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் பரோல் மூலம் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.\nதஞ்சாவூரில் வீட்டில் உள்ள சசிகலா, மாடியில் உள்ள கணவர் நடராஜனின் அறையில்தான் தங்கியிருக்கிறாராம். அவரை சந்திக்க தினமும் பலர் வருகிறார்களாம். காலை மாலை என வருபவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் சசிகலா.\nஆனால், இன்று சசிகலா யாரையும் சந்திக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர் வீடு இருக்கும் பகுதி பரபரப்பு இன்றி காணப்பட்டதாம். மேலும், டிடிவி தினகரன் 11 மணிக்கு மேல் வந்து பார்த்துவிட்டு சென்றாராம்.\nஇந்நிலையில் சசிகலாவிற்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி பிரச்னை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விஷயத்தை கேள்விப்பட்ட திவாகரன் தன் மனைவியோடு வந்த சசிகலாவை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். எப்போதும் அனைவரையும் சந்தித்து பேசிக்கொண்டே இருப்பதால், ஓய்வு இல்லாமல் இப்படி ஆகியிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை - நாளை வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்\nநடிகர் ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16...\nநடிகர் ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார். அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.\nஇந்நிலையில் நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் நாளை வெளியேற்றப்படுவார்கள் என டீசரில் காட்டப்பட்டது.\nகுஹாசினி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. \"இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார்\" என மற்ற பெண்கள் இவர் மீது இன்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு வந்த உத்தரவு - முக்கிய அப்டேட் \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2 .௦ படப்பிடிப்பை முடித்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்த...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா மற்றும் 2 .௦ படப்பிடிப்பை முடித்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது,\nதற்போது சினிமா துறையில் நடந்து வரும் ஸ்ட்ரைக் காரணமாக எந்த பணிகளும் தொடங்கப்படாமலே உள்ளன.\nஇந்நிலையில் ரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு ஸ்ட்ரைக் முடிந்தவுடன் வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை தொடங்கும்படி உத்தரவு வந்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. ரஜினி கார்த்திக் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம், மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க மும்மரமாக உள்ளனர்\nமுகேஷ் அம்பானி வீட்டு மருமகள்- யார் இந்த பெண்\nநாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ர...\nநாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.\nஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3வது மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்து வந்தாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.\nசுலோகா மேத்தாவும் ஆகாஷ் அம்பானியும் பள்ளித் தோழர்கள் ஆவர். இவர்கள் இருவரும் முகேஷ் அம்பானியின் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர்.\n2009-ம் ஆண்டுப் சுலோகா மேத்தா பள்ளி படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்\nஅங்கு மானுடவியல் துறையை தேர்வு செய்து 2013ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.\n2014ம் லண்டனில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.\nஇந்த ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங் காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் வைரம் மற்றும் நகை வியாபாரங்களைச் செய்து வருகிறது.\nஇந்தியாவில் மட்டும் 26 நகரங்களில் 36 கடைகளை ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் நிறுவியுள்ளது.\n2014ம் ஆண்டு ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த சுலோகா மேத்தா 2015ம் ஆண்டு ConnectFor எனும் நிறுவனத்தை தொடங்கினார்.\nஇந்த ConnectFor பெருநிறுவனங்களை நுகர்வோர்களிடம் கொண்டுசேர்க்கும் பணிகளை செய்து வருகிறது.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியி���் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் சுலோகா மேத்தாவின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழில் விவாகரத்து ஆன பெண்ணுடன் ஊர் சுற்றும் ஆர்யா\nஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இ...\nஆர்யா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக எந்த படங்களும் பெரிதும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇந்த நிலையில் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகின்றார்.\nஇதில் தன்னை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளார், இந்த போட்டியில் இலங்கையை சார்ந்த சுசானா என்பவர் கலந்துக்கொண்டார்.\nஆர்யா தற்போது இலங்கை செல்ல, அங்கு சுசானாவுடன் அவர் வீட்டிற்கு சென்றது மட்டுமில்லாமல், அவருடன் ஊர் சுற்றும் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதோ...\nஅனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இவர் தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முக்கிய டிவி சேனலில் வந்த இந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி தமிழை தொடர்ந்து தெலுங்கிலும்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முக்கிய டிவி சேனலில் வந்த இந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் வந்தது.\nதெலுங்கில் 70 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் கடைசியில் நடிகர் சிவபாலாஜி வெற்றி பெற்று பரிசை தட்டி சென்றார்.\nஇந்நிலையில் இதன் அடுத்த சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. முதலில் இதை தொகுத்து வழங்கிய என்.டி.ஆரால் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மீண்டும் அவரே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அவர் தற்போது படங்களில் பிசியாக இருப்பதால் வர முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் நடிகர் நானியின் பெயர் அந்த இடத்திற்கு நீண்டநாளாக பரிந்துரைக்கப்பட்டு வந்தது.\nதற்போது அது உறுதியாகியுள்ளதாம். நானி ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.\nஎல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஹாலிவுட் படத்தில் பாகுபலி ராணா\nபாகுபலி மோகம் இன்னும் சிறுதுளி கூட குறையவில்லை. இன்னும் பலருக்கும் கண்முன் வந்து செல்லும் ஒரு மாயை போலாகிவிட்டது. படத்திற்கு அவ்வளவு உழைத்த...\nபாகுபலி மோகம் இன்னும் சிறுதுளி கூட குறையவில்லை. இன்னும் பலருக்கும் கண்முன் வந்து செல்லும் ஒரு மாயை போலாகிவிட்டது. படத்திற்கு அவ்வளவு உழைத்திருக்கிறார் இயக்குனர் பாகுபலி.\nஇதில் பல்வாள் தேவனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ராணா. பல முக்கிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர். தற்போது அவர் ஹாலிவுட்டில் புதுமுயற்சியை தொடங்கியுள்ளார்.\nஆம். பலரும் எதிர்பார்த்திருக்கும் ஹாலிவுட் படம் Avengers:Infinity War. வரும் ஏப்ரல் மாதம் இப்படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.\nஇப்படத்தின் கொடூர வில்லன் Thanos க்கு தெலுங்கு பதிப்பில் ராணா தான் குரல் கொடுத்திருக்கிறாராம். அவருக்கு அந்த வில்லன் நடிகரை மிகவும் பிடிக்குமாம். அவரின் தீவிர ரசிகராம்.\n22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (தமிழ்) வருகிற ஏப்ரல் 27 வெளியாகிறது.\nபரோலில் வந்த சசிகலாவிற்கு என்ன ஆனது\nஎங்க வீட்டு மாப்பிள்ளை - நாளை வெளியேறப்போகும் போட்...\nரஜினியிடமிருந்து கார்த்திக் சுப்பராஜ்க்கு வந்த உத்...\nமுகேஷ் அம்பானி வீட்டு மருமகள்- யார் இந்த பெண்\nயாழில் விவாகரத்து ஆன பெண்ணுடன் ஊர் சுற்றும் ஆர்யா\nஅனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை...\nஎல்லோரும் எதிர்பார்க்கும் அந்த ஹாலிவுட் படத்தில் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2014/02/", "date_download": "2020-05-27T00:07:48Z", "digest": "sha1:HGAZT36A3NIDRFW6EJZKGZIKYQHTWVMC", "length": 68319, "nlines": 266, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "பிப்ரவரி 2014 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nசி.வி.ராமனிடம் படிக்க பத்து பாடங்கள் \nபிப்ரவரி 27, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nதிருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன்.\nஅவரிடம் படிக்க பத்து பாடங்கள்\nபடிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவ��ுடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.\nஅப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.\nஇந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.\nஅப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.\nமெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.\nஇயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக ���வரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.\nராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.\n”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.\nஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.\n”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nUncategorizedஅறிவியல், ஆராய்ச்சி, கடவுள், நோபல் பரிசு, பண்புகள், பிர்லா\nசந்திர சேகர ஆசாத் எனும் சரித்திர நாயகன்\nபிப்ரவரி 27, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஎதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது ; மிகப்பெரிய கூட்டம் வேறு கூடியிருக்கிறது.மெதுவாக எட்டிப்பார்ப்போம் . சவுக்கு சுளீர் சுளீர் என ஒரு பாலகனின் முதுகை பதம் பார்க்கிறது .ரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது .சிறுவனுக்கு வயது பதினைந்து என பேசிக்கொள்கிறார்கள் ;ஒவ்வொரு சவுக்கடி விழும் பொழுதும் ,”பாரத மாதாவுக்கு பெருமை உண்டாகட்டும் ”என முழங்குகிறான் அச்சிறுவன் . அச்சிறுவன் தான் சந்திர சேகர ஆசாத் .பகத் சிங்குடன் இணைந்து ஆங்கிலேய அரசுக்கு எதிரான பல காரியங்களை செய்த தீரர் .இந்த சவுக்கடி காட்சி காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக வழங்கப்பட்ட தண்டனை .\nஅவ்வழக்கில் ,”உன் பெயர் என்ன ” என நீதிபதி கேட்க ,”சந்திர சேகர் ஆசாத் ” என நீதிபதி கேட்க ,”சந்திர சேகர் ஆசாத் ”என கம்பீரமாக சொன்னார் .ஆசாத் என்றால் விடுதலை எனப்பொருள் .அங்கே தான் சந்திர சேகர் சீத்தாராம் திவாரி,சந்திர சேகர் ஆசாத் ஆக மாறினார் . சௌரி சௌரா நிகழ்வுக்கு பின் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி ரத்து செய்துவிடவே இவர் சோசலிஸ கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் . ஏற்கனவே ராம் பிரசாத் பிஸ்மில்லால் உருவாக்கப்பட்டு இருந்த ஹிந்துஸ்தான் சோ­லிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மியை மீண்டும் புது ரத்தம் பாய்ச்சினார் .அக்கட்சியின் ராணுவப்பிரிவு தலைவர் ஆனார் இவர் .\nநேரு “நீங்கள் எத்தகு சோசியலிசத்தை விரும்புகிறீர்கள்” என கேட்ட பொழுது ,”வருங்காலத்தில் விஞ்ஞான சோசியலிசத்தை தான் நாடு மேற்கொள்ள வேண்டும் என உழைக்கிறோம் ” என கேட்ட பொழுது ,”வருங்காலத்தில் விஞ்ஞான சோசியலிசத்தை தான் நாடு மேற்கொள்ள வேண்டும் என உழைக்கிறோம் ”என்றார் . புரட்சிகர வழிமுறைகளில் விடுதலையை பெற வேண்டும் என முடிவு செய்த ஐவரும் இவர் சகாக்களும் எண்ணற்ற செயல்களின் மூலம் ஆங்கிலேய அரசை கதிகலங்க வைத்தனர் . காகோரி ரயில் நிலையத்தில் அரசாங்க கஜானாவை கொள்ளையடித்து கடுப்பேற்றினார்கள் . வைஸ்ராய் வந்த தொடர்வண்டியை குண்டு வைத்து தகர்க்க முயற்சி ,லாலா லஜ்பத் ராயின் மரணத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது துப்பாக்கி சூடு என புரட்சி தெறிக்கும் செயல்கள் அவர் வாழ்நாள் முழுக்க நிறைந்து இருந்தன .\nஅவர் தலைக்கு 5000 ரூபாய் விலை வைத்திருந்தது ஆங்கிலேய அரசு ;ஆல்பர்ட் பார்க்கில் அடுத்த புரட்சிகர காரியத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் பொழுது போலீஸ் சுற்றி வளைத்தது ;அவர்கள் கையில் எப்பொழுதும் மாட்ட மாட்டேன் என உறுதி பூண்டிருந்த ஆசாத் தன்னை தானே சுட்டுக்கொண்டு வீர சுவர்க்கம் அடைந��தார் .அவர் மறைந்த தினம் இன்று\nUncategorizedசந்திர சேகர ஆசாத், சோசியலிசம், பகத் சிங், புரட்சி, மக்கள், வரலாறு, விடுதலைப்போர்\nதூக்கை எழுத்தால் தகர்த்தெறிந்த விக்டர் ஹுகோ \nபிப்ரவரி 27, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஎழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் ;அவர்களின் வலிகளை,வாழ்க்கையை குறித்து பேச வேண்டும் என்பதை தன் குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட விக்டர் ஹுகோ பிறந்தநாள் இன்று . இவர் பிறந்த பொழுது நெப்போலியன் ஆட்சி போய் வேறொரு மன்னர் பிரான்ஸ் தேசத்தை ஆள ஆரம்பித்து இருந்தார் . அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு ராணுவ அதிகாரிக்கு இவரின் அம்மா அடைக்கலம் தந்தார் .அவரிடம் எண்ணற்ற பாடங்கள் கற்றார் இவர் ;பிரான்ஸ் தேசத்தின் வரலாறு அவருக்கு தெரிய தெரிய கண்கள் விரிந்தன .\nஆரம்ப காலங்களில் மன்னரை போற்றி கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த இவர்,காலப்போக்கில் மக்களை பற்றி எழுத ஆரம்பித்தார் . ஒரு நாளைக்கு நூறு கவிதை வரிகள்,அல்லது இருபது பக்க உரைநடை எதாவது ஒன்றை விடாமல் எழுதிக்கொண்டே இருந்தார் . ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வருவது போல சோகம் தனி,சாகசம் தனி என பிரிக்காமல் எல்லாவற்றையும் கலந்து நாடகங்கள் இயற்றினார் . அவை மிகப்பெரிய வெற்றி பெற்றன ;மத அமைப்புகளின் மீது அவர் வைத்த நுண்ணிய விமர்சனங்கள் நாடகத்தில் பெரும் வரவேற்பு பெற்றன .கவிதைகளின் மூலம் அதீத வாசிப்பு பழக்கம் உள்ளவர்களை கவர்ந்த அவர் ,தன் நாவல்களின் மூலம் எளிய மக்களின் நெஞ்சுகளில் புகுந்து கொண்டார் .\nThe Last Days of a Condemned எனும் நாவலில் மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பினார் அவர் .அவரின் இடையறாத முயற்சிகளின் விளைவாக மரணதண்டனை போர்ச்சுகல்,சுவிட்சர்லாந்து ,கொலம்பியா ஆகிய நாடுகளில் அகற்றப்பட்டன . வெள்ளத்தில் இறந்து போன மகளின் மரணம் அவரை உலுக்கியது ;எழுத்து வனவாசம் எடுத்துக்கொண்டார் . சில வருடம் கழித்து லெஸ் மிசரபில்ஸ் எனும் மிகச்சிறந்த நாவலை படைத்தார் . தவறு செய்து மன்னிப்பு ,மற்றும் மறுவாழ்வுக்கு ஆசைப்படும் எளிய மனிதனின் வாழ்க்கை,அதன் ஊடே வர்க்க பேதங்களை கடந்து ஏற்படும் காதல் இவற்றை கொண்டு நாவலை கட்டமைத்தார் ;அதில் பிரான்ஸ் தேசத்தின் வரலாறு,கலாசாரம் ,கலை ஆகியவற்றை பற்றியும் கச்சிதமாக வடித்திருந்தார் . படித்து உலகமே அந்நாவலை கொண்டாடியது .\nமூன்றாம் நெப்போலியன் பிரான்ஸ் தேச அரசர் ஆனார் ;முதலில் அவரை ஆதரித்தாலும் காலப்போக்கில் பத்திரிக்கை மற்றும் எழுத்து சுதந்திரம் வேண்டும் என இவர் கேட்டதால் நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டார் . அக்காலத்தில் அம்மன்னனை விமர்சித்து இவர் எழுதிய எழுத்துகள் பிரான்ஸ் தேசத்தின் ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டன .மன்னிப்பு தந்து மன்னன்,”நாட்டுக்கு வா ”என்ற பொழுது ,”என் எழுத்தின் சுதந்திரம் அங்கே வந்தால் பறிபோகும், எனக்கு வேண்டாம் உன் மன்னிப்பு ”என்ற பொழுது ,”என் எழுத்தின் சுதந்திரம் அங்கே வந்தால் பறிபோகும், எனக்கு வேண்டாம் உன் மன்னிப்பு ”என கம்பீரமாக சொன்னார் . அம்மன்னன் ஆட்சி போனதும் நாடு திரும்பினார் இவர் ; வெகு சீக்கிரம் மரணமடைந்தார் . அவர் இறுதி ஊர்வலத்தில் மிக குறைவான மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ் தேசத்தின் 20 லட்சம் மக்கள் கூடி கண்ணீர் பொங்க தங்கள் நாயகனை வழியனுப்பினர் .அவரின் சில பிரபலமான வாசகங்கள்\nஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான்\nகளையென்று எதுவும் இல்லை ; பயனற்ற மனிதர்கள் என்று யாருமில்லை ;மோசமான விவசாயிகள் மட்டுமே உள்ளனர்\nஉன் பார்வைகளை புதுப்பித்துக்கொள்,உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு ;உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு -ஆனால்,உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே \nசர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால்,புரட்சி எங்களின் தார்மீக உரிமை\nகடலினும் பெரிய காட்சி வானுடையது ;வானினும் பெரிது மனித ஆன்மாவின் உள் வெளிச்சம்\nதனக்கான தருணம் வாய்க்கப்பெற்று விட்ட சிந்தனையை உலகின் அத்தனை சக்திகள் சேர்ந்தாலும் தடுக்க முடியாது\nUncategorizedஅன்பு, இலக்கியம், எளிய மனிதர்கள், சிந்தனை, நெப்போலியன், பிரான்ஸ், வரலாறு, வறுமை, விக்டர் ஹுகோ\nகிரிக்கெட்டுக்கு ஒரு டான் பிராட்மான் \nபிப்ரவரி 24, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nடோனால்ட் பிராட்மன் எனும் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் மறைந்த தினம் இன்று . (பிப்ரவரி 25) கிரிக்கெட்டின் அதிகபட்ச டெஸ்ட் சராசரியான 99.94 இவர் வசம் இருந்தது என்பது இவரின் பிரம்மாண்டத்தை தெளிவாக சொல்லும். சின்னப்பையனாக யாரும் பயிற்சி தராமல் கிரிக்கெட் ஸ்டாம்ப்பை கொண்டு கோல்ப் பந்தை அடித்து விளையாடி பயிற்சி செய்தவர் அவர் . அவர் ஆடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகள் மிகக்குறைவாகவே ஆடப்பட்டன .\nஅப்பொழுது இங்கிலாந்தும்,ஆஸ்திரேலியாவும் மிகப்பெரிய சண்டைக்கோழிகள் . ஆஷஸ் தொடரை வாழ்வா சாவா பிரச்சனையாக இருநாட்டவரும் கருதினார்கள் . இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில் கிரிக்கெட் உலகிற்குள் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நுழைந்தார் பிராட்மன் .இன்றைக்கு போல அவர் காலத்தில் கிரிக்கெட்டில் பெரிய வருமானம் கிடையாது ;ஸ்டாக் ப்ரோக்கராக வேலை பார்த்தார் இவர் ;காலையில் ஏழு மணியில் இருந்து பத்து வரை அங்கே வேலை பார்த்துவிட்டு மைதானத்துக்கு வருவார் ;பின் இரவு ஏழு முதல் பத்து மணிவரை மீண்டும் அந்த வேலையை செய்வார்.\nஇவர் ஆடிய இருபதாண்டு காலத்தில் ஒரே ஒரு முறை தான் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை இழந்தது என்பதே இவர் எத்தகைய ஆட்டத்திறன் கொண்டவர் என்பதை விளக்கும் . இங்கிலாந்து ஜெயித்த ஒரு முறையும் பாடிலைன் என்கிற பந்துவீச்சு முறையை பின்பற்றியது -ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லெக் ஸ்டம்ப் பக்கம் பந்து எழும்புமாறு செய்வார்கள் ;எண்ணற்ற பீல்டர்கள் லெக் சைடில் நிற்க வைக்கப்பட்டு விக்கெட்டை கழட்டி விடுவார்கள் .இது கிரிக்கெட்டின் ஆரோக்கியமான போக்கிற்கு எதிரானது என எதிர்ப்பும் எழுந்தது .அப்படிப்பட்ட தொடரில் கூட 56 என்கிற சராசரியை வைத்திருந்தார் அவர் .\nஒரு உள்ளூர் போட்டியில் டான் பிராட்மன் ஆட களம் புகுந்தார். அவரின் விக்கெட்டை ஏற்கனவே ஒருமுறை ஐம்பத்தி இரண்டு ரன்களுக்கு ஒருமுறை எடுத்திருந்த போட்டி நடந்த ப்ளாக்ஹீத் ஊரின் வீரரான வெண்டெல் பில்லுக்கு ஒரே ஆரவாரத்தின் மூலம் உற்சாகப்படுத்தினார்கள் ரசிகர்கள். முதல் ஓவரின் எட்டு பந்துகளில் 6, 6, 4, 2, 4, 4, 6, 1 என்றும் அடுத்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4, 6, 4 என்றும் அடித்து நொறுக்கிய பிராட்மன் இருபத்தி இரண்டு பந்துகளில் நூறு ரன்களை கடந்தார் இந்தப்போட்டி நடந்த வருடம் 1931. \nகடைசி இன்னிங்க்சில் நான்கு ரன்கள் எடுத்தால் 7,000 ரன்கள் மற்றும் நூறு என்கிற சராசரியை தொட முடியும் என்கிற நிலையில் டக் அவுட்டாகி வெளியேறினார் . சச்சின் அவரை அவரின் 90 வயதில் சந்தித்தார் ;”நீங்கள் இப்பொழுது ஆடியிருந்தால் என்ன சராசரி வைத்திருப்பீர்கள் டான் ”என சச்சின் கேட்ட பொழுது “70 ”என சச்சின் கேட்ட பொழுது “70 ”என்றார் டான் .ஏன் அப்படி என்பது போல சச்சின் பார்க்க ,”கம்மான் ”என்றார் டான் .ஏன் அப்படி என்பது போல சச்சின் பார்க்க ,”கம்மான் 90 வயதில் எழுபது என்பது ஒன்றும் குறைவான சராசரி இல்லை 90 வயதில் எழுபது என்பது ஒன்றும் குறைவான சராசரி இல்லை ”என்றார் பிராட்மன் . கிரிக்கெட்டில் 99.94 என்கிற எண்ணுக்கு மிகப்பெரிய வசீகரத்தை தந்த நூற்றுக்கு நூறு கச்சிதமான பிராட்மனின் நினைவு தினம் இன்று\nUncategorizedஆஷஸ்.கிரிக்கெட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, டான் பிராட்மன், டெஸ்ட் போட்டிகள்\nபிப்ரவரி 24, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஉளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் உயிர்மொழி நூலை வாசித்து முடித்தேன். நூற்றுக்கு சற்றே அதிகமான பக்கங்கள் இருக்கும் இந்த நூலை படித்து முடிக்கும் பொழுது பரிணாமத்தின் வளர்ச்சியில் நடக்கும் ஆண்-பெண் இருவருக்கும் இடையேயான போராட்டத்தின் பிரமிப்பை உணர்வீர்கள்.\nதங்களுக்கான இணையை தெரிவு செய்கிற உரிமை பெண்களிடமே ஒரு காலத்தில் இருந்தது. காலப்போக்கில் அதை ஆண் பறித்துக்கொண்டான். பொனோப்போ என்கிற மனிதர்களோடு இரண்டு சதவிகிதம் அளவுக்கே வித்தியாசமுள்ள ஜீன் கட்டமைப்பை கொண்டுள்ள வானர இனத்தில் தாயே தலைமை தாங்குகிறாள். சிம்பன்சிக்களிலும் அப்படியே. தாய் தெய்வங்களே ஆரம்ப கால தெய்வங்களாக உலகம் முழுக்க அதிகமாக காணப்படுகின்றன. பண்டைய இலக்கியங்களும் அப்படியே வழிமொழிகின்றன.\nஆண்கள் பாலியல் ரீதியான உணர்வுகளை தாயின் ஸ்பரிசத்தில் இருந்தே முதன்முதலில் பெறுகிறார்கள் என்பதை ஹாரி ஹார்லோ சிம்பன்சி குட்டியை தன்னுடைய தாயிடம் இருந்து பிரித்து வைத்திருந்த குட்டி பெண் மோகமே இல்லாமல் இருந்ததன் மூலமும்,மோரிஸ் என்பவரும் தன்னுடைய மனைவியின் அரவணைப்பில் வளர்ந்த குட்டி அவ்வாறே இருப்பதை சொல்லி அதை உறுதிப்படுத்தினார். மீனி என்கிற அறிஞர் தாயால் நக்கப்படாத எலி கலவியலில் சரி வர இயங்குகிற இணைப்புகளை பெற முடியாமல் போனதை கண்டறிந்து மேலும் அதிர்ச்சி சேர்த்தார். இவ்வாறு மரபணு முன்னேற்றத்துக்கு அன்னையின் பங்களிப்பு தேவை.\nதாயின் கருவில் ஆரம்ப காலத்தில் இருக்கிற பொழுது எல்லாருமே பெண்ணாக தான் முதலில் இருக்கிறோம். அதற்குபின்னரே எக்ஸ் குரோமோசோம் வெளிப்பட்டு ஆணாக மாறுகிறார்கள் சிலர். ஆண்களின் வீரியத்தை பரிணாமத்தின் ஆரம்பகாலத்தில் அறிந்து கொ��்டு பெண்கள் தெரிவு செய்ய பயன்படுத்தியது ஆணின் கலவி வீரியத்தையே. அதற்கு ஈடுகொடுக்க பாக்குலம் என்கிற எலும்பை துறந்து ஆண்கள் ஈடு கொடுத்தார்கள். அதற்கு பின்னர் வேட்டுவ குணம் முன்னிலைப்பட அதில் வென்ற ஆணுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. அதற்கு பின்னர் ஆயுதம் ஏந்தி போராடி வென்றவன் தெரிவில் முன்னணியில் இருந்தான். பின்னர் அதுவும் போய் அறிவாளி தேர்ந்தெடுக்கப்பட்டான். பெண் உடலுறவில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க ஆணே அதிகம் இயங்க வேண்டியது ஆயிற்று. உருவம் அறிந்து பொருந்தும் திறன் அவனுக்கு அதிகம் தேவைப்பட்டது. அதற்காக உருவம் அறிந்து பொருந்தும் குணமான stereognesis வளர்ந்தது. அது பிற துறைகளிலும் அவனை பெரிதாக இயங்க வைத்தது. அதே சமயம் அவனின் பேச்சு,உணர்வுகளை உணரும் திறன் ஆகியன மங்கின. கண்களைத்திறந்து கொண்டே ஒரு பெண் கலவியில் இன்பமுற்றால் மட்டுமே அவனுடைய உடலில் பரவசமூட்டும் சுரப்பிகள் சுரந்தன. பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு ஸ்பரிசத்தை உணர்தலை செய்தார்கள்.\nஆரம்பத்தில் சொன்ன மரபணு முன்னேற்றத்துக்கு பிறகு குட்டியை அதன் போக்கில் தன்னுடைய சந்ததியை பெருக்கும் ஜீன்களை கொண்டிருக்கும் இணையை தேடி நகர்வதற்கு அன்னை அனுமதிப்பதே எல்லா விலங்குகளிலும் வழக்கம்.\nஆனால்,மனித பெண்கள் இதை பெரும்பாலும் செய்வதில்லை. காரணம் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களிடம் இருந்து வெகு காலத்துக்கு முன்னரே பறிக்கப்பட்டு விட்டது. சீதை எப்படி ராமனை தேர்வு செய்தாள் என்பதை பார்த்தாலே அவ்வுரிமை நிலவி இருக்கிறது என்பது புலப்படும். பெண்கள் கல்வி கற்க முடியாத முட்டாள்கள்,கடவுள் உன்னை ஈனமாகவே படைத்தார் என்கிற பொய்கள்,அவர்கள் வெளியே வரக்கூடாது,கற்பை போற்றி அவர்கள் இயங்க வேண்டும்,கணவனை மீறக்கூடாது என்று அவளை திட்டமிட்டு ஆணினம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தன்னுடைய பாலியல் தேவைகளை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனக்கு பிறக்கும் ஆண் வாரிசுகளை கொண்டு பெண்கள் தீர்க்க ஆரம்பித்தார்கள். அப்படி உண்டாகி நிற்பது தான் அம்மா செண்டிமெண்ட்,மருமகளிடம் மகனை சேரவிடாமல் தடுக்கும் அம்மாக்கள்,பையனை திருமணம் பக்கம் ஒதுங்கவே விடாமல் தடுக்கும் தாய்மார்கள். ஆணுக்கு தான் பேச்சிலும்,உணர்வுகளை கப்பென்று பிடித்துக்கொள��வதிலும் சாமர்த்தியமில்லையே அதனால் அவனை வேலைகள் செய்ய விடாமல் தடுத்தும்,அம்மா செண்டிமெண்ட் மூலமும்,குரலை மாற்றியும் பெண்கள் தங்களின் ஆளுகைக்குள் வைத்திருக்கிறார்கள். போராட்டம் தொடர்கிறது.\nUncategorizedஅடிமைத்தனம், அதிகாரம், ஆண், உளவியல், ஜீன், பரிணாமம், பெண், பெண்மை, மாமியார்-மருமகள் சிக்கல்கள்\nபோலியோ பிணி தீர்த்த ஜோன்ஸ் சால்க்\nபிப்ரவரி 22, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபோலியோ சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்கைத்தெரியுமா உங்களுக்கு\n எளிய குடும்பத்தில் பிறந்திருந்த இவரின் பெற்றோர் அடிப்படை கல்வி\nதாங்கள் பெறாவிட்டாலும் தங்களின் மகன் பெற வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். சட்டம் படிக்க முதலில் விரும்பினாலும் பின்னர் ஆர்வம் மருத்துவத்துறை பக்கம் திரும்பியது. அங்கே ஜோன்ஸ் சால்குக்கு இன்ப்ளுன்சா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது. ப்ளூ காய்ச்சலை உருவாக்கும் அந்த வைரஸை அப்பொழுது தான் கண்டறிந்து இருந்தார்கள்.\nமுதலாம் உலகப்போர் சமயத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி எண்ணற்றோர் இறந்து போனார்கள். இரண்டாம் உலகப்போர் வரவே மீண்டும் அப்படி நோய் ஏற்படலாம் என்று பல மில்லியன் டாலர்களை அது சார்ந்த ஆய்வுக்கு அமெரிக்க அரசு கொட்டியது. சால்க் அதே சமயத்தில் வைரஸ்களை கொல்லாமலே அவற்றை செயலிழக்க\nவைத்து அதன் மூலம் அவற்றையே நோய் எதிர்ப்புக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அரசின் ஊக்கம் அவரை இன்னமும் வேகப்படுத்தியது.\nஉலகம் முழுக்க இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். அதில் தொன்னூறு சதவிகிதம் பேர் பால் மணம் மாறாத சிறுவர்கள். அமெரிக்காவில் மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு முறை நோய் தாக்கினால் பின்னர் அதில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவே முடியாது என்கிற அளவுக்கு கொடுமையான வியாதி இது.\nபிட்ஸ்பர்க் மருத்துவப்பள்ளியில் ஏழு பேர் கொண்ட குழுவாக இரவு பகலாக உழைத்தார்கள். ஏழு வருட உழைப்பின் விளைவாக உலகை அச்சுறுத்திக்கொண்டு இருந்த போலியோவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார் சால்க். பெரும்பாலும் செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ்களை கொண்டே சிகிச்சை தரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.ஜான் எண்ட்லர் ஆ��்வுக்கு தேவையான்\nதூய்மையான போலியோ வைரஸ்களை உருவாக்குவதில் வெற்றி கண்டிருந்தார். சால்க் பார்மல்டிஹைடை கொண்டு போலியோ கிருமிகளை கொன்றார். முதலில் குரங்குகளில்\nகொல்லப்பட்ட வைரஸ்களை கொண்ட மருந்தை சோதித்து பார்த்த பின்பு,தாங்களே மருந்தை செலுத்திப்பார்த்தார்கள்.\nயாருக்கும் எந்த தீங்கும் உண்டாகாமல் இருக்கவே நாடு முழுக்க ஐந்து லட்சம் பிள்ளைகளிடம் இந்த மருந்தை செலுத்தினார்கள். இரண்டு வருடங்கள் நடந்த நெடிய ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு சால்க் கண்டுபிடித்த தடுப்பு மருந்து எந்த தீங்கும் இல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வருடம் அமெரிக்காவில் 45,000. பேருக்கு இளம்பிள்ளை வாத நோய் இருந்தது. மருந்து அறிமுகமான வேகத்தில் ஐந்தே வருடங்களில்\nஇந்த எண்ணிக்கை 910 என்கிற அளவுக்கு விழுந்தது.\nசால்க்கின் தடுப்பு மருந்துக்கு அவரை காப்புரிமை பெற சொல்லி\nஉடனிருந்தவர்கள் அறிவுரை சொன்னார்கள். பல கோடி டாலர்களை அவர் அதன் மூலம் ஈட்டியிருக்க முடியும். சால்க் என்ன சொன்னார் தெரியுமா “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா “என் மருந்து சூரியனைப்போல உலகுக்கே பயன்படக்கூடியது . சூரியனுக்கு காப்புரிமை வாங்கலாமா சொல்லுங்கள் ”. அத்தகு அரிய மனிதரை நினைவு கூர்வோம். போலியோ தடுப்பு மருந்து இன்றைய தினம் தான் முதன்முதலில் அமெரிக்காவில் பெருமளவில் சோதிக்கப்பட்டது\nUncategorizedஉலகப்போர், ஜோன்ஸ் சால்க், தியாகம், போலியோ, போலியோ வைரஸ், மக்கள் சேவை, வறுமை\nகணிதத்தின் கலக்கல் கதை இது \nபிப்ரவரி 22, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகணிதத்தின் கதை என்கிற அற்புதமான நூலை வாசித்து முடித்தேன். இரா.நடராசனின் எழுத்தில் மலர்ந்திருக்கும் எளிய வாசகனுக்கும் புரியும் எளிய நூல் இது. கணிதம் உண்மையில் குகையில் வாழ்ந்த மனிதனோடு துவங்கியது ; இந்தியாவின் பத்துக்கும்,மெசொபடோமியாவின் அறுபதின் அடுக்கில் நீளும் செக்ஸாஜெசிமல் முறையும் ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி போட்டன. இறுதியில் இந்தியாவின் முறையே நின்றது.\nஆனாலும்,அறுபதின் தாக்கத்தில் தான் அறுபது நொடி,அறுபது நிமிடம் என்கிற பகுப்பு ஏற்பட்டது. அல்ஜீப்ரா அரேபியர்களின் கைவண்ணம் ; அந்த பெயரே அதைதான் குறிக்��ிறது. இந்தியாவின் கணித முறையை அரேபிய மற்றும் ஐரோப்பிய வியாபாரிகள் மேற்குக்கு கொண்டு சென்றார்கள். இந்தியர்கள் இல்லாமல் பூஜ்யம் என்பதற்கு குறியீடு இல்லாமல் வெற்றிடம் இடுகிற பழக்கமே வெகுகாலம் உலகில் இருந்திருக்கிறது.\nகணிதத்தில் சாக்ரடீஸ் தோன்றிய கிரேக்க மண் எல்லாவற்றையும் கேள்வி கேட்டே ஏற்றுக்கொண்டது. கோட்பாடு அதற்கான ஃப்ரூப்,உட்கூறுகள் என்று எதையும் பிரித்து பார்த்துவிடும் பழக்கம் அவர்களாலே அறிவியலில் உண்டானது. தேல்ஸ் என்கிற அறிஞர் தான் வட்டத்தின் நடுவே போகும் கோட்டுத்துண்டுக்கு டையாமீட்டர் என்று பெயரிட்டார். இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ளே மிகக்குறைந்த தூரமே ஒரு கோடு என்று சொன்னதும் அவரே. அவர் எகிப்து போய் பாடம் படித்துவிட்டு வந்த பின்னர் சூரிய கிரகணம் எப்பொழுது ஏற்படும் என்று துல்லியமாக சொன்ன பொழுது அவரை சூனியம் கற்றவர் என்று பயந்தார்கள் அவர் நாட்டில். ஐம்பது வருடங்களை பையின் மதிப்பை கண்டுபிடிப்பதில் மட்டுமே கிரேக்கர்கள் செலவிட்டு இருக்கிறார்கள் என்கிற அளவுக்கு கணித வெறி அவர்களிடம் இருந்தது.\nகிரேக்கத்திலே எக்லேக்டிக் என்றொரு கணித குழு இருந்தது ; அது எல்லாமும் இறைவனோடு தொடர்புடையது என்ற இன்னொரு பள்ளியை தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதன் முக்கிய ஆளுமை ஷேனோ ஒரு ஆமை ஆர்சில்லஸ் எனும் மனிதனை விட ஒரு அடி முன்னதாகவே எப்பொழுதும் செல்கிறது. அவன் எப்பொழுது அதை முந்துவான் என்று கேட்டார். இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை என்றாலும் எதையும் ப்ரூப் மூலமே நிரூபித்து பழகிய கிரேக்க குழு பல ஆண்டுகள் மண்டையை உடைத்துக்கொண்டது நாற்பது வருடங்கள் வடிவியலின் அதுவரை வந்த எல்லா படைப்புகளையும் தொகுத்த யூக்லிட் அதன் தந்தை என்று பெயர் பெற்றார்.\nவடிவியல் தெரியாவிட்டால் என் பள்ளிக்குள் நுழையாதீர்கள் என்று பிளேட்டோ எழுதுகிற அளவுக்கு கணித பித்து வடிவியல் பித்தாக கிரேக்கத்தில் மாறியது. அபோலினஸ் கோனிக்ஸ் எனும் துறையில் அற்புதமான பங்களிப்புகளை தந்தார். ஒரு உருளையில் முழுமையாக அடங்கக்கூடிய கோளத்தின் கொள்ளளவு அதில் பாதி அளவு இருக்கும் என்று கண்டுபிடித்து சொன்னதை தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக நம்பிய ஆர்கிமெடிஸ் தன் கல்லறையின் மீது அந்த இரு உருவங்களை வைக்கச்சொன்னார். சூரிய கண்ணாடியை கொண்டு எதிரி கப்பல்களை எரித்தது,பல்வேறு அடுக்குகளின் மீது ஏறி கப்பலை நெம்புக்கோல் கொண்டு தூக்கியது என்று நீண்ட அவர் சாதனைகள் ஒரு கணக்கை முடிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்ட கணத்தில் பொறுமை இல்லாத ஒரு வீரனால் போனது.\nடார்டாக்லியா எனும் அறிஞர் நான்கின் அடுக்கில் வரும் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டிருந்ததை தான் மட்டுமே வைத்துக்கொண்டு இருந்த பொழுது அதை அவரிடம் இருந்து நைசாக பெற்ற கார்டனோராஸ் அதை வெளியிட்டாலும் உலகுக்கு அதன் உண்மையான சொந்தக்காரர் பெயரை ஆணித்தரமாக சொல்லவும் செய்தார். அவரின் மாணவர் பெரராரி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து தீர்வுகள் பெற்ற பொழுது அதை காசாக்க அவர் மறுத்ததால் சொந்த அக்காவாலே விஷம் வைத்துக்கொல்லப்பட்டார். கணிதத்தின் இயற்கணித சூத்திரத்தை வடிவியலோடு இணைக்கிற அற்புதத்தை நிகழ்த்திய டெஸ்கிரேட்ஸ் அவர்களிடம் கணிதம் கற்றுக்கொள்ள எண்ணற்றோர் விரும்பினார்கள். ஸ்வீடன் ராணி படை அனுப்பி அவரை மிரட்டி கூட்டி வந்தார். ஆஸ்துமா இருந்தபடியால் தினமும் காலை பதினொரு மணிக்கு எழும் அவர் அவளுக்காக காலை ஐந்து மணிக்கு எழுப்பபட்டார். பதினோரே வாரத்தில் சுரம் கண்டு இறந்துபோனார் அவர். கணிதம் கொல்லவும் செய்யும் போல \nஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில் தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன் கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள். நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ,எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை அன்போடு செய்தார்.\nகாஸ் எனும் மேதை ரெய்மான் எனும் தன்னுடைய மாணவன் பேராசிரியர் ஆக முனைந்த பொழுது மிகக்கடினமான வளை பரப்புகள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை தருமாறு ஜாலியாக சொல்லி மாட்டிவிட பார்த்தார். ரெய்மான் அதில் கலக்கி எடுத்தார். அதன் அடிப்படையில் தான் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு எழுந்தது.\nகோயிலில் பாதிரியாராக போயிருக்க வேண்டிய யூலரை கடினப்பட்டு மீட்டு வந்தார் பெர்னோலி. ஒரு எண்ணூறு கணித புததகங்களை எழு��ினார் அவர் ராமனுஜன் இங்கிலாந்தில் இருந்த பொழுது மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருந்த பொழுதெல்லாம் அவரைத்தேற்றி காப்பாற்றிய ஹார்டி கணிதத்தின் கடைசி சக்கரவர்த்தியின் பெருமையை உலகம் உணர உதவினார். பட்டம் எதுவும் பெறாத ராமானுஜனின் பெயரால் உலகின் தலைசிறந்த மூன்று பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் இருக்கை இருக்கிறது \nUncategorizedஅரேபியா, ஆர்கிமிடிஸ், இந்தியா, எண்கள், கணிதம், காஸ், டெஸ்கிரேட்ஸ், தேல்ஸ், நியூட்டன், பிளாட்டோ, மெசொபொடமியா, யூக்லிட், ராமனுஜன், ரெய்மான், லிப்னிட்ஸ், ஷேனோ, ஹார்டி\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3611:2008-09-05-18-01-45&catid=185:2008-09-04-19-46-03", "date_download": "2020-05-26T22:33:11Z", "digest": "sha1:HNCE2ZHUE22ABEBKKOJJFKP2Z5GPOPTT", "length": 12241, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "எல்லா வெற்றிகளையும் இழத்தல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய கலாச்சாரம் -\nபோராட்டத்தை முதுகில் குத்தி, அரசாங்கத்திடம் ஆயுதங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்தச் சரணடைதலுடன் தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகள் யாவும் இழப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.\nதெலுங்கானா இயக்கத்தின் வீச்சால், தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் கம்யூனிஸ்டுக் கட்சி பெரும்பான்மையான கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் விளைவாக கட்சித் தலைவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர். கட்சித் தலைவர்களில் சிலர், ஓட்டுப் பெட்டிகளின்மூலம் சோசலிசத்தை சுலபமாக அடையலாம் என்று நினைத்தனர். எல்லாவகைத் தேர்தல்களிலும் கட்சியைக் கலந்து கொள்ளுமாறு அவர்கள் செய்தனர். மக்கள் மத்தியில் வர்க்க உணர்வை உண்டாக்குவது, வர்க்கப் பிரச்சினைகளில் மக்களைத் தீவிரமாக்குவது, வர்க்கப் போராட்டங்களை நடத்துவது ஆகியவை மெதுவாகப் பின்னணிக்குத் தள்ளப்பட்டன. தியாகங்களின் அர்த்தங்களும், கம்யூனிசத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வதும் மழுங்கடிக்கப்பட்டன. இவ்வாறாக தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் கட்சி பலவீனமடைந்தது.\nநாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றுவதன்மூலம் கட்சியானது மாபெரும் தெலுங்கானா இயக்கத்தையும் அதனுடைய வரலாற்றுப் பூர்வமான வெற்றிகளையும் காட்டிக் கொடுத்துவிட்டது. வர்க்கப் போராட்டங்களின்மூலம் மட்டும் தீர்க்கப்படக் கூடிய நிலப்பிரச்சினை, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. காங்கிரசு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் என்றுமே வறிய மக்களுக்கு நிலங்களைக் கொடுக்கவில்லை. அந்தத் திட்டங்களின் நோக்கமே நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதாக என்றுமே இருந்ததில்லை. அந்தத் திட்டங்களின்படி, சில பணக்கார விவசாயிகள் மட்டுமே சில நிலங்களை வாங்க முடிந்தது. போராட்டத்தின்மூலம் மக்கள் அடைந்த இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் திரும்பவும் கொள்ளைக்கார நிலப்பிரபுக்களுக்கே திருப்பித் தரப்பட்டன. ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட கிராம இராஜ்ஜியம் அழிக்கப்பட்டது. கிராம இராஜ்ஜியத்திற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்துச் சபைகள், பஞ்சாயத்து சமிதிகள், மாவட்டப் பரிஷத்துக்கள் ஆகியவை வர்க்கப் போராட்டங்களைத் திசை திருப்பவும், கிராமங்களில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் திரும்பவும் நிறுவவுமே உதவின.\nநாடறிந்த மக்கள் எதிரிகள் கூட, கிராமங்களில் மெதுவாகத் தங்களுடைய ஆட்சியை நிறுவினர். சுரண்டல், வலிந்து பிடுங்கிக் கொள்ளுதல் ஆகியவை மீண்டும் கிராமங்களில் தோன்றின. தரகு, கொடும் வட்டித் தொழில் ஆகியவை மிகவும் தீவிரமான வடிவங்களில் மீண்டும் தோன்றின. இது மட்டுமல்ல; தெலுங்கானா போராட்டக் காலத்தில் கிராமங்களில் நிலப்பிரபுக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்பொழுது அவர்கள் பஞ்சாயத்துப் போர்டுகள், பஞ்சாயத்து சமிதிகள், பரிஷத்துக்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவைகளில் நுழைந்து சக்திமிக்க பதவிகளில் அமர்ந்தனர். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் ஆனார்கள். இவ்வாறாக அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனார்கள். மக்களின் கழுத்துக்களின் மீது இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு, அரசியல் தலைவர்களாக மாறினார்கள். இவ்வாறாக அழிந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவம் இன்னொரு முறை வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பழைய வடிவத்திலிருந்த கொத்தடிமைத்தனத்தைத் தவிர, மற்ற எல்லாவிதச் சுரண்டல்களும் கிராமங்களில் தோன்றி மக்கள் கொடுமையான சுரண்டலுக்கு ஆளாக���கப்பட்டனர். இது கட்சியிலிருந்த திரிபுவாதத் தலைவர்கள் கைக்கொண்ட நாடாளுமன்றப் பாதையின்மூலம் தெலுங்கானா இயக்கத்திற்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.\nஇப்பொழுது இந்தக் கிராமங்களில்தான் — எங்கு கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தனவோ அந்தக் கிராமங்களில்தான் — மக்கள் நடைமுறை வெற்றிகள் எல்லாம் இழக்கப்பட்டுவிட்டாலும் இயக்கமானது இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது. கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் எங்கு நிற்க முடியவில்லையோ அங்கெல்லாம் —அதாவது மனுகோட்டா போன்ற இடங்களிலெல்லாம் — நிலப்பிரபுக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/10/09091637/1265185/How-to-Care-for-a-Sick-Child.vpf", "date_download": "2020-05-26T23:18:01Z", "digest": "sha1:KVSLGUOZGX3II3MOHOWS5UIY4UD2DTMK", "length": 11110, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to Care for a Sick Child", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடல் நலம் சரியில்லாத போது குழந்தையைக் கவனித்துக்கொள்வது எப்படி\nபதிவு: அக்டோபர் 09, 2019 09:16\nகுழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது கவனித்துக்கொள்வது பெரும் சிரமமாக இருக்கும். அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்.. என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஉடல் நலம் சரியில்லாத போது குழந்தையைக் கவனித்துக்கொள்வது எப்படி\nகால நிலை மாற்றம், குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, தொடர் இருமல் போன்ற உடல் உபாதைகளை உண்டாக்கும். அந்த சமயத்தில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும்.\nஅவர்கள் அந்த சமயத்தில் அசௌகரியமாக உணர்வதாலும், உடலில் என்ன மாதிரியான பிரச்னைகளை உணர்கிறார்கள், உபாதைகளை தாங்க முடியாத நிலையை எப்படி சொல்வதெனத் தெரியாமல் அழுதுக் கொண்டே இருப்பார்கள். சரியாக தூங்க மாட்டார்கள், சாப்பிடமாட்டார்கள், விளையாட மாட்டார்கள்.\nஇதை காணும் பெற்றோருக்கு குழந்தை அனுபவிப்பதை விட பெரும் வலியாக இருக்கும். அதற்கு அவர்களை சௌகரியமாக உணர வைக்க மருந்து மாத்திரைகளை தாண்டி என்ன செய்யலாம்.. என்பது குறித்து அறிந்து கொள்ளலாம��.\n* குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை எனில் சில பெற்றோர்கள் தூங்க வைத்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் தூங்க நினைக்கிறார்கள் எனில் தூங்க வையுங்கள். விளையாட நினைத்தால் வீட்டுக்குள்ளேயே ’இண்டோர் கேம்’களை விளையாடி மகிழ்ச்சிப்படுத்துங்கள். அவர்களுக்கு கதை சொல்வது, ரைம்ஸ் பாடுவது, ஆக்டிவிடீஸ் என அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள். இதனால் அவர்கள் களைப்பில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். காய்ச்சல் குறையாமல் இருந்தால் வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.\n* காய்ச்சலின் போது மருத்துவரின் ஆலோசனைப் படி உணவுகளைக் கொடுங்கள். தினசரி உணவுப் பட்டியலைத் தவிருங்கள். நீர் ஆகாரங்கள் நிறையக் கொடுங்கள். குழந்தை உணவை வேண்டாம் எனத் தவிர்த்தால் திணிக்காதீர்கள். காய்ச்சல், சளி நேரத்தில் குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\n* காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் குறைய மருத்துவரை அணுகி மருந்துகள் வாங்கியிருந்தால் அதை சரியான நேரத்தில் கொடுங்கள். வீட்டிலேயே சளிக்கு இயற்கைக் குறிப்புகளைப் பின்பற்றலாம். காய்ச்சல் நேரத்தில் உதடுகள் வறண்டு சிவப்பாக காணப்படும். இதனால் எரிச்சலாக உணர்வார்கள். இரத்தக் கசிவும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க வேஸ்லின் தடவிவிடுங்கள்.\n* குழந்தை மிகவும் சிரமத்தை உணர்ந்தால், உங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. முதல் குழந்தை எனில் எப்படி கவனித்துக் கொள்வது என்ற பதட்டம் இருக்கும். அதற்கு சிறந்த வழி மருத்துவர்களையோ, தாய்மார்களையோ அணுகி ஆலோசனைப் பெறலாம். புத்தகங்கள், ஆன்லைனிலும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\n* மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் விட மிக முக்கியம் தாயின் அரவணைப்புதான். காய்ச்சல் நேரத்தில் உங்களுடைய முழு கவனத்தையும் குழந்தை மீது வையுங்கள். அவர்களுக்கு நீங்கள் உடன் இருப்பதே பெரும் தெம்பைக் கொடுக்கும். கட்டியணைத்தல், முத்தம் கொடுத்தல், முதுகைத் தடவிக் கொண்டே இருத்தல் போன்ற செயல் அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. கட்டியணைத்துக் கொள்வதால் மிகவும் சௌகரியமாக உணர்வார்கள். விரைவில் குணமாவதற்கான சாத்தியங்களும் உண்டு.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகள் கோடை வெயிலில் வெளியில் போகாமல் பொழுதுபோக்க டிப்ஸ்\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..\nபய உணர்வு��ன் வளரும் குழந்தைகள்\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் முறை\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு வரும் மூட்டு வலி\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வரும் வேர்க்குரு குறைய இயற்கை வழிகள்\nவெயில் காலத்தில் குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் போது கவனிக்க வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1144/templates-yappadi-pannurathu-yappadi-pannurathu-solluga?show=1171", "date_download": "2020-05-27T00:24:45Z", "digest": "sha1:EOOJD26MGT42XM5HF6KTDERWHPQVLSK7", "length": 4130, "nlines": 74, "source_domain": "www.techtamil.com", "title": "sir ennoda web templates yappadi upload pannurathu yappadi domain id creat pannurathu plz solluga argent...... - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nஇது பற்றி ஒரு வீடியோ செய்ய முயற்சித்து வருகிறேன்.. கண்டிப்பாக.. இந்த வாரத்தில் உங்களுக்கு அது வந்தடையும்.\nஎனக்கு HTML Trainning வீடியோ வேண்டும். உங்களிடம் இருந்தால் [email protected] இந்த mail id க்கு தெரியபடுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_158651/20180517122500.html", "date_download": "2020-05-26T22:55:39Z", "digest": "sha1:WNWMWO5EDZDC4LP6PD5E5D3YKNOTGPAK", "length": 9890, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்", "raw_content": "எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஎடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மஜத தலைவர்கள் மறியல்\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏ��்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேசமயம், தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைக்க காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இணைந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரின. இந்த சூழலில் நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளூநர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, இன்று காலை 9 மணி அளவில் எடியூரப்பா கர்நாடகத்தின் 23-வது முதல்வராகப் பதவி ஏற்றார்.\nஎடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பை நிறுத்திவைக்கக் கோரி நேற்று நள்ளிவரவு காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்புக்கு தடைவிதிக்க உச்ச நீதின்றம் மறுத்துவிட்டது. ஆளுநரிடம் தாக்கல் செய்த எம்எஎல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை இன்று தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் உள்ள விதான்சவுதா அருகே உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி உள்ளிட்டோரு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களோடு சேர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களும் தர்ணாபோராட்டத்திலும, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், விதான் சவுதா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nலடாக்கில் சீனப்படை குவிப்பு : ராணுவ தளபதிகளுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை\nவடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரிப்பு : தடுப்பு பணிகள் தீவிரம்\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nபெற்றோர், உறவினர்கள் துணையின்றி விமானப் பயணம் மேற்கொண்ட 5 வயது சிறுவன்\nஇந்தியாவின் மூத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nசென்னையில் இருந்து டெல்லிக்கு உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது\nசகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/ilanakaaiyaila-kaoraonaa-etatanaai-paera-paataipapau", "date_download": "2020-05-26T22:59:00Z", "digest": "sha1:RMSOZV2HHR7HNSXKQ7G73G2CQAOQAT33", "length": 12115, "nlines": 50, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இலங்கையில் கொரோனா.! எத்தனை பேர் பாதிப்பு! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் மார்ச் 24, 2020\nஇலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19 வைரஸ்)தொற்றால், பாதிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலையாகும் போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களுடன் இந்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்ததாகவும், அதில் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 99 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.\nதற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறும் தொற்றாளர்கள் 99 பேரில் இரு வைத்தியர்கள் உள்ளடங்கின்றமை இங்கு விஷேட அம்சமாகும். இதில் ஒரு வைத்தியர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிப்பவர் எனவும், அவர் உட்பட இரு வைத்தியர்களுக்கும் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.\nஇதனிடையே, தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று சந்தேகம் தொடர்பில் சிகிச்சையளிக்க 30 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதில் 19 வைத்தியசாலைகளில் 229 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதி���் அதிகமானோர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு இரு வெளிநாட்டவர்கள் உட்பட 97 பேர் தற்போது கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சைப் பெறுகின்றனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கவென மாற்றியமைக்கப்பட்ட வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 27 பேர் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 101 கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 33 பேர் மட்டுமே தனிமைப்படுத்தல் மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் அனைவரும் அவ்வாறான மையங்களுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையானது ஆபத்தானது என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காடுகின்றனர்.\nதன்படி மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்துக்கு மேலதிகமாக, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ், மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது குழுவினர் நேற்று இறுதி மருத்துவ பரிசோதனை அறிக்கையின் பின்னர் அங்கிருந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இரானுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வா கூறினார். 311 பேர் இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nகொரோனா தொற்று உலகளாவிய தீவிரமாக பரவ ஆரம்பித்த பின்னர் இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களாவர்களே இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் அவர்களுக்கு அந்த தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இவ்வாறு அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 203 பேரும், கந்தக்காடு நிலையத்திலிருந்து 108 பேரும் கண்காணிப்பின் பின்னர் இவ்வாறு சான்றிதழ் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நிலையங்களிலிருந்து அனுப்பப்பட்டவர்களை கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இலங்கை இராணுவத்தினர் விசேட பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிங்கள குடியேற்றங்களை பாரிய அளவில் செய்ய முயற்சி\nதிங்கள் மே 25, 2020\nகிழக்கு மாகாண தொல்லியல் சார்ந்த இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கு மேஜர் ஜ\nவல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது\nதிங்கள் மே 25, 2020\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான நேர்காணல்…\nநிர்வாண ஊரிலே ஆடை அணிந்தவன் கோமாளி\nதிங்கள் மே 25, 2020\nஇன்று புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் உள்ளிருப்புக்காலத்தில் பலரும் பல்வ\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 2 - கலாநிதி சேரமான்\nதிங்கள் மே 25, 2020\nஇந்தியாவின் மகாபாரதக் கனவும், இலவு காக்கும் தமிழ்க் கிளிகளும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/231-vijay-s-thalapathy-64-movie-director", "date_download": "2020-05-26T22:26:41Z", "digest": "sha1:FGT2EWKBQOLH6POJVIQAJZZAIE4JFA7Z", "length": 2489, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Vijay's \"Thalapathy 64\" Movie Director", "raw_content": "\nவிஜய்யின் 'தளபதி 64' படம் குறித்த புதிய தகவல்\nதளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் தனது 64வது படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பல கதைகளை கேட்டு தட்டிக்கழித்து வந்த விஜய், லோகேஷ் கனகராஜ் கதை கூறியதும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கூறிய கதை நடிகர் விஜய் இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டுள்ளதாகவும், அதனால் அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru184.html", "date_download": "2020-05-27T00:31:50Z", "digest": "sha1:NODA7EP3UDXR5Q5G2WMPKHO27S56RU3P", "length": 5781, "nlines": 68, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 184. முல்லை - முல்லை, இலக்கியங்கள், அகநானூறு, வந்து, மிகு, சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 184. முல்லை\nகடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய\nபுதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்\nஇனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்\nஅருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு 5\nசுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,\nவெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்\nகுண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்\nபுன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை\nஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, 10\nதௌ அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை\nபுள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,\nகோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,\nஅரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,\nசெல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் 15\nசெக்கர் வானம் சென்ற பொழுதில்,\nகற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்\nதார் மணி பல உடன் இயம்ப\nதலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 184. முல்லை , முல்லை, இலக்கியங்கள், அகநானூறு, வந்து, மிகு, சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்���ுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/lat-130214/", "date_download": "2020-05-26T23:41:15Z", "digest": "sha1:6JXY7DMYGL5ON6SUXCGSMPYYREMF3KTO", "length": 6828, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம் | vanakkamlondon", "raw_content": "\nகாதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம்\nகாதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம்\nஒவ்வொரு மத இனத்திற்குமாக பல விசேடமான நாட்கள் உண்டு. அதனை தங்கள் கலாச்சாரத்திற்கு ஏதுவாக கொண்டாடுவார்கள். ஆனால் இன மத மொழி வேறுபாடின்றி கொண்டாடும் தினத்தில் ஒன்று காதலர் தினம் ஆகும்.\nஇயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில் இவ்வாறான தினங்களை உங்களிற்கு ஏற்றவாறு கொண்டாடுங்கள். ஏனெனில் இவைகள் உங்கள் மன அழுத்தங்களை குறைத்து மகிழ்ச்சியைத்தரும்.\nபெண்கள் கொண்டாட்டங்களை அழகுறச்செய்வதில் வல்லுனர்கள். அப்படியானவர்களுக்கு சில ஐடியாக்கள் தந்தால் அசத்திவிடுவார்கள்.\nகாதலர் தினத்தை ஹோட்டலில் தான் கொண்டாட வேண்டியதில்லை உங்கள் வீட்டிலில் கொண்டாடுங்கள். உங்கள் பிள்ளைகள், கணவர் வீடு திரும்பும்போது உங்கள் வீடு இந்திரலோகம் போல காட்சியளிக்கட்டும். அதன் பின்னர் சொல்லவா வேண்டும் இந்த காதலர் தினம் மறக்க முடியாத ஒன்றாகி விடும்.\nஉங்கள் வீட்டை காதலர் தினத்திற்கு எப்படி அலங்கரிக்கலாம் என சில படங்களை தருகின்றோம்.\nPosted in மகளிர் பக்கம்\nபெண்களுக்கு தூக்கமின்மையால் வரும் நோய்கள்.\n கலர் கலரான மரக்கறி பழவகைகளை உண்ணுங்கள்\nகிளிநொச்சியில் சர்வதேச பெண்கள் தினம் – வ மா சபையால் கொண்டாடப்பட்டது\nஉலகத்தமிழ் திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திரா திடீர் மரணம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383174.html", "date_download": "2020-05-26T23:05:16Z", "digest": "sha1:35IQISK2E53FU4UXHIJNZTQBLHCR4M2A", "length": 22796, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "தேன்நிலாவின் மனநிலை - சிறுகதை", "raw_content": "\nஅன்றைய நாள் அவளுக்கொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கப்போகின்றதென்பதை அறியாதவளாய் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் தேன்நிலா.வரிசையில் காத்திருப்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி, இலக்கம் 120 என்ற நம்பரை அழுத்தியபோது; அவளிடம் வந்த நபருக்குரிய மருந்துப்பெட்டிகளின் லேபிளை கணனியில் எழுதிக்கொண்டிருந்தாள் அவள். நன்கு உயர்ந்த வாட்டசாட்டமான மனிதர், ஆனால் சீனி வருத்தம்,உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு என ஒரு பட்டியலே இடப்பட்டிருந்தது இவருக்கான மின் மருந்துச்சீட்டில்....\nபல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது மருந்தகம் ஒன்றில் பகுதிநேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள் தேன்நிலா. வழமையாக சனிக்கிழமைகளில்தான் இவ்வாறு வேலை செய்தாள். மருந்துகளை வாங்க வருகின்ற நோயாளர்களுக்கு அவற்றின் பாவனை பற்றி ஆலோசனை வழங்குவதில் அலாதி பிரியம் அவளுக்கு.\nஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். அதிகமாக வயதானவர்களே இங்கு வருவார்கள். குழந்தைகள், சிறுபிள்ளைகள் உள்ள இளங் குடும்பத்தினரையும் காணலாம். சில இளம் வயதான பெண்பிள்ளைகளும் தங்களுடைய குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை வாங்குவதற்கு வருவார்கள். இவர்களோடு பேசுவதும், அவர்களுடைய பல்வேறுபட்ட மருந்துப்பாவனைகளுக்கான கேள்விகளுக்கு பதில் கூறுவதும் தேன்நிலாவிற்கு மனத்திருப்தியைக் கொடுக்கும்.\nஅவளுடைய சக பணியாளர்கள் எல்லோருமே நோர்வேஜியர்கள். அங்கு வரும் நோயாளர்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு விகிதமானவர்கள் நோர்வேஜியர்கள்தான். ஒரு சில வெளிநாட்டவர்களும் இங்கு வருவதுண்டு. பல சமயங்களில் அவள் தன்னை நினைத்து பெருமையடைவதுண்டு. எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒரு மொழியை தன்னால் சரளமாக பேச முடிந்தது. அதுவும் இந்த நாட்டவர்களுக்கே ஆலோசனை வழங்கும் அளவுக்கு; இது அவளுக்கே தெரியாத விடை.\nஅந்த மருந்தகத்திற்கு வரும் பல வயதானவர்கள் தங்கள் மருந்துகளை வாங்கிக் கொண்டு விடைபெறும் போது; “இந்த மருந்துகளால்த்தான் நான் இன்னும் கொஞ்சக்காலம் வாழ்வதற்கு வாய்ப்பிருக்கின்றது” என்று மகிழ்ச்சியோடு கூறிச் செல்வார்கள். வாழ வேண்டும் என்ற ஆவலை நாள்தோறும் விதைத்துச் செல்பவர்கள் இவர்கள். 1925 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் கூட தங்கள் மருந்துகளை வாங்கிச் செல்ல வரும்போது மனம் பூரித்த��ப்போகின்றது.\nவயதானவர்களுக்கான மருந்துச் செலவுகளின் 70-80 விகிதத்தை அரசாங்கமே நேரடியாக மருந்தகங்களுக்கு செலுத்துகின்றது. ஓய்வூதிய காலத்தில் ஒய்யாரமான வாழ்க்கை வாழ்வதோடு மட்டுமன்றி, தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கும் பக்க பலத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த முதியவர்கள்.\nஇங்கு வருபவர்கள் ஓரிரு வார்த்தை உரையாடிவிட்டுத்தான் தங்கள் மருந்துகளை வாங்கிச்செல்வதுண்டு. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் வாழ்ந்தவர்களுடன்கூட நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்திருக்கின்றாள் தேன்நிலா.\nஅந்த நபருக்கான மருந்துகளை ஒழுங்கு செய்து, அவற்றை சக பணியாளர் சரிபார்த்து; சிபாரிசு வழங்கியதும் அந்த நபரின் சில மருந்துகளின் பாவனை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர், தனது கட்டணத்தை( 20% ) செலுத்தி “ தொடர்ந்தும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்” என்று கூறி விடைபெற்றுச் சென்றார் அந்த நபர்.\nஇப்பொழுது இலக்கம் 121 என்ற எண்ணை அழுத்துகிறாள் தேன்நிலா.அப்பொழுது இரண்டு இளம் ஆண்கள் வருகின்றார்கள். ஒருவர் சரளமாக நோர்வேஜியமொழி பேசுகிறார். மற்றவரிடமிருந்து சிறிது திக்கி திக்கி, வசனங்கள் முறிவடைந்து வருகிறது. பார்த்தால் அரபிக் காரரின் தோற்றம். சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் போலும் இருக்கின்றது.\n“ வணக்கம், நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்\n“ நாங்கள் எங்கள் உறவினர் ஒருவரின் மருந்தை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கின்றோம்.” என்றான் அவர்களில் ஒருவன்.\n“ நீங்கள் அந்த நபரின் மருந்துகளை வாங்கிச் செல்வதற்கான அனுமதியை அந்த நபரிடமிருந்து எழுத்துமூலம் பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றீர்களா” என்று கேட்டாள் தேன்நிலா.\nஅவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு “ ஏன் உன்னால் தரமுடியாதா” என்று சற்று சினத்தோடு கேட்டான், மற்றவன்.\n“ இல்லை. ஒருவரின் மருந்துகளை அவருடைய அனுமதியின்றி மற்றவர்களிடம் கையளிப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லை” என்று தேன் நிலா கூறியதும், அவர்களுக்கு கோபம் வரவே வாயில் வந்தபடி “ நீ ஒரு கடினமான ஆள், உனக்குத்தான் மருந்தை எங்களிடம் தர விருப்பமில்லை” என்று கூறிவிட்டு மருந்தகத்தை விட்டு வெளியேறிய அதே தருணம் தேன்நிலாவை முறைத்துப���பார்த்து விரல்களை மடித்து நடுவிரலை மட்டும் நீட்டி இவளுக்கு காண்பித்துவிட்டுச் சென்றான்; அவர்களில் ஒருவனான அந்த நன்கு சரளமாக நோர்வேஜிய மொழியில் பேசியவன்.\nதேன்நிலாவிற்கு இது ஒரு புதிய அனுபவம். இவ்வாறான அனுபவத்தை அவள் ஒருபோதும் பெற்றவள் அல்ல. உடலெங்கும் யாரோ ஊசியால் குத்துவது போன்ற உணர்வு.\nநோயாளர்களுடைய உடல் உபாதைகளுக்கேற்ப உள உணர்வுகளிலும் மாற்றத்தை வெளிப்படுத்துவார்கள் என்று படித்திருக்கின்றாள். உதாரணமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக பொறுமை இருக்காது, அப்படியானவர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது, அவர்களுடைய தேவையை இயன்றளவு விரைவாக முடித்து கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்; ஒரு வேளை நோயாளர்கள் கோபப்பட்டு பேசினால் அதை தாங்கிக் கொண்டு; அவர்களின் தேவையை புன்னகைத்துக்கொண்டே விளக்கங்கள் கூறி நிறைவேற்றி அவர்களை அனுப்பிய பின், தமது கோபத்தை யாரும் காணாதபடி பின் அறையில் சென்று மேசையில் இரு கைகளாலும் ஒருமுறை மெல்ல ஓங்கி அடித்து தணித்துக்கொள்ள வேண்டும் என்பதை புத்தகப் பாடமாக கற்றுக்கொண்டவள் தேன்நிலா.\nஆனால் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களைக்கூட தாங்கிக் கொள்ள வேண்டுமா என்று மனதுக்குள் புழுங்கியவாறு நின்றவளிடம். அந்த மருந்தகத்தில் பணிபுரியும் சக பணியாளர் லீசா அவளை நெருங்கி “ நீ நடந்து கொண்ட விதம்தான் சரியானது. நீ எப்படி அவர்களை கையாளுகின்றாய் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் நின்றேன். கெட்டிக்காரி” என்று தோழில் தட்டி விட்டு\n“ அவர்கள் கையால் காட்டியதையும் பார்த்தேன், கவலைப்படாதே , தனிப்பட்ட ரீதியாக எதையும் எடுத்துக்கொள்ளாதே. இந்த இடத்திலேயே மறந்துவிடு. எனது நீண்ட நாள் அனுபவத்தை வைத்துக் கூறுகின்றேன். இப்படி நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு இன்றைய நாள் சரியில்லை என்று நினைத்துக்கொள். இவ்வாறு நடந்து கொண்ட மனிதர்கள் சில நாட்கள் கழித்து இங்கு மீண்டும் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார்கள்” என்றாள்.\nபொங்கி எழுந்த தேன் நிலாவின் கோபமும், மனப் புழுக்கமும் ஊதிக் கட்டப்பட்டிருந்த பலூனின் காற்று படக்கென்று வெடித்து வெளியேறியதுபோல் இலகுவாகியது. “எப்படி உன்னால் இப்படி இலகுவாக எடுத்துக்கொள்ள முடிகிறது, லீசா” என்று கேட்டாள் தேன்நிலா.\n“என��்கு இப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கும்போது கோபம் வருவதில்லை. சிரிப்புத்தான் வருவதுண்டு, பாவம் என்றுதான் நினைப்பேன். நான் முன்பு கூறியது போல அவர்களுக்கு இன்றைய நாள் சரியில்லை”\nஎங்களுடைய மனதை இலகுவாக வைத்துக்கொண்டால், இவ்வாறான தருணங்களை சமாளிப்பது மிகவும் இலகுவானது” என்று லீசா கூறி முடித்தபோது தேன்நிலாவின் கோபம் காற்றில் வெடித்துப் பறக்கும் பஞ்சாக பாரமற்று இலகுவாயிருந்தது....\n(ஒரு கருத்தை உள்வாங்கி அதற்கு பொருள் கொடுப்பதென்பது ஒவ்வொருவரதும் அன்றைய மன நிலையை பொறுத்தது. ஒரு கூற்றுனுடைய பொருள். அந்தக் கூற்றை உள்வாங்குபவரின் மன நிலைக்கேற்ப பல பொருள்படும் என்பதுதான் உண்மை)\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : யோகராணி கணேசன் (9-Sep-19, 7:59 pm)\nசேர்த்தது : யோகராணி கணேசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/220714", "date_download": "2020-05-26T23:17:04Z", "digest": "sha1:KK3FTRZGVKXLQFXUJT5LTQQD4Y4M2ZI6", "length": 8205, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "நடிகை சபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் - 4ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட தோழி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகை சபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் - 4ஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட தோழி\nமுன்னாள் பிரபல சீரியல் நடிகையின் தற்கொலைக்கான காரணத்த�� அவரது தோழி 4 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளார்.\nநடிகை சபர்ணா 2016ஆம் ஆண்டு வீட்டில் நிர்வாண நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். முதலில், அவர் கொலை செய்யப்பட்டதாக பல தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது தற்கொலை என்று பொலிசார் தெரிவித்தனர்.\nஅவர், திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nதொடர்ந்து பொலிசார், அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், சீரியல் நடிகை உஷா எலிசபெத் சபர்ணாவின் தற்கொலை குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் “சபர்ணாவுக்கு நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தன்னிடம் கூறி வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இது நடிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னதாக, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான சபர்ணா, சீரியர்களில் வில்லியாகவும், சில திரைப்படங்களில், தோழியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/26/11/2018/gaja-damaged-coconut-field-farmer-committed-suicide", "date_download": "2020-05-26T23:45:58Z", "digest": "sha1:E2LXZXC7T7UTHXJMI6GEGYOVPJKU5HQL", "length": 30138, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "​கஜா புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு: பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை! | gaja damaged coconut field : farmer committed suicide | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்���ை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n​கஜா புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு: பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே கஜா புயலால் 10 ஏக்கர் தென்னந்தோப்பு முற்றிலும் சேதமடைந்ததால் மனமுடைந்த விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், நெடுவாசலைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வத்திற்கு சொந்தமான 10 ஏக்கரின் தென்னந்தோப்பு முற்றிலும் உருக்குலைந்து போனது. அடியோடு சாய்ந்து, காய்ந்த நிலையில் கிடந்த தென்னை மரங்களைக் கண்டு மனமுடைந்த திருச்செல்வம், வாழ்வாதாரமே பறிபோய்விட்டதாக எண்ணி புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், துக்கம் தாங்க முடியாமல் பூச்சிமருந்தை குடித்த அவர் வயல்வெளியில் மயக்க நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் விவசாயி திருச்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னை மரங்கள் சாய்ந்ததில் தஞ்சாவூர் சோழகன்குடிகாட்டை சேர்ந்த சுந்தர்ராஜன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தஞ்சாவூர் கீழவண்ணப்பட்டை சேர்ந்த விவசாயி சிவாஜி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குற\nதிருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை மறுநாள் ஆய்வு\nகஜா புயல் பாதித்த திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாள\n​டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்\nசென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய\n​நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாக தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை க\n​கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு\n���ஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நா\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியுள்ளது - அமைச்சர் தங்கமணி\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்கியுள்\nபுயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை மக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை, அதற்கான கால அவகாசத்தை\nகஜா புயலால் தென்னந்தோப்பு சேதம் :மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு\nகஜா புயலில் தென்னந்தோப்பு சேதமடைந்த சோகத்தில் திருவாரூர் அருகே மாரடைப்பு ஏற்பட்டு மேலும்\n​4 வருட சேமிப்பை கஜா நிவாரண நிதியாக வழங்கிய பள்ளி மாணவர்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர், புயல் பாதிப்புக்கு தனது 4 வர\nகஜா புயலின் கோரத் தாண்டவத்தால் சொந்த ஊரிலேயே அகதிகளான மக்கள்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் புதுபள்ளியில், முகாம்களில் தங்கியுள்ள பெண்கள், கழ\n​'உத்தவ் தாக்கரே மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குற்றச்சாட்டு\n​' தாயைக் காண வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகன்: தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி\n​'கொரோனா தடுப்பு பணி: சிறப்பாக செயல்படும் 4 நகரங்கள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்கள���ல் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுற��கள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/vu-ultraandroid-smart-tv-launched-with-strating-sales-date-india-023175.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-27T00:31:27Z", "digest": "sha1:XLBGPHGBIRZLYSKKNP4FQ2OJYIAILRW2", "length": 18571, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்! விலை என்ன தெரியுமா? | Vu UltraAndroid Smart TV Launched With Strating Sales Date In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n12 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n12 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n15 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nMovies தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVu 'அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி' அறிமுகம்\nஇந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் டிவி மலை பொழியத் துவங்கியுள்ளது. அண்மையில் மோட்டோரோலா நிறுவனம் மற்றும் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது வியூ (Vu) நிறுவனம், அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி என்ற புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nVu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்\nVu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா மற்றும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, அமேசான் தளத்தின் வழியாகச் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nVu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி விற்பனை\nஅமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்குப் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. அமேசான் பிரைம் சந்தா இல்லாத பயனர்களுக்குச் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்த Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி விற்பனைக்குக் கிடைக்கிறது.\nபாகிஸ்தானுக்கு பயத்தை கண்ணில் காட்டிய இந்தியா: அஸ்திரா ஏவுகணை வெற்றியால் நடுக்கம்.\nVu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள்\nஅதாவது சரியாகச் சொன்னால், 'அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' விற்பனையில் இந்த Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் 32'இன்ச் எச்.டி 720p டிவி, 40' இன்ச் முழு எச்.டி 1080p டிவி மற்றும் 43' இன்ச் முழு எச்.டி 1080p டிவி மாடல்களாக முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கப்படுகிறது.\nவிக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nVu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்\nகூகுளின் புதிய ஆண்ட்ராய்டு டிவி 9.0 வெர்ஷன் இயங்குதளம்.\nஸ்டாக் வெர்ஷன் ஆண்ட்ராய்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nபியூர் ப்ரிஸம் கிரேடு ஹை-பிரைட்னஸ் பேனல் டிஸ்பிளே (Pure Prism Grade High Brightness Panel)\nபில்ட் இன் கிறோம் காஸ்ட்\nடால்பி மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம்\nடிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nஇந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள���ள இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் களமிறங்குகிறது. ஆனால் இந்த புதிய ஸ்மார்ட் டிவியின் விலை விபரங்களை இன்னும் Vu நிறுவனம் வெளியிடவில்லை.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nVu 4கே பிரீமியம் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம்.\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n32-இன்ச்: ரூ.14,000 மதிப்புள்ள டிவி வெறும் ரூ.7,999-க்கு விற்பனை.\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nவியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n32இன்ச், 40இன்ச் டிவிகள் இவ்வளவு மலிவு விலையா-உடனே முந்துங்கள்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nபட்ஜெட் விலையில் மூன்று டிவி மாடல்களை அறிமுகப்படுத்தும் வியூ டெலிவிஷன்ஸ்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.\nசியோமியின் இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nAmazfit Bip S: மலிவு விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வாங்க நல்ல சாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/innaiyk-klnturaiyaattlum-ollioli-viittiyoo-velliyiittum/", "date_download": "2020-05-27T00:00:25Z", "digest": "sha1:CXTCFVTS5I2MFBB63ZFRS37ZX7M3J76U", "length": 3317, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "இணையக் கலந்துரையாடலும் ஒளிஒலி (வீடியோ) வெளியீடும் - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nஇணையக் கலந்துரையாடலும் ஒளிஒலி (வீடியோ) வெளியீடும் ypvnpubs.com\nஉலகம் எங்கும் இருக்கும் எவருடனும் முகம் பார்த்துக் கதைக்கின்ற நுட்பம் ஏற்கனவே வந்துவிட்டது. இப்ப இணையம் வழி கலந்துரையாடிவிட்டு, அதனை ஒளியும் ஒலியும் (வீடியோ) ஆக வெளியிடும் நுட்பத்தைப் பார்க்கின்றோம்.\nசுதந்திர சுவாசம் – கவிதை\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/tag/actor-vadivelu/", "date_download": "2020-05-27T00:27:10Z", "digest": "sha1:2SASPDE3FJRXZYUWGEVSBPQFCQ3GH4LX", "length": 5790, "nlines": 168, "source_domain": "webalfee.wordpress.com", "title": "actor vadivelu | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3081548.html", "date_download": "2020-05-26T23:38:06Z", "digest": "sha1:SPNWTD3GRCUTV2NZRFNIJKA66CAI2OW4", "length": 11878, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறப்பான திட்டமிடல், செயல்பாடு மூலம் மின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிறப்பான திட்டமிடல், செயல்பாடு மூலம் மின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும்\nசிறப்பான திட்டமிடல், செயல்பாடுகள் மூலம் மின் உற்பத்தித் திறனை பொறியாளர்கள் மேம்படுத்த வேண்டும் என என்எல்சி இந்தியா நிறுவன��் தலைவர் ராகேஷ்குமார் கூறினார்.\nஎன்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி கனிமங்களை வெட்டி எடுக்கும் துறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உலகளவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், அந்தத் துறை சந்தித்துவரும் சவால்கள், தீர்வுகள் குறித்த 2 நாள் கருத்தரங்கம் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனங்களின் முன்னாள் தலைவர் எம்.பி. நாராயணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசியதாவது:\nசெயற்கைக் கோள்களின் உதவியுடன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், இயந்திர மனிதர்களை சுரங்கப் பணிகளில் ஈடுபடுத்துதல், கணினி, இணையதளம் உதவியுடன் விவரங்களை பதிவுசெய்தல் ஆகியவை மூலம் உற்பத்தியைப் பெருக்குவதுடன் அதற்கான செலவையும் குறைக்க முடியும் என்றார்.\nஎன்எல்சி நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார் தலைமை வகித்துப் பேசியதாவது: மின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். தற்போதைய நிலையில் நாட்டின் மின் தேவையில் சுமார் 65 சதவீதம் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான புதிய சட்டங்களால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதை கருத்தில்கொண்டு, சிறப்பாக திட்டமிடுதல், செயல்பாடுகளின் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, உற்பத்திச் செலவை குறைப்பது குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி, மத்திய நிலக்கரி அமைச்சக செயலர் சுமந்தா சௌத்ரி ஆகியோர் அனுப்பிய வாழ்த்து செய்திகளை, முறையே என்எல்சி மின் துறை இயக்குநர் வி.தங்கபாண்டியன், மனித வளத் துறை இயக்குநர் ஆர். விக்ரமன் ஆகியோர் வாசித்தனர்.\nகருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மின்னணு வடிவிலான மலரை எம்.பி. நாராயணன் வெளியிட, முதல் பிரதியை என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் பெற்றுக் கொண்டார். என்எல்சி சுரங்கத் துறை இயக்குநர் பிரபாகர் சௌக்கி கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.\nசுரங்கத் துறை செயல் இயக்குநர் ஹேமந்த்குமார், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி டி.வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் என்எல்சி உள்ளிட்ட பொதுத் துறை, தனியார் துறைகளைச் சேர்ந்த 250 பொறியாளர்கள் பங்கேற்றனர். 56 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nகருத்தரங்கை முன்னிட்டு நெய்வேலி கற்றல், மேம்பாட்டு மையத்தில் சுரங்கத் துறை தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. நிலக்கரி சுரங்கங்களுக்கான செயல் இயக்குநர் அரவிந்த் குமார் நன்றி கூறினார்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2562495.html", "date_download": "2020-05-27T00:10:21Z", "digest": "sha1:YOLIRLJUC67KLU73TJR5LTQBOVWTL2MW", "length": 6464, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் சமபந்தி விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.\nகாரைக்கால் அம்மையார் கோயில் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில், சித்தர் சித்தானந்த சுவாமிகளின் குரு பூஜை விழாவையொட்டி, தனியார் அமைப்பு மூலம் சமபந்தி விருந்து நடைபெற்றது.\nஇதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சித்தானந்தர் உருவப் படத்தை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஆனந்தன், கே.ஏ.யு.அசனா, முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச்.நாஜிம் உள்ளிட்டோர் வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/30/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2573466.html", "date_download": "2020-05-27T00:03:06Z", "digest": "sha1:NC7I3OZHYM75HGBC3YKEQA2X3UP3BNCH", "length": 8687, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடலூரை இணைக்கும் தரைப்பாலம் திறப்பு: நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகடலூரை இணைக்கும் தரைப்பாலம் திறப்பு: நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு\n10 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடலூரை இணைக்கும் கொமந்தான்மேடு தரைப்பாலம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.\nகடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த 2015 ஆண்டு புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.\nகடலூர் மற்றும் புதுவை எல்லையை இணைப்பதற்கு தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் முடிவில் புதுவை மாநில எல்லையில் சாராயக் கடை உள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே சாராயக் கடை இருப்பதால் கடலூர் மாவட்ட நிர்வாகம் அப்பாலத்தில் குறுக்கே இரும்பு தடுப்பு வேலியமைத்தது.\nஇதனால் அப்பாலத்தை கடக்கும் மாணவர்கள் மற்றம் முதியோர், கர்ப்பிணிகள் என 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் 12 கி.மீ. சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டது.\nஇதனால் ஆராய்ச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த இரும்பு வேலியை அகற்றக் கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில், புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று அரசு அங்கிருந்த சாராயக் கடையை அப்புறப்படுத்தி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த தரைப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாகூர் எம்.எல்.ஏ. என்.தனவேலு பங்கேற்று தரைப்பாலத்தை திறந்து வைத்தார்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/mostread?ref=fb", "date_download": "2020-05-27T01:01:33Z", "digest": "sha1:TXYZSOJFPYOIP2AAGA4JQ6R66YXZAQK5", "length": 24699, "nlines": 433, "source_domain": "www.jvpnews.com", "title": "JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn", "raw_content": "\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\n2019ல் அதிக லாபம் கொடுத்த தமிழ் படங்கள்.. லிஸ்டில் இடம் பெறாத பாக்ஸ் ஆபிஸ் கிங், டாப் ஹீரோ..\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\n.. கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கி வரும் நடிகை ஷோபனா..\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள�� பெரும் வருத்தம், ஏன் இப்படி\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கந்தர்மடம், யாழ் பளை\nயாழ் அச்சுவேலி, கிளி பூநகரி, Aulnay-Sous-Bois\nயாழ் இணுவில் கிழக்கு, மருதனார்மடம், உடுவில் கிழக்கு\nமட்டக்களப்பு, யாழ் கொக்குவில் கிழக்கு\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nமட்டக்களப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு\n10 ஆயிரம் ரூபாவிற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nதமிழ் மக்களிற்காக வழக்குகளில் முன்னிலையான சிங்கள சட்டத்தரணிக்கு ஏற்பட்ட நிலை\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மறைவு\nயாழில் தென்னிந்திய நடிகைக்காக தீயில் எரிந்த யுவதி தற்கொலை\nயாழ் சாவகச்சேரி இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nபுதிய பாராளுமன்ற அமர்வில் பங்கு பற்ற 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\n உலக மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சீனா\nஇலங்கையின் 10 மாவட்டங்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க எச்சரிக்கை\nமட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் சடலமாக\nஅமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறப்பதற்கு முன் சந்தித்த மிக முக்கியஸ்தர்\nகுருநாகல் பிரதேசத்தில் ஓர் அதிசயம் பெளத்த விகாரைக்குள் இந்துக் கோயில்\nதிருகோணமலை காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\nகொரோனா சந்தேகநபர்களுடன் யாழ் நோக்கிச்சென்ற அம்புலன்ஸ் விபத்து\nஇன்று மாலைக்குள் 96 பேருக்கு கொரோனா தொற்று நாட்டில் அதிகளவு நோயாளர் இனங்காணப்பட்ட நாள்\nயாழில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nயாழில் மீண்டும் ஓர் தாக்குதலுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றை கைது செய்த பொலிஸார்\nகொரோனாவால் உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது\nதிருட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது\nதிருகோணமலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்\nஇவர்களெல்லாம் முக கவசம் அணியக்கூடாது\nமகிந்த - ரணில் ஆதரவாளர்கள் இடையில் மோதல்\nபூண்ட�� ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகிற்கும் பயன்படுத்தலாம்\nபரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nபாடசாலைகளை திறப்பது குறித்து இன்று இறுதிப் பேச்சு\nகொரோனாவால் மூடப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாண அரச பாடசாலைகளை நான்கு கட்டங்களில் திறக்க திட்டம்\nநாளை முதல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விஷேட அதிகாரம்\nவசதி குறைந்த மாணவர்களக்காக யாழ்.இந்து கல்லூரி முதல்வர் திட்டமிட்டுள்ள முக்கிய நடவடிக்கை\nநாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டத்தில் மாற்றம்\nநாட்டிற்குள் வரும் இலங்கையர்கள் தொடர்பில் அனில் ஜாசிங்க அதிரடி அறிவிப்பு \nசத்தமாக கதைத்தாலும் கொரோனா பரவும்\nரத்னஜீவன் ஹுல் பணிக்கு திரும்புவதில் நெருக்கடி\nகுழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்து முக்கிய தகவல்\nஜனாதிபதி கோத்தாபயவுக்கு எதிராக மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு\nதனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சென்ற நான்கு அம்பியூலன்ஸ்கள் விபத்து\nதனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமான இரு இளைஞர்கள் யாழில் சிக்கினர்\nமுகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வுப்புணிகள்\nபுலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு\nஇலங்கை கிரிக்கட் வீரரருக்கு விளக்கமறியல்\nஇலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 40 பேர் எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா\n கோட்டாவிடம் மக்கள் பகிரங்க முறையீடு\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன்\nயாழில் கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை\nரத்னஜீவன் ஹூல் தொடர்பில் தொடர்ச்சியாக அரசியல் ரீதியிலான அழுத்தங்கள்... தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்\nபொதுத் தேர்தலை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நிறுத்தம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-05-27T00:47:41Z", "digest": "sha1:FEEER4JPK3FVJODCAAM7NLK3TGO5XUFH", "length": 13537, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "உயர்ந்தது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு : 2 நாட்களில் ரூ.29,000 கோடி - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS உயர்ந்தது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு : 2 நாட்களில் ரூ.29,000 கோடி\nஉயர்ந்தது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு : 2 நாட்களில் ரூ.29,000 கோடி\nஆசியாவின் கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ.29,000 கோடியாக உயர்ந்துள்ளதை அடுத்து அவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை மும்பையில் நடைபெற்றது. அப்போது ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் ரசாயனப் பொருட்களின் 20 சதவீத பங்குகளை சவூதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ நிறுவனத்துக்கு விற்பதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன்களை அடுத்த 18 மாதங்களுக்குள் முற்றிலும் குறைக்க திட்டமிடப்பட்டது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஜியோ ஃபைபர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11 சதவீதம் உயர்ந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 நாட்களில் ரூ. 29,000 கோடிக்கு உயர்ந்துள்ளது.\nஆண்டு கூட்டத்திற்கு முன்பு நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.1,162 கோடியாக இருந்தது. ஆண்டு கூட்டம் முடிந்த 2 நாட்களில் கடந்த புதன்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரூ.1,288.30 கோடியாக உயர்ந்தது. இதனால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.28.684 (4 பில்லியன் டாலர்) கோடியாக உயர்ந்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 49.9 பில்லியன் டாலர். ஆசியாவின் கோடீஸ்வரர் ஒரு ஆண்டின் அடிப்படையில் 5.57 டாலர்களை ஈட்டியுள்ளார். இதனால் உலகப் பணக்காரர்கள் வரிசையில் அவர் 13 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற”டைம்’ பத்திரிகை, “2019-ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்கவர்களின்’ பட்ட��யலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleலாரி வேண்டுமென்றே மோதியது; கொலை முயற்சி – உன்னாவ் பெண் பரபரப்பு வாக்குமூலம்\nNext articleமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு காரணம் மத்திய மாநில அரசுகளே : உச்சநீதிமன்றம் கண்டனம்\n600 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஊபர் நிறுவனம்\nஆளுநரை சந்தித்த சரத் பவார்; மகாராஷ்டிரா கூட்டணி அரசில் பிளவா\nஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டுமா ஆங்கிலத் தேர்வுகளில் அசத்த வேண்டுமா\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nதமிழிசை செளந்தரராஜன்: ஆர்எஸ்எஸ் பின்னணி இல்லை, தேர்தலில் வென்றதில்லை – ஆனாலும் சாதித்தது எப்படி\nதமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா\nஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து\nகொரோனா அச்சுறுத்தல் : கை கழுவுதல் தான் சிறந்த வழி\nஏன்யா பட்டாசு வெடிச்சது ஒரு குத்தமா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிவாலாகி இருந்த ருச்சி நிறுவனத்தை ரூ4350 கோடிக்கு வாங்கிய பதஞ்சலி நிறுவனம்\nஎஸ்.பி.ஐயின் 5 ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/f29-forum", "date_download": "2020-05-26T23:45:50Z", "digest": "sha1:3QCIZ6WDIQGHLMAFBHEHXYKUBKURMNZ3", "length": 27990, "nlines": 497, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கணினி | மென்பொருள் பாடங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா\n» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் \n» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....\n» கொரோனா அப்டேட் - மே 26-2020\n» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளி���் இன்று தீர்ப்பு\n» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்\n» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை\n» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி\n» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்\n» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்.. பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை\n» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு\n» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\n» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்\n» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்\n» உங்களுக்குப் பல பிரச்னைகளா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்\n» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\n» மன்மத லீலை மயக்குது ஆளை\n» ஆங்கிலம் தெரிந்த சாது\n» வெற்றி பெறுவது எப்படி\n» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை\n» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்\n» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\n» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு\n» தெய்வம் வாழ்வது எங்கே..\n» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்\n» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\n – புத்தர் சொன்ன அறிவுரை\n – சர்ச்சில் சொன்ன விளக்கம்\n» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்\n» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா\n» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்\n» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» \"படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'\n» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்\n» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி\n» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\n» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இ��்தியா\n» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை\n» நான் + நாம் = நீ\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nகணினி | மென்பொருள் பாடங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nவேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\nவேலன்:-பாஸ்வேர்ட் கொடுத்து இன்டர்நெட் பயன்படுத்த.-Internet Locker.\nவேலன்:-புகைப்படங்களில் பெயர் கொண்டுவர -Add Text to Photos.\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Faasoft Video Converter\nவேலன்:-வேர்ட் பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிட -Word to PDF.\nவேலன்:-இணையவழி அனைத்து பிளேயர்களையும் பயன்படுத்த -Mellow Player\nவேலன்:-பைல்களை காப்பி பேஸ்ட் செய்திட -Drop Files to Copy Paste to Clipboard.\nவேலன்:-போல்டர் கிளினர் -Folder Cleaner.\nவேலன்::- பைல்களை காப்பி செய்து பேஸ்ட் செய்திட..-Copy and Paste to Clipboard.\nவேலன்:-மீடியா ப்ளேயர் -Media Player.\nவேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட் மற்றும் வேண்டிய அளவுகளில் சேமிக்க -Movie Converter.\nவேலன்:-புகைப்படங்களில் விதவிதமான ப்ரேம்கள்கொண்டுவர -Photo Frame Master\nமாணிக்கம் நடேசன் Last Posts\nவேலன்:-யூடியூப் வீடியோ ப்ளேயர்-Youtube Video Player\nவேலன்:-இழந்ததை மீட்டஎடுக்க -windows data recovery\nவேலன்:- ஸ்கிரின் ஷாட் எடுக்க -வீடியோவினை காபபி செய்திட -screen print\nவேலன்:-ரிங்டோனினை தயாரிக்க -Ringtone Maker\nவேலன்:-இணையம் மூலம் அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்க -Yupptv.\nவேலன்:-முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட - Facebook Downloader.\nவேலன்:-ஹார்டடிஸ்க் கிளின் செய்திட -WashandGo\nவேலன்:- யூடியூப் .பேஸ்புக் உட்பட 40 க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் ச���ய்திட :-YouTube By Click.\nவேலன்:-வீடியோ கட்டர் -CutoMe Video Cutter.\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Ummy Video Converter.\nவேலன்:-இலவச ஆடியோ ப்ளேயர் -M4A Player.\nவேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டெடுக்க -Easy Photo Recovery\nவேலன்:-அசைவுப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள -Giphy\nவேலன்:-அனிமேஷன்படங்களில் உள்ள படங்களை தனிதனி படங்களாக பிரிக்க -Split Animation-Ezgif.com\nவேலன்:-கணினி மற்றும் செல்போனில் பண்பலை பாடல்கள் கேட்டு மகிழ -Radio Garden.\nவேலன்:-வீடியோக்கள் பதிவிறக்கம் செய்திட மாற்றிட -Apowersoft video downloader.\nவேலன்:-ஒளிப்படங்களை மற்றவர்களுடன ;பகிர்நதுகொள்ள:-Amazing Slider.\nவேலன்:-அதிகமான பைல்களை கிளிப்:போர்டில் காப்பி செய்திட -Clip Angel.\nவேலன்:- போலியான பைல்களை கண்டுபிடிக்க -Duplicate File Remover.\nவேலன்:-கணினியின் பயன்பாட்டில் உள்ளவற்றை அறிந்துகொள்ள -OK Soft Pro\nவேலன்:-போல்டரின் நிறம் மாற்ற -Folder Painter.\nவேலன்:-யூடியூப் டவுண்லோடர் - a Tube Catcher.\nவேலன்:- முகநூல் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Bigasoft facebook downloader\nவேலன்:-மோபி பைல் ரீடர்.-Mobi Packet reader.\nவேலன்:-புகைப்படங்களை பிடிஎப் பைலாக மாற்றிட -All Images To PDF.\nவேலன்:-ஆங்கிலவார்த்தையிலிருந்து அதிகபட்ச வார்த்தைகளை கண்டுபிடிக்க-WinJumble\nவேலன்:-டெக்ஸ்ட் களை சுலபமாக தேட-Simple Text Locator\nவேலன்:-பிடிஎப் ரீடர்.-3 Nity PDF Reader\nவேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect\nவேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft\nவேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft\nவேலன்:-கணிணி செயல்களை பேக்கப் எடுக்க -abelssoft Backup.\nவேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.\nவேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.\nவேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்���ிக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/05/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-05-26T22:28:09Z", "digest": "sha1:SOXH7CEAZCILG63ZDVUC7LF5HBLJUS3W", "length": 8449, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "நிதி மோசடி விவகாரம்! குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சிக்கிய அதிகாரிகள் ! | LankaSee", "raw_content": "\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்வின் பின் அதிகரித்துள்ள விபத்துக்கள்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை\nதிருகோணமலை மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்\n குற்றத்தடுப்பு பிரிவினரிடம் சிக்கிய அதிகாரிகள் \non: ஒக்டோபர் 05, 2019\nகல்கிஸ்ஸ பகுதியில் பண மோசடியில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யபப்டடுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகாரில் பயணித்த இருவரை ஒழுக்க விதிமுறைகளை மீறியுள்ளதாக அச்சுறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்து அவர்களிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாவை வழங்குமாறு கோரியுள்ளார்.\nஇதன் போது காரில் பயணித்தவர்கள் முப்பதாயிரம் ரூபாவை காவல்துறை உத்தியோகத்தரிடம் வழங்கியுள்ளனர்.\nஇந்த விடயம் தொடர்பில் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவல்துறை உத்தியோகத்தர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் மிரிஹான காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nலண்டனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்ற இந்திய வீரர் எப்படியுள்ளார் தெரியுமா \nஜனாதிபதி மைத்திரியின் இறுதி தீர்மானம் இன்று\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/paraicautataokaaiyaila-paarapatacama-kaatatauma-tamailaka-aracau", "date_download": "2020-05-26T23:58:54Z", "digest": "sha1:7XSN6XVPSTQREFECNHKWYWKJ6N5FWSQT", "length": 38872, "nlines": 304, "source_domain": "ns7.tv", "title": "பரிசுத்தொகையில் பாரபட்சம் காட்டும் தமிழக அரசு! | | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nபரிசுத்தொகையில் பாரபட்சம் காட்டும் தமிழக அரசு\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை களைகட்டும் ஆசிய அளவிலான தடகளப் போட்டி, இந்த முறை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. 21-ம் தேதி இந்தப் போட்டி தொடங்கிய போது, தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடர் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் வலைத்தளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியது.\n23-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்திய செய்தியை ஒன்றுமில்லாமல் செய்தார் திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி.\nதோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை 2:02.70 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைச் சூடினார். ஆசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் அவர் திளைத்திருக்க, இதுதான் அவரது ஓட்டப் பந்தய வாழ்வில் மிகச் சிறந்த போட்டி என சொல்லும் வகையில் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை கடந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார்.\nபல்வேறு தரப்பிலிருந்தும் கோமதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதோடு, ஊக்கத் தொகையாக 3 லட்சம் ரூபாயும் கோமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஒரு பக்கம் கோமதியை தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதேவேளை, மறுபக்கம் விளையாட்டு ஆர்வலர்கள் தமிழக அரசின் விளையாட்டுக் கொள்கையை விமர்சித்து விளாசத் தொடங்கியிருக்கிறார்கள்.\nசர்வதேச அளவில் சாதிக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் ஊடங்களுக்கு பேட்டியளிக்கும் போது, இரண்டு விஷயங்களை மறக்காமல் குறிப்பிடுவது வாடிக்கை. 1. பதக்கம் பெற உதவியவர்களுக்கு நன்றி. 2. தமிழக அரசின் உதவியை எதிர்பார்ப்பது.\nகோமதியும் அப்படித்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்தால், திறமையான ஏழை மாணவர்கள் சாதிப்பார்கள் என்று கூறினார்.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது, பதக்க வேட்டையில் பின்தங்கும் போது இந்திய அளவில் விவாதம் நடப்பதும், போட்டிகள் முடிவடைந்த பின் அதைக் கடந்து போவதும்தான் இந்திய விளையாட்டுத் துறையின் சாபக் கேடாக உள்ளது.\nகோமதி போன்ற சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வீரர்கள், திடீரென பதக்கம் பெற்று கவனம் பெறும் போது, விளையாட்டுத் துறையின் மீது அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுவது வாடிக்கை. இப்போதும் அப்படித்தான் குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் அரசின் கொள்கை முடிவிலேயே, பாரபட்சங்களை கைவிட்டு, சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தற்போது, விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nதமிழகத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்த, ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சியாளர்களை நியமிப்பது, விளையாட்டு மைதானங்களை பராமரிப்பது, திறமையான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.\nகடந்த 2001-ம் ஆண்டு, விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் விவரம்:\nஎண் விளையாட்டுப் போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம்\n1 ஒலிம்பிக் ரூ. 2 கோடி ரூ. 1 கோடி ரூ. 50 லட்சம்\n2 ஆசியப் போட்டி ரூ. 50 லட்சம் ரூ. 30 லட்சம் ரூ. 20 லட்சம்\n3 காமல்வெல்த் போட்டி ரூ. 50 லட்சம் ரூ. 30 லட்சம் ரூ. 20 லட்சம்\n4 தெற்காசிய போட்டி ரூ. 5 லட்சம் ரூ. 3 லட்சம் ரூ. 2 லட்சம்\n5 தேசிய போட்டி ரூ. 5 லட்சம் ரூ. 3 லட்சம் ரூ. 2 லட்சம்\nஒலிம்பிக் சங்கம் சர்வதேச மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதேபோல, காமல்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.\nஇந்தப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு மட்டுமே தமிழக அரசின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் இடம்பெறாத, செஸ், கேரம், வளுதூக்குதல் மற்றும் டென்னிகோட் ஆகிய போட்டிகளில் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றாலும் ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது.\nஊக்கப் பரிசு தொடர்பான தமிழக அரசின் ம��ற்கண்ட பட்டியல் குறித்து, விளையாட்டு ஆர்வலர்களும் பயிற்சியாளர்களும் பதக்கம் வெல்லும் வீரர்களும் தொடர்ந்து ஆட்சேபனைகளையும் அதிருப்தியையும் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கவனம் குவிப்பதாக தெரியவில்லை.\nதிருப்பூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த, மும்முறை தாண்டுதல் வீரர் கமல்ராஜ். இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்த ஊக்கத்தொகையும் உதவியும் வழங்கப்படவில்லை.\n➤ 2018, பிப்ரவரியில் ஈரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்குப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.\n➤ 2018, மே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய தடகளப் போட்டியில் தங்கம்.\n➤ 2018, ஜூனில் ஜப்பான் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் தங்கம்\nஇது மும்முறை தாண்டுதல் வீரர் கமல்ராஜின் சாதனைகள். இவர் ஒரு மில் தொழிலாளியின் மகன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஒலிம்பிக் சங்கம் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்துவதைப் போல, ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் சர்வதேச, ஆசிய அளவில் போட்டிகளை நடத்தி வருகின்றன. அப்படி சர்வதேச தடகள சம்மேளனம் நடத்திய ஆசியப் போட்டியில்தான் கோமதி தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இதுவே ஒலிம்பிக் சங்கம் நடத்தியிருந்தால் 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்கியிருக்கும். ஆனால் வெறுமனே 3 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.\nஊக்கத் தொகை வழங்குவதில் தமிழக அரசின் கவனமின்மையையும் பாரபட்சமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும், ஆசிய தடகளப் போட்டி கடந்த முறை, இந்தியாவில் ஒடிசாவில் நடைபெற்றது. அந்த தொடரில், புதுக்கோட்டையைச் சேர்ந்த லஷ்மணன் 5000 மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதே தொடரில் 400 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்-க்கு 15 லட்சம் ரூபாயும் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கி கவுரவித்தது. (சட்டசபையில் வைத்து இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.)\nஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் திறமையாள இளம் வீரர்களை கண்டறிய அரசு தவறுவதோடு, விளையாட்டுப் போட்டிகளின் படிமுறைகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூர்ந்து நோக்கத் தவறுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nவிளையாட்டு சங்கங்கள் நடத்தும் சர்வதேச, ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே, ஒலிம்பிக் போட்டிகளில் கால் பதிப்பதற்கான முன்னோட்டப் போட்டிகளாக உள்ளன. அப்படியிருக்கையில், தமிழக அரசின் ஊக்கத் தொகை பட்டியலில் விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சர்வதேச போட்டிகளை இணைக்காதது, விளையாட்டு வீரர்களின் திறமைகளை அவமதிப்பது என இளம் விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'உத்தவ் தாக்கரே மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குற்றச்சாட்டு\n​' தாயைக் காண வெளிநாட்டில் இருந்து திரும்பிய மகன்: தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி\n​'கொரோனா தடுப்பு பணி: சிறப்பாக செயல்படும் 4 நகரங்கள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்ப���\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேர��ந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதம���ழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/PiRSquared17", "date_download": "2020-05-27T00:55:33Z", "digest": "sha1:5AW3ZGSIO2HMVTOBHTLXI7RF2ZKOOWLN", "length": 5963, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nவிக்சனரி தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப்பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n01:27, 29 சூன் 2010 பயனர் கணக்கு PiRSquared17 பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-05-26T23:42:46Z", "digest": "sha1:T4XVAWKTNMQSMHS5RSPYQWRLRJXEEEFO", "length": 6509, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"மெத்தை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமெத்தை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmattress ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncushion ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநித்திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nrepine ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngodoro ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருந்தாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபசரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடுகளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறைகலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nłóżko ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருக்களி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஞ்சணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nacolchado ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nalmohadón ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nalmohadilla ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தெனவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தெனல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூலிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தனவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncushionet ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncushion-plant ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nпостель ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/nec-laive-light-soon-india-aid0190.html", "date_download": "2020-05-27T00:26:53Z", "digest": "sha1:X6RO6CST35M7FOHGY26D2TU7QHGW2BF7", "length": 15432, "nlines": 243, "source_domain": "tamil.gizbot.com", "title": "NEC Laive Light Soon in India | இந்தியா வரும் ஜப்பான் லேப்டாப்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n12 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n12 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n15 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nMovies தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர��� ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா வரும் ஜப்பான் என்இசி லேப்டாப்\nஜப்பான் நாட்டைச் சேர்ந்த மொபைல் மற்றும் லேப்டாப் உற்பத்தியாளர்களான என்இசி மற்றும் என்இசி லைவ் லைட் என்ற புதிய லேடப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். லேப்டாப் வர்த்தகம் குறைந்துள்ள இந்த நேரத்தில் இந்த புதிய என்இசி லைவ் அதன் தரத்திலும் செயல்பாட்டிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம்.\nஇந்த புதிய லேப்டாப்புகள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் வருவதாக என்இசி கூறுகிறது. அதாவது இந்த லேப்டாப் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் அனைவரையும் கவரக்கூடிய வண்ணத்தில் வரவிருக்கிறது. மேலும் இதன் 10.1 இன்ச் திரையில் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேவும் உள்ளது.\nஇதன் 1366 X 768 பிக்ஸல் ரிசலூசன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் இது 1.66 ஜிகாஹெர்ட்ஸ் இண்டல் ஆட்டம் என்570 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதனால் வீடியோ கேம்ஸ் தாராளமாக விளையாடலாம். இதிலுள்ள வீடியோவும் மிக சிறப்பாக இருக்கும். இது மெமரிக்காக டிடிஆர்3யுடன் கூடிய 1ஜிபி ராமை பெற்றுள்ளது. அதேபோல் 250ஜிபி ஹார்ட் டிஸ்கையும் கொண்டுள்ளது.\nஇதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஆகும். இந்த என்இசி லைவி லைட் மெட்டாலிக் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.உலக சந்தையிலும் மற்றும் இந்திய சந்தையிலும் குறைவான விலையிலேயே வரவிருக்கிறது. ஆனால் இந்த ப்ராண்டைப் பற்றி மக்களுக்கு பரவலாகத் தெரியாத ஒன்றே இதன் குறையாகும்.\nஆனால் மற்ற எல்லா வசதிகளிலும் இது சிறப்பாக இருக்கிறது. இதற்கு கண்டிப்பாக கடும் போட்டி நிலவும் என்று நம்பலாம். இதன் விலை ரூ.37,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nகம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் கா��ாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்\nசியோமியின் இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-marquee-ls855-soon-aid0198.html", "date_download": "2020-05-27T01:01:19Z", "digest": "sha1:ZSCYP334AOXHGJTDRCMLJFICNOYKYR7X", "length": 15526, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Marquee LS855 soon | அகன்ற திரையுடன் வரும் ஆன்ட்ராய்டு போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n13 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n13 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n16 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nMovies தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப���படி பன்றீங்களேமா\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி\nமார்க் எல்எஸ்-855 என்ற புதிய மாடலை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஆப்டிமஸ் பிளாக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலே என்று கருதப்படுகிறது.\n4 இஞ்ச் டிஎஃடி மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. இதில் 480 X 800 பிக்ஸல் 16 எம் களர்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், லைட் சென்சார் போன்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் 1500 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சற்று குறைவான டாக் டைமையே கொடுக்கின்றது. இதில் 5.5 மணி நேரம் டாக் டைம் வழங்குகிறது. மார்க் எம்எஸ்855 மொபைலில் கூகில் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவான புகைப்படங்களைப் பெற முடியும். சிறப்பான புகைப்படத்தைப் பெறுவதற்காக இதில் லெட் ஃப்லாஷ் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடலில் மைக்ரோ எல்டி,மைக்ரோ எஸ்டிஎச்சி, டிரான்ஸ் ஃப்ளாஷ் கார்ட்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், கணினியில் உள்ள விஷயங்களைப் பதிவேற்றம் செய்யவும், ஏ2டிபி புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக், டிவிட்டர், மைஸ்பேஸ்,பிக்காசா அப்ளிக்கேஷன், யூடியூப் அப்லோடர் போன்றவற்றின் பயன்பாடுகள் இதில் அதிகம் என்று கூறலாம். எல்ஜி மார்க் எல்எஸ்-855 மொபைலின் விலை ரூ.9,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nஎல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய ஸ்மார்ட்போன்.\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.8-இன்ச் டிஸ்பிளேவுடன் அட்டகாச எல்ஜி ஸ்டைலோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n48எம்பி கேமராவுடன் அசத்தலான எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஎல்ஜி வெல்வட் 5ஜி ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியானது.\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\n48எம்பி கேமராவுடன் எல்ஜி வெல்வெட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nஅசத்தலான எல்ஜி ஃபோல்டர் போன் 2 அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nZoom வீடியோ காலில் 20 பேர் முன்னிலையில் தந்தையைக் கொன்ற மகன்\nவிலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசியோமியின் இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/srimad-bhagawad-gita-chapter-12-in-tamil-and-english", "date_download": "2020-05-26T22:53:21Z", "digest": "sha1:E2BXNLJHTG4QQRA4Q5GG54N73QHMR3ZX", "length": 10933, "nlines": 266, "source_domain": "templesinindiainfo.com", "title": "Srimad Bhagawad Gita Chapter 12 in Tamil and English", "raw_content": "\nஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே |\nயே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமாஃ || 1 ||\nமய்யாவேஶ்ய மனோ யே மாம் னித்யயுக்தா உபாஸதே |\nஶ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதாஃ || 2 ||\nயே த்வக்ஷரமனிர்தேஶ்யமவ்யக்தம் பர்யுபாஸதே |\nஸர்வத்ரகமசின்த்யம் ச கூடஸ்தமசலம் த்ருவம் || 3 ||\nஸம்னியம்யேன்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயஃ |\nதே ப்ராப்னுவன்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதாஃ || 4 ||\nஅவ்யக்தா ஹி கதிர்துஃகம் தேஹவத்பிரவாப்யதே || 5 ||\nயே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ன்யஸ்ய மத்பராஃ |\nஅனன்யேனைவ யோகேன மாம் த்யாயன்த உபாஸதே || 6 ||\nதேஷாமஹம் ஸமுத்தர்தா ம்றுத்யுஸம்ஸாரஸாகராத் |\nபவாமின சிராத்பார்த மய்யாவேஶிதசேதஸாம் || 7 ||\nமய்யேவ மன ஆதத்ஸ்வ மயி புத்திம் ��ிவேஶய |\nனிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ன ஸம்ஶயஃ || 8 ||\nஅத சித்தம் ஸமாதாதும் ன ஶக்னோஷி மயி ஸ்திரம் |\nஅப்யாஸயோகேன ததோ மாமிச்சாப்தும் தனம்ஜய || 9 ||\nஅப்யாஸே‌உப்யஸமர்தோ‌உஸி மத்கர்மபரமோ பவ |\nமதர்தமபி கர்மாணி குர்வன்ஸித்திமவாப்ஸ்யஸி || 10 ||\nஅதைததப்யஶக்தோ‌உஸி கர்தும் மத்யோகமாஶ்ரிதஃ |\nஸர்வகர்மபலத்யாகம் ததஃ குரு யதாத்மவான் || 11 ||\nஶ்ரேயோ ஹி ஜ்ஞானமப்யாஸாஜ்ஜ்ஞானாத்த்யானம் விஶிஷ்யதே |\nத்யானாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சான்திரனன்தரம் || 12 ||\nஅத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ரஃ கருண ஏவ ச |\nனிர்மமோ னிரஹம்காரஃ ஸமதுஃகஸுகஃ க்ஷமீ || 13 ||\nஸம்துஷ்டஃ ஸததம் யோகீ யதாத்மா த்றுடனிஶ்சயஃ |\nமய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்தஃ ஸ மே ப்ரியஃ || 14 ||\nயஸ்மான்னோத்விஜதே லோகோ லோகான்னோத்விஜதே ச யஃ |\nஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ யஃ ஸ ச மே ப்ரியஃ || 15 ||\nஅனபேக்ஷஃ ஶுசிர்தக்ஷ உதாஸீனோ கதவ்யதஃ |\nஸர்வாரம்பபரித்யாகீ யோ மத்பக்தஃ ஸ மே ப்ரியஃ || 16 ||\nயோ ன ஹ்றுஷ்யதி ன த்வேஷ்டி ன ஶோசதி ன காங்க்ஷதி |\nஶுபாஶுபபரித்யாகீ பக்திமான்யஃ ஸ மே ப்ரியஃ || 17 ||\nஸமஃ ஶத்ரௌ ச மித்ரே ச ததா மானாபமானயோஃ |\nஶீதோஷ்ணஸுகதுஃகேஷு ஸமஃ ஸங்கவிவர்ஜிதஃ || 18 ||\nதுல்யனின்தாஸ்துதிர்மௌனீ ஸம்துஷ்டோ யேன கேனசித் |\nஅனிகேதஃ ஸ்திரமதிர்பக்திமான்மே ப்ரியோ னரஃ || 19 ||\nயே து தர்ம்யாம்றுதமிதம் யதோக்தம் பர்யுபாஸதே |\nஶ்ரத்ததானா மத்பரமா பக்தாஸ்தே‌உதீவ மே ப்ரியாஃ || 20 ||\nஓம் தத்ஸதிதி ஶ்ரீமத்பகவத்கீதாஸூபனிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஶாஸ்த்ரே ஶ்ரீக்றுஷ்ணார்ஜுனஸம்வாதே\nபக்தியோகோ னாம த்வாதஶோ‌உத்யாயஃ ||12 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://buddhistdept.gov.lk/index.php/ta/administrative-structure-ta/gn-divisions-ta.html", "date_download": "2020-05-26T22:54:46Z", "digest": "sha1:ZOYBN452ZZ62YXCZCT5Z7GOEXBQEWYCN", "length": 8750, "nlines": 163, "source_domain": "buddhistdept.gov.lk", "title": "பிரதேச செயலகம் - அட்டாளைச்சேனை - கிராம சேவகர் பிரிவு", "raw_content": "\nபிரதேச செயலகம் - அட்டாளைச்சேனை\nகிராம சேவகர் பிரிவு கிராம சேவகர்\nபிரிவின் பெயர் கிராம சேவகரின்\nஉத்தியோகத்தர் திரு. MSA. நியாஸ் 0774839866\nAD/33 அட்டாளைச்சேனை-01 திரு. SHM முர்ஸஷுதீன் 0773483261\nAD/31 அட்டாளைச்சேனை-02 திருமதி. AF. ரிபானா (பயிலுனர்) 0751652404\nAD/30 அட்டாளைச்சேனை-04 திரு. MM. மஸ்ஹர் 0774564553\nAD/30B அட்டாளைச்சேனை-05 திரு. MR. முஸாதிக் 0771222932\nAD/30C அட்டாளைச்சேனை-06 திரு. MAWM. ரமீஸ் 0756775190/\nAD/30C/1 அட்டாளைச்சேனை-07 திரு. ULM. அப்துல்லாஹ் 0776967659\nAD/30C/2 அட்டாளைச்சேனை-08 திரு. MIM அஸ்வர் 0774846171\nAD/33A அட்டாளைச்சேனை-09 திரு. KMM. முபீஸ் 0715795733\nAD/33B அட்டாளைச்சேனை-10 திரு. T. இர்பான் (பயிலுனர்) 0770690854\nAD/31A அட்டாளைச்சேனை-11 திரு. AG. ஜெஸ்மில் (பயிலுனர்) 0756120842\nAD/30A/1 அட்டாளைச்சேனை-12 திரு. AA. நஜீப் 0778335966\nAD/30D அட்டாளைச்சேனை-13 திரு. AL. ஜஹுபர் 0758084064/\nAD/30E அட்டாளைச்சேனை-14 திரு. UL. சம்சுதீன் 0770778437\nAD/30B/1 அட்டாளைச்சேனை-15 திரு. AL. நௌசாத் 0754686060\nAD/30B/2 அட்டாளைச்சேனை-16 திரு. NMM. ஜிப்ரி 0758178218\nAD/30A/3 அட்டாளைச்சேனை-17 திரு. AM. அஸ்லம் சஜா 0776956627\nAD/34B பாலமுனை-03 திருமதி. M. பர்வின் 0752848366\nAD/35 ஒலுவில்-01 திரு. IL. சித்தீக் 0778898064\nAD/35B ஒலுவில்-02 திரு. AL. டிலுசாட் 0772326500\nAD/35C/1 ஒலுவில்-05 திரு. S. ஹிசாம் அகமட் (பயிலுனர்) 0757081249\nAD/35A தீகவாபி-01 திரு. ER. சரத் காமினி 0773752912\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - அட்டாளைச்சேனை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40911291", "date_download": "2020-05-26T22:47:00Z", "digest": "sha1:PHMHQC5EFCO2EX2YVAVUNCFISGDW5H43", "length": 57893, "nlines": 872, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66 | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars) பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars) பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)\nஅசுரத் திணிவும், அபார நிறையும்\n“கரு விண்மீன்கள் கரும்பிண்டத்தின் துகள்களாகப் பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களின் (WIMP -Weakly Interacting Massive Particles) இயற்கை விளைவுகள். இதை நிலைநாட்டத் தேவையான உபரிகளைச் சேர்க்க எங்களுக்குச் சில காலம் எடுத்தது. 2007 ஆம் ஆண்டில் நாங்கள் அறிவித்த போது இவை ஒளிவீசும் நிலைத்துவ அண்டங்களாய் நிலவிய மெய்யான விண்மீன்கள் (Hydrostatically Stable Objects) என்பதை உணராமல் போனோம். இப்போது அவற்றின் வானியல் கட்டமைப்பைக் (Steller Structure) கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்ததால் கரு விண்மீ���்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டோம். கரு விண்மீன்கள் நமது பரிதியைப் போல் பன்மடங்கு பெரிதான பூத வடிவில் நிறை பெருத்த வானியல் அண்டங்கள் (Giant Puffy Objects). அவை பரிதிபோல் பல மில்லியன் மடங்கு உடல் பெருத்து ஒளி வீசுபவை.”\nகாதரின் ·பிரீஸ் (Katherine Freese) வானியல் விஞ்ஞானி மிச்சிகன் பல்கலைக் கழகம்\n“துகள் பௌதிக இயல்புநிலை மாதிரியில் (Standard Model of Particle Physics) நிலைத்துவம் பெறும் சுருக்க விண்மீன்களின் திணிவு நிறைக்கு ஓர் உச்ச வரம்பு (Upper Limit to the Density of Stable Compact Stars) உள்ளது ஆனால் பிரியான்கள் (Preons) வடிவத்தில் இன்னும் மிகையாய் நுண்ணிய அடிப்படைப் பரமாணுக்கள் இருப்பின் அந்த வரம்புத் திணிவைக் கடந்து மீண்டும் நிலைத்துவம் (Stability) உறுதிப்படுத்தப் படலாம் ஆனால் பிரியான்கள் (Preons) வடிவத்தில் இன்னும் மிகையாய் நுண்ணிய அடிப்படைப் பரமாணுக்கள் இருப்பின் அந்த வரம்புத் திணிவைக் கடந்து மீண்டும் நிலைத்துவம் (Stability) உறுதிப்படுத்தப் படலாம் \nஜோஹான் ஹான்ஸன் & ·பெரடிரிக் ஸான்டின், லுலீயா தொழில் நுணுக்கப் பல்கலைக் கழகம், ஸ்வீடன் (June 8, 2004)\nபிரபஞ்சத் தோற்றத்தில் பெரும் புதிரான கரு விண்மீன்கள்\nபிரபஞ்ச வெடிப்பின் துவக்க யுகங்களில் தோன்றிய முதற் பிறப்பு விண்மீன்கள் இப்போது நாம் காணும் விண்மீன்களுக்கு முற்றிலும் வேறாக இருந்திருக்க வேண்டும். அந்த ஆதி யுக விண்மீன்கள் பிரபஞ்சத்தின் புதிரான அமைப்புகளைப் புரிந்து கொள்ள ஓரளவு உட்குறிப்புகளைக் கொண்டிருக்கலாம். 2007 ஆம் ஆண்டில் நியதியாக்கப் பட்ட “கரு விண்மீன்கள்” (Dark Stars) நவீன விண்மீன்களை விடப் பன்மடங்கு பெரிதாக வளரலாம் என்றும் அவை கரும்பிண்டத்தின் துகள் களால் (Dark Matter Particles) ஆற்றல் ஊட்டப் படலாம் என்றும் வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். அந்தத் துகள்கள் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறையில் அல்லாமல் கரு விண்மீன்களின் உள்ளே பிணைந்து அழியலாம் என்றும் எண்ணப்படுகிறது. பிள்ளைப் பிரபஞ்சத்தில் கரு விண்மீன்கள் நமது பரிதி போல் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை வீசியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த ஒளிவீச்சு நம்மை அணுக முடியாது உட்சிவப்பு நீட்சியில் “செந்நிறக் கடப்பாகி” (Redshifted into the Infrared Range) தெரியாமல் போனது என்று விளக்கம் கூறப்படுகிறது. ஆதலால் கரு விண்மீன்கள் நமது கண்களுக்குத் தெரியாமல் போய் விட்டன \nகடந்த ஈராண்டுக��ாக (2007–2009) வானியல் ஆய்வு நிபுணர் பலர் மேலும் கரு விண்மீன்களைப் பற்றி ஆழ்ந்து உளவி அத்தகைய அபூர்வ விண்மீன்கள் விஞ்ஞானிகளுக்குக் கரும்பிண்டம் என்றால் என்ன, கருந்துளை என்றால் என்ன என்னும் வினாக்களுக்கு விடை கிடைக்கவும் வானியல் நூதனங்களை அறிவதற்கும் உதவி செய்யும். மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த காதிரைன் ·பிரீஸ் (Katherine Freese), யூடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பவோலோ கொண்டோலோ (Paolo Kondolo), காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் பீட்டர் போடஹைமர் (Peter Bodenheimer), ·பெர்மி ஆய்வுக் கூடத்தின் டக்லஸ் ஸ்போலியார் (Douglas Spolyar) ஆகியோர் நால்வரும் சமீபத்தில் வந்த நியூ ஜர்னல் ஆ·ப் பிசிக்ஸ் (The New Journal of Physics) இதழில் கரு விண்மின்களின் விளக்கத்தைப் புதுப்பித்து வெளியிட்டுள்ளார்கள்.\n1783 இல் பிரிட்டிஷ் புவியியல்வாதி ஜான் மிச்செல் (Geologist John Mitchel) கரு விண்மீன்களின் பண்பாடுகளைப் பற்றி ஹென்றி கவென்டிஷ¤க்கு (Henry Caventish) ஒரு கடிதம் எழுதியிருந்தார். கரு விண்மீனின் மேற்தளத்தில் விடுதலை வேகம் (Escape Velocity) ஒளிவேகத்துக்குச் சமமாக அல்லது மீறும் போது உண்டாக்கப் பட்ட ஒளியானது ஈர்ப்பு விசைக்குள் அடைபட்டு விடும் (Gravitationally Trapped) என்று கணக்கிட்டார். அப்போது அந்த விண்மீன் தூரத்து நோக்காளர் கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடும் இந்தக் கோட்பாடு ஒளிச் சக்தியானது ஈர்ப்பு விசையால் பாதிக்கப் படுகிறது என்னும் யூகத்தைக் கடைப்பிடிக்கிறது. மிச்செல் கூறினார் : “காணப்படும் ஒருசில இரட்டை விண்மீன்களில் ஒன்று கரு விண்மீனாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.” 1796 இல் பிரெஞ்ச் கணித ஞானி பியர் சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) இதே கருத்தைக் கூறியிருக்கிறார்.\nவானியல் விஞ்ஞானிகளின் கரு விண்மீன் கோட்பாடு\nநான்கு விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுதான் : கரு விண்மீன்கள் எனப்படும் அபூர்வ விண்மீன்கள் பிரபஞ்ச விண்மீன் பரிணாம வளர்ச்சியின் ஒரு புதுமுக நோக்கு, முதல் நோக்கு, பெரு வெடிப்புக்குப் பிறகு பிள்ளைப் பிராயத்தில் 200 மில்லியன் ஆண்டுக்குப் பின்னால் விளைந்தவை அப்போது கரும்பிண்டங்களின் திணிவு (Density of Dark Matter) பிரபஞ்சத்தின் ஆரம்ப யுகங்களில் இப்போது உள்ளதை விடப் பேரளவு இருந்தது. மேலும் முதற்பிறப்பு விண்மீன்கள் ஆரம்ப யுகக் “கரும்பிண்டத்தின் ஒளிச்சுழி” (Dark Matter Halo) மையத்தில் உண்டாகி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முன்னறிவிக்கிறார். அந்த நிகழ்ச்சியே ஒளிமந்தைகள் (Galaxies) தோன்றுவதற்கும் அடிகோலி இருக்க வேண்டும். மாறாக இப்போது காணப்படும் ஒளிமந்தைகளில் விண்மீன்கள் சிதறிப்போய் விளிம்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளன அப்போது கரும்பிண்டங்களின் திணிவு (Density of Dark Matter) பிரபஞ்சத்தின் ஆரம்ப யுகங்களில் இப்போது உள்ளதை விடப் பேரளவு இருந்தது. மேலும் முதற்பிறப்பு விண்மீன்கள் ஆரம்ப யுகக் “கரும்பிண்டத்தின் ஒளிச்சுழி” (Dark Matter Halo) மையத்தில் உண்டாகி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முன்னறிவிக்கிறார். அந்த நிகழ்ச்சியே ஒளிமந்தைகள் (Galaxies) தோன்றுவதற்கும் அடிகோலி இருக்க வேண்டும். மாறாக இப்போது காணப்படும் ஒளிமந்தைகளில் விண்மீன்கள் சிதறிப்போய் விளிம்புகளில் ஒட்டிக் கொண்டுள்ளன அந்த நான்கு விஞ்ஞானிகளின் கோட்பாட்டில் முதற்பிறப்பு விண்மீன்கள் தம்மைச் சுற்றியுள்ள பிண்டங்களைப் பிணைத்துக் கொண்டு அருகிலிருக்கும் கரும்பிண்டத்தின் வாயு முகிலை இழுத்துக் கொள்ளும் என்று கூறப் பட்டுள்ளது.\nகரு விண்மீன்களின் உள்ளே இருக்கும் உட்துகள்கள் எப்படிச் சேர்கின்றன கரும்பிண்டத்தின் உட்துகள்கள், பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களாய்க் (WIMPs -Weakly Interacting Massive Particles) கரு விண்மீனில் சேர்கின்றன. விம்ப் (WIMPs) துகள்களில் அவற்றின் எதிர்த்துகள்களும் உள்ளதால் அவை இரண்டும் பிணைந்து அழிந்து சக்தியை உண்டாக்கும் மூலாதாரச் சேமிப்பாய் அமைகிறது. கரும்பிண்டத்தின் திணிவு பேரளவாயின் அதுவே ஆக்கிரமித்து அணுப்பிணைவு இயக்கத்தை விட (Nuclear Fusion) வெப்பசக்தி எழுப்பும் அல்லது தணிக்கும் இயக்கமாகிறது. அணுப்பிணைவு இயக்கத்தோடு ஒப்பிட்டால் விம்ப் அழிவு சக்தி (WIMP Annihilation Process) ஒரு மேம்பட்ட ஆற்றல் ஊற்றாக அமைகிறது கரும்பிண்டத்தின் உட்துகள்கள், பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களாய்க் (WIMPs -Weakly Interacting Massive Particles) கரு விண்மீனில் சேர்கின்றன. விம்ப் (WIMPs) துகள்களில் அவற்றின் எதிர்த்துகள்களும் உள்ளதால் அவை இரண்டும் பிணைந்து அழிந்து சக்தியை உண்டாக்கும் மூலாதாரச் சேமிப்பாய் அமைகிறது. கரும்பிண்டத்தின் திணிவு பேரளவாயின் அதுவே ஆக்கிரமித்து அணுப்பிணைவு இயக்கத்தை விட (Nuclear Fusion) வெப்பசக்தி எழுப்பும் அல்லது தணிக்கும் இயக்கமாகிறது. அணுப்பிணைவு ��யக்கத்தோடு ஒப்பிட்டால் விம்ப் அழிவு சக்தி (WIMP Annihilation Process) ஒரு மேம்பட்ட ஆற்றல் ஊற்றாக அமைகிறது ஆதலால் பூர்வீக விண்மீனுக்கு ஆற்றல் ஊட்ட சிறிதளவு கரும்பிண்டமே தேவைப்பட்டிருக்க வேண்டும் \n“கரு விண்மீன்கள் கரும்பிண்டத்தின் துகள்களாகப் பலவீனத் தொடர்பால் உண்டான திணிவு பெருத்த துகள்களின் (WIMP -Weakly Interacting Massive Particles) இயற்கை விளைவுகள். இதை நிலைநாட்டத் தேவையான உபரிகளைச் சேர்க்க எங்களுக்குச் சில காலம் எடுத்தது. 2007 ஆம் ஆண்டில் நாங்கள் அறிவித்த போது இவை ஒளிவீசும் நிலைத்துவ அண்டங்களாய் நிலவிய மெய்யான விண்மீன்கள் (Hydrostatically Stable Objects) என்பதை உணராமல் போனோம். இப்போது அவற்றின் வானியல் கட்டமைப்பைக் (Steller Structure) கண்டுபிடிப்பதில் வெற்றி அடைந்ததால் கரு விண்மீன்களின் பண்பாடுகளைப் புரிந்து கொண்டோம். கரு விண்மீன்கள் நமது பரிதியைப் போல் பன்மடங்கு பெரிதான பூத வடிவில் நிறை பெருத்த வானியல் அண்டங்கள் (Giant Puffy Objects). அவை பரிதிபோல் பல மில்லியன் மடங்கு உடல் பெருத்து ஒளி வீசுபவை.” என்று காதரின் ·பிரீஸ் கூறுகிறார்.\nகரு விண்மீன்களின் உருப் பெருக்க வளர்ச்சி \nநவீன விண்மீன்கள் படிப்படியாக தமது எரிவாயு ஹைடிரஜனை எரித்து இறுதியில் முற்றிலும் வற்றி ஒளியற்ற நியூட்ரான் விண்மீனாக மாற்றம் அடைகின்றன. அதற்கு மாறாக கரு விண்மீன்கள் சுற்றிலும் உள்ள கரும்பிண்டத் தூள்களைப் பற்றிக் கொள்வது வரையிலும் நித்திய வளர்ச்சி அடைந்து உருப் பெருக்கமாகின்றன. அவை பாதிக்கப் படாதவரை அசுர வடிவம் அடைந்து நமது பரிதியைப் போல் பல்லாயிரம் மடங்கு பெரிதாகின்றன பெரும்பான்மையான கரு விண்மீன்கள் கரும்பிண்டத்து ஒளிச்சுழி மையத்தில் (Dark Matter Halo Center) படிப்படியாகத் தமது இடத்திலிருந்து நகர்ந்து செல்கின்றன. இறுதியாக கரு விண்மீனின் எரிசக்தி தீர்ந்து வடிவம் சிதைந்து போய் சாதாரண விண்மீன் போல் ஹைடிரஜன் வாயு அணுப்பிணைவு இயக்கத்தில் ஆற்றல் பெற்று முடிவாக ஒரு கருந்துளையாக மாறுகிறது பெரும்பான்மையான கரு விண்மீன்கள் கரும்பிண்டத்து ஒளிச்சுழி மையத்தில் (Dark Matter Halo Center) படிப்படியாகத் தமது இடத்திலிருந்து நகர்ந்து செல்கின்றன. இறுதியாக கரு விண்மீனின் எரிசக்தி தீர்ந்து வடிவம் சிதைந்து போய் சாதாரண விண்மீன் போல் ஹைடிரஜன் வாயு அணுப்பிணைவு இயக்கத்தில் ஆற்றல் பெற்று முடிவாக ஒரு கருந்துளையாக மாறுகிறது விஞ்ஞானிகள் கரு விண்மீன்களின் ஆயுட்காலம் ஒரு மில்லியனிலிருந்து பல பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என்று கணித்திருக்கிறார். அவற்றில் சில கரு விண்மீன்கள் இப்போதும் இருக்கலாம் என்று கூறுகிறார்.\nகரு விண்மீனை எப்படி உளவிக் கண்டுபிடிப்பது \nகரு விண்மீன்கள் மறைமுகக் கதிர்வீச்சை (Indirect Radiation) வெளியேற்றுபவை. நவீனக் கோட்பாடுகளின்படிக் கருந்துளைகள் (Black Holes) “ஹாக்கிங் கதிர்வீச்சை” (Hawking Radiation) உண்டாக்குகின்றன. 1975 இல் முதன்முதலாக பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீ·பன் ஹாக்கிங் அந்தக் கதிர்வீச்சைக் குறிப்பிட்டார். ஆனால் கரு விண்மீனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதன் உட்பொருளையும் கட்டமைப்பையும் பொருத்தது. ஹாக்கிங் கதிர்வீச்சு “மயிரில்லா நியதிப்படி” (The No-Hair Theorem) பொதுவாகக் கருந்துளையின் நிறை, மின்னேற்றம், கோண நெம்புதல் (Mass, Charge & Angular Momentum) ஆகிய மூன்றையும் சார்ந்தது. ஆனால் அந்தக் கருத்து தர்க்கத்துக்குரியது \nஒளியைக் காணும் புதிய விண்ணோக்கிகள் மூலமோ அல்லது கரு விண்மீனில் உதிரும் நியூடிரினோக்களைக் காணும் நியூடிரினோ தொலைநோக்கிகள் (Neutrino Telescopes) மூலமோ கரு விண்மீனைக் கண்டுபிடிக்க முடியும் என்று வானியல் விஞ்ஞானிகள் முன்னறிவிக்கிறார். கரு விண்மீன் இறுதியில் ஒரு கருந்துளையாக மாறுகிறது கரும்பிண்ட மில்லா முதற்பிறப்பு விண்மீன்கள் வழக்கமான முறையில் ஒரு சூப்பர்நோவாவாக (Supernova) முடியும் கரும்பிண்ட மில்லா முதற்பிறப்பு விண்மீன்கள் வழக்கமான முறையில் ஒரு சூப்பர்நோவாவாக (Supernova) முடியும் அதுவே கரு விண்மீன் ஆய்வாளருக்கு ஒப்புநோக்க வேறுபாடுகளைக் காட்ட உதவும்.\nதுல்லியமான பின்ன அளவில் மூலகங்கள் செழித்த (Abundance of Elements) சூப்பர்நோவாக்கள் பிரபஞ்சத்தில் பெருவாரியாகத் தென்படுபவை. ஆனால் அம்மாதிரி அபூர்வக் கரு விண்மீன்களில் மூலகங்கள் காணப்படுவ தில்லை என்று காதிரைன் ·பிரீஸ் சொல்கிறார். ஆதலால் அந்த வேறுபாடு இருவித விண்மீன்கள் இருப்புக்குப் பாதை காட்டியுள்ளது. “அடுத்த ஐந்தாண்டுகள் மூலகச் செழிப்புகளை நாங்கள் உளவி அளவு காணுவோம்,” என்று காதிரைன் ·பிரீஸ் கூறுகிறார்.\nசுருக்க விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள் (Compact Stars & Preon Stars)\nவானியல் விஞ்ஞானத்தில் “சுருக்க விண்மீன்கள்” எனக் குறிப்பிடப்படும் நான்கு விண்மீன்கள் : வெண்குள்ளி, நியூட்ரான் விண்மீன், விந்தை விண்மீன், அல்லது கருந்துளை (White Dwarf, Neutron Star, Exotic Star or Black Hole). ஒரு விண்மீனின் இயற் பண்பாடை அறியாத போது அது சுருக்க விண்மீன் குழுவில் சேர்க்கப்படுகிறது. ஆனால் சுருக்க விண்மீன் பெருநிறை கொண்டு, அசுரத் திணிவு பெற்று சிறு ஆரமுடைய விண்மீனாக விஞ்ஞானிகள் அனுமானம் செய்கிறார். (A Compact Star is massive, dense & has a small size). சுருக்க விண்மீன்கள் விண்மீன் பரிணாமத் தளர்ச்சியின் முடிவுப் புள்ளி (Compact Stars form Endpoint of Stellar Evolution). அவற்றை இந்தக் கட்டுரையில் நான் “கடுகு விண்மீன்கள்” என்று குறிப்பிட விரும்புகிறேன்.\nசுருக்க விண்மீன்கள் விண்மீன் பரிணாமத் தளர்ச்சியின் முடிவுப் புள்ளி என்றால் என்ன ஒரு விண்மீன் ஒளிவீசித் தன் எரிசக்தியைப் படிப்படியாக இழக்கிறது. அதன் கதிர்வீச்சுத் தளத்தின் இழப்பு ஒளியை உண்டாக்கி ஈடு செய்து கொள்கிறது. விண்மீன் தனது எரிசக்தி முழுவதையும் தீர்த்து மரண விண்மீனாக மாறும் போது அதன் உட்கரு வெப்ப வாயு அழுத்தம் விண்மீன் நிறையைத் தாங்க முடியாது (அதாவது ஈர்ப்பற்றிலின் இழுப்பை எதிர்க்க இயலாது) திணிவு அடர்த்தியாகி விண்மீன் முறிந்து சுருக்க நிலை அடைகிறது ஒரு விண்மீன் ஒளிவீசித் தன் எரிசக்தியைப் படிப்படியாக இழக்கிறது. அதன் கதிர்வீச்சுத் தளத்தின் இழப்பு ஒளியை உண்டாக்கி ஈடு செய்து கொள்கிறது. விண்மீன் தனது எரிசக்தி முழுவதையும் தீர்த்து மரண விண்மீனாக மாறும் போது அதன் உட்கரு வெப்ப வாயு அழுத்தம் விண்மீன் நிறையைத் தாங்க முடியாது (அதாவது ஈர்ப்பற்றிலின் இழுப்பை எதிர்க்க இயலாது) திணிவு அடர்த்தியாகி விண்மீன் முறிந்து சுருக்க நிலை அடைகிறது வாயுப் பிண்டம் முடிவில் திடவ நிலை அடைகிறது வாயுப் பிண்டம் முடிவில் திடவ நிலை அடைகிறது (Gas —> Solid State). அதாவது சாதாரண விண்மீன் முடிவில் பரிணாமத் தளர்ச்சி நிலை முடிவடைந்து குறுகிச் சுருக்க விண்மீன் ஆகிறது \nபிரியான் விண்மீன்கள் வெண்குள்ளி (White Dwarfs), நியூட்ரான் விண்மீன்களை விடச் சிறியவை அவற்றின் இருக்கை வானியல் விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் பெறுகிறது அவற்றின் இருக்கை வானியல் விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் பெறுகிறது காரணம் : பிரியான் விண்மீன்கள் குளிர்ந்த கரும் பிண்டத்துக்கு மூலக் களஞ்சியமாக இருக்கிறது. அதி உயர்சக்தி அகிலக்கதிர்கள் (Ultra-high Energy Cosmic Rays) உண்டாகும் சேமிப்புக் களமாக உள்ளது காரணம் : பிரியான் விண்மீன்கள் குளிர்ந்த கரும் பிண்டத்துக்கு மூலக் களஞ்சியமாக இருக்கிறது. அதி உயர்சக்தி அகிலக்கதிர்கள் (Ultra-high Energy Cosmic Rays) உண்டாகும் சேமிப்புக் களமாக உள்ளது குவார்க், லெப்டான் துகள்களின் (Quarks & Leptons) உட்கருவில் இருக்கும் அடிப்படை நுண் துகள்கள் “பிரியான்கள்” எனப்படுபவை. “பிரியான் விண்மீன்” (Preon Star) எனப்படுவது ஒருவகையான அனுமானச் சுருக்க விண்மீனே (Hypothetical Compact Star) குவார்க், லெப்டான் துகள்களின் (Quarks & Leptons) உட்கருவில் இருக்கும் அடிப்படை நுண் துகள்கள் “பிரியான்கள்” எனப்படுபவை. “பிரியான் விண்மீன்” (Preon Star) எனப்படுவது ஒருவகையான அனுமானச் சுருக்க விண்மீனே (Hypothetical Compact Star) அவற்றைக் காமாக் கதிர்களின் ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு முறையில் (Gravitational Lensing of Gamma Rays) காணலாம். புதிரான கருந்துளைகளின் மர்ம இருப்பைக் காண எதிர்காலத்தில் பிரியான் விண்மீன்களே உதவி புரியும்.\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2\nவில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்\nமுள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9\nஇராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்\nபுனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1\nகவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு\n‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்\nவேத வனம் விருட்சம் -61\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20\nஅழியாப் புகழ் பெறும் இடங்கள்\nநட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்\nஅமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு\nஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்\nவயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars) பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)\nPrevious:இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2\nவில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்\nமுள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9\nஇராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்\nபுனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1\nகவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு\n‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்\nவேத வனம் விருட்சம் -61\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20\nஅழியாப் புகழ் பெறும் இடங்கள்\nநட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்\nஅமீரக தமிழ் மன்றம் இன்பச்சுற்றுலா\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு\nஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்\nவயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars) பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vannangal.in/index.php/cinema/220-surprise-visit-by-ar-murugadoss-to-ayokya", "date_download": "2020-05-27T00:51:46Z", "digest": "sha1:O4J6RE3JVVBSHJ3THBKVDZ4MXQGTJ2OX", "length": 2455, "nlines": 51, "source_domain": "vannangal.in", "title": "Vannangal | வண்ணங்கள் - Colours of Tamilnadu... | Tamil Cinema | Temples | Food - Surprise Visit by AR Murugadoss to \"Ayokya\"", "raw_content": "\n'அயோக்யா' படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குநர்\nஇயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் 'அயோக்யா' திரைப்படம் வெ���ியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தனது உதவியாளர் வெங்கட் மோகனின் முதல் படத்தை பார்த்து பாராட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினர்களுடன் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படக்குழுவினர்களும் 'அயோக்யா' படத்தை பார்க்க வருகை தந்திருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru391.html", "date_download": "2020-05-26T23:26:25Z", "digest": "sha1:ZCXTLGEVJ44CNRYXTFCN2DLCPA5V5TJE", "length": 5151, "nlines": 63, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 391. பாலை - இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 391. பாலை\nபார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன\nவரி மென் முகைய நுண் கொடி அதிரல்\nமல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்\nவிலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்\nதேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, 5\nதண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்\nபொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்\nபழ அணி உள்ளப்படுமால் தோழி\nஇன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி\nபடாஅவாகும், எம் கண்ணே கடாஅ 10\nவான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்\nவாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை\nகுன்று புகு பாம்பின் தோன்றும்,\nஎன்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே\nபிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 391. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க\nப���ன்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40156/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T23:41:43Z", "digest": "sha1:A7RLKY4LDPBBQI6QQ3RJVPDI33HJLQVC", "length": 10045, "nlines": 145, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிம்பாப்வே கொண்டுவரப்பட்ட ரொபர்ட் முகாபேவின் உடல் | தினகரன்", "raw_content": "\nHome சிம்பாப்வே கொண்டுவரப்பட்ட ரொபர்ட் முகாபேவின் உடல்\nசிம்பாப்வே கொண்டுவரப்பட்ட ரொபர்ட் முகாபேவின் உடல்\nசிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் உடல் சொந்த நாட்டில் அடக்கம் செய்யப்படுவதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று சிம்பாப்வேயுக்கு கொண்டுசெல்லப்பட்டது.\nநீண்ட நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முகாபே 95 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nசுமார் 40 ஆண்டுகளாக சிம்பாப்வேயின் அரசியலில் இருந்த முகாபே 2017ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.\nசிம்பாப்வே தலைநகர், ஹராரேயில் உள்ள விளையாட்டரங்கத்தில் இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதோடு அடுத்த நாள் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇந்நிலையில் சிங்கப்பூரில் முகாபே உடலுக்கு சிறப்பு இரங்கல் நிகழ்வு நடந்தது. இதில் முகாபேவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சிம்பாப்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து முகாபே உடல் சிம்பாப்வேயுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை முகாபே குடும்பத்தார் உறுதிப்படுத்தியுள்ளனர். முகாபே உடல் அவரது சொந்த கிராமமான குட்டாமாவுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் ரோபேரோ மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 137 - பெரும்பாலானோர்...\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\n- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா- தடுப்பு...\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - பெரும்பாலானோர்...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிஇலங்கைத் தொழிலாளர்...\nஓகஸ்ட் 01 முதல் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க பரிந்துரை\nகொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு- அனைத்து நடவடிக்கைகளும்...\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nகுணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கைநல்லத்தண்ணி பொலிஸ்...\nமேலும் 69 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,278\n- இன்று 96 பேர் அடையாளம்; இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 88...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2018/09/11/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-05-27T00:28:18Z", "digest": "sha1:UENKUUC5L3FF3DLFFFLOL7JLEPNLKL5M", "length": 31944, "nlines": 205, "source_domain": "amas32.wordpress.com", "title": "சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை – சிறுகதை | amas32", "raw_content": "\nசொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை – சிறுகதை\n“அப்பா நாங்க திரும்ப அமேரிக்கா திரும்பி போறதுக்குள்ள நிறைய விஷயம் முடிவு பண்ணணும்.”\nகிருஷ்ணமூர்த்தி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தார். இரண்டு மகள்கள் ஒரு மகன் முன்னே நின்று கொண்டிருந்தார்கள். பேசியது வினோத் கடைசிப் பிள்ளை.\n��ிருஷ்ணமூர்த்தியின் எண்பதாவது பிறந்த நாளுக்காக அவர்கள் வந்திருந்தார்கள். அம்மா இல்லை என்றாலும் முக்கியமான அகவை, கொண்டாட வேண்டும் என்று அவர்கள் பிரியப்பட்டதால் அவரும் ஒத்துக் கொண்டார். பெரிய சடங்காக செய்யாவிட்டாலும் நெருங்கிய சொந்தங்களை அழைத்து விருந்து கொடுத்துப் பிள்ளைகள் அசத்திவிட்டது அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் அழகாக தந்தையைப் பற்றி பேசி விடியோ எல்லாம் தொகுத்து வழங்கி வெளியூரில் இருக்கும் உறவினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி ஹைடெக்காக செய்தது, வந்த உறவினர்களை எல்லாம் என்ன இருந்தாலும் பசங்க அமெரிக்காவில் இருக்காங்க இல்லையா அதான் பிரமாதமா பண்ணிட்டாங்கன்னு பேச வைத்தது.\n“அப்பா இந்த வீட்டை இடிச்சு நீங்க இருக்கும்போதே பிளாட் ப்ரொமோட் பண்ணிடலாம்பா. நாங்க எல்லாரும் அமெரிக்காவில் இருக்கோம் எங்களால பொறுப்பு எடுத்து அப்புறம் செய்ய முடியாது. பில்டர்ட கூட பேசிட்டோம். அமெரிக்காவில் என் ப்ரெண்டோட தம்பி இங்கே பெரிய பிளாட் டெவலப்பர். நல்ல டீல் தரான். நாலு பிளாட் நமக்கு நாலு பிளாட் பில்டருக்கு. நம்ம கையை விட்டு ஒரு பைசா செலவழிக்க வேண்டாம்.”\nதீர்க்கமாக அவர்களை பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி. வினோத்துடன் அவன் சகோதரிகள் இசைந்து நிற்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.\n நாங்க சொன்னா அவன் என்ன வேண்டாம்னு சொல்லிடுவானா\n“ஏன் அவன் தானே என் மூத்த பிள்ளை. அவனையும் தானே நீங்க கலந்து ஆலோசிக்கணும் அவன் தான் என்னை இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டு இருக்கான். அப்படியே டெவலப் பண்ணணும்னாலும் நான் போனப்புறம் அவன் பார்த்துப் பண்ண மாட்டானா அவன் தான் என்னை இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டு இருக்கான். அப்படியே டெவலப் பண்ணணும்னாலும் நான் போனப்புறம் அவன் பார்த்துப் பண்ண மாட்டானா என்ன அவசரம் இப்போ நீங்க எல்லாருமே வீடு வாசலோட அமெரிக்காவில் நல்லா தானே இருக்கீங்க\n“அப்பா விசுக்கு என்ன தெரியும் அவனை எல்லாரும் ஏமாத்திடுவாங்க.” இது வைஷாலி மூத்த மகள்.\n“அவனுக்கு உங்களை மாதிரி படிப்பு வேணா வராம இருக்கலாம். ஆனா அவன் எல்லாத்தையும் பொறுப்பா செய்யறவன் தான். என்ன அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம் இல்லை. வியாபாரம் ஓஹோன்னு வரலை. பொண்டாட்டியும் கோச��சுக்கிட்டு போயிட்டா, குழந்தையும் இல்லை. ஆனா அவனை ஏமாளின்னு சொல்லாதீங்க.\nஇப்போ ஒன்னும் இடிச்சு கட்ட வேண்டாம். நான் எல்லா விவரத்தையும் உயில்ல எழுதி வெச்சிருக்கேன்.”\n“அது நான் போனப்புறம் தெரியும். வக்கீல் ரங்கசாமி கிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்.”\nமூவரும் அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தனர். அப்பா காதில் விழும் தூரம் தாண்டியதும் ரெண்டாவது மகள் விமலா “பார்த்தியா இந்த விசு ஊமைக் கோட்டானாட்டம் இருந்துக்கிட்டு அப்பாவை உயில் எல்லாம் எழுத வெச்சிருக்கான். ஒரு வேளை அப்பா வீட்டை அவன் பேருக்கே எழுதி வெச்சிருப்பாரோ\nகுசுகுசுவென்று கொஞ்ச நேர கூட்டு உரையாடலுக்குப் பின் மூவரும் திரும்ப அப்பாவின் அறைக்குச் சென்றார்கள். “உயில் எழுதி வெச்சிருக்கேன்னு சொல்றிங்களே அப்போ எப்படி போகணும்னு எல்லாம் எழுதி வெச்சிருகீங்களா\nஇல்லை வீட்டில போகனுமா இல்லை ஆஸ்பத்திரியிலா வீட்டுல தானான்னு நீ நெனச்சா ஒரு ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தா கூட வீட்டுக்கு உங்களை கொண்டு வந்திடுனும்.” விஷாலி விளக்கம் கொடுத்தாள்.\n“சப்போஸ் உங்களுக்கு உடம்பு சீரியஸ் ஆகி வெண்டிலேடர்ல போடறா மாதிரி ஆகிட்டுதுன்னா போடனுமா வேண்டாமா அப்படியே டாக்டர்கள் போட்டுட்டா எப்போ எடுக்கணும்னு இதெல்லாம் நீங்க எழுதி வெச்சுட்டா தேவலை. அம்மாக்கு முடிவு பண்ண நீங்க இருந்தீங்க. உங்களுக்கு என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சிக்கணும் இல்லையா அப்படியே டாக்டர்கள் போட்டுட்டா எப்போ எடுக்கணும்னு இதெல்லாம் நீங்க எழுதி வெச்சுட்டா தேவலை. அம்மாக்கு முடிவு பண்ண நீங்க இருந்தீங்க. உங்களுக்கு என்ன பண்ணும்னு நாங்க தெரிஞ்சிக்கணும் இல்லையா இதெல்லாம் அமெரிக்காவுல ரொம்ப சகஜம். இப்போ மூளைச்சாவு ஏற்பட்டா ஆர்கன் டொனேஷன் நிறைய பேர் பண்றாங்க. உடம்பையே கூட தானமா கொடுத்துடலாம். நீங்க என்ன நினைக்கறீங்க இதெல்லாம் அமெரிக்காவுல ரொம்ப சகஜம். இப்போ மூளைச்சாவு ஏற்பட்டா ஆர்கன் டொனேஷன் நிறைய பேர் பண்றாங்க. உடம்பையே கூட தானமா கொடுத்துடலாம். நீங்க என்ன நினைக்கறீங்க\nசிவ சிவா என்று ஆயாசமாக சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. “எனக்கு கேடராக்ட் ஆபரேஷன் செஞ்ச டாக்டரிடமே என் கண் தானம் பத்தி எழுதி கொடுத்திருக்கேன் விமலா. உடல் தானத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இன்னும் பழைய நம்பிக்கைகள்ல ஊறியிருக்கேன். அப்படி ஒரு வேளை நான் அனாதைப் பொணமா போகனும்னு தலையில் எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. நல்ல சாவுன்னு எனக்கிருந்தா விசு என்னை இழுத்துப் போட்டிடுவான். அப்படி வெண்டிலேடர்ல என்னை போட்டுட்டாங்கன்னா அவனுக்குத் தெரியும் எப்போ பிளக்கை புடுங்கனும்னு, நான் எதுவும் எழுதி வைக்கத் தேவையில்லை.”\n“அப்பா என்ன நீங்க எங்களை தப்ப புரிஞ்சுக்கறீங்க. இதெல்லாம் அமெரிக்காவில் தெளிவா எழுதி வெச்சிடுவாங்க. அந்த ஊர்ல அவங்க கடைப்பிடிக்கிற சில நல்ல விஷயங்களை நாமளும் கடைபிடிச்சா நல்லது தானே இதுலலாம் செண்டிமெண்ட் பார்க்கனுமா நீங்க வேணா புதுசா இன்னொரு உயில் எழுதுங்களேன். உங்களோட வக்கீல் கிட்ட வந்து எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்துட்டு அப்புறம் ஊருக்குக் கிளம்பறோம்”\nஉயிலில் எழுதப்பட்டிருப்பது என்னனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா அவர்கள் இருப்பது கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. மூணு நாலு கோடி ரூபாய் சொத்துக்குப் பங்கு பிரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து வேதனையாக இருந்தது அவருக்கு. பிள்ளைகளை இப்படியா வளர்த்திருக்கோம் என்று நொந்து கொண்டார்.\nமாலையில் விசு தன்னுடைய கணினி பழுது பார்க்கும் கடையை மூடிவிட்டு வந்தபோது சகோதர சகோதரிகள் அவனுடன் சரியாகப் பேசாதது கண்டு அப்பாவிடம் வந்தான். “என்னப்பா யாருமே சரியா பேசலை, ஏதாவது பிரச்சினையா இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவாங்களே. ஏதாவது வாங்கி பேக் பண்ணனும்னா நான் ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன். யாருமே சரியா பதில் சொல்லலை” என்றான்.\n“ஒண்ணுமில்லை, விடுடா, அவங்கவங்க வேணுங்கறதை வாங்கி பேக் பண்ணிப்பாங்க. சின்ன குழந்தைங்களா என்ன நீ போய் உன் வேலையைப் பாரு” என்றார்.\nஇரவு உணவு உண்ணும்போதும் மௌனமாகவே கழிந்தது. விஸ்வநாதனுக்கு வருத்தமாக இருந்தது. அவனுக்கு விமலாவுடன் நெருக்கம் அதிகம். “என்ன விமலா எல்லாரும் பேசாம இருக்கீங்க மனசுக்கு வருத்தமா இருக்கு. அப்பாவோட ஏதாவது வாக்குவாதம் ஆச்சா மனசுக்கு வருத்தமா இருக்கு. அப்பாவோட ஏதாவது வாக்குவாதம் ஆச்சா அவர் முகமும் வாடியிருக்கு” என்று கேட்டான்.\n“ம்க்கும், ரொம்ப அக்கறை தான் போ உனக்கு. அப்பா உயில் எல்லாம் எழுதி வெச்சிருக்காரு. ஒரு வார்த்தை எங்களிடம் சொன்னியா\n அப்பா உயில�� எழுதி வெச்சிருக்காரா எனக்கே தெரியாதே. அப்படியே எழுதி வெச்சாலும் நல்லது தானே, நாம நாலு பேரு இருக்கோம், பிரச்சினை வேண்டாம்னு அப்பா விவரமா எழுதியிருப்பார். அப்பாக்கு எப்பவுமே எதையும் நியாயமா பண்ணனும்னு விருப்பம் தானே எனக்கே தெரியாதே. அப்படியே எழுதி வெச்சாலும் நல்லது தானே, நாம நாலு பேரு இருக்கோம், பிரச்சினை வேண்டாம்னு அப்பா விவரமா எழுதியிருப்பார். அப்பாக்கு எப்பவுமே எதையும் நியாயமா பண்ணனும்னு விருப்பம் தானே\n“நாங்க வீட்டை இடிச்சு பிளாட் பிரமோட் பண்ணலாம்னு சொன்னோம். அப்பா அதுக்கு ஒத்துக்கலை.” என்றாள்.\n“ஏன் விமலா அதுக்கு இப்போ என்ன அவசரம் அம்மா இருந்த வீடு இது. இன்னும் அம்மா இங்கேயே இருக்கிறா மாதிரி தான் நானும் அப்பாவும் நினச்சிக்கிட்டு இருக்கோம். அப்பா காலத்துக்குப் பின்னாடி அதெல்லாம் பண்ணலாமே. இப்படியா அப்பாக்கிட்ட பேசுவீங்க அம்மா இருந்த வீடு இது. இன்னும் அம்மா இங்கேயே இருக்கிறா மாதிரி தான் நானும் அப்பாவும் நினச்சிக்கிட்டு இருக்கோம். அப்பா காலத்துக்குப் பின்னாடி அதெல்லாம் பண்ணலாமே. இப்படியா அப்பாக்கிட்ட பேசுவீங்க\n ஓசில அப்பாவோட இருந்துக்கிட்டு இருக்க. அப்பா போனப்புறம் வீட்டை காலி பண்ணுவியோ மாட்டியோ. நாங்க அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு உன்னை கிளப்பவா முடியும்\nவிதிர்விதித்துப் போய்விட்டான் விசு. இவர்கள் வரும் முன் வீட்டை ஒழுங்கு படுத்தி, ஒவ்வொருவர் வரும்போதும் விமான நிலையத்துக்குப் போய் தேவுடு காத்து அழைத்து வந்து, வேண்டிய இடத்துக்கு எல்லாம் கூட்டிப் போய், அதிக எடையினால் எடுத்துப் போக முடியாத சாமான்களை எல்லாம் போஸ்ட் ஆபிஸ் போய் தனியாக பார்செல் கட்டி அனுப்பி, ஒவ்வொரு முறை இவர்கள் எல்லாரும் வந்து போகும் போதும் ஒரு கல்யாணம் நடத்தி முடித்த ஆயாசத்தை எல்லாம் பொருட்படுத்தாது அன்புடன் செய்து வந்த அவனுக்கு இந்தப் பேச்சு முகத்தில் அறைந்தார் போல் இருந்தது. அதுவும் அம்மா இருக்கும்போது அம்மா தனியாக பலகாரம், பணியாரம், ஊறுகாய், பொடி வகைகள் என்று தனியாக செய்து கொடுப்பாள். அதையெல்லாம் கட்டி அனுப்புவதும் இவன் பொறுப்பு தான். இதையெல்லாம் வேலையாக நினைக்காமல் ஆசையா செய்தும் இவர்கள் எண்ணம் இப்படி உள்ளதே என்று அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் தனக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர்களின் குழந்தைகளின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான் விசு. இவ்வளவு செய்யும் அவனுக்கு அவர்கள் சேலில் வாங்கிய டி ஷர்டையோ ஒரு கைக் கடிகாரத்தையோ பெரிய பரிசுப் பொருளாக கொடுப்பார்கள் தங்கைகளும் தம்பியும். இவன் கடையில் வேலை பார்க்கும் மெக்கானிக்குகள் கூட போன் மாடல் சொன்னா வாங்கி வருவார்களா என்று கேட்பார்கள். இவன் தட்டிக் கழித்து விடுவான், எதற்கு அவர்களுக்குத் தொந்தரவு என்று கேட்டாலும் வாங்கி வர மாட்டார்கள் என்பதை அவன் உள்ளுணர்வு சொல்லியிருக்கும்.\nஇரவில் எப்பவும் போல அப்பாவின் அறையில் அப்பாவுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டான் விசு. “ஏதாவது வேணுமாப்பா” ஒரு நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது. போர்த்தி விட்டுவிட்டு பக்கத்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.\nஎதோ சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. ஹாலில் வினோத் போனில் உரக்க பேசுவது காதில் விழுந்தது. அதற்குள் அப்பா “எனக்கு தொண்டை வறட்சியா இருக்கு கொஞ்சம் தண்ணி கொடேன்” என்றார். பக்கத்தில் இருந்த செம்பில் இருந்து டம்ளரில் ஊற்றி அவரிடம் கொடுத்தான்.\n“நீயே என் வாயில் விடு நான் எழுந்திருக்கலை” என்றார்.\nஎன்ன இப்படி சொல்கிறாரே என்று தண்ணீரை வாயில் ஒரு மடக்கு விட்டான், கொஞ்சம் உள்ளே போனது மீதி வழிந்தது. வேகமாக எழுந்து விளக்கைப் போட்டான். அப்பா கண் மூடியிருந்தார். நாடிப் பார்த்தான் இல்லை. நெஞ்சை பலமுறை அழுத்தி விட்டான் ஆனால் மூச்சு திரும்ப வரவில்லை.\nஅறைக்கு வெளியே வந்தவனிடம் விஷாலி “டேய் வினோத் பையன் விகாஸ் காலேஜ்லேந்து ப்ரென்ட் வீட்டுக்குப் போகும்போது பெரிய கார் ஆக்சிடன்ட்ல மாட்டி நினைவில்லாம ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க. பிரெயின் டெட்டா இருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர்கள் சொல்றாங்களாம். இப்ப தான் ஜெயந்தி போன் பண்ணினா.” என்று கதறினாள்.\n“அவன் ஆர்கன் டோனர் என்பதால வினோத் வர வரைக்கும் லைப் சப்போர்ட் சிஸ்டத்துல வெச்சுட்டு அவன் வந்தப்புறம் ஆர்கன்லாம் எடுத்துட்டு அதுக்கு அப்புறம் அவனுக்கு நாம விடை கொடுக்கலாம்னு சொல்றாங்களாம்.” என்றால் விமலா.\nஅழவும் திராணி இல்லாமல் உட்கார்ந்திருந்தான் வினோத்திடம் வந்தான் விசு.\n“ஒன்னும் கவலைப்படாதே விகாசுக்கு சரியாகிவிடும். கொஞ்சம் பொறுமையா இரு. நல்ல சேதி வரும்.” என்றான்.\n�� நிமிர்ந்து பார்த்தான் வினோத்.\n“அப்பா போயிட்டார் டா, இப்ப தான். விகாஸ் பொழைச்சிடுவான், அவனை அப்பா காப்பாத்திடுவார். எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் ஆக வேண்டிய காரியத்தைப் பார்த்துக்கறேன். நீ எது அடுத்த ப்ளைட்டோ அதில் கிளம்பிப் போ.” என்றான். விஷாலியும் விமலாவும் அப்பாவின் அறைக்குள் ஓட வினோத் விசுவைக் கட்டிக் கொண்டான்.\n“இல்லை விசு நான் இருக்கேன். அப்பா காரியம் ஆன பிறகு கிளம்பறேன். நிச்சயமா விகாஸ் பொழைச்சிடுவான். நீ சொன்ன வார்த்தையை நான் நம்பறேன். கஷ்டம்னு வரும்போது தான் தெரியுது உறவு எவ்வளவு முக்கியம்னு. என்னை மன்னிச்சுடு விசு” என்றுக் கட்டிப்பிடித்து அழுதான் வினோத்.\nஅறைக்குள் சென்ற சகோதரிகள், அப்பா நாங்க பேசினது தப்பு தான் பா. இப்படி சொல் பொறுக்காம உடனே எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்களே என்று அழுவது விசுவின் காதில் விழுந்தது. கொஞ்சம் தாமதம் தான். ஆனா அப்பா மன்னித்து விடுவார் என்று நினைத்துக் கொண்டான்.\nPrevious இமைக்கா நொடிகள் – திரை விமர்சனம் Next மேற்குத் தொடர்ச்சி மலை – திரை விமர்சனம்\nஅருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை சுவாமி வள்ளலாரின் கருத்துக்கள் நினைவிற்கு வருகிறது ,எல்லாருடைய வாழ்வும் ஒரேமாதிரியாக இருக்கிறது உங்கள் சிறுகதைகளில் மேலைநாட்டு வாடை வீசாமல் இருப்பதில்லை, சென்னையை பயன்படுத்தி கொள்ளலாம் கதையின் கோர்வை அலட்டாமல் அமைதியாக உள்ளது உச்ச கட்ட கதாபாத்திரம் விசுவின் விசுவாசம் வெள்ளையாய் வெளிபடுத்தியிருக்கலாம், இறுதியில் எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.எல்லாரும் இப்படிதானோன்னு யோசிக்க தோனுது, கதைபிடிச்சிறுக்கு.\nமிக யதார்த்தம். சரளமான நடை.\nமனம் கனக்கிறது. “இப்படியா நம் பிள்ளைகள் வளர்ந்திருக்கிறார்கள்\nகடைசியில் எல்லாம் காசில் தான் வந்து நிற்கிறது. பொருளிலார்க்கு இவ்வுலகமில்லைன்னு எழுதிய ஐயன் வள்ளுவர் ஒரு தீர்க்கதரிசிதான்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2013/10/60.html", "date_download": "2020-05-27T00:28:48Z", "digest": "sha1:NBNKJCCSQGIAMUNWH6E55YVTXGZ7UNP3", "length": 86673, "nlines": 811, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண��டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.\nஒருவனை கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தருக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்பு செய்தால் அந்தத்தப்பு அவனை நல்வழிப்படுத்துபவரையே சேரும்,\nகுடிமக்கள் செய்யும் பாபம் அரசனைச் சேரும்;\nமனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;\nசிஷ்யன் செய்யும் பாபம் குருவைச்சேரும்,\nஎன்று நீதி சாஸ்திரம் சொல்கிறது.\nசாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும்.\nஒருவர் ’ஜகத்குரு’ என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும் உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.\nபாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.\nஇதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.\nமஹாபெரியவா மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது.\nஅந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மஹா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.\n1980-ல் கேரள ஆளுநராக இருந்தவர் திருமதி ஜோதி வெங்கடாசலம். அப்போது அவரிடம் செயலராகப் பணியாற்றி வந்தவர் டி.வி.சுவாமிநாதன்.\nஒரு டிசம்பர் மாதக் கடைசியில், அவரின் உடல்நிலை பாதித்து, தினமும் காய்ச்சல் வர ஆரம்பித்தது. கூடவே, எடையும் குறைந்துகொண்டு வந்தது. ரத்தப் பரிசோதனை செய்தார்கள்; எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.\nபின்பு, சுவாமிநாதனைத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி நிபுணர்களிடம் கொண்டுபோய்க் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அங்கே, நுரையீரல் துறை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்தனர்.\nநுரையீரலின் மேற்பகுதியில், புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது’ என்றார் முதன்மை மருத்துவர்.\nவிஷயம் உடனே ஆளுநர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மனிதாபிமானம் மிக்க அவர் பதறிப் போய், ‘சென்னையில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், அங்கே சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டு போங்கள். அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள்\nஅதன்பின், சென்னை - அரசு பொதுமருத்துவமனையில் சுவாமிநாதனைச் சேர்த்தனர்.\nஅவரை, புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கே.வி.கிருஷ்ணசுவாமி, தீவிரமாகப் பரிசோதனை செய்தார்.\n‘இதில் புற்று நோய் அறிகுறி எதுவும் தெரிய வில்லை. ஆனால், நுரையீரலின் மேல் பகுதியில் ஓர் அழுத்தம் தென்படுகிறது. அதை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்\nஇதற்கிடையே, டாக்டர் செரியனையும் சென்று பார்த்தார் சுவாமிநாதன்.\nஅவரது எக்ஸ்ரே படங்களை எல்லாம் பல கோணங்களில் வைத்துப் பார்த்த டாக்டர் செரியனின் முகத்தில் சற்றுத் துயரம் தெரிந்தது.\n’இடது நுரையீரலின் மேலே புற்று நோய் பாதித்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ஏற்கெனவே நான்கைந்து மாதங்கள் வீணாகிப் போய் விட்டன. இனியும் காலதாமதம் செய்யாதீர்கள்\nபாவம், சுவாமிநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.\n1981-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவர் டெல்லி போகவேண்டிய வேலை வந்தது. அங்கேயும் ஒரு சோதனை நடத்திப் பார்த்துவிட முயன்றார்.\nஅங்கே பிரபல மருத்துவர் டாக்டர் கோபிநாத், சுவாமிநாதனின் நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, டாக்டர் கிருஷ்ணசுவாமி சொன்னது போலவே, ”நுரையீரலின் மேற்பகுதியில் அழுத்தம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யலாம், கவலைப்படாதீர்கள்\nசுவாமிநாதனுக்கு மஹா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி உண்டு.\nஅவர் எப்போதும் தன் மீது அலாதியான பரிவு காட்டி வந்திருப்பது அவருக்கு நினைவு வந்தது.\nபெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இப்படி வெவ்வேறான கருத்துக்கள் கூறியதில், அவருக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது.\nஆரம்பத்திலேயே மஹா பெரியவாளிடம் சரணடைந்திருக்கலாமோ என்றுவருத்தப்பட்டார்.\nஎத்தனை பெரிய குழப்பமாக இருந்தாலும், அவரிடம் தாம் கொண்டிருந்த அளவற்ற பக்தி தம்மைக் காப்பாற்றும் என்று பரிபூரணமாக நம்பினார்.\nஅப்போது, கர்நாடக - மகாராஷ்டிர எல்லையில் மஹாபெரியவா தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.\nசுவாமிநாதனின் சார்பாக அவரது நெருங்கிய நண்பரும், பெரியவாளின் பரம பக்தருமான ஜோஷி என்பவர், சுவாமிநாதன் படும் துன்பத்தை பெரியவாளிடம் எடுத்துச் சொன்னார்.\nஅதன்பின், மஹா பெரியவா சில மணி நேரம் கடும் மவுனம் அனுசரிக்கத் தொடங்கிவிட்டார்.\nஅப்போது அவரின் முகாரவிந்தத்தில் ஏற்பட்டிருந்த தேஜோமயமான ஒளி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.\n‘அது என்ன அப்படிப்பட்ட ஒரு பிரகாசம்’ என்று சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் பயந்து கூடப் போனார்கள்.\nசற்று நேரத்துக்குப் பிறகு, மவுனத்தைக் கலைத்தார் பெரியவா.\nஎதிரே நின்றுகொண்டிருந்த ஜோஷி மற்றும் கண்ணன் இருவரையும் அருகில் அழைத்து, ‘அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் வராது’ என்று மிகவும் கருணை யோடு, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.\nஜோஷி இதைத் தொலைபேசி மூலம் சுவாமிநாதனிடம் சொல்ல, அவருக்கு ஒரே மகிழ்ச்சி\nஜோஷியின் வார்த்தைகள் மஹா பெரியவாளின் வாய் வார்த்தைகளாகவே அவர் காதில் விழ, மெய்சிலிர்த்துப் போனார்.\nஅன்றைய தினத்திலிருந்து, மாலையில் காய்ச்சல் வருவது நின்றது. முகத்தில் இருந்த தளர்ச்சியும், சோர்வும், கவலை ரேகைகளும் மெள்ள மெள்ள அகன்றன. உடல் எடை குறை வதும் நின்றது. முகத்தில் ஒரு புதிய பொலிவு வந்தது.\nஆனால், மே மாதத்திலிருந்து மறுபடியும் அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பித்துவிட்டது. ஓயாத இருமலும், காய்ச்சலும் வர ஆரம்பித்தன.\nகேரள ஆளுனரின் குடும்ப ஆலோசகரான ஒரு மருத்துவர், சுவாமிநாதனின் பழைய எக்ஸ்ரே படங்களையும் மருத்துவக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, மிக நவீன கருவியால் இன்னும் சில படங்கள் எடுத்துப் பார்த்தார்.\nஅந்த நிபுணரின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது.\nபடத்தில், நுரையீரலின் மேல் பக்கத்தில் புதிதாக ஒரு நிழல் தெரிந்தது.\nசுவாமிநாதனுக்குப் புற்று நோய் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துவிட்டது என்றும், ஆனால் அறுவை சிகிச்சையை அவர் தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார். ’\nஉடனடியாக கீமோதெரபி எனப்படும் கதிர் இயக்க சிகிச்சை தொடங்க வேண்டும். அதுகூட இறுதி நிலை வலியினால் உண்டாகும் வேதனையைக் குறைக்கத்தான் உதவும்\nஅவர் ஆளுநருக்கு ஒரு தனிக்குறிப்பும் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆளுனர் திருமதி ஜோதி வெங்கடாசலத்துக்குத் தன் உதவியாளர் சுவாமிநாதன் மீது மிகவும் பரிதாபம் உண்டாயிற்று.\nமறுபடியும் டெல்லி அகில இந்திய மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு, மூத்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சுவாமிநாதனை சென்னைக்கு அனுப்பி, ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கச் செய்தார்.\nஅங்கே, சுவாமிநாதனின் இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்தில் ரத்தம் தேங்கிப்போய், தாங்கும் சக்தியைக் கடந்ததும் வெடித்து விடும் போன்ற அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.\nமீண்டும் நண்பர் ஜோஷியிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி, பெரியவாளிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, ஜோஷியும் மஹா பெரியவாளை மீண்டும் தரிசித்து, ‘சுவாமிநாதனின் மனைவிக்கு மாங்கல்ய பிக்ஷை கேட்கிறேன், சுவாமி’ என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.\nபக்தரின் அபாய நிலை தெரிந்தும், மஹா பெரியவா சும்மா இருப்பாரோ\nசிறிது நேர மவுனத்துக்குப் பின், ஸ்நானம் செய்யப் புறப்பட்டார். ஜோஷி தம்பதியர் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றனர்.\nநீர் நிறைந்த தொட்டியில் இறங்கி நின்ற பெரியவா, ஜோஷியை அருகில் அழைத்தார்.\nசுவாமிநாதன் பற்றிய முழு விவரங்களையும் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார். பிறகு ஒரு தடவை நீரில் மூழ்கி எழுந்தார்.\n‘அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்’ என்று உத்தரவு தருவது போன்று அருளினார்.\nஜோஷி இதை சுவாமிநாதனுக்குத் தெரிவித்து, தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.\nநவீன கருவிகளின் கணிப்பு, மருத்துவர்களின் கெடு, நிபுணர்களின் கருத்துக்கள் எல்லாம் அவருக்கு மூன்று மாதங்களே என்று நிர்ணயித்து விட்ட பிறகு, எப்படித் தைரியமாக இருப்பது எந்த சக்தியால் இதை மாற்ற முடியும்\nமறுபடி, டெல்லியில் 15 நாட்கள் சோதனைகள் நடந்தன.\nமஹா பெரியவாளே ‘அவனுக்குப் புனர்ஜன்மம்’ என்று கூறிவிட்ட பிறகு, அந்தத் தெய்வத்தின் வாக்குக்கு மறுவாக்கு உண்டோ அதற்கான பலன்கள் கிட்டவே செய்தன.\nஎல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது.\nதிருவனந்தபுரத்தில் எடுத்த எக்ஸ்ரே படத்தில் காணப்பட்ட கருநிழல், டெல்லியில் எடுத்த படத்தில் முற்றிலும் மறைந்திருந்தது.\nடெல்லி பரிசோதனையின் முடிவில், சில எதிர்பாராத உண்மைகள் தெரிய வந்தன.\nசுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத்தண்டில் வளைவு உண்டு. அதன் காரணமாக, அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதெல்லாம் சள�� வெளியே வராமல், நுரையீரலுக்குள் சேர்ந்து, உறைந்து போய், அதனால்தான் நுரையீரலில் அழுத்தம் காணப் பட்டது. அதுதான் கரு நிழல் போல் எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது.\nஅதைத்தான் புற்று நோய் என வல்லுநர்கள் தவறான முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.\nசுவாமிநாதனுக்குத் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் பூரண குணம் அடைந்தார்.\nமூன்று மாதமே அவருக்கு ஆயுட்காலம் என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் சொல்லியிருந்தபோதும், பெரியவாளிடம் அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தி அவரைக் காப்பாற்றியது.\nஅவர் மஹா பெரியவாளை தரிஸனம் செய்யச் சென்றபோது, அவர் தம் அருகில் இருந்த கண்ணனிடம், ‘சுவாமிநாதன் வந்திருக்கானே, பார்த்தியா புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம்.\nமஹானின் கருணைக் கடாக்ஷம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்\nச ந் தி த் த வேளையில் ....\nசி ந் தி க் க வே இல்லை ....\nத ந் து வி ட் டே ன் என்னை ..... ;)\nஎன்ற பாடல்போல, பெருமகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்ததும், நான் இறுகக் கட்டித்தழுவி அணைத்துக்கொண்டேன்.\nபிறகு ’அவரின் உடல் உறுப்புக்கள் ஓமப்பொடி போல நொறுங்கி விடும்’ என என் உள்மனது என்னை எச்சரித்ததால், உடனே என் அன்புப் பிடியிலிருந்து அவரை விடுவித்து விட்டேன்.\nநல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இதற்கிடையில் நிகழ்ந்துவிடவில்லை. ;)\n[எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ....\n03.10.2013 வியாழக்கிழமை இரவு 7.15 க்கு\nதிரு. R. வேணுகோபாலன் அவர்கள்\n[1] சேட்டைக்காரன் [2] நாஞ்சில் வேணு}\nஎன் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்தார்.\n- சே.கா 03/10/13 திருச்சி\nசிலவற்றை மனம் திறந்து பாராட்டினார்.\nகுறிப்பாக அடியேன் எழுதி வெளியிட்டிருந்த\nபுதிய கட்சி: மூ,பொ.போ.மு.க. உதயம்”\nஎன்ற கதையில் வரும் கதாபாத்திரமான\nஎன்னுடைய இந்த ஒரு கதையின்\nஇந்த அளவுக்கு அவர் மனம் திறந்து\nகருத்து எழுதியதாக நான் பார்த்தது இல்லை.\nசேட்டை அவர்கள் என் வீட்டுக்கு வருகை தந்துள்ளார் என நான் தகவல் கொடுத்ததும், சேட்டையைக் காணாமல் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற ஆவலில் என் இல்லம் தேடி ஓடி வந்த திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும், ஆரண்யநிவாஸ் திரு. ஆர். ��ராமமூர்த்தி அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n03.10.2013 இரவு 07.15 மணி முதல் 08.30 மணிவரை, குளுகுளு அறையில் ஜிலுஜிலுவென்று எங்களுக்குள் மனம் விட்டுப்பேசி, மகிழ முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.\nஅவர் பணியாற்றி வருவதும் கணக்கியல் துறை, நகைச்சுவையில் நாட்டம், கையால் படம் வரைவதில் அவருக்கும் ஆர்வம், பிரியமாக அருந்த விரும்பும் பானம் காஃபி என்பது போன்ற பல விஷயங்களில் என்னுடைய டேஸ்டும் அவருடைய டேஸ்ட்டும் ஒத்துபோவதாக இருந்தன.\nஉருவத்தில் மட்டும் என்னுடன் ஒத்துப்போகாமல் மிகவும் ஒடிசலாகவே இருந்தார். ;)\nஎன் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து\nதிரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு\nஎன் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:18 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\n பதிவர் சந்திப்பும் மகிழ்ச்சியான பகிர்வும் எங்களையும் மகிழ்வித்தது. வரவேற்பு சூப்பர்.பாராட்டுக்கள்.\nசுவாமிநாதன் அவர்களின் அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது. பெரியவாளின் கருணையே கருணை தான்....\nசேட்டைக்காரன் அவர்களின் வருகை குறித்து மகிழ்ச்சி. அவரை நாங்கள் சென்னையில் பதிவர் மாநாட்டில் சந்தித்து பேசியிருக்கிறோம்.\nபதிவுலகில் நகைச்சுவை ராஜபாட்டையில் நடைபோடும் சேட்டை உங்கள் அன்புப் பிடியில் படும் பாட்டை ரசனையுடன் படிக்கக் கிடைத்தது எங்களுக்கு வேட்டை\nபெரியவரின் மூலம் சுவாமிநாதன் அவர்கள் பெற்ற அனுபவம் அருமை...\nசேட்டைக்காரன் அவர்களின் சந்திப்புக் குறித்து மகிழ்ச்சி.\nபாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.\nஇதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.\nவஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி பட்டம் கிடைத்தது போல\nஎன்னுடைய இந்த ஒரு கதையின் எட்டு பகுதிகளுக்கும் சேர்த்து\nசேட்டைக்காரன் அவர்கள் மட்டும்கொடுத்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை 36 என்பதே எனக்குக்கிடைத்த மாபெரும் வெற்றியாக நான் நினைத்து அன்று மகிழ்ந்துள்ளேன்.\nமணிமகுடத்தில் ஒளிரும் வைரமாக மகிழ்ச்சிப்பகிர்வு\nஎன் நகைச்சுவை எழுத்துக்களுக்கு எனக்குக்���ிடைத்த மாபெரும்\n’ஆஸ்கார் விருதாக’ இதை நினைத்து நான் இன்றும் பூரிப்படைகிறேன்.//\nஆஸ்கார் விருதாக கிடைத்த பாராட்டுக்களுக்குப் பாராட்டுக்கள்..\n”வை.கோ. என்னும் பாற்கடலுக்குப்பரிசாக இந்த பாக்கெட் பால்”//\nமஹாபெரியவா மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது.\nஅந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மஹா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள்.\nஅன்பை அமுத மழையாய் வர்ஷித்த கருணைக்கடல்\nகுட்டி பதிவர் சந்திப்பு மகிழ்ச்சி\nஅடிக்கடி மினி பதிவர் சந்திப்பு நிக்ழ்த்தி மகிழ்ந்து பதிவிடுவது நிங்களாகத்தான் இருக்கும்.வாழ்த்துக்கள்.தொடருஙக்ள்.\nஓர் அற்புத நிகழ்வு ஒரு நம்பிக்கையின் பிரதிபலிப்பு. திரு சுவாமிநாதனின் நம்பிக்கை வீண் போகவில்லை\n//… … … பெருமகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்ததும், நான் இறுகக் கட்டித்தழுவி அணைத்துக்கொண்டேன். பிறகு ’அவரின் உடல் உறுப்புக்கள் ஓமப்பொடி போல நொறுங்கி விடும்’ என என் உள்மனது என்னை எச்சரித்ததால், உடனே என் அன்புப் பிடியிலிருந்து அவரை விடுவித்து விட்டேன். நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இதற்கிடையில் நிகழ்ந்துவிடவில்லை.//\nநகைச்சுவை சேட்டைக்காரனுக்கு நகைச்சுவையான வரவேற்பு\nமஹானின் கருணைக் கடாக்ஷம் அருமை அற்புதம்.\nநகைச்சுவைப் பதிவர் சேட்டைக்காரனின் சந்திப்பு இனிமையான தொகுப்பு. பாராட்டுக்கள் வாழ்த்துகள் நன்றி ஐயா.\nசக்தி விகடனில் இந்தச் செய்தி வந்திருந்தது. சில வருடங்கள் முன்னர் ரமணி அண்ணா எழுதி வந்தது. மற்றபடி நாம் குருவைக் காக்க வேண்டி எத்தனை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டோம். நமக்காக இல்லாட்டியும் நம் பாவங்கள் ஜகத்குருவைப் போய் அடைகிறதால் நாம் பாவம் செய்யாமல் கூடியவரை கவனமாக இருக்கணும்.\nஅருமையான பதிவு. பெரியவரிடம் பலரும் பல அனுபவங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். பகிர்விற்கு நன்றி. சேட்டைக்காரன் பதிவரின் சந்திப்பிற்கு வாழ்த்துகள்\nநண்பர்கள் இணைந்தாலே பெரும் மகிழ்வுதான். அந்த மகிழ்வைப் பகிர்ந்து கொண்டமைக்குப் பாராட்டுகள்.\nமகாப்பெரியவரைப் பற்றிய பல அருமையான நிகழ்ச்சிகள் உள்ளத்தை மிகவும் பரவசப் படுத்துகின்றன.நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி பல.\nபகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். //\nஅருமையான அமுத மொழி, பகிர்வுக்கு நன்றி.\nமஹானின் கருணைக் கடாக்ஷம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்\nஆம், வேறு என்ன வேண்டும்\nதிரு .சுவாமிநாதன் அவர்கள் நலபெற்றது குருவின் அருளால் என்று படிக்கும் போது குருவின் மகிமை தெரிகிறது.\nநல்ல செய்திகளை சொல்லி வருவதற்கு நன்றி.\nபதிவர் சேட்டைக்காரன் அவர்கள் சந்திப்பும், அவர் உங்களைப் பற்றி எழுதி கொடுத்ததும் அருமை.\nஸ்ரீ பெரியவர் அவர்களின் அருட் கொடை பற்றிய பல சம்பவங்கள் கேட்டிருக்கிறேன். அவர் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வம்.\nகுட்டி மீட்டிங்கில் மாபெரும் எழுத்தாளுமைகள்.\nசேட்டைக்காரன் என்ற ஸ்ரீ வேணு\nதாங்கள். ஆஹா ஒரு சங்கமம் அல்லவா அது.\nநாக்களும் ஒரு குட்டி மீட்டிங் போடலாம்ன்னா\nபதிவர் சந்திப்பும் மகிழ்ச்சியான பகிர்வும் எங்களையும் மகிழ்வித்தது. வரவேற்பு சூப்பர்.\nகுருவின் பொறுப்புகளை அழகாகச் சொல்லியிருக்கிறார்.\nமினி பதிவர் சந்திப்பு உற்சாகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஉடற்கூறில் பாதிப்புகள். பல டாக்டர்களின் பல முடிவுகள் பெரியவர் அருளால் பூரண குணம்.. ஆச்சரியமான விஷ்யங்கள். பகிர்வுக்கு நன்றி.\nபிறருடைய காலைத் தொட்டு வணங்கக் கூடாது என்பார்கள் நம் பாபம் அவருக்குப் போய்விடும் என்று சொல்வார்கள்.\nநம் பாவங்கள் குருவைப் போய்ச்சேரும் என்ற பயத்திலாவது பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்.\nசேட்டைக்காரன் அவர்களை போன மாதம் பதிவர் விழாவில் சந்தித்து பேசியதை நினைத்துக் கொண்டேன்.\nஎனக்கும் ஸ்ரீரங்கம் வந்து உங்களையும் திரு ரிஷபன், திருமதி கீதா, திருமதி ஆதி, திரு இளங்கோ, திரு ராமமூர்த்தி எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.\nதிருமதி ருக்மிணி சேஷசாயியும் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\n எப்போது திருச்சிக்கு வந்தாலும் நான் மறக்காமல் செல்லுமிடம் சமயபுரம் மாரியம்மன் கோவில். இம்முறை, நேரப்பற்றாக்குறை காரணமாக அது நிகழாதது குறையாகவே தெரியவில்லை. அம்மன் அருளால் உங்களது இல்லத்தில், திரு.ரிஷபன், தி���ு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி ஆகியோரைச் சந்தித்து அளவளாவ முடிந்தது என்றே தோன்றுகிறது. உங்கள் இல்லத்தாரின் விருந்தோம்பல் நெகிழ வைத்தது. மற்றபடி, என்னைப் பற்றி இவ்வளவு சிலாகித்து எழுதி ‘ நிறைகுடம் நீர் தளும்பலில்’ என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள் ஐயா. சந்திப்பு இனி அடிக்கடி தொடரும்\nசேட்டைக்காரன் அவர்களுடன் சிறிது நேரம் பேசினால கூட\nஅவர் எதிர்பாராது சூழ் நிலைக்குத் தகுந்தாற்ப்போல உதிர்க்கிற ஹாஸ்ய மொழிகள் நம்மை மகிழ்வின் உச்சத்திற்கே கொண்டு\nசென்று விடும். நான் பல சமயம் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன்\nஅதை நீங்கள் பதிவு செய்த விதம் அருமை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.\nபெரியவாளைப் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றியும் படிக்கப் படிக்க வாழ்க்கையைப் பற்றிய அச்சம் விலகிக் கொண்டே போகிறது. நன்றி.\nஅதுனால தான் எல்லா மந்திரிகளும் அம்மா கால்ல நெடுஞ்சாண்கிடையா விழுகிறார்களோ\nஎனக்குப் பிடித்த வலைப்பதிவுகளுள் உங்களுடையதும் ஒன்று. ஆனால் என்னுடைய பணி இறுக்கம் உறவுகளின் பிரிவு எனத் தொடர்நிகழ்வுகள் கணிப்பொறி வரவிடாமல் கைது செய்து பணிச்சிறையில் அடைத்துள்ளன. எனவே விருப்பமிருந்தால் என்கிற சொல்லை இனி பயன்படுத்தாதீர்கள். அது சங்கடப்படுத்துகிறது. அவசியம் வருவேன். கருத்துரைக்கவில்லை என்றாலும் படித்துவிடுவேன். சில சமயங்களில் மட்டுமே இதற்கு அவசியம் கருத்துரைக்கவேண்டும் என்று மனதிற்குத் தோன்றும். அவ்வளவே. கட்டாயத்தில் எதற்கும் கருத்துரைக்கமாட்டேன். சேட்டைக்காரன் உங்களுக்குத் தந்த நுர்லில் தந்திருக்கிற குறிப்பு பாற்கடலுக்கு பால்பாக்கட் நல்ல சுவை, நகைச்சுவை. ரசிக்கிறேன். வாய்ப்பமைவில் வருவேன். நன்றியுடனும் அவசரமாகவும் விடைபெறுகிறேன்.\nபுற்று நோயும் பெரியவர்; அருளும். அருமை.\nபதிவர் விருந்தினா மகிழ்வு பகிர்விற்கும் மிக நன்றி.\nசுவை, பக்தியாக உள்ளது பதிவுஇ\nகுருவிடம் வந்து சேரும் பாபங்கள் - பதிவு அருமை - முதல் படத்திலேயே அருமையாக எத்தனை எத்தனை ஸ்ரீஸ்ரீஸ்ரீ ம்காப் பெரியவாளின் படங்கள் - அத்தனையும் அருமை\nசிஷ்யன் செய்யும் பாபம் குருவைச்சேரும்,\nசாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும்.\nஒருவர் ’ஜகத்குரு’ என்றா��் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும் உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.\nபாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.\nஇதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.\nமிக மிக அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளால் முடியாததென ஒன்றுண்டா என்ன கிடையவே கிடையாது - அவர் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்றவர். பல்வேறு ஊர்களில் பல்வேறு மருத்துவர்கள் கூற்றுக்கு எதிராக - சுவாமி நாதனைக் காப்பாற்றியவர் அவர். நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் வைகோ - மூத்த மகன் ராம்பிரகாஷினிற்கு நன்றி - பகிர்ந்த நிகழ்வு மேன்மேலும் பகிரப்பட்டு பலரிடம் சென்றிருக்கிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபதிவர் சந்திப்பு - மனம் மகிழ நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி -\nதிரு.சேட்டைக்காரன் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பு பற்றி வழக்கம் போல நகைச்சுவை மிளிர அருமையாக எழுதியிருக்கிறீர்கள்\nதங்கள் உபயத்தால் எனக்கும் சேட்டையின் தரிசனம் கிட்டியது.. கூடவே ஆரண்யநிவாஸ்.. மாபெரும் ஆளுமைகள் மத்தியில் எளியேனும் நின்றது என வாழ்நாளில் கிட்டிய பாக்கியம்.. சேட்டைக்காரன் அவர்களைப் பார்க்கும் என் நீண்ட நாள் ஆவல் உங்களால் நிறைவேறியது.. ஜென்ம சாபல்யமாச்சு எனக்கு. அதற்காகவே என் ஸ்பெஷல் நன்றி.. உங்களுக்கு\nமஹா பெரியவரின் கருணையே கருணை. அவர் இல்லாவிட்டாலும் அவருடைய அருட் பார்வை நம் பக்கம் திரும்பாதா என்று மனம் ஏங்குகிறது.\nபதிவர் சந்திப்பின் நகைச்சுவை பதிவைக் கண்டேன். நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கான முன்னோட்டம் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.\nபெரியவரின் பகிர்வு ஆச்சரியம் ஐயாசேட்டைக்காரன் சந்திப்பும் சிந்திப்பும் சுவாரசியம்\nசுவாமிநாதனுக்கு ஏற்பட்ட அஶௌகரியம் கூட சூரியனைக்கண்ட\nபனிபோல , விலக குருவின் கருணை உதவி செய்தது.\nபாபம் நீங்க வழி பகவத்தியானம்தான். அருமையான அமுதமொழி.\nஎல்லோராலும் எளிதில் கடைபிடிக்கக் கூடியது. அன்புடன்\n//உருவத்தில் மட்டும் என்னுடன் ஒத்துப்போகாமல் மிகவும் ஒடிசலாகவே இருந்தார். ;)// enna oru varuththam\nஉங்களுடைய குட்டி பத��வர் ஸந்திப்பு நன்றாக இருந்தது. நான் இந்த பதிவர் ஸந்திப்பு ஸமாசாரங்கள் எங்கு படிக்கக் கிடைத்தாலும் படித்து மகிழுவேன். ஆர்வம் எனக்கு. நிறைய பேர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிரது.\nநகைச்சுவை உங்கள் பங்கும் தெறிகிறது.\nபெரியவாளைப் பற்றி திரும்பத் திரும்ப தெறிந்து கொள்வதில்\nஇருக்கும் விசேஶங்கள். கருத்திலடங்காதவை. நன்றி. அன்புடன்\nபாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்\nromba romba seri.பெருமகிழ்ச்சியுடன் அவரைச் சந்தித்ததும், நான் இறுகக் கட்டித்தழுவி அணைத்துக்கொண்டேன். பிறகு ’அவரின் உடல் உறுப்புக்கள் ஓமப்பொடி போல நொறுங்கி விடும்’ என என் உள்மனது என்னை எச்சரித்ததால், உடனே என் அன்புப் பிடியிலிருந்து அவரை விடுவித்து விட்டேன். நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் இதற்கிடையில் நிகழ்ந்துவிடவில்லை\nஎன் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து\nதிரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு\nஎன் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்\nகுட்டியூண்டு பதிவர் மாநாடு - அதில்\nகட்டிப்போட்டது காலத்தின் ஏடு - அதில்\n தங்களின் நகைச்சுவை உணர்வு எங்களுக்கு பெரிய விருந்து\nபிஞ்சு கேற்றரிங் ஓனர் அதிரா:) October 6, 2013 at 11:07 PM\n//மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//\nநோ..நோ..நோஒ.. நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:) அதெப்பூடி.. அதிலயும்.. இந்த பந்தியில் கணவன் செய்யும் பாவம் என , ஒரு வரி இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ ஆண்கள் பாவம் செய்வதில்லையா.. அதிலயும்.. இந்த பந்தியில் கணவன் செய்யும் பாவம் என , ஒரு வரி இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ ஆண்கள் பாவம் செய்வதில்லையா... கூப்பிடுங்கோ நாட்டாமையை.. தீர்ப்பை மாத்தச் சொல்லுங்கோ:)\nகணவன் செய்த பாபம் கணவனையே சேரும் ..\nஅவரே அனுபவித்துக்கொள்ள வேண்டியதுதான் ..\nஆனால் கணவன் செய்யும் புண்ணியத்தில் மட்டும் மனைவிக்கு பங்கு உண்டு..\nகணவனை புண்ணியங்கள் செய்ய ஊக்குவிக்க மனைவிக்கு உற்சாகமளிக்க முன்னோர்கள் இப்படி சொல்லியிருக்கலாம் ..\nமனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;/\nமனைவி செய்யும் பாபத்தை தவிர்க்க முயற்சிக்க கணவனுக்கு அறிவுறுத்த தர்மசாஸ்திரம் வலியுறுத்துவதற்காக சொல்லிய்ருக்கிறது ..\nயார் சொல்லியும் கேட்காத மனைவி ஒருவேளை கணவன் சொல்லி திருந்தலாமே..\nபிஞ்சு கேற்றரிங் ஓனர் அதிரா:) October 6, 2013 at 11:12 PM\nஅதிசயக�� குட்டிக் கதை, சுவாமிநாதன் அவர்களின் 3 மாத காலக்கேடு நீங்கியது... நல்ல அனுபவமே.. ஒரு வகையில் இதுவும் ஒரு ஜோசியம்தான்ன்.\nபிஞ்சு கேற்றரிங் ஓனர் அதிரா:) October 6, 2013 at 11:13 PM\nச ந் தி த் த வேளையில் ....\nசி ந் தி க் க வே இல்லை ....\nத ந் து வி ட் டே ன் என்னை ..... ;)///\nசே..சே...சே... என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈஈ:))\nபிஞ்சு கேற்றரிங் ஓனர் அதிரா:) October 6, 2013 at 11:15 PM\nஹா..ஹா..ஹா.. கோபு அண்ணனுக்கு மொட்டத்தலை வரமுன்பே.. புத்தகம் தந்துவிட்டாரோ\nபாக்கெட் பால்”//// பஞ் டயலாக் சூப்பர்ர்...:))\nபிஞ்சு கேற்றரிங் ஓனர் அதிரா:) October 6, 2013 at 11:17 PM\n//என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து\nதிரு R. வேணுகோபாலன் அவர்களுக்கு\nஎன் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். ///\nஉங்கள் இல்லத்தில் நிகழ்ந்த இனிய சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.\nஅந்தக் கணக்கெடுக்கும் கிளியாருக்குச் சொல்லிடுங்கோ.. என் பின்னூட்டங்களை ஒழுங்கா எடுக்கச் சொல்லி...:)\nசந்திப்பு குட்டியூண்டு என்றாலும் மகிழ்ச்சிப் பெரியது. நன்றி ஐயா\nமகிழ்ச்சியான சந்திப்புகள் தொடரட்டும். சேட்டைக்காரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.\nபெரியவரின் கருணை மெய்சிலிர்க்கிறது,எல்லோருக்கும் இந்த மகா பாக்கியம் கிடைக்காது..\nஆஹா மறுபடியும் பதிவர் சந்திப்பா,தொடரட்டும் ஐயா..மிக்க மகிழ்ச்சி\nஅபயம் என்று அடி பணிந்தவரை காப்பாற்றும் சக்தி படைத்தவரே சத்குரு ஆவார். அவருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு கிடையாது. மற்றவரெல்லாம் ஆசிரியர்களே.\nபெரியவாவின் சரிதம் மனதிற்கு சாந்தியும், வாழ்வில் இன்பமும் ,வளமும் ஒருங்கே அளிக்கும் அமிர்தமாகும்\nவியப்பூட்டும் நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.\nதங்கள் இல்லத்தில் பதிவர்களின் சந்திப்பு புகைப்படங்களின் வழியேயும் தங்கள் பதிவின் வாயிலாகவும் கண்டுகளித்தேன். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.\nபெரியவா பற்றிய சம்பவங்கள் மென்மேலும் பிரமிப்பைத் தருகின்றன.\nகணவன் செய்யும் புண்னியத்தில் நல்ல மனைவிக்கு தானாகவே பாதிபோய்விடும் அதேசமயம் மனைவிசெய்யும் பாபங்களும் கணவனுக்கு முழுவதுமாக கிடைக்கும் என்று தர்மசாஸ்த்திரத்தில் கூறுகிறதாம்\nஎன்னவோ சற்று பயமாகத்தான் இருக்கு பகிர்வுக்கு நன்றி\nபாபங்களை குரு ஏற்றுக்கொள்வார் என்பது எனக்கு ஒரு புதிய செய்தி.\nசாதாரண குரு என்றால் ஒருசில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும்.\nஒருவர் ’ஜகத்குரு’ என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும் உலகின் அத்தனை பாபங்களும் வந்து சேரும்.\nபாபம் நீங்க ஒரே வழி பகவத் த்யானம் தான்.\nஇதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார்.\n//மனைவி செய்யும் பாபம் கணவனைச் சேரும்;//\nபொதுவா பெண்கள் ரொம்ப பாபம் செய்ய மாட்டாங்கறதாலதான் இப்படி சொல்லி இருப்பாங்களோ ஆனா இப்ப காலம் மாறிப் போச்சு. கலி முத்திப் போச்சு.\nமனைவியோ, கணவனோ, மக்களோ பாபம் செய்யாம இருந்தா நன்னா இருக்கும்.\n//இதனால் தான் பகவத்பாதாள், “ஜனங்களை த்யானத்தில் ஈடு படுத்துங்கள்; அவர்கள் தியானம் செய்யாவிட்டால், அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்” என்று ஆக்ஞை செய்திருக்கிறார். //\nபெரியவா சொன்னா பெருமாளே சொன்ன மாதிரி.\nநம்ப நன்மைக்காக அவர் நிறைய சொல்லி இருக்கார். அதன்படி நடந்தா நமக்கு நல்லது.\nசுவாமிநாதனின் புற்று நோய் காணாமல் போனதில் என்ன அதிசயம். மகா பெரியவாளின் கடைக்கண் பார்வை பட்டால் எந்த நோயும் பறந்து போகுமே.\nநீங்களே ஒரு சேட்டைக்காரன் (நகைச்சுவையாய் கதைகள் எழுதுவதை சொல்கிறேன்). சேட்டைக்காரனை இன்னொரு சேட்டைக்காரன் சந்தித்தாரா\n//நீங்களே ஒரு சேட்டைக்காரன் (நகைச்சுவையாய் கதைகள் எழுதுவதை சொல்கிறேன்). சேட்டைக்காரனை இன்னொரு சேட்டைக்காரன் சந்தித்தாரா\nமருக்காவும் பதிவரு சந்திப்பா. நடத்துங்க நடத்துங்க.\nதிரு சேட்டைக்காரன் சந்திப்பை கலகலப்பாக பகிர்ந்து கொண்டது ஒரே கலகலப்பு மற்றவர்களுக்காக நாமே த்யானம் செய்து விடலாம்தான்.\n மகானால் மறுபிறவி பெற்றவர்...இன்னும் எத்தனை மனிதர்களோ\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (04.07.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்பு��்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n72 ] பளபளக்கும் பட்டுப் புடவை \n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n68] நம் பாப மூட்டைகளைக் கரைக்க ...\n67] ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... \n66] புகையைத்தாண்டித்தான் நெருப்பைக்காண வேண்டும்.\n65 / 4 / 4 ] கரும்புகளை ருசித்த எறும்புகளும் யானை...\n65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 2 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 1 / 4 ] தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன் \n64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.\n61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் த...\n61 / 1 / 2 ] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்....\n60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.\n59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... \n58] உபவாஸம் [பட்டினி கிடத்தல்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_2015", "date_download": "2020-05-27T00:46:46Z", "digest": "sha1:DSHL26PPYKGV53ZBZFQUXZ2KKW2QIG65", "length": 12037, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகஸ்ட் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆகத்து 2015 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 2015 (August 2015), 2015 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமாகும்.\nஆகத்து 1 - சப்பானின் திபந்தனையற்ற சரணடைவு குறித்த சப்பானியப் பேரரசர் ஹிரோஹிட்டோவின் உரை எண்ணிம வடிவில் வெளியிடப்பட்டது. (ஏபி)\nஆகத்து 4 - இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இரண்டு விரைவு தொடருந்துகள் வெள்ளம் காஅரணமாக தடம் புரண்டதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர், நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (என்டிடிவி), (ராய்ட்டர்சு)\nஆகத்து 5 - மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: சூலை 29 இல் ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத் துண்டுகள் மலேசிய விமானத்தின் பாகங்களே என மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் உறுதிப்படுத்தினார். (BBC), (எம்எஸ்என்) (நைன்)\nஆகத்து 7 - வங்காலதேச வலைப்பதிவர் ஒருவர் கடவுள் மறுப்புக் கருத்துத் தெரிவித்தமைக்காக படுகொலை செய்யப்பட்டார். (பிபிசி)\nஆகத்து 8 - துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் ஆத்திரேலிய அணியை வென்று ஆஷஸ் கிண்ணத்தை வென்றது. ஆத்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். (பிபிசி)\nஆகத்து 17 - இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும் கைப்பற்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களை வென்றது. (BBC) (அல்ஜசீரா, (ஏஎஃப்பி)\nஆகத்து 18 - சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் துணைவி (பி. 1940)\nஆகத்து 25 - இயன் ஸ்மித், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்டக்காரர் (பி. 1925)\nஆகத்து 27 - சாந்தி சச்சிதானந்தம், இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் (பி. 1958)\nஆகத்து 30 - ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய நரம்பியலாளர் (பி. 1933)\nஆகத்து 30 - மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, கன்னட எழுத்தாளர் (பி. 1938)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 03:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/to-avoid-media-flash-vijayabaskar-wife-appeared-for-investigation-early-morning-281692.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-05-26T22:28:19Z", "digest": "sha1:VQ5DFUQB4RLIYXZ47KJB7Y22TSVRNURB", "length": 17326, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீடியா வெளிச்சத்தில் இருந்தும் தப்பிக்க விஜயபாஸ்கரின் மனைவி செய்த கில்லாடி வேலை! | TO avoid media flash tn health minister vijayabaskar's wife appeared for investigation in the early morning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா\nஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை\nமிக மோசமான நிலையில் அமெரிக்கா.. புரட்டி எடுத்த கொரோனா.. பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nகொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nMovies கொரோனா குறித்த பயமோ.. ஊரடங்கோ தேவை இல்லாத ஒன்று.. நடிகர் மன்சூரலிகான்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nTechnology 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீடியா வெளிச்சத்தில் இருந்தும் தப்பிக்க விஜயபாஸ்கரின் மனைவி செய்த கில்லாடி வேலை\nசென்னை : வருமான வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா அதிகாரிகள் வருவதற்கு முன்னர்அதிகாலையிலேயே வருமானவரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததில் தொடர்பு இருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் புதுக்கோட்டையில் உள்ள குவாரிகள் கடந்த ஏப்ரல் 7ந்தேதி வருமான வரி சோதனைக்கு ஆளனாது. இதில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. இதுதொடர்பாக வருமான வரி அதிகாரிகள் விஜயபாஸ்கரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரணையும் நடத்தினர்.\nஇந்நிலையில் விஜயபாஸ்கரின் பெரும்பாலான நிறுவனங்களில் அவரது மனைவி ரம்யாவிற்கும் பங்கு இருப்பதால் அவரையிம் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. ஏப்ரல் 3ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில் மாலையில் ஆஜராவதாக தெரிவித்தார். ஆனால் 4 மணி, 5 மணி இரவு 9 மணி என மாறி மாறி டைம் கேட்ட ரம்யா இறுதி வரை ஆஜராகவில்லை.\nஇ��்நிலையில் இன்று அதிகாலையிலேயே அமைச்சரின மனைவி ரம்யா அடையாளம் தெரியாத கார் ஒன்றில் ஏறி வருமானவரித்துறை அலுவலகத்தில் போய் அமர்ந்து விட்டாராம். மீடியாக்களுக்கு பயந்தே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அமைச்சரின் மனைவி விசாரணைக்கு ஆஜரானாலும் அதிகாரிகள் 10 மணிக்கே வருவார்கள் என்பதால் ஏறத்தாழ 5 மணி நேரத்திற்கும் மேலாக பதட்டத்தடனே அமர்ந்திருக்கிறாராம் ரம்யா.\nஅமைச்சரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதையும், அதில் உள்ள உண்மைகளையும் மீடியாக்கள் பிரிச்சு மேய்ந்தத போல தாமும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே ரம்யா அதிகாலையிலேயே சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமன வரி அலுவலகம்சென்றாராம். தற்போது வருமான வரி அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட கேமராக்கள் அவரை படம்பிடிக்க காத்திருக்கின்றன, எப்படி தப்பிப்பார் ரம்யா கேமரா லென்சுகளிடம் இருந்து என்பது விசாரணை முடிவிலேயே தெரிய வரும்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\\\"ஐயா, நெஞ்சு வலிக்குது\\\".. கவலைப்படாதே தம்பி.. ஆறுதல் தந்த முதல்வர்.. ஆக்ஷனில் குதித்த பீலா ராஜேஷ்\n\\\"நாளைய முதல்வர்\\\".. அரிசி மூட்டையில் விஜயபாஸ்கர் ஸ்டிக்கர்.. அமமுக பிரமுகர் அதிரடி கைது\n\\\"நான் டாக்டர் விஜயபாஸ்கர் பேசறேன்.. ஃப்ரீயா இருங்க\\\".. நான் நல்லா இருக்கேன்ய்யா.. உருக வைத்த அமைச்சர்\nடென்ஷனில் எடப்பாடியார்.. எதிர்பாராத குழப்பங்கள்.. திடீர் இடர்பாடுகள்.. அமைச்சரவையில் மாற்றமா..\nபொத்தி பொத்தி பாதுகாத்தும்.. புதுக்கோட்டையில் கொரோனா தொற்று வந்தது எப்படி.. பரபர தகவல்\n2 டாக்டர்கள்.. 3 மாவட்டங்கள்.. ஏமாற்றிய புதுக்கோட்டை.. தாக்கு பிடிக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி\nகேரளாவை தொடர்ந்து கொரோனா பணியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ரோபோ- அமைச்சர்\nமேலே பாருங்க.. ஜெட் வேகமெடுத்த சுகாதார துறை.. டிரோன்கள் ரெடி.. அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்\n\"உங்களுக்கு ஏதாவது சிரமமா.. தண்ணி குடிக்க முடியலை.. \"ஐ வாஸ் எமோஷனல்\".. கண் கலங்கிய விஜயபாஸ்கர்..\n\"நல்ல மனுஷன்யா\" சூப்பர் சார்.. குஷ்புவே பாராட்டி விட்டார்.. புன்னகையுடன் தேங்ஸ் சொன்ன விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனா.. வதந்திகளை நம்ப வேண்டாம்... அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை\nஎம்எல்ஏவு��்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister vijayabaskar it raid income tax office ramya அமைச்சர் விஜயபாஸ்கர் ஐடி ரெய்டு வருமான வரி அலுவலகம் ரம்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilpoems.com/vasagar-kavithai-04-2020/", "date_download": "2020-05-26T22:31:31Z", "digest": "sha1:YHTCBJUWAGERMKQEMZGTXD6OPEBRIZCC", "length": 7185, "nlines": 135, "source_domain": "thetamilpoems.com", "title": "கும்புடுறேஞ்சாமி - வாசகர் கவிதை", "raw_content": "The Tamil Poems - காவியங்கள் படைப்போம்\nPoem Contest – கவிதைப் போட்டி\nPoem Contest – கவிதைப் போட்டி\nகும்புடுறேஞ்சாமி – வாசகர் கவிதை\nதேரா நடந்த புள்ள – எந்தத்\nஉங்கள் கருத்தினை பதிவிடுக\tCancel reply\nவிடிந்ததும் சிரிக்கிறேன் – Chernobyl Effect\nதேவாரம் – திருமுறை-1 திருவிடை மருதூர்\nநான் ஏன் நம்ப வேண்டும் – வாசகர் கவிதை\nஎத்தனிக்கும் என் நெஞ்சு – வாசகர் கவிதை\nவெப்பம் – வாசகர் கவிதை\nதூண்டில் இரை – வாசகர் கவிதை\nதெய்வங்கள் – வாசகர் கவிதை\nஅமுதா அக்கா வீடு – வாசகர் கவிதை\nஇன்னிலை இன்பம் – வாசகர் கவிதைகள்\nநிராகரிப்பு – வாசகர் கவிதைகள்\nடிசம்பர் பூ – வாசகர் கவிதை\nகவிதைகளை இமெயில் வாயிலாக பெற\n© 2020 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2009/07/24/the-buddha-statue-husaain-sagar-hyderabad-andhra-pradesh/", "date_download": "2020-05-27T00:09:48Z", "digest": "sha1:T6XDVFIBRESWTKWJUZJGLLBCYSNVGTN4", "length": 7191, "nlines": 191, "source_domain": "webalfee.wordpress.com", "title": "The Buddha Statue – Husaain Sagar – Hyderabad, Andhra Pradesh | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nபுத்தர் சிலை – ஹுசைன் சாகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/adichanallur-keezhadi-agazhaaivugal-kaattum-tamizharin-thonmai-10009806", "date_download": "2020-05-26T23:40:47Z", "digest": "sha1:UT5PGFT6EPISSTHYJ5LHBJONGF7IIZLW", "length": 8492, "nlines": 156, "source_domain": "www.panuval.com", "title": "ஆதிச்சநல்லூர் கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை - Adichanallur Keezhadi Agazhaaivugal Kaattum Tamizharin Thonmai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஆதிச்சநல்லூர் கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை\nஆதிச்சநல்லூர் கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை\nஆதிச்சநல்லூர் கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை\nCategories: கட்டுரைகள் , தொல்லியல்நூல்கள்\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள்: கீழடி வரை...\nமண்ணுக்கு மேலிருந்த தொன்மை வாய்ந்த பாபர் மசூதியை இடிக்கக் கடப்பாரை எடுத்த கும்பல் மத்தியிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. அந்த ஆட்சி மண்ணுக்குள் (கீழ..\nடாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்ல..\nதமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்ட..\nமாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு. எத்தனையோ விளக்கங்களை இதுவரை பெற்றுள்ள இப்புது..\nஉலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை) சிற்பத் தொகுதிகள். குறிப்பாக, ‘அர்ச்சுனன் தபசு’ என்ற சிற்பத் ..\nசி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் ப..\nபல காலம் கடந்தும், இன்றும், படித்தறியத்தக்க நூல்கள் பல உண்டு. டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறும் அத்தகைய ஒரு நூல். தமிழக வரலாறு முழுமைய..\nஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்..\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை\nதிருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..\nஇதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும், கட்டுரைகள் எப்படி அமையவேண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78673.html", "date_download": "2020-05-26T23:43:18Z", "digest": "sha1:X3G4PATJ4MEO2OX3O7NK43IP2JBMXU2F", "length": 5313, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "பரியேறும் பெருமாள் படத்தை விரும்பி பார்த்து பாராட்டிய கமல்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபரியேறும் பெருமாள் படத்தை விரும்பி பார்த்து பாராட்டிய கமல்..\nபா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.ரஞ்சித்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் நடிகர் கமல் பாராட்டி இருக்கிறார்.\nபடம் பார்த்து கமல்ஹாசன் தனது நண்பர்கள் பலர் போன்செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி. இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபோரடிக்குதா.. என்கூட விளையாட வாங்க… ரசிகர்களை அழைத்த தமன்னா..\nபோனி கபூர் வீட்டில் நுழைந்த கொரோனா..\nபொன்மகள் வந்தாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி… சாந்தனுவின் பயம்..\nவிஜய் ஆண்டனி வழியை பின்பற்றும் ஹரிஷ் கல்யாண்..\nஇயக்குனர் ஹரியின் முக்கிய அறிவிப்பு..\nஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு..\nகொரோனா நேரத்தில் வேறொரு நோயால் பாதிக்கப்பட்ட நடிகை..\nமுதல் முறையாக ஜனனி எடுத்த புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asmalltownkid.wordpress.com/tag/kalki-krishnamurthy/", "date_download": "2020-05-26T23:48:56Z", "digest": "sha1:F6IREC3L4TTYCRPEZVGKS3KMYLPF4ZGZ", "length": 5137, "nlines": 75, "source_domain": "asmalltownkid.wordpress.com", "title": "kalki krishnamurthy – Musings of a small town boy…", "raw_content": "\nபட்டிக்காட்டான்; அம்பி+அந்நியன் (சத்தியமா ரெமோ இல்ல\nPonniyin Selvan: பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது \nPonniyin Selvan: பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது \nPonniyin Selvan: பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது \nPonniyin Selvan: பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது \n என் இடது கை – 4\n என் இடது கை – 3\n என் இடது கை – 2\nPart 2 – நுகர்வோர் விழிப்புணர்வு Consumer Awareness\nPart 1 – Consumer Awareness நுகர்வோர் விழிப்புணர்வு\nபஞ்ச் பாலா series #2\nPonniyin Selvan: பொன்னியின் செல்வன்… யாருடைய காதல் அனைத்தையும் விட உயர்ந்தது \nஒரு வழிப்போக்கனின் கருணை மனு\nBe our pondati: அதிமேதாவிகளுக்கு ஒரு ஆர்டினரி மொக்கைச்சாமியின் கடிதம்…\nசெயற்கைக்கோள் உணர்த்தும் பக்தி மார்க்கம்\nபஞ்ச் பாலா SERIES… #1\nஆகாய விமானத்தில் (அழகிய) அக்கப்போர் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/631-2012-02-04-085742", "date_download": "2020-05-26T23:58:25Z", "digest": "sha1:7BSJI3MNTLONLLSUAV4N56SJO5TQQREG", "length": 36150, "nlines": 192, "source_domain": "ndpfront.com", "title": "அயோக்கியர்களினது தேசபக்தி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது.\nஇலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் என்பவை மட்டுமே இக்கொள்ளையர்களின் இலட்சியம். இதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்களை அழ���ப்பது என்பதே இக்கயவர்களின் கட்சிக் கொள்கை.\n1915 இல் இலங்கையின் முதலாவது இனக்கலவரமான சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் போது நாடு, ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைப் பட்டுக் கிடந்தது. அநகாரிக தர்மபாலவினால், முஸ்லீம் மக்கள் குறித்த, அந்நியர்கள், சமமான கலாச்சாரம் அற்றவர்கள், வியாபாரத்தின் மூலம் இலங்கை மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் போன்ற இனவாதக் கருத்துக்கள் சிங்கள மக்களிடையே பரவியிருந்தன. தம்மை அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையர்களுடன் மோதாமல் தம்முடன் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை ஒடுக்குவதே தர்மபாலவின் சிங்கள பெளத்த தேசியவாதமாக இருந்தது.\nபெளத்த சிங்கள தேசிய வாதத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள். தமது ஒரு பிரிவினரை சாதி என்ற பெயரில் ஒடுக்குகின்றனர். 1960கள் வரை யாழ்ப்பாணப் பாடசாலைகளில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனுமதி பெறுவதற்கு போராடி வந்தனர். யாழ்ப்பாண வாலிபர் சங்கம், இடதுசாரிக் கட்சிகள் தீண்டாமை ஒழிப்புச் சங்கங்கள் என்பவற்றின் இடையறாத போராட்டங்களின் பின்னரே தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதி பெறமுடிந்தது. எல்லா மணவர்களையும் சாதிபார்க்காமல் அனுமதிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப பட்ட பின்பும் சில ஆசிரியர்கள், மாணவர்களினது பெயர்களையும் ஊர்களையும் வைத்து அவர்களது சாதியைக் கண்டு பிடித்து அனுமதி அளிக்காமல் இருந்தார்கள் என, யாழ்ப்பாண வாலிபர் சங்க உறுப்பினரும், கந்தவரோதயா கல்லூரி அதிபருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்சாதி ஒழிப்புப் போராட்டங்களின் உச்சகட்டமாக தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். 1958இல் முதலாவது தமிழ்-சிங்கள கலவரத்தின் போது இன ஒடுக்குமுறையின் வன்முறைகளின் கீழ் தமிழ் மக்கள் பெருந்துயரங்களை பெற்ற போதிலும் தாழ்த்தப் பட்ட மக்கள் பாடசாலைகள், கோவில்கள், தேநீர்க்கடைகள் என்பவற்றில் உட்பிரவேசிப்பதற்கு 1960களின் போராட்டங்களின் பின்னரே இயலுமாக இருந்தது. தமிழனைத் தமிழன் ஒடுக்குவதே சைவத் தமிழ் தேசியவாதமாக இருந்தது.\nஎல்லா இனங்களிலும் காட்டிக் கொடுப்பவர்களும் சமூக விரோதிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து, யாழ்ப்பாண முஸ்லீம்கள் ஈழப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என ஒரு முழு இனத்தின் மீதே புலி���ளால் பழி சுமத்தப் பட்டது. அம்மக்களைத் தமது வீடுகளை விட்டு, தாம் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண மண்ணை விட்டு ஒரே நாளில் துரத்தியடிக்கப் பட்டனர். ஒரு கொடிய கனவு போல் அம்மக்களின் வாழ்வு மாறியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசியரும் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழி ஆய்விற்கும் பெரும் பங்கு ஆற்றியவருமான திரு நுஹ்மான் போன்றவர்களையும் இத்தமிழ் காவலர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் விட்டு வைக்கவில்லை. தம்மை விடச் சிறுபான்மையான இன்னொரு இனத்தை ஒடுக்குவதையே தமிழ்த் தேசியமாக நியாயப் படுத்தினர். முஸ்லீம்களை தமது சமூக கலாச்சார வாழ்விலிருந்து ஒதுக்கி வைத்திருந்த தமிழ் மக்கள், இதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாது மெளனமாக இருந்தனர்.\nதமிழ் இயக்கங்களின் முஸ்லீம் விரோதப் போக்குகளினாலும், முஸ்லீம் மத அடிப்படைவாதிகளாலும் கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் குழுக்கள் தோன்றின. இவற்றை இலங்கையரசு, ஆயுதங்கள், பணம் என்பவற்றின் மூலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமிழ் மக்களைக் கொல்வதற்குப் பயன் படுத்தியது.கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களின் நிலங்கள் தொடர்ச்சியாக, சிங்கள குடியேற்றத் திட்டங்களிற்காக அபகரிக்கப் பட்டு வருகையில் அதற்கு எதிராகப் போராடாமல், முஸ்லீம் தலைமைகள் மாறி மாறி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பேரினவாதக் கட்சிகளிலும் அங்கம் வகித்து பதவி, பணம் என்பவற்றை மட்டுமே தமது குறிகோளாகக் கொண்டிருந்தன. இந்தத் தலைமைகளுக்கு எதிராகப் போராடாமல், அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வதே இம்மத அடிப்படை வாதிகளின் முஸ்லீம் தேசிய வாதமாக இருந்தது.\nபுலித்தலைமைக்கும் கருணா குழுவிற்கும் ஏற்பட்ட மோதலின் போது, கிழக்கிலே யாழ் எதிர்ப்பு வாதம் கருணா கும்பலினால் முன்வைக்கப் பட்டது. கருணாவின் கீழ் பெரும்பான்மையான கிழக்கு மாகாணப் போராளிகள் இருந்தமையாலும், யாழ் மேலாதிக்க வாதம் என்ற கருத்து பலகாலமாகவே மற்றைய தமிழ் மாவட்டங்களில் இருந்ததையும் கருத்தில் கொள்ளாது புலித்தலைமை, ஒரு எதிரிப்படையை அழிப்பது போல் கருணா பிரிவினரை நோக்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் கிளறி விடப் பட்ட யாழ் எதிர்ப்பு வாதத்தினால் கருணா குழுவினரால் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் கொல்லப் பட்டனர். வடக்கு கிழக்கு என்ற பேதமில்லாமல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்யும் கொலைகார மகிந்த கும்பலை ஆதரித்துக் கொண்டு கிழக்கிலே வெள்ளி பார்க்கும் கருணா. பிள்ளையான் கும்பலின் பிரதேசவாதம் இதுவாகும்.\nஇனக்கலவரங்களின் போதும், புலிகளை அழித்தல் என்ற போர்வையில் முள்ளிவாய்க்கால் வரை ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், ஜேவிபியினர் எனக் குற்றம் சாட்டி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கொல்லப் பட்ட போது வாயே திறக்காமல் இருந்தது மட்டுமல்லாது, இக்கொலைகளைச் செய்தவர்களை நாட்டைக் காப்பாற்றிய தேசியவீரர்கள் எனப் பட்டம் சூட்டிப் பாராட்டிய மகாநாயக்க தேரர்கள், போதிசத்துவனின் அகிம்சா தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், பொன்சேகவின் கைது மட்டுமே இலங்கையில் நடந்த ஒரேயொரு அநீதியான செயல் எனபது போல் கூச்சல் போடுகின்றனர்.\nஆட்டைப் பங்கு போடுவதில் இரு நரிகளிற்குள் ஏற்படும் சண்டையைப் போல் அதிகாரத்தைப் பங்கு போடுவதற்காக மோதிக் கொண்ட மகிந்தவிற்கும் சரத் பொன்சேகவிற்கும் இடையிலான சண்டை பொன்சேகவின் கைதில் வந்து முடிந்திருக்கின்றது. இனக்கலவரங்களின் போதும், புலிகளை அழித்தல் என்ற போர்வையில் முள்ளிவாய்க்கால் வரை ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், ஜேவிபியினர் எனக் குற்றம் சாட்டி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கொல்லப் பட்ட போது வாயே திறக்காமல் இருந்தது மட்டுமல்லாது, இக்கொலைகளைச் செய்தவர்களை நாட்டைக் காப்பாற்றிய தேசியவீரர்கள் எனப் பட்டம் சூட்டிப் பாராட்டிய மகாநாயக்க தேரர்கள், போதிசத்துவனின் அகிம்சா தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், பொன்சேகவின் கைது மட்டுமே இலங்கையில் நடந்த ஒரேயொரு அநீதியான செயல் எனபது போல் கூச்சல் போடுகின்றனர். இவர்களின் பெளத்த மதவெறியே இலங்கையின் இனவொடுக்குதலின் தத்துவமாக, ஆட்சியாளர்களின் தத்துவமாக இருக்கிறது என்பதை இக்கூச்சல்களின் ஊடாக மறைத்துக் கொள்கிறார்கள்.\nமலையகத்தின் குருதியை உறைய வைக்கும் குளிரில் தேயிலைத் தோட்டங்களில் உழைப்பவர்களும்; வடக்கிலும் கிழக்கிலும் கொழுத்தும் வெய்யிலில் வியர்வை சிந்துபவர்களும், தென்னிலங்கையில் அலையடிக்கும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் கடற் தொழிலாளர்களும் ஆற்றங்கரைச் சமவெளிகளில் ��யிர் செய்யும் விவசாயிகளும் நாடெங்கும் தொழிற்சாலைகளில் தமது இரத்தத்தைப் பிழிந்து கொடுக்கும் தொழிலாளர்களும் இணைவதன் மூலமே இலங்கை மக்கள் தமக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரமுடியும். இந்த இணைவின் மூலமே நாட்டின் பொருளாதார, தேசிய இனப்பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இலங்கை மக்கள் எல்லோரிற்கும் ஒரு பொது எதிரி தான்; அது ஏழை உழைப்பாளர்களை ஒடுக்கும் இலங்கையில் ஆளும் வர்க்கம். அதனது அயோக்கியத் தனமான தேசிய, இன, மத பிரதேச வாதங்களில் மக்கள் சிக்கிக் கொள்ளாதவாறு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இலங்கையின் முற்போக்கு சக்திகளினது வரலாற்றுக் கடமையாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1920) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1904) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1891) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2317) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின���றன\t(2547) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2567) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2695) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2481) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2537) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2584) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2254) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2553) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2368) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2622) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நே���்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2654) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2548) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2855) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2752) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2704) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2617) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2020-05-27T00:21:35Z", "digest": "sha1:DQ45J6QN6KRPMKJMII6I35TG2MRNFYZJ", "length": 9403, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "Seruppu | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நி���ுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகருணாநிதி கெளதமன் இவர் முதலாவதாக செருப்பு குறும் திரைப்படத்தை தயாரித்து பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவர் வேறு குறும்திரைப்படமும் தயாரித்துள்ளார். விரைவில் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளர். ஈழத்து கலைஞர்களின் வரிசையில் இவரின் பங்கும் முக்கியமானது.\nமேலதிக விபரங்களுக்கு செருப்பு குறும்படம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/tag/covid-19/", "date_download": "2020-05-26T23:32:25Z", "digest": "sha1:CW2BK3VFDC7CO6QFQI5DR2TRVJVOFUIH", "length": 14921, "nlines": 183, "source_domain": "vanakkammalaysia.com", "title": "covid 19 Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஹரிராயாவின்போது ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு\nசொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nதிருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா\nதிவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை\nசைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து\nபள்ளி மீண்டும் திறக்கும்போது ஒரு வகுப்பில் 17 மாணவர்கள் மட்டுமே இருப்பர்\nகோலாலம்பூர், மே 12 – பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது ஒரு வகுப்பில் கூடியபட்சம் சராசரி 17 மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள் என கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் …\nகோவிட்-19 தொடக்கம் வூஹான் மார்க்கெட்- உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது\nஜெனிவா, மே 11 – கோவிட் -19 தொற்று பரவியதற்கு சீனாவில் வூஹன் நகரின் மையப்பகுதியிலுள்ள மார்கெட்தான் முக்கிய காரணம் என WHO எனப்படும் உலக சுகாதார…\nஇன்று மரணம் பதிவாகவில்லை; 39 பேருக்கு புதிதாக தொற்று\nபுத்ராஜெயா, மே 7 – இன்றைய கணக்கெடுப்பின்படி, புதிதாக கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39. தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6467 என சுகாதார அமைச்சின் தலைமை…\nவணிகங்களும் அலுவலகங்களும் மீண்டும் இயங்குவதற்கு எந்த அளவுக்கு தயாராகி விட்டன\nகோலாலம்பூர், மே 2 – நிபந்தனையுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உணவகங்கள் செயல்படுதற்கு திங்கள் முதல் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு …\nசாலை சோதனை நடவடிக்கைகள் மே 4ஆம் தேதி முதல் குறைக்கப்படும் – ஐ.ஜி.பி தகவல்\nகோலாலம்பூர், மே 2 – சாலை சோதனை நடவடிக்கைகளை மே 4ஆம் தேதி திங்கட்கிழமை முதல் போலீசார் குறைந்துக்கொள்வார்கள். சமுக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்வதுடன் சட்டவிரோத…\nஇந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு 28,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபுதுடில்லி, ஏப் 27 – உலகம் முழுவதிலும் பரவிவரும் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியா பல்வேறு செயல் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில்…\nபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உடல் நிலையில் முன்னேற்றம்\nலண்டண், ஏப் 9 – கோவிட்-19 வைரஸ் தொற்று மோசமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஸ் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு தொடர்ந்து தீவிர…\nகோவிட்-19 எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை ஊரடங்கை மீட்டுக் கொள்ளகூடாது\nஹாங்காங், ஏப் 9 – கோவிட்-19 பரவலின் மையப்புள்ளியாக கருதப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் 76 நாட்களாக விதிக்கிப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று முதல் மீட்டுகொள்ளப்பட்டது. ஆனால் மக்கள்…\nநாட்டில் போதுமான அளவுக்கு அரிசி உள்ளது\nகோலாலம்பூர், ஏப் 6 – நாட்டில் போதுமான அளவுக்கு அரிசி இருப்பதாக விவசாய மற்றும் உணவு தொழில்துறை அமைச்சரான சே அப்துல்லா மாட் நாவி கூறினார். தனது…\nஸ்பெய்னில் மரண எண்ணிக்கை 11,000\nமெட்ரிட், ஏப் 4 – ஸ்பெய்னில் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 11,198ஆக…\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ���னுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-27T00:41:55Z", "digest": "sha1:WWC73IG3AOL623U3RF77Z4567ZF65PJX", "length": 37001, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நகங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர\nகைவிரல் ந‌கங்கள் விரைவாக நீண்டு வளர பெண்களின் கைகள் ஒரு மலரைப் போன்று, பஞ்சனை போன்று மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். அத்தகைய கைகள் அழகு என்றால் அவர்களின் கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டும். அந்த கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் நீண்டு வளர வேண்டும். ஆக அந்த நகங்கள் நீண்டு விரைவாக வளர இதோ ஒரு குறிப்பு. நகங்களின் நீளத்தினை அதிகரிக்க பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஒவ்வொரு இரவும் சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வளர ஆரம்பிக்கும். #ந‌கம், #நகங்கள், #கைவிரல், #விரல், #விரல்_நகம், #பூண்டு, #மொட்டு, #விதை2விருட்சம், #nail, #nails, #thumb, #finger, #fingernail, #garlic, #\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ர���ஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #\nகால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா\nகால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்\nநகங்கள் பளபளப்பாக இருக்க கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். #நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nதர்பூசணியை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால்\nதர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்தால் கோடைகாலத்தில் உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்திற்கும் குளிர்ச்சியையும் அளிக்கும் இந்த தர்பூசணி பழம்தான் அழகுக்கும் உதவுகிறது. நன்றாக பழுத்த தர்பூசணியை எடுத்து அரைத்து, அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும் பின்பு மெதுவாக‌ மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிற‌கு 10 நிமிடங்கள் ஊறவிட்டு, கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் உங்கள் கைகள் அழகாகவும், மிருதுவாகவும் பார்ப்ப‍தற்கு ஒரு மலர்ந்த மலரை போலவே காட்சியளிக்கும். கை, கைகள், விரல், நகம், நகங்கள்,விரல்கள், தர்பூசணி, வாட்டர் மிலான், விதை2விருட்சம், Hand, Nail, Finger, Watermelon, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,\nஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்\nஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன் இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன் ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வைக்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito\nநகங்கள் மீது எலுமிச்சைத் துண்டை தேய்த்து மசாஜ் செய்தால்\nகைவிரல் நகங்கள் மீது எலுமிச்சை பழத் துண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கைகளுக்கு அழகு சேர்ப்ப‍து, கைவிரல்கள் என்றால் அந்த கை விரல்களுக்கு அழகு சேர்ப்ப‍து நகங்கள்தான். அந்த நகங்களின் வளர்ச்சி மெதுவாகவோ அல்ல‍து அந்த நகங்கள் பழுப்பு நிறத்திலோ இருந்தால் பார்ப்பதற்கு அழகாக தோன்றாது. ஆக கைவிரல் நகங்கள் வேகமாக வளரவும், அவற்றில் இருக்கும் பழுப்பு நிறம் நீங்கவும் ஓர் எளிய குறிப்பு இதோ வைட்ட‍மின் சி மற்றும் சிட்ரஸ் அமிலம் எலுமிச்சை பழத்த���ல் நிறைந்து இருப்ப‍தால், இந்த எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, ஒரு துண்டை எடுத்து, நகங்கள் மீது நன்றாக தேய்த்தால் நகங்களில் உள்ள‍ கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நகத்தை வேகமாகவும் வெண்மையாகவும் வளரும் என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள். மேலும் எலுமிச்சை பழம் பயன்படுத்துவதால் கைகள் எப்போதும் வாசனையாக இருக்கும். எலுமிச்சை, பழம்\nநெயில் பாலிஷ், ந‌கங்களில் போட்டவுடன் காய்ந்து போக\nநெயில் பாலிஷ், ந‌கங்களில் போட்டவுடன் காய்ந்து போக கை கால்களின் அழகை கூட்டுவது விரல்கள் என்றால் அந்த விரல்களின் அழகை கூட்டுவது நகங்கள்தான் அந்த நகங்களில் நெயில் பாலிஷ் போடும்போது அது காய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அப்ப‍டி இல்லாமல் நெயில் பாலிஷ், உங்கள் விரல் நகங்களில் போட்டவுடன் காய்ந்து போவதற்கு உங்கள் நெயில் பாலிஷில், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்த பிறகு உங்கள் விரல் நகங்களில் தடவினாலே போதும். ஆலிவ் ஆயில் நெயில் பாலிஷ் விரல்களில் விரைவாய காய்வதற்கும் விரைவில் அழிந்து போகாமலும் இருந்து உங்கள் விரல் அழகை நீண்ட நேரம் அப்படியே பார்த்துக் கொள்கிறது. #நெயில்_பாலிஷ், #நெய்ல்_பாலிஷ், #நெயில், #நெய்ல், #நகப்பூச்சு, #நகம், #நகங்கள், #விரல், #அழகு, #விதை2விருட்சம், #Nail_Polish, #Nail, #Polish, #Finger, #beauty, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nஅழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா\nஅழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா\nஇரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை\nஇரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை இரவில் தூங்கும்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை இரவில் நாம் தூங்கும்போது நமது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்கள் வரை (more…)\nகை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு\nகை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு கை நகங்கள் பளபளப்பாக, கவர்சசியாக இருக்க சில அழகு குறிப்பு பெண்கள் எப்போதும் தங்களது ஒவ்வொரு உடல் அவயங்கள் மீது அதீத (more…)\n இதோ இதை டிரைப் பண்ணுங்க‌.\n ���தோ இதை டிரைப் பண்ணுங்க‌ ந‌கங்களில் மஞ்சள் கறையா இதோ இதை டிரைப் பண்ணுங்க‌ பெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்ப‍து கால்விரல்கள்தான். அந்த (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (693) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தக��ல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,572) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைக���் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\n4 ஆசிரியர், விதைவ��ருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/gaja-cyclone", "date_download": "2020-05-27T00:55:28Z", "digest": "sha1:52B3LEXZJJ6QCUVL3Q6SVKT7NJW3XAYO", "length": 5099, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "gaja cyclone", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு ஆர்கானிக் காய்கறி, பசும்பால், முட்டை - அசத்தும் ஆரம்ப சுகாதார நிலையம்\nவீடு கொடுத்த விகடன்... நெகிழ்ந்த பயனாளிகள்\n2010 முதல் 2019 வரை.., தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள்\nகஜா சுருட்டிய குடிசைகள்... வீடு வழங்கிய விகடன் வாசகர்கள்\nவிகடன் - வாசகர்கள் பங்களிப்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள்\n`உடனே பணியைத் தொடங்கச் சொன்னேன்’-கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு குடும்பத்தை நெகிழ வைத்த இளைஞர்\n`வருசம் ஒண்ணு ஆச்சு.. ஒரு ரூபா கூட வரல..’- மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கலங்கும் ஒரத்தநாடு பெற்றோர்\n`இரக்கமில்லா புயல்.. தங்கையை தவிக்கவிட்ட அண்ணன்கள்'- `கஜா'வால் கதிகலங்கும் குடும்பம்\nகஜா துயரத்திலும் பட்டுப்போகாத 100 ஆண்டுகால ஆலமரம் -மீண்டும் நிமிர்த்தப் போராடும் ஒரத்தநாடு\nகஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_192458/20200415174459.html", "date_download": "2020-05-26T23:58:25Z", "digest": "sha1:SVAKGK42O22OCDOOO3KG2BBGKQWOMYUC", "length": 8167, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு", "raw_content": "ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nபுதன் 27, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\n13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை (அதாவது இன்று வரை) தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டினருக்கான விசா நிறுத்தி வைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாட முடியாது. மத்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிலைப்பாட்டை பொறுத்து ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் கரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகி வருவதால் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனால் இன்னும் 18 நாட்கள் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருவேளை அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\nரசிகர்களின்றி ஐபில் சாத்தியம்: உலக கோப்பையை நடத்த முடியாது : மேக்ஸ்வெல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-05-26T22:35:50Z", "digest": "sha1:ATGXRRX4CCXBN2S2C2WV5SF7Z6NHEZZY", "length": 6724, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால் |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nமோடியின் மீது கொண்ட வஞ்சத்தால்\nஇரண்டு கண்களையும் இழந்து பெற்ற வெற்றியால் என்ன பயன்\nபீகாரை 35ந்து வருடம் ஆண்ட காங்கிரசும் , 15 வருடங்கள் ஆண்ட லாலுவும், 10 த்து வருடங்கள் ஆண்ட நித்திசும், ஒருமுறைக் கூட தனித்து ஆட்சி அமைக்காத பாஜக.,வின் பலத்தை கண்டு அஞ்சி ......[Read More…]\nNovember,13,15, —\t—\tகற்பழிப்பு, குஜராத், கோத்ரா கலவரம், சித்த ராம் மஞ்சி, தமிழ் தாமரை, நரேந்திர மோடி, பாஜக, பாராளுமன்ற தேர்தல், பீகார், பீகார் தோல்வி, மகா கூட்டணி, மாட்டுத் தீவன ஊழல், மோடியின் மீது கொண்ட வஞ்சத்தால், லல்லு பிரசாத் யாதவ்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சா� ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nமருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற � ...\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவ ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் க��றியபடி மனித உடலில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013_07_01_archive.html", "date_download": "2020-05-27T00:21:19Z", "digest": "sha1:Y2PHK4KCNH5N252RYPSSWCEG6PFRUO4N", "length": 23882, "nlines": 500, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: Monday, July 1, 2013", "raw_content": "\nதனலெட்சுமிக்கு யாரும் எழுப்பாமல் சற்று படுத்து உறங்கவேண்டும்போலிருந்தது,\nமருமகனுக்கு ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு அழைத்து\nதாராளமாக இல்லை. இருவருக்குப் போதுமானது. மூன்றுபேர் இருப்பதால் சிரமமிலலை.\nதனலெட்சுமிக்கு சிரமமாக இருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டுத் திண்ணையில்தான் இருந்தாள். சாப்பிடும்போது மட்டும் உள்ளே போனாள். இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும்.\nசில சமயம் திண்ணைக்கே எடுத்துவரச்சொல்லி சாப்பிட்டாள்.\nஇப்படியே வேடிக்கை பார்த்துட்டு சாப்பிட்டுப் பழக்கம். என் வூட்டுலே எதிரே வலம்புரி ஐயா முகத்த பாத்துட்டு சாப்பிடுவேன். அப்படி நினைச்சுக்கறேன்..\nமருமகன் உள்ளே படுத்திருந்தான். மகள் கடைத்தெருவிற்குப் போயிருந்தாள் காய்கறிகள் வாங்க.\nதிண்ணையில் அப்படியே சாய்ந்து படுத்தாள். துர்க்கம் வருமபோலிருந்தது. மனதிற்குள் வலம்புரி விநாயகர் துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிப்பது போலிருந்து. என்ன தனம் அப்படியே வுட்டுட்டு வந்துட்டே என்று கேட்பதுபோல் உணர்ந்தாள்.\nபூனை கண்ண மூடிக்கொண்டால் உலகம் இருண்டா போயிடும்.. தனம் இல்லாட்டி என்ன ஆயிரம் பேரு.. வாசல்ல நீர் தெளிச்சு பெருக்கி கோலம் போடுறது என்ன குதிரைக் கொம்பா தனம் இல்லாட்டி என்ன ஆயிரம் பேரு.. வாசல்ல நீர் தெளிச்சு பெருக்கி கோலம் போடுறது என்ன குதிரைக் கொம்பா யாரும் செய்யமுடியாத காரியமா என்ன\nதன் வீட்டுத் திண்ணைபோலில்லை என்று ஒரு நினைப்பு தோணியது. தனலெட்சுமியின் கணவன் இருந்தபோது எப்போதும் அவன் வீட்டிற்குள் இருந்ததைவிட திண்ணையில்தான் அதிகம் இருப்பன். அவன் திண்ணையிலும் தனலெட்சுமி அவன் காலருகில் படியிலுமாக உட்கார்ந்துகொண்டு கதை பேசுவார்கள். பெருமபாலும் கணவன் பேசுவதைப் பெருமையாகக் கேட்டுக்கொண்டிருப்பாள்.\nமுன்பு கணவன். இப்போது வீடு. இருக்கட்டும். மகள் வாழ்க்கைக்குத்தானே போனது. எப்படியே நல்லது நடந்தால் சரி. என்�� வீடாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படியொரு விபத்து ஏற்படும் என்று யார் எதிர்பார்த்தா\nஎன்னவோ வலம்புரி விநாயகரைப் பார்க்கவேண்டும் போலத் தோணியது.\nஅன்று மாலையே கிளம்பிக் கோயிலுக்கு வந்தாள்.\nதாமோதரன் இருந்தார்.. என்ன கெழவி என்ன புதுசா வாசம் அடிக்குது கோயில்பக்கம் என்ன புதுசா வாசம் அடிக்குது கோயில்பக்கம்\nஅது வலம்புரி ஐயா வாசங்க... நம்பமேல ஏதுங்க வாசம் நாத்தம்தானே எப்பவும் அடிக்குது, இல்லே பூசிக்கிறோம்.. என்றாள்.\nகுந்தக் குடிசையில்லே.. உனக்கெல்லாம் பேச்ச பாரு.. இப்படி இருக்கும்போதே உனக்கெல்லாம் வாய் கொறயலே,, எல்லாம் ஆண்டவன் அளந்துதான் வச்சிருக்கான்..\nஎதுக்குஙக்ய்யா என்கிட்டே வெட்டி வம்பு பேசறீங்க உங்க தகுதிக்கு நான் ஈடா உங்க தகுதிக்கு நான் ஈடா\nபேசு..பேசு.. எல்லாம் யார் கொடுத்த தைரியம்னு தெரியும்.. சரி எங்க வந்தே\nசாமி கும்பிட.. என்றாள் எதுவும் பேசாமல்.\nசரி..போ.. சாமிய மட்டும் கும்பிட்டுப் போ.. கும்பாபிஷேகம் பண்ணற கோயிலு..\nதனலெட்சுமிக்குப் புரியவில்லை. சாமிய மட்டும் கும்பிடடுப் போன்னா என்ன அர்த்தம்\nஉளளே போய் பிரகாரத்தில் நின்று வலம்புரி விநாயகரைப் பார்த்து அழுதாள். அழுதபடியே பிரகாரத்தைச் சுற்றினாள்.\nஉள்ளே உட்கார்ந்துகொண்டு மறுபடியும் அழுதாள்.\nதாமோதரன் பேசிய பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகப் பட்டது. இருக்கட்டும். அதற்கு என்னைப் பார்த்து ஏன் அப்படி சொல்லவேண்டும்\nவிவரம் தெரிஞ்ச நாளா உன் வாசலல நீர் தெளிச்சு வாசப் பெருக்கிக் கோலம்போட்டத தவிர என்ன செஞ்சேன் என்ன கேட்டேன் வேணும்னு கோயில் வாசல்விட்டு இறங்கி தெருவில் கால் வைக்க\nஉள்ள வா என்றபடி கோயில் உள்அழைத்துப்போனார்.\nகோயில் வேலை ஆரம்பிச்சதுலேர்ந்து அவரோட பேச்சு சரியில்லை. கோயில்ல பல சின்ன சிலைங்க காணாமப்போயி பல வருஷமாச்சு.. உனக்குத் தெரியும் அதுங்க இருந்தது. யார் எடுத்து அத வித்தாங்கன்னு தெரியும்.. கோயில் சொத்து.. தெய்வம் பாத்துக்கும்னு விட்டுட்டோம். குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். அதை மறக்க\nஎல்லோரையும் ஏன் பாக்கறவங்களை எல்லாம் குத்தம் பேசறாரு.. அவர் செய்யலேன்னாலும் தபபு செஞ்சவங்க வாரிசுதானே அவரு.. உறுத்துது..\nநீ கேட்டுக்காதே.. மனசோட வச்சுக்க.. எல்லோருக்கும் தெரியும்.. இந்த ஜால்ரா என்ன பொறும் உன்மேல பழியப�� போடுறாரு,,, என்றதும் தனலெட்சுமி\n இது அந்த சாமிக்கே அடுக்காதுஙக்ய்யா.. அதான் அப்படி ஜாடைப் பேச்சு பேசிட்டுப் போறாரா\nஅடக்கடவுளே சாவற காலத்துல இப்படியொரு பழியா,,, நான் என்ன பாவம் செஞ்சே கூட்டிப்பெருக்குனதுக்கு கிடைச்ச புண்ணியமாங்கய்யா இது,\nசட்டென்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்,\nஅவள் கைகளைப் பிடித்துக்கொண்டு தடுத்து ஆறுதல் சொன்னார்.\nதனம் உன்ன பத்தி எல்லோருக்கும் தெரியும். விடு.. நெருப்புன்னா நாக்கு சுட்டுடாது,.\nவேணுகோபால் போனபிறகும் நெடுநேரம் கோயில் பிரகாரத்தில உட்கார்ந்து வலம்புரி விநாயகர் முகத்தைப் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தாள்.\nநன்றி கெட்டவங்கம்மா... அந்த புள்ளயாருக்கே கண் தெரியலே போலருக்கு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செஞ்சதுக்கு திருட்டுப் பட்டமா எதுவும் இல்லாதவங்கன்னா எதுவேணாலும் சொன்னா கேட்டுக்குவாங்க.. எந்தப் பழியயும் போடலாம்னு நினைச்சிட்டாஙக்ளா எதுவும் இல்லாதவங்கன்னா எதுவேணாலும் சொன்னா கேட்டுக்குவாங்க.. எந்தப் பழியயும் போடலாம்னு நினைச்சிட்டாஙக்ளா நல்லாவே இருக்கமாட்டாங்க பாருங்க.. கும்பாபிஷேகத்துக்குப் போறப்ப எல்லாரையும் வச்சிக் கேக்கறேன் பாரு.. என்றாள்.\nஒண்ணுவேண்டாம். எல்லாம் அவருக்குத் தெரியும்.\nதனிமையில் கிடந்து திண்ணையில் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்தாள். அழுகையை நிறுத்தினாள்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 12:02 PM 4 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nபொம்மை..... (நாடகம்) காட்சி ஒன்று ...\nஎன் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே வணக்கமுடன் ஹரணி. போன திசம்பர்...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nவலை… (நாடகம்) காட்சி – ஒன்று உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி. (விடிவதற்கு இன்னும் நேர...\nஅன்புள்ளங்களுக்கு... வணக்கம். இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகி...\nஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம��� மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/843-2016-08-08-08-54-21", "date_download": "2020-05-26T23:33:23Z", "digest": "sha1:4F626Y4BXX2NZFJQG2DXIIEBTWIUQTZK", "length": 9471, "nlines": 77, "source_domain": "www.acju.lk", "title": "அன்பளிப்பாகக் கிடைத்த மத்ரஸாக் காணியை வேறு தேவைக்குப் பயண்படுத்தல் - ACJU", "raw_content": "\nஅன்பளிப்பாகக் கிடைத்த மத்ரஸாக் காணியை வேறு தேவைக்குப் பயண்படுத்தல்\nதிகாரிய ஊர்மனையில் அமைந்துள்ள எமது சலாஹிய்யா அரபுக்கல்லூரி ஆரம்ப காலத்தில் வாடகைக்; கட்டிடமொன்றில் இயங்கி வந்தது. பின்னர் ஒரு தனவந்தர் இக்கல்லூரிக்காக ஒரு காணியை அன்பளிப்புச் செய்தார். அக்காணியில் கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து கல்லூரியை நடாத்திவந்தோம். கட்டிட வேலைகள் பூர்த்தியாக்கப்படாத நிலையிலேயே மத்ரஸா நடாத்தப்பட்டு வந்தது. ஒரு சில அசௌகரிகங்களினால் குறிப்பாக ஆறொன்றிற்குப் பக்கத்தில் கல்லூரி இருப்பதனால் கடுமையான மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கல்லூரியின் வகுப்பறை அமைந்துள்ள கட்டிடம் முற்றாக நீரில் மூழ்குவதனாலும் கல்லூரி பாதைக்கு அண்மையாக இருப்பதனாலும், கட்டிடம் அமைந்துள்ள காணி உறுதியான நிலமாக இல்லாததால் கட்டிடம் ஒரு பக்கமாக எதிர்காலத்தில் சாய்ந்து விடலாம் என பொறியியலாளர்கள் குறிப்பிட்டதனாலும் இதற்குரிய மாற்று வழிகளை நாம் யோசித்துக்கொண்டிருந்தோம்.\nஇக்காலகட்டத்தில் அல்லாஹ்வின் உதவியால் நமதூரைச் சேர்ந்த ஒரு தனவந்தர் எமது நிலையை அறிந்து கல்லூரிக்குப் பொருத்தமான ஒரு காணியை ஒரு விசாலமான வீட்டுடன் எமக்காக வாங்கித் தந்தார். அல்ஹம்துலில்லாஹ் தற்போது இக்காணியில் நாம் எமது மத்ரஸாவை சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.\nநாம் ஏற்கனவே மத்ரஸாவை நடாத்தி வந்த பழைய இடத்தை கல்லூரிக்கு வருமானம் தரக்கூடிய ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தலாம் என ஆலோசித்துள்ளோம். எமது இந்த முடிவு சரியா பிழையா என இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் ஒரு சிறந்த முடிவை தருமாறு வேண்டுகிறோம்.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சல���த்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nகுறித்த காணி குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வக்பு செய்யப்பட்டிருந்தால் வக்பு செய்தவர் எந்த நோக்கத்திற்காக வக்பு செய்தாரோ அந்நோக்கத்திற்காகவே அக்காணியைப் பயன்படுத்துவது அவசியமாகும்.\nஅவ்வாறு வக்பு செய்யப்படாமல் அக்காணி மத்ரஸாவிற்காக அன்பளிப்பு செய்யப்பட்டிருப்பின் வக்புடைய சட்டத்திற்கு உட்படமாட்டாது.\nகுறிப்பிட்ட அன்பளிப்பு செய்யப்பட்ட காணியை, மத்ரஸா நடாத்துவதற்குப் பயன்படுத்த முடியாது என்றிருப்பின், மத்ரஸாவிற்கு வருமானம் வரும் வகையில் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்ட விதத்தில் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை.\nஎன்றாலும், குறிப்பிட்ட காணியை அன்பளிப்புச் செய்தவர் மத்ரஸா நடைபெற வேண்டும் எனும் நன்நோக்கில் அன்பளிப்புச் செய்திருப்பதால் பகுதி நேர மத்ரஸா அல்லது மக்தப், குர்ஆன் மத்ரஸா போன்ற தேவைகளுக்காக பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.\nவஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496796", "date_download": "2020-05-26T23:53:34Z", "digest": "sha1:HMRCYG5MBG5ITBMCSRJ46BC2XHVZNGO4", "length": 9818, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒபெக் கூட்டணி நாடுகளின் திட்ட வட்ட முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு: தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு | The OPEC Coalition countries cut the price of crude oil by the end of the round-up: continue to increase - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஒபெக் கூட்டணி நாடுகளின் திட்ட வட்ட முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு: தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு\nபுதுடெல்லி: உற்பத்தி குறைப்பு தொடரும் என ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை நேற்று பேரல் 73.17 டாலராக அதிகரித்தது. சர்வ��ேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 1.3 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 73.17 டாலராக உயர்ந்தது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 26ம் தேதி கச்சா எண்ணெய் பேரல் 73.40 டாலராக இருந்தது. இதன்பிறகு மீண்டும் ஏறக்குறைய இதே அளவை கச்சா எண்ணெய் விலை எட்டியுள்ளது.\nஇதுபோல், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் 1.3 சதவீதம் அதிகரித்து பேரல் 63.58 டாலராக இருந்தது. டெக்சாஸ் கச்சா எண்ணெய் கடந்த 1ம் தேதிக்கு பிறகு மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இதற்கு ஒபெக் நாடுகளின் உற்பத்தி குறைப்பு முடிவுதான் காரணம். கச்சா எண்ணெய் விலை சரிவால், எண்ணெய் வள நாடுகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலையை உயர்த்த உற்பத்தி குறைக்கப்படும் என்ற முடிவை ஒபெக் எனப்படும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு எடுத்தது. அதாவது, ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள், ரஷ்யா மற்றும் ஒபெக் அமைப்பில் சாராத எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணைந்து, கச்சா எண்ணெய் உற்பத்தியை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்தன.\nஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இடைவெளியை நிரப்ப கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு முடிவை ஒபெக் நாடுகள் கைவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சவூதி அமைச்சர் கலீல் அல் பாலிக் நேற்று முன்தினம் அித்த பேட்டியில், சந்தை தேவைக்கேற்ப முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சர் சுகைல் அல் மஜ்ரோவி கூறுகையில், சந்தையில் ஏற்படும் இடைவெளியை எங்களால் நிரப்ப முடியும். அதேநேரத்தில், உற்பத்தி குறைப்பை கைவிடுவது சரியான முடிவு அல்ல என தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை நேற்று உயர்ந்தது. இந்த நிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகரித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒபெக் கூட்டணி நாடு திட்ட வட்ட முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு\nதங்கம் சவரனுக்கு 472 சரிந்தது\nஅன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு ஆண்டில் பெரும் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்: கிரிசில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ. 36,184க்கு விற்பனை\nபொதுத்துறை மற்றும் பெரிய நிறுவனங்கள் குறு, சிறு நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி பாக்கி\n47 நாட்களில் ரூ.11,052 கோடி ரீபண்ட்: மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவிப்பு\nபங்குச்சந்தை மட்டுமல்ல... ‘பங்கும்’ போச்சு டிவிடெண்டுக்கு கொரோனா வேட்டு கவலையில் மூழ்கிய முதலீட்டாளர்கள்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srigurumission.ujiladevi.in/2012/12/blog-post_6577.html", "date_download": "2020-05-27T00:18:21Z", "digest": "sha1:IN3VJN34TFCOGU4ZEPMA2AS5GOIMUR7W", "length": 2712, "nlines": 37, "source_domain": "www.srigurumission.ujiladevi.in", "title": "உங்களை நீங்களே சோதியுங்கள் - Sri Guru Mission", "raw_content": "\n* யாரையும் சிறியவன், கீழானவன் என்று அவமதிக்காதீர்கள். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள்.\n* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால் அனைவருமே நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.\n* உணவருந்தும் போது தேவையற்ற அவசரமோ, மிகவும் நிதானமோ கூடாது.\n* தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். இதனால், தீமையில் இருந்து விலகி நம்மைத் திருத்தி கொள்ள முடியும்.\n* பிறரிடம் எடுத்துச் சொன்னால் நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டின் அளவும் குறைந்து போகும்.\n* கடவுள் வழிபாடு ஒன்றே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்ந்தகதிக்கு அழைத்துச் செல்கிறது.\n* கரையான் போல மற்றவர்களின் செல்வத்தையும், புகழையும் கெடுத்து வாழ்வது கூடாது.\n* நரை தோன்றிய பிறகாவது பிறவியை ஈடேற்றும் நல்ல அறவழிகளில் செல்ல முயற்சி செய்யுங்கள்.\n* எல்லா உயிர்களிடமும் தூய அன்பு செலுத்தினால் மட்டுமே, கடவுளின் அருளைப் பெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t160438-topic", "date_download": "2020-05-27T00:26:48Z", "digest": "sha1:YVEV6RO35CUVBKXFLIMXC7M673KCK3U2", "length": 18435, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதை என்றால் என்ன?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா\n» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் \n» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....\n» கொரோனா அப்டேட் - மே 26-2020\n» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு\n» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்\n» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை\n» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி\n» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்\n» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்.. பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை\n» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு\n» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\n» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்\n» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்\n» உங்களுக்குப் பல பிரச்னைகளா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்\n» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\n» மன்மத லீலை மயக்குது ஆளை\n» ஆங்கிலம் தெரிந்த சாது\n» வெற்றி பெறுவது எப்படி\n» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை\n» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்\n» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\n» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு\n» தெய்வம் வாழ்வது எங்கே..\n» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்\n» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\n – புத்தர் சொன்ன அறிவுரை\n – சர்ச்சில் சொன்ன விளக்கம்\n» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்\n» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா\n» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்\n» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» \"படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'\n» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்\n» சுலப���ாக ஞானம் அடைய என்ன வழி\n» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\n» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\n» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை\n» நான் + நாம் = நீ\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள்\nவிதைத்து அறுப்பது என்றான் உழவன்.\nஅப்பா கவிதை என்றால் என்ன \nஇராவணுத்தை வழி நடத்தி செல்வது\nஎன்குத் தெரியாது என்றான் கவிஞன்\nஇது ஒரு நாட்டுப் பாடல்.கிரேக்கத்தைச் சேர்ந்த\n'கோஸ்டிஸ் பாப்பகோங்லோஸ்' என்ற கவிஞர்\nகடமைதான் கவிதை என இக்கவிஞர் சிந்திக்கிறார்.\n(முனைவர் மு.வளர்மதியின் ''நானும் என் கவிதையும்''\nRe: கவிதை என்றால் என்ன\nசுமார் 12 ஆண்டுகளக்கு முன்னர், என்னால் ரசித்து\nblogspot.com ல் வலைப்பதிவு ஆரம்பித்து\nநான் படித்து ரசித்த கவிதை, நகைச்சுவை,ஆன்மிகம்\nஎன பல்சுவையாக பதிவிட்டு வந்தேன்.\nபின்னர் wordpress.com மாறி விட்டேன்\nஆத்ம திருப்திக்காக , யான் பெற்ற இன்பம்\nபெறுக இவ்வையகம் என்ற நோக்கில் இன்றும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலக���்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://list.ly/list/4BPM-buy-sell-rent-or-lease-your-real-estate-properties-in-kumbakonam-absolutely-free", "date_download": "2020-05-26T23:59:10Z", "digest": "sha1:IVZ4DNAI3JE6OSKYWZVFA5V5VCMHX3H2", "length": 97440, "nlines": 785, "source_domain": "list.ly", "title": "Buy, Sell, Rent or Lease your Real estate properties in kumbakonam absolutely free | A Listly List", "raw_content": "\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப���படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு ராமசாமி அவர்களுக்கு கும்பகோணம்,பக்தபுரி தெரு, அண்ணா நகர் எக்ஸ்டென்ஷன் , மீனாட்சி காலனியில், 2nos. x 1 BHK வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீடு கீழ் தளத்திலும், ஒரு வீடு முதல் தளத்திலும் உள்ளது. Land area 735 Sqft. (மனை 735 சதுர அடியாகும்). இதில் தனித்தனியாக இரண்டு வீடுகள் 700 சதுரஅடிகள் கட்டியுள்ளார் ( 2 x 700 =1400 Sqft total buildup area). ஒரு வீடு கீழ் தளத்திலும் ஒரு வீடு முதல் தளத்திலும் அமைந்துள்ளது. இரண்டு வீட்டிற்கும் common EB கனெக்சன் கொடுத்துள்ளார். மேலும் 24 மணி நேரம் தண்ணீர் வசதி உள்ளது. கழிவுநீர் வெளியேற முனிசிபாலிட்டி கழிவுநீர் வசதி படைத்துள்ளது. இவர் மொத்தமாக ரூபாய் 35 லட்சம் (இரு வீட்டுக்கும் சேர்ந்தார் போல்) எதிர்பார்க்கிறார். இந்த வீடு 15 வருடம் பழமையானது மட்டுமே. இவர் வாங்குபவர் சைவமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் . உங்களுக்கு இந்த 2 வீடுகள் தேவைப்படுமாயின் இவரிடம் தொடர்பு கொண்டு பேச 91 96294 79011 போன் நம்பரை தொடர்பு கொள்ளவும்.\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nகும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பஜார் ரோடு 10 வருடம் பழமையான வீடு கமர்சியல் காம்ப்ளக்ஸ் நிலத்துடன் தயாராக விற்பனைக்கு உள்ளது\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு சல்மான் அவர்களுக்கு கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பஜார் தெருவில் இரண்டு தளம் கொண்ட வீடு மற்றும் கமர்சியல் காம்ப்ளக்ஸ் ஒன்றை விற்பனைக்கு தயாராக வைத்துள்ளார். இவருடைய நிலத்தின் மொத்த பரப்பு 2644 சதுரங்களாகும். இதில் இவர் தரை தளத்தில் (ground floor) 1200 சதுர அடி வணிக வளாகங்களை அமைத்துள்ளார். மேலும் முதல் மாடியில் (first floor) 1200 சதுர அடி கொண்ட (3BHK) வீடு ஒன்றை அமைத்துள்ளார். இந்த கட்டிடம் ஆனது சுமாராக பத்து வருடங்கள் பழையது. மேலும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 24 மணி நேர குடிநீர�� வசதி உள்ளது . மேலும் முனிசிபாலிட்டி தண்ணீர் வசதி உள்ளது. இந்த சொத்தின் விற்பனை தொகையாக, இதன் உரிமையாளர் சுமாராக ஒன்றரை கோடி ரூபாய் எதிர்பார்க்கிறார். இந்த கட்டிடம் மிகவும் ஜன நடமாட்டம் உள்ள இடத்தில் (அதாவது பஜார் தெருவில்) அமைந்துள்ளதால் இந்த இடத்தில் வணிகம் நடத்துவது மிகவும் லாபகரமாக இருக்கும். உங்களுக்கு இந்த இடம் தேவைப்படுமாயின் திரு சல்மான் அவர்களை தொலைபேசியில் (+91 7845463265 //9487788351) தொடர்பு கொள்ளவும்\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி கோவில் மிக அருகில் DTCP அப்ரூவல் கொண்ட வீட்டு மனை ஒன்று விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த வீட்டுமனை வடக்கு நோக்கி அமைந்திருப்பதால் வாஸ்து படி மிகவும் சிறப்பானது. இதனுடைய வடக்கில் 20.25 அடியும் தெற்கில் 19.58 அடியும் கிழக்கில் 61 அடியும் மற்றும் மேற்கில் 61.25 அடியும், மொத்தமாக 1221 சதுரடி உள்ளது. இந்த இடத்தில் சுவையான குடிநீர் வசதி உள்ளது. மேலும் அருகாமையில் கரண்ட் வசதிகள் கொண்டது. கட்டுமான பணி செய்வதற்கு மிகுந்த உகந்ததாக அமைந்திருக்கிறது. பிராமண அக்ரஹார இடத்தில் இது அமைந்திருப்பதால் நீங்கள் உடனடியாக வீடு கட்டி குடியேற வசதி உள்ளது. இதன் உரிமையாளர் இந்த நிலத்திற்கு சுமாராக ரூபாய் 1200 / சதுர அடிக்கு எதிர்பார்க்கிறார். உங்களுக்கு இது தேவைப்படுமாயின் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 919841863465 //9087150008\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\n6500 சதுரஅடி கொண்ட காம்பவுண்ட் சுவர் எழுப்பிய காலி நிலம் கடை வைப்பதற்காக கும்பகோணம் பைபாஸ் ரோடு அருகில் மிகவும் தகுதியான முறையில் வாடகைக்காக அமைந்துள்ளது.\nகும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் செல்லும் காரைக்கால் ரோடு மற்றும் கும்பகோணத்திலிருந்து திருவிடைமருதூர் செல்லும் மயிலாடுதுறை ரோடு இரண்டையும் இணைப்பதற்காக நடுவில் கட்டியுள்ள பைபாஸ் ரோட்டில் அருமையான ஜன நடமாட்டம் கொண்ட இடத்தில் எல்லா வசதிகளுடன் உங்கள் கடையை நடத்துவதற்காக காம்பவுண்ட் சுவர் எழுப்பிய 6500 சதுர அடி கொண்ட கிழக்கு நோக்கிய காலி மனை நீங்கள் வியாபாரம் செய்வதற்கு தயாராக உள்ளது.\nஇதற்கான வாடகை ரூபாய் 12/ சதுரடி ஆகும். பத்துமாதவாடகை அட்வான்ஸாகஎதிர்பார்க்கிறார்\nஉங்களுக்கு இந்த இடம் வாடகைக்கு தேவைப்படுமாயின் எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +919600714704\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு தவ்பிக் அவர்கள் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை (1700 சதுரடியில் கட்டப்பட்டுள்ள 15 வருடகாலம் பழமையான வீடு) விற்பனைக்கு தயாராக வைத்துள்ளார். இந்த வீடானது 2062 சதுரஅடி கொண்ட வீட்டு மனையில் கட்டப்பட்டுள்ளது ( வீட்டு மனையின் முன்புறம் 35 அடியும், பின்புறம் 40 அடி, மற்றும் இருபுறங்களில் 65 அடியும் மொத்தமாக 2062 சதுரடி வீட்டுமனை) மிகப் பிரபலமான Howa நகர், தாராசுரம் மெயின் ரோடு, கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது தாராசுரம் பாரடைஸ் ரிசார்ட் மற்றும் மிகப் பிரபலமான ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோயில் அருகே அமைந்துள்ளது. இந்த நிலத்திற்கு தெற்கு மற்றும் கிழக்கு இருபுறங்களிலும் வழி உள்ளது (தெரு கோடி மனை) வீட்டின் வாயில் தெற்கே அமைந்துள்ளது.\nஇந்த வீட்டினுள் இரண்டு படுக்கை அறை, ஒரு பெரிய ஹால், ஒரு டைனிங் ரூம், ஒரு கிச்சன், 2 டாய்லெட் மற்றும் இதர வசதிகளுடன் விசாலமாக இருப்பதால் குடிபுக மிக சவுகரியமாக இருக்கும். இந்த வீட்டிற்கு அருகில் சுமாராக 282 சதுரஅடி அளவில் கார் பார்க்கிங் உள்ளது. உரிமையாளர் இந்த இடத்திற்காக சுமாராக 45 லட்சம் எதிர்பார்க்கிறார். உங்களுக்கு இந்த வீடு தேவைப்படுமாயின் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 9566545624, +91 7867806497\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு சம்ப கேசன்அவர்களுக்கு கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் வீட்டுமனை ஒன்று விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த வீட்டுமனை ஆனது 1845 சதுரஅடிகள் டிடிசிபி அப்ரூவல் கொண்ட வீட்டுமனை ஆகும். இதனுடைய நீளம் மட்டும் அகலமானது ( 30 , 30 , 60, 63 = மொத்தம் 1845 சதுரங்களாகும்) . இந்த இடமானது மாயவரம் ரோடு வட்டி பிள்ளையார் கோயில் மற்றும் புத்துக்கோயில் ஸ்ரீநகர் காலனி அருகில் உள்ளது ) இதற்காக டிடிசிபி அப்ரூவல் உரிமையாளர் ஏற்கனவே வாங்கி உள்ளதால் நீங்கள் உடனடியாக உங்களுட��ய கனவு இல்லத்தை இந்த வீட்டு மனையில் கட்ட ஆரம்பிக்கலாம். சுவையான நிலத்தடி நீர் மற்றும் எலக்ட்ரிசிட்டி வசதிகள் அருகில் அமைந்துள்ளது. , பஸ் ஸ்டாண்ட், ஏடிஎம் , மற்றும் வீட்டு வசதிக் தேவைக்கான பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக இவர் எதிர்பார்க்கும் தொகை ரூபாய் 1100 / ஒரு சதுர அடிக்கு ஆகும். இந்த விலையில் ஸ்ரீநகர் காலனியில் இது போன்ற அருமையான இடம் கிடைப்பது மிகவும் அரிது ஆகையால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 073587 26092\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்கள் வாடிக்கையாளர் திரு சந்தானம் அவர்களுக்கு கும்பகோணம் பாபுராஜபுரம் அருகில் 2400 சதுர அடி அளவில் காலி நிலம் ஒன்று கைவசம் விற்பனைக்காக உள்ளது. இவர் எதிர்பார்க்கும் தொகை ரூபாய் 750 /சதுரடி ஆகும். உங்கள் கைவசம் இதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 918838396929\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு ராஜ்குமார் அவர்களுக்கு துளசி நகர், திம்மகுடி, ( இது கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மேலும் இண்டிகோ ரிசார்ட்ஸ் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள இடமாகும்) 2200 சதுர அடி கொண்ட காலி வீட்டுமனை ஒன்று விற்பனைக்கு தயாராக உள்ளது. இவ்விடத்தில் சுவையான நிலத்தடி நீர் மற்றும் எலக்ட்ரிசிட்டி வசதிகள் அருகில் அமைந்துள்ளது. , பஸ் ஸ்டாண்ட், ஏடிஎம் , மற்றும் வீட்டு வசதிக் தேவைக்கான பொருட்கள் வாங்க���வதற்கு கடைகள் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக இவர் எதிர்பார்க்கும் தொகை ரூபாய் 1100 / ஒரு சதுர அடிக்கு ஆகும்.\nமேலும் இவருக்கு 6400 சதுர அடி கொண்ட மனை 1 விற்பனைக்கு வைத்துள்ளார். இதில் இவர் மாமரம், எலுமிச்சம் செடிகள் மற்றும் பலாமரம் வைத்துள்ளார். இந்த நிலத்தில் தண்ணீர் தேவைக்காக அடிபம்பு போர் மோட்டார் உள்ளது. உங்களுக்கு இந்த நிலத்தை வாங்குவதற்கு விருப்பமிருந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9962078660\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு கணேசன் அவர்களுக்கு பாலக்கரையில் இருந்து மேலே காவிரி மெயின் ரோடு (40 அடி சாலை வழியில்), 1500 சதுர அடி கொண்ட கமர்சியல் ஷோரூம் வாடகைக்கு உள்ளது. இதன் அளவு ஒருபுறம் 30 அடி மற்றும் மறுபுறம் 50 அடி ஆகும். ஷோரூம் உயரம் 15 அடி ஆகும். இது மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால் இவ்விடத்தில் பேங்க், புரோவிஷன் ஸ்டோர் , ஜாப் சென்டர், டூவீலர் ஷோரூம், ரெடிமேட் கார்மெண்ட்ஸ் கடைகள், ஹார்ட்வேர் ஷாப்ஸ், உடற்பயிற்சி மையம், டுயூஷன் சென்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஷோரூம், கோடோன், மெடிக்கல் ஷாப், இதர பல வகை கமர்ஷியல் பிசினஸ் குடியேற ஏற்றதாகும். ஷோரூம் தகுந்த காற்று வசதி கொள்ள ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக இவர் எதிர்பார்க்கும் மாத வாடகை ரூபாய் 20,000 ஆகும் . அட்வான்சாக நான்கு லட்சம் ரூபாய் .\nஇவருக்கு ஏற்ப உங்களிடம் ஏதேனும் தகுதியான வாடகை வேண்டுபவர்கள் இருந்தால�� எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 916379479040\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் விஜய் விஜி அவர்களுக்கு பாலக்கரை கும்பகோணம் பிரபலமான இடத்தில் இரண்டு கமர்சியல் கடைகள் வாடகைக்கு விட தயாராக உள்ளது. ஒவ்வொரு கடையும் 500 சதுரடி பரப்பளவு கொண்டது . மேலும் அல்லது ஆபீஸ் அல்லது கோடோன் வைப்பதற்கு தகுதியாக அமைந்துள்ளது. இவர் ஒவ்வொரு கடைக்கு எதிர்பார்க்கும் மாதவாடகை ரூபாய் 5000 ஆகும். அட்வான்சாக 10 மாத வாடகை எதிர்பார்க்கிறார். உங்களுக்கு இவருடைய கடை வாடகைக்கு தேவைப்படுமாயின் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 918248482714 / 919080248482\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nஎங்களுடைய வாடிக்கையாளர் திரு வேலவன் அவர்கள் அவரிடமுள்ள வீட்டுமனை ஒன்றைவிற்பதற்குதயாராககைவசம் வைத்துள்ளார். இந்த வீட்டுமனை ஆனது கும்பகோணம், பக்தபுரிதெருவில் உள்ள மிகுந்த ஜன நடமாட்டம் உள்ள வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மனையில்வாங்குபவர்கமர்சியல்காம்ப்ளக்ஸ்மற்றும்அடுக்குமாடிவீடுகட்டுவதற்குஉகந்ததாக உள்ளது. இந்தகாலி மனை அருகில் எல்லாவிதஅத்தியாவசியசேவைகளும்அமைந்துள்ளதால்கட்டிடம் கட்டிகுடிபுகமிகவும்உகந்ததாகஇருக்கும். .\nஉங்களுக்குஇந்த காலி மனைதேவைப்படுமாயின்தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 7358726092\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமா��ின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\nTo get latest updates on the properties put for sale, lease or rent from our customers please subscribe to our Youtube Channel https://www.youtube.com/KumbakonamFreeAds உங்களுக்கு கும்பகோணம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் விற்பனைக்கு, குத்தகைக்கு, மற்றும் வாடகைக்கு தேவைப்படுமாயின் அவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும் https://www.youtube.com/KumbakonamFreeAds\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/missions-to-mars-and-a-trip-to-the-moon-are-among-2020-s-space-launches-024219.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-05-27T00:11:20Z", "digest": "sha1:NPNNESV5XKMDUXI25FUMGT6C7FO4DKYN", "length": 21158, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "செவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி! ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்.. | Missions to Mars and a trip to the moon are among 2020's space launches! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n12 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n12 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n15 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nMovies லாக்டவுனால் மன அழுத்தம்.. பிரபல இளம் டிவி நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் கிரகத்திற்கு செல்ல போட்டாபோட்டி ஏலியன்களை கண்டறிய உலகநாடுகள் ஆர்வம்..\nஇந்த ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு நான்கு முக்கிய விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் அனைத்தும் வரும் கோடைகாலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு புறப்பட தயாராகி வருகின்றன.\nஇந்த ஆண்டு ஜூலை மாதம், பூமியும் செவ்வாய் கிரகமும் விண்கலங்கள் தரையிறங்குவதற்கு ஏதுவாக ஒன்றுக்கொன்று பொருத்தமாக நிலையில் வரும் என்பதால், இக்காலகட்டத்தில் ஏராளமான விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.\nமூன்று உயரினங்களின் பண்டைய அறிகுறிகள்\nமேற்கூறிய நான்கு மிஷன்களில் மூன்று, உயரினங்களின் பண்டைய அறிகுறிகளைத் தேடி செவ்வாய் கிரகத்தில் ரோவர்களை தரையிறக்கும் வகையில் திட்டமிட்டுள்ள நிலையில், மற்றொரு மிஷனில் ஐக்கிய அரபு அமீரகம் கட்டமைத்த சுற்றுப்பாதை விண்கலம் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும்.\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வணிக ரீதியாக இயக்கப்படும் முதல் விண்கலன் உட்பட, 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லாத நூற்றுக்கணக்கான விண்வெளி பயண திட்டங்க��ும் உள்ளன.\nமேலும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஒன்வெப் ஆகியவை, அவற்றின் 'கிளஸ்டர்களின்' ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பவுள்ளன.\nநாசா மார்ஸ் 2020 ரோவர்\nஜூலை மாதத்திற்குள் அனைத்து பேச்சுகளும் செவ்வாய் கிரகம் பற்றியதாகவே இருக்கும். ஏனெனில் செவ்வாய் கிரகத்திற்கான ரோவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் ஏவப்படுகின்றன.\nசெவ்வாயில் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும்வகையில் நாசா மார்ஸ் 2020 ரோவர் மற்றும் செவ்வாய் ஹெலிகாப்டர் ஸ்கவுட் ஆகியவற்றை ஒருங்கே விண்ணில் செலுத்தவுள்ளது.\nஜூலை அல்லது ஆகஸ்ட் 2020\nஇந்த ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் 2020ல் கேப் கனாவெரல் விமானப்படை தளத்திலிருந்து புறப்படும். இது யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் வழங்கிய இரண்டு கட்ட அட்லஸ் வி -541 ராக்கெட்டில் பயணிக்கும்.\nஐரோப்பிய மற்றும் இரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து கசச்சோக் லேண்டரைப் பயன்படுத்தி ரோசாலிண்ட் பிராங்க்ளின் ரோவரை விண்ணில் செலுத்த பணியாற்றிவருகின்றனர். முன்னதாக எக்ஸோமார்ஸ் என அழைக்கப்பட்ட இது, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்பதை அறிய விண்ணில் ஏவப்படுகிறது.\nசீனாவின் மார்ஸ் குளோபல் ரிமோட் சென்சிங் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ஸ்மால் ரோவர் மிஷன்\nசீனா மார்ஸ் குளோபில் ரிமோட் சென்சிங் ஆர்பிட்டர் மற்றும் ஸ்மால் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. இது அதன் சொந்த ஏவுகலனை பயன்படுத்தி மற்றொரு கிரகத்திற்கு ஏவப்படும் முதல் சீன மிஷன் ஆகும்.\nசெவ்வாயில் கடந்தகால உயிரிகளின் சான்றுகளைத் தேடுவதற்கும், கிரகத்தின் சூழலை மதிப்பிடுவதற்கும் இந்த சீன மிஷன் 2020 ஜூலை மார்ச் 5 அன்று ஹெவி லிப்ட் ராக்கெட்டில் ஏவப்படவுள்ளது.\nஐக்கிய அமீரகத்தின் ஹோப் மார்ஸ் மிஷன்\nஐக்கிய அரபு எமிரேட்ஸும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளது. அவர்கள் ஜூலை 2020 இல் ஜப்பானிய ராக்கெட்டில் ஹோப் மார்ஸ் மிஷன் சுற்றுப்பாதையில் செலுத்துகின்றனர்.\nஇந்த ஆய்வு விண்கலம் ஒவ்வொரு நாளும் செவ்வாய் கிரகத்தின் காலநிலையையும், பருவகால சுழற்சிகள் மூலமாகவும் தூசி புயல்கள் போன்ற குறைந்த வளிமண்டலத்தில் வானிலை நிகழ்வுகளை சிறப்பாக ஆராயும்.\nமேற்கூறிய நான்கு வ��ண்வெளி பயணங்களும் பிப்ரவரி 2021 செவ்வாய் கிரகத்தை அடைந்து, அவற்றின் நோக்கங்களின் ஒரு பகுதியாக உயிரினங்களின் பண்டைய சான்றுகளை தேட உள்ளன.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nNASA கண்டுபிடித்த பூமியின் இணையான மற்றொரு பிரபஞ்சம் ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது உண்மையானது\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே: அதிசிய பச்சை வால் நட்சத்திரம்., மிஸ் பண்ணாதிங்க\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nபூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கருந்துளை இது மற்ற கருந்துளை போல் இல்லை ஸ்பெஷல்\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nNASA சாட்டிலைட் படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் ஓடியதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\nSuper Flower Moon 2020: இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண லாஸ்ட் சான்ஸ்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nபூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் Asteroid 1998 OR2 - நிகழ்வை Live பார்ப்பது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்\nயாரும் எதிர்பார்க்காத வசதியுடன் மூன்று சாம்சங் டிவி அறிமுகம்.\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/best-lock-screen-apps-android-008541.html", "date_download": "2020-05-27T00:59:07Z", "digest": "sha1:RUUX275W4RMQMJ5SPTNPUWC6V2Y62EA4", "length": 18000, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best lock screen apps for Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n13 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n13 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n16 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nMovies தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள்\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல் - 2014 ஆம் ஆண்டின் சிறப்பு தொகுப்பு\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் தங்களது கருவிகளின் லாக் ஸ்கிரீன்களை அடிக்கடி பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் வித்தியாசமான பாஸ்வேர்டுகளையை விரும்புகின்றனர். இதற்கு ஸ்மார்ட்போனின் பாதுகாப்பும் முக்கிய காரணமாக இருக்கலாம்.\n[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்]\nஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன்களை பொருத்த வரை பல லாக் ஸ்கிரீன் மாற்றுகள் கிடைக்கின்றன. அந்த வகையில் பார்க்க வித்தியாசமாகவும் பிரபலமாக இருக்கும் லாக் ஸ்கிரீன் வகைகளை அடுத்து வரும் ஸ்லைர்களில் பாருங்கள்...\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇதன் சிறப்பம்சம் உங்களை நிச்சயம் கவரும், இந்த லாக் ஸ்கிரீனில் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனின் ஷார்கட்கள் அடிக்கடி துடிக்கும்\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த லாக் ஸ்கிரீன் செயளி நோட்டிபிகேஷந்களை வரிசை படுத்தும்\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த ஆப் உங்களை கவர்ந்திழுக்கும் பல தீம்களை கொண்டுள்ளது.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி உங்களுக்கு வந்திருக்கும் குருந்தகவல்களை வித்தியாச���ாக ஹோம் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும்\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி உங்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ற செய்திகளை ஹோம் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும், இதற்கு இணையத்தையும் இந்த செயளி பயன்படுத்துகின்றது.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி அவ்வப்போது தீம்களை மாற்றி கொண்டிருப்பதோடு ஹோம் ஸ்கிரீனை வண்னமயமாக்கும்.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nமிகவும் பிரபலமான இந்த அப்ளிகேஷனை இதுவரை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர், இந்த செயளியில் எக்கச்சக்கமான படங்களும் ஷார்ட்கட்களும் இருக்கின்றன.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nபெயருக்கேற்றவாரு இந்த செயளி செயல்படுகின்றது. இதில் உயிரூட்டப்பட்ட வடிவமைப்புகள் இருக்கின்றதோடு இவை ஹோம் ஸ்கிரீனை அழகாக மாற்றுகின்றது.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த அப்ளிகேஷன் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதில் இருக்கும் தீம்களை தேர்வு செய்து மொபைலை முழுமையாக மாற்றிடலாம்.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி பார்க்க எளிமையாக இருந்தாலும் இதன் சிறப்பம்சங்கள் நிச்சயம் உங்களை கவரும்\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nகூகுள் அட்டகாசம்: போன் நம்பர் இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள புதிய வசதி\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு வாய்ஸ் கால் அழைப்புகளை ஏற்க முடியாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nஇந்தியாவில் ஐபோன் & ஸ்மார்ட்போன் விலை கிடுகிடு உயர்வு இதற்கு காரணம் இது தான்\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இப்படியொரு சோதனையா\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\nஆண்ட்ராய்டு சாதனத்தில் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றுவது எப்படி\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL திட்டத்தில் அதிரடி திருத்தம்: இனி 54 நாட்களுக்கும் இந்த சேவை இலவசம்\nசியோமியின் இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/181070?ref=right-popular", "date_download": "2020-05-27T01:09:57Z", "digest": "sha1:TXUMLGBU7CGB5MFL5D2G3G4ULQK5322P", "length": 6662, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம் - Cineulagam", "raw_content": "\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\nசுமார் 30 கிலோ உடல் எடை குறைத்து ஆளே மாறி செம்ம ஸ்டைலிஷ் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் மகன், பலரும் அசந்து போன புகைப்படம்\nவீட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொண்டாட்டம்.... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி\nகோவிலுக்குச் சென்ற பெற்றோர்... தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்\nவிஜய்யின் பிகில் படத்தால் நஷ்டமடைந்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nஎந்த ஒரு பிரம்மாண்டமும், பெரிய நடிகரும் இல்லாமல் மிக பெரிய வெற்றியடைந்த தமிழ் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nகேரளா மாநிலத்தில் அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா டாப் 10 லிஸ்ட் இதோ..\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nமுத்தக்காட்சியினை வெளியிட்டு லைக்ஸை குவிக்கும் அனிகா... விசுவாசம் பட குழந்தையா இது\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nபிரபல நடிகை பரவை முனியம்மா அதிகாலை மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nபிரபல நடிகை மற்றும் கிராமத்து பாடகி பரவை முனியம்மா. இவர் தூள் படத்தின் மூலம் சினிமாவின் எண்ட்ரீ கொடுத்தார்.\nஇதை த��டர்ந்து தோரனை, சண்ட, வீரம் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.\nஅதோடு பரவை முனியம்மா நடிகை தாண்டி கிராமிய பாடகியும் கூட, இவர் பல நூறு பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.\nஅதிலும் குறிப்பாக தூள் படத்தில் இவர் பாடிய சிங்கம் போல பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.\nஇவர் பல நாடகளாக உடல்நலம் முடியாமல் இருந்தார், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளர், இது திரையுலத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/181331", "date_download": "2020-05-26T23:38:11Z", "digest": "sha1:GJNTL2XQV25MW2YZ4LGZ6EBKKF3R7DXP", "length": 6697, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "உச்சக்கட்ட கோபத்தில் ரகுமான், இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை, அவரே வெளியிட்ட கருத்து - Cineulagam", "raw_content": "\nதந்தைக்கு தாயாக மாறிய குழந்தை... லட்சக்கணக்கானோரை கலங்க வைத்த காணொளி\nகாதல் திருமணத்திற்கு பின் விவாகரத்து பெற்று கொண்டு தமிழ் நடிகர், நடிகைகள்.. முழு லிஸ்ட் இதோ\nநடிகர் சூர்யா படுகாயம் அடைந்தார்..\n அழகில் மயங்கிய பெண் ரசிகர்கள்.... எப்படி இருக்கிறார் தெரியுமா\n இந்த சின்ன வயசுல வீட்டில் எவ்வளவு பொறுப்புனு பாருங்க\nதொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம்... மதம் மாறிவிட்டீர்களா ரசிகரின் கேள்விக்கு நச்சுனு கொடுத்த பதில்\nதமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் முழு விவரத்துடன் லிஸ்ட் இதோ\nயானையை கொல்லும் ஒரு துளி விஷம் திடீரென்று ஆக்ரோஷமாக என்ட்ரி கொடுத்த ராஜநாகம்... திக் திக் நிமிடங்கள்\nVJ ரம்யா எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் பெரும் வருத்தம், ஏன் இப்படி\nகட்டிப்பிடித்து உறங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nஉச்சக்கட்ட கோபத்தில் ரகுமான், இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை, அவரே வெளியிட்ட கருத்து\nரகுமான் இந்திய சின��மா தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர். இவர் இசைக்கு என மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.\nஅந்த வகையில் ரகுமான் பல ஹிந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது.\nஆனால், ரகுமானின் பல பாடல்களை ரீமேக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சொதப்பி வைத்து வருகின்றனர்.\nஇதை பல இடங்களில் ரகுமான் குறிப்பிட்டுள்ளார். தற்போது மசக்கலி என்ற பாடலை ரீமேக் செய்ய ரகுமான் வெகுண்டு எழுந்துவிட்டார்.\nரகுமானே டுவிட்டரில் உண்மையான வெர்ஷனை நீங்கள் கேளுங்கள் என்று டுவிட் செய்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/jul/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3189804.html", "date_download": "2020-05-27T00:07:42Z", "digest": "sha1:YHOXZ46HDH4D5XOAEBBQPJBES3Z6IAKZ", "length": 7692, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅரக்கோணம் அருகில் தாயாருடன் வசித்து வந்த பெண், அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.\nகைனூர் ஊராட்சி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் நிர்மலா(42). அவரது கணவர் ஜெகதலபிரதாபன் இறந்து விட்டார். ஒரே மகள் தனது கணவருடன் தனியாக வசிக்கிறார்.\nநிர்மலா தனது தாயார் படவேட்டம்மாளுடன் வசித்து வந்தார். அவர்களது வீட்டுக் கதவு புதன்கிழமை நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நிர்மலா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அதே அறையில் ஒரு மூலையில் அவரது தாயார் படவேட்டம்மாள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.\nஇது குறித்து கைனூர் கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் அளித்த தகவலின் பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று படவேட்டம்மாளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nநிர்மலாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். படவேட்டம்மாள் கண்விழித்த பிறகே இக்கொலையில் துப்பு துலங்கும் என போலீஸார் தெரிவித்தனர்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2020-05-27T00:27:03Z", "digest": "sha1:V5UXFR6SZQ3DT4ZQQTOYCVMWSRXG6QGI", "length": 5192, "nlines": 30, "source_domain": "www.dinapathippu.com", "title": "பார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரு அபாரமான செயலி - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / பார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரு அபாரமான செயலி\nபார்வையற்றவர்களுக்கு உதவும் ஒரு அபாரமான செயலி\nசெல்போன்களின் பயன்பாடுகள் எந்த அளவுக்கு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டதோ அதேபோல் செல்போன் சிறப்பாக இயங்குவதற்கு நாள்தோறும் புதுப்புது செயலிகள் உருவாகி வருகின்றன. நம்முடைய ஒவ்வொரு வேலையையும் இந்த செயலிகள் எளிமையாக்கி வருவதால் இந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் சந்தையில் ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபாலி(Aipoly Vision) என்று அழைக்கப்படும் இந்த செயலியை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு எதிரே இருக்க கூடிய பொருள் என்ன என்பதை அறிய முடியும். அதுமட்டுமின்றி தாங்கள் அறிய விரும்பும் பொருளின் பெயரை மொபைல் குரலால் சொல்ல அதை அவர்கள் கேட்ட முடியும்.\nஇந்த ’ஐபாலி’(Aipoly Vision) செயலி எதிரே இருக்க பொருளை ஸ்கேன் செய்து அதனுடைய பெயரை துல்லியமாக குரலி��் கொடுக்கும் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி இப்போதைக்கு 7 மொழிகளில் பொருட்களின் பெயரை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விரைவில் இன்னும் அதிக மொழிகள் இதில் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த செயலிக்கு பார்வையற்றவர்கள் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர். மேலும் இந்த செயலில் தற்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட செல்போனுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்ககூடிய விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போனிலும் இயங்கும் வகையில் மாற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPrevious article ரிலையன்ஸ் ஜியோவின் கேப்ஸ் மிக விரைவில்\nNext article நாசாவை பின்னுக்கு தள்ளவிருக்கும் விண்வெளி நிறுவனம்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/200234?ref=archive-feed", "date_download": "2020-05-26T23:08:41Z", "digest": "sha1:EHSOY5PV22G4ZOUFAHLPCTS3MZHLBXIJ", "length": 10597, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்\nஅருணாச்சல்-சீன எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைத்துள்ளது.\nஇந்தியாவின் அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகள் அமைத்தல் போன்ற தேர்தலுக்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில், அருணாச்சல்-சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் ஒரு சில குடும்பங்களே வசிக்கின்றன.\nஆனால், அங்குள்ள வாக்காளர்கள் அனைவரும் வேறு பொதுவான வாக்குச்சாவடியில் தங்களது பெயரை பதிவு செய்த நிலையில், ஜனில்-தயாங் என்ற தம்பதி மட்டும் பதிவு செய்யாமல் இருந்தனர்.\nஇதனால் 2014ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு மட்டும் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கணவர் ஜனிலும் தனது பெயரை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிவிட்டார். ஆனால், தயாங் மாற்றவில்லை என்பதால் அவருக்காக மட்டும் வாக்குச்சாவடி அமைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.\nஇதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘தயாங் என்ற ஒரு பெண்ணின் ஓட்டுக்காக நாங்கள் வாக்குச்சாவடி அமைத்துள்ளோம். அவர் எப்போது வந்து ஓட்டுப்போடுவார் என கூற முடியாது. நாங்கள் வற்புறுத்தவும் உரிமை இல்லை. நாங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அவருக்காக காத்திருப்போம்’ என தெரிவித்துள்ளார்.\nமலோகம் கிராமத்திற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால், தேர்தல் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் சுமந்தே அங்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்தம் சம்பவம்\nகணவர் உள்ளிட்ட 6 கொலைகள்.... இந்தியாவை உலுக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_04_23_archive.html", "date_download": "2020-05-27T00:32:01Z", "digest": "sha1:7D2DTWVP46ET7UIBSW6O7IF4JOWAN6UP", "length": 32972, "nlines": 1017, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "04/23/15", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nமதுரை- துபாய் விமானத்தில் இயந்திரக்கோளாறு. 182 பிரயாணிகள் உயிர் தப்பினர்\nமதுரையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது.\nஇதனால் அதிர்ஷ்டவசமாக 182 பேர் உயிர் தப்பினர்.\nதுபாய் விமானம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துபாய்க்கு 175 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் சென்னை வான் எல்லையில் இரவு 10.45 மணிக்கு வந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.\nஉடனடியாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், சென்னையில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்கும்படியும் கோரினார்.சென்னையில் தரை இறங்கியது\nஇதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3½ மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் நள்ளிரவு 2.15 மணிக்கு விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் விமானத்தில் இருந்த 182 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.\nகத்தார் Al-Khayarin நிறுவனத்தில் HVAC FOREMAN வேலை வாய்ப்பு\nமுஹம்மது சதக் அறக்கட்டளை வழங்கும் இலவச பொறியியல் படிப்பு\nமுஹம்மது சதக் அறக்கட்டளை வழங்கும் இலவச பொறியியல் படிப்பு\nதகவல்: முஹம்மது சதக் அறக்கட்டளை\nகீழக்கரை நகராட்சி கூட்டம் இன்று காலை நடை பெற்றது.\nதலைவர் ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார்.\nதுணைத்தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலையில், கமிஷனர் செ.முருகேசன் வரவேற்றார்.\nமொத்தம் 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளின் குறைகளை தெரிவித்தனர்.\nதிமுக கவுன்சிலர் திரு. ஹாஜா முகைதீன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு:\n“நகராட்சியில் ஒன்றறை கோடி நிதி உள்ளது. அதை வைத்து டெண்டர் விட்டுள்ளீர்கள். ஆனால், தலைவரிடம் கேட்டால் நிதிப் பற்றாக்குறையாக உள்ளது, என்கிறார்.\nமண்புழு உரம் தயாரிக்க ஜே.சி.பி., இயந்திரத்திற்கு ரூ.40,000 வாடகை வழங்க வேண்டிய இடத்தில் ரூ.1,35,000 வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.\nதட்டாந்தோப்புதெரு, புதுபஸ் ஸ்டாண்ட், புதுக்குடியில் உள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷனில் 3 பேர் பணியில் உள்ளனர். ஆனால், 6 பேருக்கான ஊதியம் வருடத்திற்கு ரூ.7 லட்சம் எடுக்கப்படுகிறது.\nநகராட்சி தலைவரின் ஜீப் டிரைவருக்கு வருட ஊதியமாக ரூ.1,04,000 ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செலவு செய்கின்றனர். ஆனால், நிரந்தர பணியிட டிரைவர் தான் அந்த ஜீப்பை ஓட்டுகிறார். நகராட்சி பணம் முறைகேடாக வீணடிக்கப்படுகிறது, என்றார்.”\nவார்டு குறைகளை கூறுங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று பதிலளிக்கப்பட்டது, மற்ற குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலில்லை.\nகீழக்கரை முக்கிய சாலைக்கு, மறைந்த புரவலர், திரு. பி.எஸ் அப்துல் ரஹ்மான் பெயரைச் சூட்டுவது,\nநகராட்சி மன்றத்தை இலவசமாக அளித்த செ.மு.ஹமீது அப்துல் காதர் அவர்களின் பெயரை மன்ற அவைக்கு அறிவிப்பது,\nநகரின் முக்கிய இடங்களில் பொது கழிப்பறை தேவை உள்ளிட்ட 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nமாவட்ட ”கிரிக்கெட்” போட்டி. கீழக்கரை MSEC அணி சாம்பியன்\nராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி (MSEC) சாம்பியன் பட்டம் வென்றது.\nராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் 2014-15க்கான முதல் தர 50 ஓவர் கிரிக் கெட் லீக் போட்டிகளை நடத்தியது. இதில் கலந்து கொண்ட கீழக்கரை முகம்மதுசதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்ற 9 அணிகளை வென்று லீக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றனர்.\nவெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களை அறக்கட்டளை தலைவர் ஜனாப் அல்ஹாஜ், முகம்மது யூசுப், அறக்கட்டளை செயலாளர் ஹாஜியாயினி சர்மிளா, உறுப்பினர் ஹுசைன், முதல்வர் முனைவர் முகம்மது ஜஹாபர், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், கல்லூரி துறைதலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.\nவரும் (சனி-ஞாயிறு) ஏப்ரல் 25-26 தேதிகளில், ராமநாதபுரத்தில் “பாஸ்போர்ட்” முகாம்\nராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்.25,26 ஆகிய தேதிகளில் பாஸ்போர்ட் முகாம் நடைபெறுகிறது.\nஇந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாஸ் போர்ட் சேவையை விரிவு படுத்தும் எண்ணத்தில் மாவட்டம் தோறும் பாஸ் போர்ட் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை மண்டல பாஸ் போர்ட் அலுவலம் வருகிற 25, 26ம் தேதி ராமநாத��ுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு பாஸ் போர்ட் முகாம் நடத்த உள்ளது.\nஇதில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனின் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவின் போது பாஸ் போர்ட் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தில் Camp Location என்ற இடத்தில் ராமநாதபுரம் Camp என்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வேறு மாவட்ட மக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. முகாமில் தட்கல், போலீஸ் தடையின்மை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.\nமுன்பதிவு பெற்ற விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வரும் போது விண்ணப்ப பதிவேட்டில் உள்ள தேதி, நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.\nARN Sheet, 2 பாஸ் போர்ட் போட்டோ. தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள் கொண்டு வரவேண்டும். சான்றிதழ் விபரங்களை www.passportindia.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.\nஇது த விர 25ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடை பெற உள்ளது. இதில் வெளிநாட்டுக்கு செல்ல பாஸ் போர்ட், விசா பெறும் முறை, அதில் உள்ள இடற்பாடுகள் குறித்த சந்தேகங்கள் ஆகியவற்றை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் நந்தகுமார் கூறினார்.\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nமதுரை- துபாய் விமானத்தில் இயந்திரக்கோளாறு. 182 பிர...\nகத்தார் Al-Khayarin நிறுவனத்தில் HVAC FOREMAN வேலை...\nமுஹம்மது சதக் அறக்கட்டளை வழங்கும் இலவச பொறியியல் ப...\nமாவட்ட ”கிரிக்கெட்” போட்டி. கீழக்கரை MSEC அணி சாம்...\nவரும் (சனி-ஞாயிறு) ஏப்ரல் 25-26 தேதிகளில், ராமநாதப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/smart-phones/137757-best-smartphones-under-10000-rupees", "date_download": "2020-05-27T00:07:32Z", "digest": "sha1:X2QCSWX2TG3STQF2S2FCR26BKEXQQYPI", "length": 10933, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "₹10,000 பட்ஜெட்... என்ன மொபைல் வாங்கலாம்? #BuyingGuide | best smartphones under 10000 rupees", "raw_content": "\n₹10,000 பட்ஜெட்... என்ன மொபைல் வாங்கலாம்\n₹10,000 பட்ஜெட்... என்ன மொபைல் வாங்கலாம்\nஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறவர்கள் முதலில் பரிசீலனை செய்வது பட்ஜெட் செக்மென்ட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களைத்தான். அது மட்டுமின்றி புதிதாக ஸ்ம���ர்ட்போனை பயன்படுத்த ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் குறைவான விலையிலேயே வாங்க விரும்புவார்கள். எனவேதான் அனைத்து மொபைல் நிறுவனங்களும் இந்த செக்மென்டில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. இந்த செக்மென்டில் பத்தாயிரம் ரூபாய்க்குக் கீழே இருக்கும் சில சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவை.\nபட்ஜெட் விலையில் மொபைல் வாங்க நினைப்பவர்களை ஈர்க்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ஷியோமி. அந்த வகையில் ரெட்மி 6A சிறந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதன் முந்தைய வெர்ஷனான ரெட்மி 5A மார்க்கெட்டில் செம ஹிட். தற்பொழுது அதே விலையில் ரெட்மி 6A அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\nடிஸ்ப்ளே - 5.45 இன்ச்\nகேமரா - 13 MP பின்புற கேமரா, 5 MP முன்புற கேமரா\nபுராஸசர் - குவாட்கோர் Helio A22\n2 GB + 16GB வேரியன்ட் - 5,999 ரூபாய்,\n2 GB + 32GB வேரியன்ட் - 6,999 ரூபாய்.\nபட்ஜெட் மொபைலாக இருந்தாலும் இதில் ஃபிங்கர்பிரின்ட் மற்றும் டூயல் கேமரா வசதியைத் தருகிறது ஷியோமி. ரெட்மி 6A-வை விடச் சற்று கூடுதலான வசதிகள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும்.\nடிஸ்ப்ளே - 5.45 இன்ச்\nகேமரா - 12 MP + 5 MP டூயல் கேமரா, 5 MP முன்புற கேமரா\nபுராஸசர் - ஆக்டாகோர் Mediatek P22\n3 GB + 64 GB வேரியன்ட் - 9,499 ரூபாய்\nகொடுக்கும் விலைக்கு வசதிகளை அதிகம் தருவது என்று பார்த்தால் ஷியோமிதான் பெஸ்ட். அதே நேரத்தில் பட்ஜெட் மொபைலாக இருந்தாலும் ப்ரீமியம் லுக்கை தருவது வாவே நிறுவனத்தின் ஹானர் ஸ்மார்ட்போன்கள்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே ஹானர் 7A சிறந்த லுக்கைத் தரும் ஸ்மார்ட்போன்.\nடிஸ்ப்ளே - 5.7 இன்ச்\nகேமரா - 13MP+ 2 MP டூயல் கேமரா, 8 MP முன்புற கேமரா\nபுராஸசர் - ஸ்னாப்டிராகன் 430\nசாம்சங் தனது பட்ஜெட் மொபைல்களில் கூட AMOLED வகை டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது. இந்த வகை டிஸ்ப்ளேவில் IPS டிஸ்ப்ளேவை விடச் சிறப்பான வகையில் காட்சிகளைப் பார்க்க முடியும். டிஸ்ப்ளேதான் எனக்கு முக்கியமாகத் தேவைப்படும் என்பவர்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் இது.\nடிஸ்ப்ளே - 5.5 இன்ச்\nகேமரா - 13 MP கேமரா, 5 MP முன்புற கேமரா\nபுராஸசர் - குவாட்கோர் Exynos 7570\nபட்ஜெட் செக்மென்டில் ஷியோமிக்கு இருக்கும் போட்டியாளர் ரியல்மீதான். யாரைப் பார்த்தாலும் ரெட்மி மொபைலைத்தான் கையில் வைத்திருக்கிறார்கள். வேறு என்ன மொபைல் வாங்கலாம் என யோசிப்பவர்களுக்கு இருக்கும் மாற்று தேர்வு ரியல்மீ 2 தான். இந்த விலையில் நாட்ச் கொடுத்திருப்பது ரியல்மீ 2-வின் பிளஸ்.\nடிஸ்ப்ளே - 6.2 இன்ச்\nகேமரா - 12 MP + 5 MP டூயல் கேமரா, 5 MP முன்புற கேமரா\nபுராஸசர் - ஆக்டாகோர் Snapdragon 450\nரெட்மி நோட் 5 க்கு பெரிதாக அறிமுகம் தேவையிருக்காது. பேட்டரி பெர்ஃபாமன்சில் ரெட்மியின் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடித்துக்கொள்ள வேறு மொபைல்கள் கிடையாது. அதிக நேரம் பேட்டரி சார்ஜ் நிற்க வேண்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற மொபைல் இது.\nடிஸ்ப்ளே - 5.99 இன்ச்\nகேமரா - 12 MP கேமரா, 5 MP முன்புற கேமரா\nபுராஸசர் - ஆக்டாகோர் Snapdragon 625\nபேட்டரி - 4000 mA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/samurdhi-divisions-ta.html", "date_download": "2020-05-26T22:52:57Z", "digest": "sha1:OJTOAHEZU2MMKEWCKMD3IE5M222GPEWY", "length": 25710, "nlines": 242, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - சமுர்த்தி பிரிவுகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்\nஇல பதவி முழுப் பெயர் புகைப்படம் பிரிவு, அலுவலக முகவரி தொலைபேசி இலக்கம்\n1 பிரதேச வாழ்வின் எழுச்சி முகாமையாளர் திரு. தியாகராஜா சந்திரகாசன்\n2 வாழ்வின் எழுச்சி முகாமையாளர் செல்வி.அம்பிகைபாகன் பரமேஸ்வரி மகாசங்கம், சிவன்பண்ணை வீதி 774047281\n3 வாழ்வின் எழுச்சி முகாமையாளர் திருமதி. விக்னேஸ் ஜெயசோதி யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 777593737\n4 வாழ்வின் எழுச்சி முகாமையாளர் திரு. சின்னத்தம்பி பிரதீபன் யாழ் நகர் மேற்கு வங்கி, சிவன்பண்ணை வீதி 773446035\n5 வாழ்வின் எழுச்சி முகாமையாளர் ஜோகேஸ்வரன் சுமஸ்க்கா மகாசங்கம், சிவன்பண்ணை வீதி 776325503\n6 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவபாதம் டெய்சிராணி பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் 776621752\n7 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. விஸ்வலிங்கம் அனுஜியன் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்\n8 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டினேஷ் நிஷாந்தினி பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் 779827849\n9 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.முகம்மது ஷாஹித் முகம்மது றிசாத் பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் 773051205\n10 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் அனந்தராசா கௌரி பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் 775372107\n11 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் பத்மநாதன் ஐங்கரன் மகாசங்��ம், சிவன்பண்ணை வீதி 778666155\n12 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இராமையா பிரேமபாலா மகாசங்கம், சிவன்பண்ணை வீதி 770711295\n13 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் டேவிட்சன் கோமதி மகாசங்கம், சிவன்பண்ணை வீதி 771634374\n14 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தம்பிநாயகம் போல் சிவநாயகம் யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 776136915\n15 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அருள்ராஜ் ஸ்ரீஜெகன் யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 779905653\n16 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அருளானந்தம் ஜெயகாந் யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 777117384\n17 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. அரியரட்ணம் பவளமலர் யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 779352621\n18 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எஸ் ஜெயமரினா யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 776323483\n19 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கோபாலராசா விஜயநந்தினி யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 778147317\n20 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கோணேஸ்வரன் சந்திரமதி யாழ் நகர் கிழக்கு வங்கி, சுண்டிக்குளி வீதி 772274945\n21 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கோபாலரத்தினம் சித்திரகுமாரன் யாழ் நகர் மேற்கு வங்கி, சிவன்பண்ணை வீதி 775720267\n22 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. றோகன் கிருஷாந்தி யாழ் நகர் மேற்கு வங்கி, சிவன்பண்ணை வீதி 773455845\n23 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. சரபுல் அனாம் பாத்திமா ரி்சானா யாழ் நகர் மேற்கு வங்கி, சிவன்பண்ணை வீதி 711775111\n24 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கந்தசாமி பஞ்சலிங்கம் யாழ் நகர் மேற்கு வங்கி, சிவன்பண்ணை வீதி 778331148\n25 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சதீஸ்குமார் மரியகசில்டா யாழ் நகர் மேற்கு வங்கி, சிவன்பண்ணை வீதி 770238099\n26 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கந்தசாமி சிவயோகன் 0776253811\n27 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. அரியரட்ணம் ஜொய்சி ஜே/61 (இல.74/68 நெடுங்குளம் பிள்ளையார் கோவிலடி) 772109879\n28 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்���ியோகத்தர் திரு. அன்ரன் யூட்சன் ஜே/62(3வது குறுக்கு வீதி, கொழும்புத்துறை) 770821599\n29 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.ராஜாஜி ரதனா ஜே/63 0773065794\n30 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. செல்வரட்ணம் செல்வரதி ஜே/64(புனித அந்தோனியார் மீன்பிடி சங்கம்) 778689292\n31 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. ஜோர்ச் குலேந்திரன் வினுசியா ஜே/65 (சனசமூகநிலையம்கடற்கரை வீதி) 772564528\n32 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஏ. சுந்தரபவானி ஜே/66 (ஈச்சமோட்டை சமூகசேவை நிலையம்) 779869626\n33 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. விஜயகுமார் நிசாந்தன் ஜே/67 (74/1 பழைய புங்காவீதி) 777440253\n34 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தில்லைநாயகம் தர்சாந்தன் ஜே/68(இல.32 புதிய வீடமைப்புத் திட்டம்) 770489441\n35 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கணபதிப்பிள்ளை கிருஸ்ணதாசன் ஜே/69 (இல.2 ஜீபிளான் வீதி, குருநகர்) 776036015\n36 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. துஸ்யந்தன் கார்மேல் பவியோலா ஜே/70 (இராஜேந்திரா வீதி, குருநகர் கிழக்கு) 776646327\n37 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயகாந்தன் சுபாஷினி ஜே/71 (ஓடக்கரை வீதி, குருநகர்),ஜே/72 (சென்.ஜேம்ஸ் வீதி) 0778331145\n38 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. கல்யாணி கந்தையா ஜே/73 (இல.119 சப்பல் வீதி, யாழ்ப்பாணம் மேற்கு) 776245529\n39 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ஜேசுதாசன் போல் அமலதாசன் ஜே/74 (வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம்) 770681535\n40 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. செல்வராஜா ஜொனத்தன் நிரஞ்சிவ் ஜே/75 (அச்சக வீதி, சுண்டிக்குளி) 776647974\n41 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. பாஸ்கரன் தமிழினி ஜே/76 (இல.4பழைய புங்கா வீதி) 768852042\n42 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. நிக்கிலஸ் மனோகரன் ஜே/77 (30/21 மருதடி வீதி, யாழ்ப்பாணம்) 779235789\n43 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இராசேந்திரம் கவிகரன் ஜே/78(இல.105/1இராசாவின் தோட்டம் யாழ்ப்பணம்) 773294745\n44 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ராஜநாதன் நிரோஷானந் ஜே/79 (2வது ஒழுங்கை, பலாலி வீதி) ஜே/80(மணிக்கூட்டு வீதி) 769952499\n45 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்த��் திரு. கோபலன் குணபாலன் ஜே/81(இல.78/1 மீனாட்சி அம்மன் வீதி) 779523551\n46 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பஞ்சரத்தினம் வசீகரன் வலய உதவியாளர், ஜே/82 (மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்) 776120395\n47 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. கணகரத்தினசிங்கம் ஜெகதீஸன் ஜே/83 (சீனிவாசகம் வீதி, யாழ்ப்பாணம்) 779625374\n48 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. அன்பரசி அந்தோனிப்பிள்ளை ஜே/84 (காதி அபுபக்கர் வீதி, நாவாந்துறை) 777741376\n49 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எட்வின்ஜெயகுமார் மேரிஸ்ரெலா ஜே/85 (சூரியவெளி வீதி, நாவாந்துறை) 772223981\n50 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. சாரங்கா ஜெயச்சந்திரன் ஜே/86 (கமால் வீதி, யாழ்ப்பாணம்) 771695785\n51 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வராசா குருபரன் ஜே/87 (இல.348, முஸ்லீம் கல்லூரி வீதி, சோனக தெரு) 778695605\n52 வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுபாகரன் ஜெயகலா ஜே/88 (அராலி மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்) 771337463\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...\nJ/69 றெக்கிளமேசன் மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலை கட்டியெழுப்புவதற்கான செயற்குழு கலந்துரையாடல்\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச்...\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...\nகுருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும் பணி\nகுருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...\nசமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்\n2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...\nபதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...\nபுள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விள���ச்சல் தொடர்பான கணக்கெடுப்பு\nபுள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/ta/news-n-events-ta/448-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-72-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2.html", "date_download": "2020-05-26T23:00:53Z", "digest": "sha1:FP5Q2HZIAO7OWX6MEXIQ3GMCESKTCFKH", "length": 12862, "nlines": 185, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா", "raw_content": "\nபிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா இன்று 04.02.2020 காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செலகத்தில் பிரதேச செயலரின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது.தேசிய கீதம் இசைக்கப்பட்டு நான்கு மதத்தலைவர்களதும் ஆசிச்செய்தியுடன் சுதந்திரதின வாழ்த்துச் செய்தியும் வழங்கப்பட்டது.தொடர்ந்து பிரதேச செயலரின் வரவேற்புரையும் வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றன.அதில் நமது இலங்கை நாட்டின் சுதந்திரமடைந்த வரலாறு ,அதனைப் பெற்றுத் தந்தவர்களை நினைவு கூரல் போன்ற விடயங்கள் முக்கிய சாராம்சமாக இடம்பெற்றன.இந் நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செலக பிரிவிற்குட்பட்ட 28 கிராம அலுவலர் பிரிவுகளையும் சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் பிரதேச செயலரால் வழங்கி வைக்கப்பட்டன.தொடர்நது பிரதேச செயலர���ம் அலுவலர்களும் அலுவலகச் சுற்றாடலில் மரநடுகையிலும் சிரமதானத்திலும் ஈட்பட்டனர்.தொடர்ந்து பரியோவான் கல்லூரி,பண்ணைப்பகுதி,குருநகர் சுற்றாடல்,கோயில்,கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற இடங்களில் மரநடுகைகள் இடம்பெற்றன.\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...\nJ/69 றெக்கிளமேசன் மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலை கட்டியெழுப்புவதற்கான செயற்குழு கலந்துரையாடல்\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச்...\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...\nகுருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும் பணி\nகுருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...\nசமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்\n2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...\nபதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...\nபுள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு\nபுள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-26T23:22:02Z", "digest": "sha1:ZBHJGKBNE4WIRJ6UR6NUB7I2J7C4LQVQ", "length": 8141, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "தெலுங்கு தேசம் |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nசந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை\nதெலுங்கு தேசம் , பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்குதேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து ......[Read More…]\nMarch,8,18, —\t—\tதெலுங்கு தேசம், பாஜக\nபுதிய ஆந்திரத்தின் முதல் முதல்வராக தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக் கிழமை பதவியேற்று கொண்டார். ...[Read More…]\nJune,9,14, —\t—\tசந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம்\nதெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக 24 மணி நேரம் கெடு\nமக்களவை மற்றும் ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. ...[Read More…]\nMarch,31,14, —\t—\tதெலுங்கு தேசம்\nபா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க நெருங்கும் தெலுங்கு தேசம்\nலோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் . இதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளிவரலாம் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ...[Read More…]\nNovember,12,13, —\t—\tகாங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nதிமுக பொறுப்பில் இருந்து வி.பி. துரை சா� ...\nபாஜக சார்பில் இதுவரை 6.37 லட்சம் பேருக்கு ...\nஅரசு சரியானகாலத்தில் சரியான நடவடிக்கை\nபாஜக வீரமணி என்பதால் கைது செய்து விட்ட� ...\nஉலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி என்� ...\nகொரோனா தாக்கம்: தன்னை தனிமைப்படுத்திக� ...\nமபி-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோ� ...\nஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முட ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nஇதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_544.html", "date_download": "2020-05-27T01:06:41Z", "digest": "sha1:AREDODKRUNJPQKZJKABOG3JWHQF5ITKL", "length": 38014, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஊரடங்குச்சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கு, பொலிஸார் வழங்கிய நூதனமான தண்டனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊரடங்குச்சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கு, பொலிஸார் வழங்கிய நூதனமான தண்டனை\nஇந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் ஊரடங்குச்சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கு பொலிஸார் நூதனமான தண்டனையை வழங்கியுள்ளனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nஉத்திரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்றையதினம் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.\nஅவர்களை பிடித்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.\nஇதை அடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.\nதாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக பொலிஸார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்று 500 முறை ‘நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதை அடுத்து அந்த வெளிநாட்டினரை பொலிஸார் எச்சரித்து விடுவித்தனர்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்���ை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.com/employment-news-in-tamil/", "date_download": "2020-05-26T22:35:56Z", "digest": "sha1:YWZU7S6BOTBBTURNTUI3QTSDGQFCV4KQ", "length": 12309, "nlines": 138, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "மத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை Employment News In Tamil மத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை Employment News In Tamil", "raw_content": "\nசிங்கப்பூர்க்கு விவசாய பொருள்கள் தேவை\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nவிவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி\nHome வேலை வாய்ப்பு மத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை\nமத்திய கூட்டுறவு வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை\nசென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019 (Chennai jobs) அறிவிப்பு:-\nநிறுவனம் சென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கி (Chennai District Cooperative Bank)\nவேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு 2019\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2019\nஎழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 08-12-2019 & 15-12-2019\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2020\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nMSME/SSI (UDYOG AADHAR) மத்திய அரசின் குறு, சிறு,…\nமத்திய அமைச்சரவை அறிவித்த MSME 3லட்சம் கோடியில்…\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nPrevious Postஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம் இலவச பயிற்சி Next Postநெல்லி மிட்டாய் தயாரிப்பது எப்படி\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்: விவசாய மானியம் ...\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nசிங்கப்பூர்க்கு விவசாய பொருள்கள் தேவை\nமூலிகை நாற்று, விதை கரணைகள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\n5000 முதலீட்டில் மாதவருமானம் ரூபாய் 20000\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nஅமேசான் உணவு விநியோக சேவையில் பணியாற்ற ஆட்கள் தேவை\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2020\nகன்னியாகுமாரி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி\nமுட்டைக்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமுயல் வளர்ப்பு சுய தொழில்\nசிவகங்கையில் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி\nஇயற்கை உரங்கள் தயாரித்தல் பயிற்சி வகுப்பு\nபோர் அமைக்க ( ஆழ்துளை கிணறு ) 50 சதவீத மானியம்:\nநீர் சேமிப்பு தொட்டி அமைக்க, 40 ஆயிரம் மானியம்\nபுதியமோட்டார் பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்\nமூலிகை பொருள்கள் வாங்க விற்க உதவும் அரசு இணையம்\nவிவசாயிகளுக்கு உதவும் கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி\nமூன்று நாளில் இணையம் கற்கலாம்\nகொரோனா-விற்கு பிறகு என்ன சுயதொழில் தொடங்கலாம்\nசிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்து சம்பாதிக்க சிறந்த வழிகள்\nபேஸ்புக் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள்\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2020-05-26T23:50:07Z", "digest": "sha1:57VSMHZLX4CSXQ742WCOICVSJXOIE2W6", "length": 5631, "nlines": 120, "source_domain": "www.sooddram.com", "title": "உலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் “எதிரிகள்” – Sooddram", "raw_content": "\nஉலக ஹீரோவாகிறது கியூபா.. காஸ்ட்ரோ கனவு நனைவாகிறது.. உதவும் கரங்கள்.. அழைக்கும் “எதிரிகள்”\nதொடர்ந்து உலக நாடுகளுக்கு உதவிகளை செய்து மாஸ் காட்டி வருகிறது கியூபா… மடிந்து விழும் உயிர்களை காத்து பலி எண்ணிக்கையை குறைக்கும் அசாத்திய முயற்சியில் இறங்கி வரும் கியூபாவை மற்ற நாடுகள் மலைக்க வியக்க பார்த்து வருகின்றனர்\nPrevious Previous post: கரோனாவும் காசர்கோடும்: கேரளாவின் புதிய ஹாட் ஸ்பாட் : 10-ம் வகுப்பு மாணவியால் பள்ளிக்கூடமே பதற்றம்\nNext Next post: கொடிய “கொறோனாவை தோற்கடிப்போம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/downloads.php?s=a21c10812df2e0cdd4f3bbe57f795f44&do=cat&id=3", "date_download": "2020-05-27T01:17:06Z", "digest": "sha1:JBWCSD5S56EUIE47RB7JGLGMM7FFTKTE", "length": 6852, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "Miscellaneous - இ-புத்தகம் - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஉலகக் கோப்பை - 2010 : அணிகள் அணிப் பிரிவுகள் போட்டி கால அட்டவணை போட்டி நடக்குமிடங்கள் வீரர்களின் நிழற்படம் போட்� ... [more] (2.44 MB) 11-06-2010 14 1\nதமிழுக்கு ஒரு தாலாட்டு : சாலை ஜெயராமன் ஐயா குரலில்... (3.29 MB) 08-10-2010 12 0\nகண்ணனுக்கு உதவி தேவை : பன்றிக் காய்ச்சலால் அவதியுறும் கண்ணனுக்கு உதவி தேவை\nசிறுகதை மற்றும் கவிதைப் போட்டி 2009 : சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி 2009 விவரங்கள். (808.4 KB) 20-03-2009 13 0\nமகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் : மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் (ஆங்கிலத்தில் விளக்கத்துடன்) \nகைபேசி தமிழ் புத்த : கை பேசியில் படிக்க ஜாவாவில் செய்யப்பட்ட புத்தகம். இது சோதனைக்கானது (Test) (55.0 KB) 14-02-2009 37 0\nBest Puzzles Ever : Best Puzzles Ever 150 விடுகதை மற்றும் விடைகள்(இறுதியில் உள்ளது) ஆங்கிலத்தில். நீங்கள் உங்களுக்கு பிடித்தம ... [more] (2.38 MB) 14-01-2009 48 0\nபுத்தாண்டு நாட்காட்டி 2009 : இந்து புத்தாண்டு நாட்காட்டி 2009. Hindu Calendar 2009. (210.9 KB) 28-12-2008 17 0\nடக்வொர்த்- லீவிஸ் முறை : கிரிக்கெட் ஆட்டம் மழையால் நின்று போகும் போது உபயோகப் படுத்தப் படும் விதிமுறை. (11.9 KB) 20-11-2008 36 1\nCategory Jumpபொது / பிரிக்கப்படாதவைதமிழ்மன்றத்தின் \"நந்தவனம்\"தமிழ் மொழி, பள்ளிப் புத்தகங்கள்தமிழ் நாவல்கள்/கதைகள்சமையல், ஆரோக்கியம்கணிணி, விஞ்ஞானம்ஆன்மீகம்கவிதைகள், நகைச்சுவைப்ராஜெக்ட் மதுரைENGLISH e-Books- Computer & Technology- Health & Food- Novels & Stories- Personality Development- Autobiography, Etc- Business & InvestmentMiscellaneous\nஇந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்\nதினம் ஒரு திருமந்திரம் - பாயிரம்\n490 சமையல் குறிப்புகள் - விகடன்\n440 100 மருத்துவக் குறிப்புகள்\nநமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய \"பண்பட்ட உறுப்பினர்கள்\" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nபண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/think-of-jesus-mind/", "date_download": "2020-05-27T00:42:39Z", "digest": "sha1:A6426DXGOQXOEIFZEL5AEB7PNMC4JHQ5", "length": 7773, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இயேசுவின் மனதுருக்கம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்” (மத்தேயு 20:34).\nநாம் ஆண்டவருடைய குண நலன்களைக் குறித்து அதிகமாய் சிந���திப்பது நமக்கு மிக ஆறுதலாகவும், வாழ்க்கையின் இக்கட்டான வேளைகளில் நமக்கு சமாதானத்தையும் கொடுப்பதாக இருக்கும். இங்கே இரண்டு குருடர்கள் தங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஆவலோடு கூப்பிடுகிறார்கள். அப்பொழுது அநேகர் அவர்களை அதட்டுகிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அவர்கள்மேல் மனதுருகுகிறார். நம்முடைய வாழ்க்கையில் இயேசுவின் மனதுருக்கத்தை சார்ந்து கொள்வோம். நம்முடைய வாழ்க்கையில் நம் உணர்வுகளையும், நம் பாடுகளையும் அறிந்துகொள்ளக் கூடாத ஒரு சமுதாயத்தின் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் மத்தியில் ஆண்டவருடைய அன்பும், இரக்கமும் நமக்கு மிகுந்த ஆறுதலை கொடுப்பதாக இருக்கும்.\n“அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி” (மத்தேயு 9:36) என்று பார்க்கிறோம். நாம் அநேக வேளைகளில் ஆண்டவரை அறியாத மக்கள் பேரில் மனது உருக்கம் உள்ளவர்களாக இருப்பது இயேசுகிறிஸ்துவின் குணநலனை பிரதிபலிக்கிறதாக இருக்கிறது. நாம் மனதுருக்கம் என்ற ஒரு தன்மையை இயேசுவினிடத்தில் பார்ப்பது மட்டுமல்ல, அதை நம்முடைய வாழ்க்கையில் வளர்த்துக்கொள்வது அவசியம். அது இயேசுவின் சாயலில் நாம் வளர்வதற்குரிய ஒரு நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கும். இயேசுகிறிஸ்துவின் மன உருக்கம் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்க நாம் ஜெபிப்போமாக.\nநம்மை சுற்றிலும் இருக்கிற கோடிக்கணக்கான தேவனை அறியாத மக்கள் பேரில் மன ஒழுக்கத்தோடு மன உருக்கத்தோடு இருப்போமானால் அது அவருடைய குணத்தை நம்மில் வெளிப்படுத்துகிறது. அழிந்துகொண்டிருக்கிற தேவனைத் தெரியாத மக்களுக்காக நாம் பாரங்கொண்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு சுவிசேஷத்தை அறிவிப்பதிலும் அவர்களுக்காக ஜெபிப்பத்திலும் கருத்துள்ளவர்களாக இருக்கும் பொழுது ஆண்டவருக்கு நிச்சயமாக அது பிரியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nPreviousவேதப்பாடம் | ரோமர் நிருபம் | நம்முடைய சரீர மீட்பு\nNextஎன் ஜெப வாழ்க்கை எப்படியிருக்கிறது\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Germany", "date_download": "2020-05-27T00:57:56Z", "digest": "sha1:6PESTSTFAJTXQCODB43VIYZN5IMAQT73", "length": 5602, "nlines": 116, "source_domain": "time.is", "title": "ஜெர்மன் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஜெர்மன் இன் தற்பாதைய நேரம்\nபுதன், வைகாசி 27, 2020, கிழமை 22\nசூரியன்: ↑ 05:10 ↓ 21:20 (16ம 10நி) மேலதிக தகவல்\nஜெர்மன் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஜெர்மன் இன் நேரத்தை நிலையாக்கு\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇணைய மேல் நிலைப்பெயர்: .de\nஅட்சரேகை: 51.50. தீர்க்கரேகை: 10.50\nஜெர்மன் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஜெர்மன் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/04213249/TNPL-cricket-kovai-kings-scored-154-runs.vpf", "date_download": "2020-05-26T23:59:43Z", "digest": "sha1:5UJQOG5PLW46JGOM3B6JNLD7QUC3OKK7", "length": 9700, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL cricket kovai kings scored 154 runs || டி.என்.பி.எல். கிரிக்கெட் : கோவை கிங்ஸ் 154 ரன்கள் சேர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட் : கோவை கிங்ஸ் 154 ரன்கள் சேர்ப்பு + \"||\" + TNPL cricket kovai kings scored 154 runs\nடி.என்.பி.எல். கிரிக்கெட் : கோவை கிங்ஸ் 154 ரன்கள் சேர்ப்பு\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணி காரைக்குடி காளை அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.\nஇதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாருக்கான் மற்றும் அபினவ் முகுந்த் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதில் அபினவ் முகுந்த் 32 ரன்களில் ரன் அவுட் ஆனார்.\nஅடுத்த வந்த முகமது அட்னன் கான் 2 ரன்னிலும், அகில் ஸ்ரீநாத் 12 ரன்னிலும், ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஷாருக்கான் 59 ரன்களில் கேட்ச் ஆனார். அதற்கு பின் அந்தோணி தாஸ் 9 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பா��் 18 ரன்னிலும், கே.விக்னேஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் மலோலன் ரங்கராஜன் 11 ரன்னுடம், அஜித் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.\nகாரைக்குடி காளை அணியில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், ஷாஜகான், சுவாமி நாதன், அஸ்வின் குமார், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்க உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - ஹர்பஜன்சிங் விருப்பம்\n2. ஊரடங்கு முடிந்ததும் உடல்தகுதி சோதனைக்கு செல்வேன்: ரோகித் சர்மா சொல்கிறார்\n3. போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\n4. போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில்\n5. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது - மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242807-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-26T22:41:12Z", "digest": "sha1:ETYT54FRXM5FKYJOTJHGBWTK3OLHZEJ3", "length": 28337, "nlines": 226, "source_domain": "yarl.com", "title": "தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா? இராணுவ பதவி உய���்வுகள் குறித்து சூக்கா காட்டம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்\nதண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்\nBy உடையார், சனி at 05:39 in ஊர்ப் புதினம்\nபதியப்பட்டது சனி at 05:39\nதண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்\nஇலங்கையில் போர் முடிவடைந்து 11 ஆண்டு நிறைவில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வேண்டுமென்றே அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் பதவியுயர்வு வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறைச் சீர்திருத்தத்திற்கான ஐ.நாவின் தீர்மானம் 30/1 இன் கீழ் இலங்கையின் உறுதிப்பாடுகளுக்கு இணங்க உத்தியோகபூர்வ மான பதவிகள் வழங்கப்படமுன்னர் இந்த அதிகாரிகள் வடிகட்டல் மற்றும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nஇந்த தனிநபர்களின் தெரிவானது அரசியலை அடிப்படையாக கொண்டதொன்று. இது இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பேச்சளவிலான நல்லிணக்கம் என்பது கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை என்ற செய்தியை மீண்டும் அனுப்புகின்றது. இது பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் இன்னுமொரு செயலாகவும், தண்டனையிலிருந்து துணிவாக பாதுகாப்பு வழங்கும் செயலாகவும் உள்ளது.\nஇலங்கையின் ஒரு இராஜதந்திரியாக இருந்தவேளையில் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத போதும் பிரித்தானிய நீதிமன்றத்தினால் குற்றங்காணப்பட்ட பியங்கா பெர்ணாண்டோவின் பதவியுயர்வானது மிகவும் முக்கியமானதாகும். 2018 இல் உயர் ஆணையக கட்டிடத்திற்கு வெளியே தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கழுத்தை அறுக்கும் சைகையினைக் காட்டி அச்சுறுத்தல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் குற்றச் செயல்கள் புரிந்த போதும் இவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றதில் இருந்து இவருக்கு மீண்டும் மீண்டும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டதுடன் ஒரு மாவீரனாகவும் அழைக்கப்பட்டார்.\nஅதிகரித்த இராணுவ மயமாக்கல�� மற்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு சிவில் பதவிகள் வழங்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த பதவிவுயர்கள் இடம்பெற்றுள்ளன. கோவிட் 19 இனால் பாதுகாப்பு பற்றிய கரிசனைகள் இருந்த போதும் ஆயுதப்படையினரை உள்ளடக்கி இந்த வாரம் கொழும்பில் ஒரு போர் ஞாபகாரதத்த நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வு வடக்கு-கிழக்கில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினரால் வைரஸ் ஒரு சாட்டாகப் பயன்படுத்தப்பட்டது.\nபொதுச் சமூக மட்டத்தில் இராணுவச் செல்வாக்கு சாதாரணமாக்கப்படுவதையே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என சூக்கா தெரிவித்தார். தண்டணையிலிருந்து பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் வகையில் முறைப்படியற்ற வலையமைப்புக்கள் ஜனாதிபதி ராஜபக்சவின் கீழ் உத்தியோகபூர்மானவையாக மாற்றப்பட்டுவருகின்றன” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஐ.நா வுக்கே அட்பணியாத நாங்கள் இவரின்ட அறிக்கையை கணக்கிலயே எடுக்க மாட்டோம்...\nபுதிய மேஜர் ஜெனரல் நியமனம் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிரானது…\nசர்ச்சைக்குரிய வரலாற்றுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் சவாலை எதிர்கொள்கிறது. குறைந்தபட்சம் 70,000 நிராயுதபாணிகளான பொதுமக்களைக் கொன்ற யுத்தம் முடிவடைந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்து முக்கிய இராணுவ தளபதிகளுக்கு ஜனாதிபதி உயர் பதவி வழங்கியுள்ளமையானது, நீதி அதற்காக திட்டம் தயாரித்தவர் என்ற அடிப்படையில் இந்த முடிவுக்கான பதிலை தெரிவிக்க வேண்டும் என (ITJP) கூறுகிறது\nஅடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்ட 177 ராணுவ வீரர்களில் 5 பேரின் கடந்தகால நடவடிக்கைகள் குறித்த சுருக்கமான தகவலையும் ஐ.டி.ஜே.பி வெளியிட்டுள்ளது. இது மிக சமீபத்தில் இலங்கை இராணுவத்தின் “ஒரு நாளில் வழங்கப்பட்ட மிகப்பெரிய பதவி உயர்வுகளில் ஒன்று, ”என இராணுவச் செயலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇலங்கை வாக்குறுதியளித்தபடி, ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 30/1 இன் கீழ் ஜெனரல்கள் அரச உயர் பதவிகளுக்கு இலங்கை அரசாங்கம் நியமித்துள்ளது என்று ஐ.டி.ஜே.பி கூறுகிறது. இது ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிரானது.\nஇது மிகவும் தீவிரமானது, அரசியல்மயமாக்கப்பட்ட இவர்களைத் தேர்ந்தெடுப்பது, இலங்கையர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் மீண்டும் ஒரு செய்தியை அனுப்புகிறது, வாய்வழி நல்லிணக்கம் கூட நிகழ்ச்சி நிரலில் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமதிப்பின் மற்றொரு செயல் தண்டனையின் துர்நாற்றம் என ஐ.டி.ஜே.பி நிர்வாக இயக்குநர் யஸ்மின் சூகா கூறியுள்ளார்.\nஇலங்கை காலாட்படை படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் சந்தனமாரசிங்க, இலங்கை காலாட்படை படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் டி.ஜகத் கொடிதுவக்கு சிறப்புப் படைகளின் மேஜர் ஜெனரல் ஹரேந்திர பராக்ரம ரணசிங்க, ஜெமுனு வாட்சின் மேஜர் ஜெனரல் ஆர்டிகே பிரியங்க இந்தூனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கை காலாட்படை படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் சன்னாடி வீரசூரிய ஆகியோர் சமீபத்திய ஐ.டி.ஜே.பி அறிக்கையில் பெயரிடப்பட்டவர்கள்.\nஅவர்களுள் பெரும்பாலானோருக்கு நிலுவையில் உள்ள நியமனம் வழங்கியது இதற்கு ஒரே காரணம், இலங்கை தூதுவராக இருந்தபோது பொது ஒழுங்கை மீறியதற்காக பிரிட்டிஷ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிரியங்க இந்துனில் பெர்னாண்டோவின் பதவி உயர்வு.\n2018 ஆம் ஆண்டில், இலங்கை உயர் ஸ்தானிகராலய கட்டிடத்திற்கு வெளியே தமிழ் எதிர்ப்பாளர்களை தூக்கு சிக்னலுடன் அச்சுறுத்திய குற்றவாளி. இலங்கைக்கு திரும்பியதிலிருந்து பல முறை பதவி உயர்வு பெற்ற நிலையில், அவருக்கு செய்த குற்றச் செயல்கள் இருந்தபோதிலும் அவர் ஒரு ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பதை ஐ.டி.ஜே.பி சர்வதேசத்திற்கு நினைவூட்டுகிறது.\n“ராணுவ வீர தூதுவர்களுக்கான செய்தி என்னவென்றால், அவர்கள் உலகம் முழுவதும் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களை அச்சுறுத்தினால், சலுகைகள் வழங்கப்படும், ”என்றார் யஸ்மின் சூகா. “இது பெரிய பிரித்தானியாவின் நீதி அமைப்புக்கு முற்றிலும் அவமானம்.”\nசிறப்புப் படைத் தளபதி ஹரேந்திர பராக்ரம ரணசிங்க பதவி உயர்வு ஐ.டி.ஜே.பி பொறுப்புக்கூறலை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளது இது மற்றொரு ஆபத்தான அடி.\nஇசைப்பிரியா என்று அழைக்கப்படும் தமிழ் டிவி தொகுப்பாளரை ஒரு சிப்பாய் எடுத்துக் கொள்ளும் ஒரு வீடியோவில் அவர் முன்னர் அடையாளம் காணப்பட்டார். ஐ.நா. விசாரணையில் பின்னர் அவர் இராணுவக் காவலில் கொல்லப்பட்டார் என்பது தெறியவந்தது.\nபின்னர் இசைப்பிரியாவுடன் எடுக்கப்பட்டன, அவரின் சடலத்தைக் காணலாம். இன்று என்ன நடந்தது என்பது குறித்து மேஜர் ஜெனரல் ரணசிங்கவிடம் கேள்வி கேட்கப்படவில்லை என்று ஐ.டி.ஜே.பி. கூறுகிறது.\n“அவரது மகள் படுகொலைக்கு ஒரு சாட்சி, மேஜர் ஜெனரல், பதவி நாடுகடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவர் பதவி உயர்த்தப்பட்டது ” இசைப்பிரியாவின் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை நாங்கள் கேட்க வேண்டும்” என்று யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.\nஇதை ஊக்குவிக்கவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற மற்றும் கடமைக்கு புறம்பான அதிகாரிகளுக்கு சிவில் சமூகத்திற்கான வேலைகள் வழங்கப்படுவதால், இராணுவமயமாக்கல் அதிகரித்து வருவதாக ஐ.டி.ஜே.பி சுட்டிக்காட்டுகிறது.\n“நாங்கள் அன்றாட வாழ்க்கையிள் இராணுவ நெருக்கு வாரங்களை அனுபவித்து வருகிறோம்.பாதிப்பை அது இயல்பாக்குகிறது, ”என்று சூகா கூறினார். “ஜனாதிபதி கோத்தாவின் ஆட்சியின் கீழ் ஒழுங்குமுறை பிரச்சினை எதிர்ப்பு சக்தியை ஆழப்படுத்தியதன் விளைவாகும்.”\nஎவ்வாறாயினும், இராணுவத்திற்கு குற்றம் சாட்டப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற அழைப்பை ஜனாதிபதி பலமுறை நிராகரித்ததோடு, அத்தகைய செல்வாக்குமிக்க சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தியுள்ளார்.\n“நமது நாட்டுக்கு நியாயமற்ற முறையில் செயற்படும் எந்தவொரு சர்வதேச அமைப்பு அல்லது அமைப்பின் இணைப்பிலிருந்து இலங்கையை விலக்க நான் தயங்க மாட்டேன்” என்று 11 வது போர் வெற்றி நினைவு உரையின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ கூறினார்.\n5 மேஜர் ஜெனரல்களைத் தவிர, இலங்கை ராணுவ தன்னார்வப் படையின் நான்கு உறுப்பினர்கள் பிரிகேடியர் பதவிக்கும், 9 பேர் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும், 69 பேர் கேப்டன் பதவிக்கும், 60 பேர் 2 வது லெப்டினன்ட் தரத்திற்கும் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக 14,617 ராணுவ அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவார்கள் என இராணுவம் அறிவிக்கிறது. #நியமனம் #ஐ.நா #நிராயுதபாணி #யுத்தம்\nஇந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்கம் காட்டும் நேபாளம் - ஏன்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nஇலங்கையில் மும்மொழிக்கல்வி - இணையத்தில் ஒரு கேள்வி.\nதொடங்கப்பட்டது Yesterday at 14:48\nஇந்தியாவை விட்டு விலகி சீனாவுடன் நெருக்���ம் காட்டும் நேபாளம் - ஏன்\nசீனாவை விட்டு பொருளாதர ரீதியாக இந்தியா பக்கம் சாய விரும்பும் உலகம் சீனாவை மீறி வளர விரும்பும் இந்தியா, இந்தியாவை பலவீனமாக்க விரும்பும் சீன அரசு. கோவிட்19 ஊடாக, உலக ( மேற்குலக ) விருப்பம் / ஒழுங்கு எமது மக்களின் உரிமைகளை தரும் என நம்புவோம்.\n நானும் அதே. சேம் பிளட். என்ன ஒன்று.என்னை கூடாத கூட்டங்களுடன் கூடியவன் என்று என்னை பலர் ஒதுக்கினார்கள். அதில் என் உறவினர்களும் அடக்கம்.\nசும்மா நிக்கிறவர் தானே.கொஞ்சம் உதவி செய்தால் குறைஞ்சா போயிடுவார். பண்டங்கள் செய்யும் போது தின்னத் தெரியுதில்ல. கொத்து எப்படி வீசுவது என்று மோகனை கேழுங்கோ.\nஇலங்கையில் மும்மொழிக்கல்வி - இணையத்தில் ஒரு கேள்வி.\nஅது உங்களுக்கு உள்ள மொழி, புவியியல், வரலாறு மற்றும் மானிடவியல், அதை பற்றி ஓர் இனத்தை மற்றும் தேசத்தை அழிப்பதே தமது தேசத்தின் இனத்தின் இருப்பை தக்க வைக்கும் என்ற சிந்தனை கருவை வரலாறாக தமது (சிங்கள) தேசத்தில் விதைக்கும் ஓர் அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் மற்றும் அந்த கொள்கைகளின் விளைவுகளை அறுவடை செய்யும் காலப் பரிமாணம் போன்றவற்றின் விளக்கத்தின் மற்றும் அறிவு எல்லைக்கு உட்பட்ட புரிதல். அப்படி இருந்தும், சிங்களம் பயில்வதை, பாவிப்பதை தூரத்தில் வைத்து கையாள வேண்டும் என்று குறிப்பிட்டேன்.\nதண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் செயற்பாடா இராணுவ பதவி உயர்வுகள் குறித்து சூக்கா காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-26T22:41:18Z", "digest": "sha1:JMB24AWDIM4HCP3F4PNYPPEOPC6VBQ3V", "length": 11725, "nlines": 141, "source_domain": "hindumunnani.org.in", "title": "வைகோ அடக்கி வாசிக்க வேண்டும்! மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி... - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவைகோ அடக்கி வாசிக்க வேண்டும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி…\nஇந்துமுன்னணி ஊழியர்களை தரக்குறைவாக பேசும் வைகோ, தமிழகம் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ வன்முறை சம்பவங்கள் குறித்து வாய் திறவாமல் எங்கே சென்றார்\nகுரங்கனி மலை தீ விபத்து நக்ஸல் அமைப்புகளின் திட்டம் என இந்துமுன்னணி கருதுகிறது…\nமதுரை இந���துமுன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில தலைவர் கேட்டுக் கொண்டார்.\nமுன்னதாக தேனி #குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nMarch 13, 2018 பொது செய்திகள், மதுரை கோட்டம்#வைகோ #கிறிஸ்தவ #மதமாற்றம்Admin\n← நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\tமதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை →\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு\nமுதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம் May 23, 2020\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் May 23, 2020\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு May 22, 2020\nமுதலமைச்சருக்கு கடிதம் -ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஆட்டோ இயங்க தக்க முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் – இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் May 20, 2020\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எ���ிர்காலத்தை காக்க தமிழக அரசு முன்வரவேண்டும்- இந்து இளைஞர் முன்னணி May 16, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (14) படங்கள் (5) பொது செய்திகள் (251) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.ds.gov.lk/index.php/ta/news-n-events-ta.html", "date_download": "2020-05-26T23:11:16Z", "digest": "sha1:PLXJFE7KE4OHHOBD4FHV5EN3ISUQLY5T", "length": 17974, "nlines": 207, "source_domain": "jaffna.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம் - செய்திகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் 12.02.2020 இன்று புதன்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.30 வரை உயிர்காக்கும் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வில் அலுவலகத்தில் பணியாற்றும் குருதிக்கொடையாளிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தமது குருதியை வழங்கியிருந்தனர். மேலும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர்கள் பிரிவுகளைச் சேர்ந்த குருதிக்கொடையாளிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலை கட்டியெழுப்புவதற்கான செயற்குழு கலந்துரையாடல்\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலை கட்டியெழுப்புவதற்கான செயற்கு��ு கலந்துரையாடல் 10.02.2020 திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாளராக சட்டத்தரணி திருமதி.ஆதித்தன் கார்த்திகா கலந்து கொண்டு எவ்வாறு பெண் உத்தியோகத்தர்கள் தமது வேலைத்தளங்களில் அன்றாடம் எதிர்நோக்கும் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளை எதிர்நோக்குவது என்பது பற்றி சிறந்த எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கமளித்தார்.\nJ/69 றெக்கிளமேசன் மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆவே மரியா முன்பள்ளியில் 10.02.2020 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பிள்ளை மாணவர்களின் பெற்றோருக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் எமது மாவட்டத்தில் தற்கால சூழலில் அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களுக்கான முற்தடுப்பு தொடர்பான உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.இதில் வளவாளர்களாக யாழ்ப்பாண பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் திருமதிN.P.L.கிருஷாந்தி, திருமதிV. விஜிதா ஆகியோர் கலந்து கொண்டு பொருத்தமான எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கமளித்தனர்.\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி வடக்கு ,மருதடி, அத்தியடி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த சோமசுந்தரம் வீதி,ரக்கா வீதி,மருதடி வீதி,இராசாவின் தோட்ட வீதி போன்றவற்றிற்கு காப்பெற் இடும் வேலைத் திட்டதின் ஆரம்பகட்டமாக 07.02.2020 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பிரதேசயலகத்தில் காலை 10.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாண பிரதேச செயலர்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்,மகா நிறுவன உத்தியோகத்தர்,மாநகரசபை உத்தியோகத்தர் ,கிராம அலுவலர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , வீதி அபிவிருத்திக் கிராமங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கள விஜயம் மேற்கொண்ட மேற்படிக் குழுவினர் குறித்த வீதிகளை நேரடியாகப் பார்வையிட்டு அளவிட்டதுடன் அவ்வீதிகளை உள்ளடக்கிய பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.\nகுருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும் பணி\nசமுக ப��துகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்\nபதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா\nபக்கம் 1 / 69\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின்...\nJ/69 றெக்கிளமேசன் மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட...\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச் சூழலை கட்டியெழுப்புவதற்கான செயற்குழு கலந்துரையாடல்\nவேலைத்தளங்களில் பால் மற்றும் பால்நிலை வன்முறைகளற்ற ஆரோக்கியமான வேலைச்...\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டம்\nஒருங்கிணைந்த வீதி காப்பெற் இடும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுண்டுக்குளி...\nகுருநகர் இடிதாங்கிக்கு கொங்கிறீற் இடும் பணி\nகுருநகர் கடலில் உள்ள இடிதாங்கியின் மேலதிக பாதுகாப்பிற்காக அதன்...\nசமுக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான மெச்சுரைகள் வழங்கல்\n2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை சமுக பாதுகாப்பு ஓய்வூதிய...\nபதிவுசெய்யப்பட்டவிளையாட்டுக்கழகங்களுக்கிடையிலான பிரதேச விளையாட்டு விழா\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...\nயாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்...\nபுள்ளிவிபரத்திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான கணக்கெடுப்பு\nபுள்ளிவிபரத் திணைக்களத்தின் வருடாந்த நெல் உற்பத்தி விளைச்சல் தொடர்பான...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ம் தேசிய...\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினவிழா\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர...\nJ/81 கோட்டை கிராம அலுவலர் பிரிவில் கிராமத்துக்கு வீடு...\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2020 பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-05-27T00:18:54Z", "digest": "sha1:NSTYOMZJERYOYAA25HWLKB35ELLJX22O", "length": 14830, "nlines": 260, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Nammalvar books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நம்மாழ்வார்\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன் இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : நம்மாழ்வார் (Nammalvar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri\nபெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : நம்மாழ்வார் (Nammalvar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nடாக்டர்.கோ. நம்மாழ்வார் - Dr.K.Nammalvar - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nkannak, கார்க்கி, மத்வ, பிரிட்டி, இராஜ இராஜ, தெரிந்த ரகசியம், வளர்ச்சி, செல்லுலாயிட��, மதுராவிஜயம், kavasam, பிரபு சங்கர், அறிவும், அமர்த்திய, பொருளாதாரத்தின், பாயசம்\nதொழில் வல்லுநர் - Thozhil Vallunar\nமயக்குறு மகள் - Mayakuru Magal\nதிருக்குறள் தமிழ் மரபுரை - Thirukkural\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 35 -\nஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள் இரண்டாம் பகுதி -\nஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் - I.A.S.Thervum Augumuraiyum\nஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai\nஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - Haipartension\nமானுடம் வெல்லும் - Manudam Vellum\nஇல்லற இன்பமும் திருமந்திர யோகமும் -\nதன்னம்பிக்கை தரும் வெற்றி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/m26316/", "date_download": "2020-05-26T22:46:31Z", "digest": "sha1:IGYMCHYVYU4OYUFSAUB672IR272YDFY7", "length": 8075, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்-30 பேர் உடல் சிதறி பலி | vanakkamlondon", "raw_content": "\nஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்-30 பேர் உடல் சிதறி பலி\nஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்-30 பேர் உடல் சிதறி பலி\nஈராக்கில் கால்பந்து மைதானத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாகினர்.\nஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் ஐஸ்காண்டரியா அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. போட்டி முடிந்ததும் பரிசு கோப்பைகள் வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.\nவிழாவில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அப்போது கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலை படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.\nஅதில் அங்கு கூடியிருந்தவர்களில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர். 65–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளது.\nஎனவே சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் மேயர் அகமது ஷாகரும் ஒருவர் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது பாதுகாவலர்கள் 5 பேரும் பலியாகினர்.\nஇத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தீவிர வாதிகள் சபியுல்லா அல் – அன்சாரி (18) இத்தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த தற்கொலை படை தாக்குதலில் 60–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்தாகவும், 100–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nயாழ். சென்ற அதிசொகுசு பஸ் எரிந்து சாம்பல்\nதமிழ் ஐக்கிய விடுதலைக் கட்சி என்ற, புதிய கட்சியை துவக்கியுள்ள கருணா\nஉலகம் முழுவதிலும் 34 பயங்கரவாத அமைப்புகள் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு\nகடும் வெப்பநிலை இலங்கையில் -வைரஸ் தாக்கம்\nமுதன் முறையாக ராகவா லாரன்ஸ் சுசித்ராவுடன் இணைந்து பாடியிருக்கிறார்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=28193", "date_download": "2020-05-26T23:33:36Z", "digest": "sha1:QQ5QSL5VBUEX26YLII7SVIZI2YGWWHKZ", "length": 15898, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nசிங்கம்பட்டி ராஜா மறைவு – சிவகார்த்திகேயன் இரங்கல்\nரீமேக் படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்துக்கும் அதிகம்…\nகொரோனாவை கட்டுப்படுத்த உதவிய திட்டம்…\nஇன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி….\nநீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற காவல் துறை அத்தியட்சகருக்கு நேர்ந்த கதி…..\nயாழ். இளைஞர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nHome / latest-update / ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி\nநடிகர்-நடிகைகள் பலர் வீடுகளில் நவராத்திரி விழாவை கொண்டாடி வருகிறார்கள். சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடினர். ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா உள்ளிட்ட சிலரை அழைத்து இருந்தனர். அனைவரும் பட்டுப்புடவை அணிந்து கலந்து கொண்டார்கள். நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் வீடு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.\nவிழாவில் கலந்து கொண்ட அனைவரும் ரஜினிகாந்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. சில வாரங்களில் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் படம் திரைக்கு வருகிறது.\nதர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கி பிரபலமான சிவா ஏற்கனவே ரஜினியை சந்தித்து கதை சொல்லி உள்ளார். அந்த கதை பிடித்துள்ளதாகவும் எனவே அதில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nNext இலியானாவுக்கு வந்த பக்குவம்\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்துக்கும் அதிகம்…\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/f26-forum", "date_download": "2020-05-26T23:42:53Z", "digest": "sha1:C74ZHCA3A3L3PY66IWE734LUP2N55CXO", "length": 26155, "nlines": 498, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நூறு சிறந்த சிறுகதைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா\n» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் \n» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....\n» கொரோனா அப்டேட் - மே 26-2020\n» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு\n» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்\n» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை\n» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி\n» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n» எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி மின் நூல் வேண்டும்\n» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்.. பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை\n» மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்- தமிழக அரசு\n» திருமழிசை மார்க்கெட்டில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்\n» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்\n» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்\n» உங்களுக்குப் பல பிரச்னைகளா\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:55 pm\n» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்\n» இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை\n» மன்மத லீலை மயக்குது ஆளை\n» ஆங்கிலம் தெரிந்த சாது\n» வெற்றி பெறுவது எப்படி\n» இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை\n» மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்\n» இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\n» அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு\n» தெய்வம் வாழ்வது எங்கே..\n» இசையால் உடலும் மனமும் நலம் பெறும்\n» வேலன்:- பிரிண்ட லாக் செய்யப்பட்ட பிடிஎப் பைல்களை பிரிண்ட செய்திட -PDF Print Lock\n – புத்தர் சொன்ன அறிவுரை\n – சர்ச்சில் சொன்ன விளக்கம்\n» வெற்றி மொழி: ஹாரி எஸ் ட்ரூமன்\n» ஊரடங்கு நீட்டிப்பா; விலக்கா\n» மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்\n» 19 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n» நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர்\n» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா\n» \"படிங்க தாத்தா, படிங்க தாத்தா...'\n» திருப்தி - சங்கீத வித்வான் தான்சேன் சொன்ன விளக்கம்\n» சுலபமாக ஞானம் அடைய என்ன வழி\n» சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\n» கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்: டாப்-10 பட்டியலில் இந்தியா\n» கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை\n» நான் + நாம் = நீ\n» மீம்ஸ் \"கரோனா \" பற்றியது .....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமாணிக்கம் நடேசன் Last Posts\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nநூறு சிறந்த சிறுகதைகள் - இப்போது இங்கே \nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\n1. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\n2. ரீதி - பூமணி\nDr.சுந்தரராஜ் தயாளன் Last Posts\n3. தங்க ஒரு… கிருஷ்ணன் நம்பி\n4. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\nபஞ்சத்து ஆண்டி - தி. ஜானகிராமன்\nநாயனம் - ஆ மாதவன்\nபுற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்\nசாமியார் ஜுவுக்குப் போகிறார் - சம்பத்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nநீர்மை - ந. முத்துசாமி\nசிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்-ஆதவன்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nகாடன் கண்டது - பிரமிள்\nதாலியில் பூச்சூடியவர்கள் - பா. செயப்பிரகாசம்\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்\nஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்\nபாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்\nபச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்\nவிகாசம் - சுந்தர ராமசாமி\nரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\nமாணிக்கம் நடேசன் Last Posts\nமாணிக்கம் நடேசன் Last Posts\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nஇருவர் கண்ட ஒரே கனவு - கு. அழகிரிசாமி\nஅன்பளிப்பு - கு. அழகிரிசாமி\nநட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-05-27T00:15:32Z", "digest": "sha1:R4K6S3GJDCCGUTKZ6PUPO4WS24AUQLQL", "length": 38255, "nlines": 197, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரும் -என்.கே. அஷோக்பரன் (கட்டுரை)\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.\nசில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னுடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்‌ஷ களம் காண்பார் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்திருந்தார். இது, பலரும் எதிர்பார்த்த அறிவிப்புத்தான்.\nராஜபக்‌ஷ குடும்பத்தைத் தாண்டி, வேறு நபரைத் தெரிவு செய்வதில், ராஜபக்‌ஷ குடும்பம் தயாராகவில்லை என்பதை, இது சுட்டி நிற்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nமறுபுறத்தில், ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய கட்சி சார்பில், ஜனாதிபதி வேட்பாளராக யார் களமிறங்குவார் என்பதை அறிவிப்பதில், பெரும் இழுபறி நிலையைச் சந்தித்து நிற்கிறது.\nவழமை போலவே, ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சி தனித்துக் களம் காண்பதைவிட, பெரும் கூட்டணியாகக் களம் காணும் தந்திரோபாயத்தையே முன்வைத்திருக்கிறார்.\nஆனால், அத்தகைய கூட்டணியொன்றின் அமைப்பு தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சில அதிருப்திகள் பலமாக ஏற்பட்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.\nகுறித்த கூட்டணிக்கு, கொள்கையளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருந்தாலும், சஜித் பிரேமதாஸ தரப்பு, குறித்த கூட்டணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.\nஇந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிகளான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, பழனி திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி மீதான கட்டுப்பாட்டை, எவ்வளவு தூரம் விரும்பப் போகிறார்கள் என்ற கேள்வி, தொக்கி நிற்பதைக் காணலாம்.\nகூட்டணிப் பிரச்சினை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ���ழுபறிநிலை தொடர்வதைக் காணலாம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலான ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாஸதான் என்ற பிரசாரத்தை, சஜித் பிரேமதாஸ தரப்பு, கடுமையாக முன்னெடுத்து வருகிறது. இது சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக்குவதற்கான அழுத்தத்தை கட்சித் தலைமை மீது, கடுமையாக ஏற்படுத்தி வருகிறது.\nமறுபுறத்தில், கரு ஜயசூரியவின் பெயரும் அவ்வப்போது பேசப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், ‘உயிர்த்தெழுந்த ஞாயிறு’ தாக்குதல்களைத் தொடர்ந்து, அரசாங்கம் மீது ஏற்பட்ட அதிருப்தி அலை காரணமாக் தனது ஜனாதிபதித் தேர்தல் இலட்சியங்களை, அவர் கைவிட்டுவிட்டதை உணரக் கூடியதாகவுள்ளது.\nஇன்னொருபுறத்தில், மைத்திரிபால சிறிசேனவையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத விடயங்களாக மாறியுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஆகவே, இந்தச் சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர் சஜித் பிரேமதாஸ என்று அமைவதற்கான வாய்ப்புகளே, தற்போது தென்படுகிறது.\nஇந்த நிலையில், இந்த இருவருக்கிடையிலான போட்டியில், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நிலை என்ன என்பது தொடர்பில், நாம் சிந்திக்க வேண்டியதாகவுள்ளது.\n2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில், சிறுபான்மையினரின் நிலைப்பாடு என்பது, அத்தனை பிரச்சினைக்கு உரியதாகவோ, சிக்கலானதாகவோ இருக்கவில்லை.\nஅன்று மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், முஸ்லிம்கள் கடும் வெறுப்பையும் வன்முறையையும் சந்தித்திருந்தார்கள்.\nஅத்துடன், தமிழர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை தொடர்பில், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nமறுபுறத்தில், ராஜபக்‌ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராகச் சிங்கள மக்களிடையேயும் கணிசமானளவு எதிர்ப்பலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, அந்த எதிர்ப்பலையுடன் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதைவுறாது பேணப்பட்டன.\nஅதுபோலவே, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, ஏனைய கட்சிகள் பொதுவேட்பாளராக, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமையால், கட்சி ரீதியாக வாக்குகள் சிதைவடையாது, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றிருந்தார்.\nதேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, ‘சிறுபான்மையினர், தன்னைத் தோற்கடித்துவிட்டார்கள்’ என்ற தொனியில், மஹிந்த கருத்து தெரிவித்திருந்தமை, இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. ஆனால், அதில் உண்மை இல்லை.\nஅன்றைய கால அமைவு, சூழல், சிறுபான்மை இனத்தவரின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றி இருந்ததேயன்றி, சிறுபான்மையினர் ஒன்றிணைவதால் மட்டும், ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைத் தீர்மானித்துவிட முடியாது.\nஇலங்கையில் சிறுபான்மையினரின் வாக்குவங்கி என்பது, ஏறத்தாழ 25 சதவீதம் எனலாம். இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவளித் தமிழரின் ஒட்டுமொத்த இனவிகிதாசாரத்தைச் சேர்த்தாலும், அது ஏறத்தாழ 15 சதவீதமாகவே அமைகின்றது. இத்தோடு, முஸ்லிம் மக்களைச் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ 25 சதவீதமாகவே அமையும்.\n50 சதவீதத்துக்கு அதிகமாக வாக்குகளைப் பெறுபவர், வெற்றியடைவார் என்ற ரீதியில் அமையும் தேர்தலொன்றில், ஏறத்தாழ 75 சதவீதமான இனவாரி வாக்கு வங்கியைக் கொண்டு, பெரும்பான்மை இனமே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி என்பதுதான் வௌ்ளிடைமலை.\nஅந்தப் பெரும்பான்மை, ஏறத்தாழ இருசம கூறுகள் அளவுக்குப் பிரிந்து நிற்கும் போது மட்டும்தான், 2015 இல் நடந்ததைப் போல, சிறுபான்மையினர் தீர்மானிக்கும் சக்திகளாக மாறுகிறனர். இந்த அடிப்படையில் நாம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அணுகுவது அவசியமாகும்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காகக் கடும் முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பரப்புரைகளையும் பிரசாரத் தந்திரோபாயத்தையும் நாம் அவதானிக்கும் போது, அவை ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியை மய்யப்படுத்தியதாக அமைவதை, உணரலாம்.\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், கூட்டணி என்பதை அவர்கள் பெரிதாகக் கருதவில்லை. ராஜபக்‌ஷ என்ற ஆளுமையும் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத வாக்குவங்கியும் தான், அவர்களது அரசியல் மூலதனம்.\nஇதற்கு மேலதிகமாக, தற்போது ஆட்சியிலுள்ள ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ மீது, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி அலையும் உயிர்த்தெழுந்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச அலையும் அவர்களுக்குப் பெருஞ்சாதகமாக இருக்கிறது.\nசிறுபான்மையினர் வாக்குவங்கியின் ஆதரவு என்று பார்���்தால், மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள் கூட கோட்டாபயவை ஆதரிப்பார்களா என்ற கேள்வி, நிச்சயமாக நிலவுகிறது.\nஆகவே, சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்ற எடுகோளிலேயே, அவர்களது தேர்தல்த் தந்திரோபாயத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை, அவர்களுக்கு இருக்கிறது.\nஏறத்தாழ 75 சதவீதமான சிங்கள வாக்குகளில், மூன்றில் இரண்டுக்கு அதிகமாகக் கைப்பற்றும் பட்சத்தில், இந்தத் தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என்பது அவர்களது கணக்காக இருக்கும்.\nகிடைக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளெல்லாம், ‘போனஸ்’ ஆகத்தான் கருதப்பட முடியுமேயன்றி, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தையும் சிறுபான்மையினர் நலனையும் ஒரே நேரத்தில் சுவீகரிக்க முடியாது.\nஆகவே, ராஜபக்‌ஷவின் தேர்தல் தந்திரோபாயம் என்பது, மிக வௌிப்படையானதாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்று என்ன, மாற்றாக நிற்கப்போகும் ஐக்கிய தேசியக் கட்சியின் அல்லது அதன் தலைமையில் அமையும் கூட்டணியின் தந்திரோபாயம், அணுகுமுறை என்ன என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகிறது.\nஐ.தே.க, எந்த வகையான மாற்றைத் தரப்போகிறார்கள் அது 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கவருமா என்பதுதான், இங்கு முக்கிய கேள்வி.\nஐ.தே.க அல்லது அதன் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராகக் கூடிய வாய்ப்பு, அதிகம் உள்ளவராகக் கருதப்படும் சஜித் பிரேமதாஸவின் ஆரம்பப் பிரசாரப் போக்கைக் கவனிக்கும் போது, அது ‘சிங்கள-பௌத்த’ வாக்கு வங்கியை மய்யப்படுத்தியதாக இருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.\nஅண்மையில், அவர் ஆற்றிய உரையொன்றில், “இலங்கை முழுவதும் 1,000 விகாரைகள் அமைக்கப்படும், புனரமைக்கப்படும்” என்று பேசியிருந்தார்.\nவிகாரைகள் அமைப்பது, புனரமைப்பது என்பது ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடிப்படைகளில் ஒன்று.\nவிகாரைகளுக்குப் பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ, நாடெங்கிலும் மூலை முடுக்கெங்கும் விகாரைகளும் புத்தர் சிலைகளும் எழுப்பப்படுவதானது, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் அடையாள அரசியலைப் பொறுத்த வரையில் முக்கியமானதாகிறது.\nமறுபுறத்தில், சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி, சஜித் இத்தனை நாள்களில் அதிகமாகவும் அர்த்தம் மிக்கதாகவும் பேசியதில்லை என்பதையும், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.\n��ிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில், சஜித் ஒருவகையான ‘கள்ள மௌனம்’ சாதித்தமையைக் காணலாம்.\nஇனப்பிரச்சினை அரசியலைப் பேசாத சஜித், பொருளாதார ரீதியிலான அணுகுமுறையை, அரசியலில் கையாண்டார். இது இனப்பிரச்சினை பற்றிய அவரது அமைதியை, அழகாக மறைக்கத் துணைபோனது.\nவீடமைப்பு, சமூக உதவிகள் எனப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தும் அணுகுமுறையையே சஜித் கையாண்டார்.\nஇதுகூட, அவர் புதிதாக உருவாக்கிக் கொண்டதல்ல; அவரது தந்தையார் பிரேமதாஸ முன்னெடுத்த திட்டங்களின் தொடர்ச்சியைத் தான், சஜித் முன்னெடுத்து வருகிறார்.\nஆகவே, இனப்பிரச்சினை, சிறுபான்மையினர் நலன் தொடர்பில், சஜித்தினுடைய நிலைப்பாடு என்னவென்பது, இன்னமும் கேள்விக்குறியாகவே நிற்கிறது.\nமறுபுறத்தில், தேர்தல் வெற்றிக்காக ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தை சஜித்தும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னிறுத்துமானால், அது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குப் பலமான மாற்றாக அமையாது.\nஏனெனில், ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத அரசியலில் ராஜபக்‌ஷக்களை எவராலும் தோற்கடிக்கமுடியாது; அதில் அவர்களே ராஜாக்கள்.\nஆகவே, அவர்களுடைய விளையாட்டை, அவர்கள் பாணியில் விளையாடி அவர்களைத் தோற்கடிக்க நினைப்பது, அரசியல் சிறுபிள்ளைத்தனம்.\nசஜித்தும் ஐ.தே.கட்சியும், ராஜபக்‌ஷக்களின் ‘சிங்கள-பௌத்த’ தேசியவாத மய்ய அரசியல் அணுகுமுறையையே கையாளப் போகிறார்கள் என்றால், மறுபுறத்தில் தங்களுடையது என்று, அவர்கள் கருதும் சிறுபான்மையினரின் வாக்குவங்கியை இழக்கப்போகிறார்கள்.\n‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே, சஜித்தும் ஐ.தே. கட்சியும் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது என்றால், வெறுமனே சிறுபான்மையினத் தலைமைகளைக் கூட்டணியில் வைத்திருப்பதால் மட்டும், அல்லது அவர்களின் ஆதரவைப் பெறுவதால் மட்டும், சிறுபான்மையின மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று நம்பினால், அந்த நம்பிக்கை வீணானதாகும்.\nஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு, வழங்கிய வாக்குறுதிகளே நிறைவேற்றாத பட்சத்தில், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கடும் அதிருப்தியிலுள்ள வேளையில், மீண்டும் ‘இரு பிசாசில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு’ என்று தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலைத்தான், சிறுபான்மையினர் மீண்டும் சந்திக்கப்போகிறார்கள் என்று தோன்றுகிறது.\nஇந்தப் பிசாசு விளையாட்டில் அதிருப்தி கொள்ளும் சிறுபான்மையின மக்கள், இந்தத் தேர்தலில் 2015 ஆம் ஆண்டைப் போன்றதான எழுச்சியை, மீண்டும் காட்டாது விட்டால், அது சஜித்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமே வீழ்ச்சியாக அமையும்.\nஆகவே, ராஜபக்‌ஷக்களை எதிர்க்க, அவர்களுடைய வழியையே அப்படியே பின்பற்றாது, சரியான மாற்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு சஜித்துக்கும் ஐ.தே.கக்கும், அதன் கூட்டணியில் இடம்பெறப்போகிறவர்களுக்கும் இருக்கிறது.\nஅது, சரி வரச் செய்யப்படாவிட்டால், இன்னொரு ராஜபக்‌ஷ யுகம், வெகு தொலைவில் இல்லை என்பதை, இந்தத் தலைமைகள் உணரவேண்டும்.\nதமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை – புருஜோத்தமன் தங்கமயில் 0\nசண்டையில் வெற்றி, ஆனால் போரில் தோல்வி\n – நிலாந்தன் (கட்டுரை) 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் ��ள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்���ொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.navy.lk/eventnews-ta/2020/02/21/202002211600-ta/", "date_download": "2020-05-26T23:22:48Z", "digest": "sha1:T3SEHMB2WNDNQSOARDXPHBDZP5RINPY6", "length": 4717, "nlines": 33, "source_domain": "news.navy.lk", "title": "The official website of Sri Lanka Navy - குருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு", "raw_content": "\nசுய சரிதை கடந்த தளபதிகள்\nசெய்திகள் தளபதிகள் கடந்த தளபதிகள்\nகுருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு\nகுருநாகல் பாதுகாப்பு கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு\nகுருநாகல் பாதுகாப்புக் கல்லூரியில் 2020 பிப்ரவரி 20 ஆம் திகதி நடைபெற்ற விளையாட்டு விழாவில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அங்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் அன்பான வரவேற்புக்குப் பிறகு, கடற்படைத் தளபதியை பாடசாலை இசைக்குழு மூலம் பிரதான மேடைக்கு அழைத்து செல்லப்பட்டன.\nஅதன்படி, இந்நிகழ்ச்சியை பாடசாலை மாணவர்கள் பலவிதமான விளையாட்டு நிகழ்வுகளுடன் கொண்டாடினார்கள் மற்றும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கடற்படைத் தளபதி கோப்பைகளை வழங்கினார். பாடசாலை மாணவர்கள் வழங்கிய துரப்பண நிகழ்ச்சி மற்றும் பல அம்சங்களால் இந்த நிகழ்வு மேலும் மேம்படுத்தப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் முன்னணி கல்வி நிறுவனமான பாதுகாப்புக் கல்லூரியின் மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டிய இந்த நிகழ்வு மாணவர்களின் சிறப்பைக் கொண்டாடும் மிக அற்புதமான விழாக்களில் ஒன்றாகும்.\nமெலும், இந்த நிகழ்வில் பாதுகாப்புப் பாடசாலையின் அதிபர் கடற்படைத் தளபதியிடம் நினைவு பரிசை வழங்கினார், விழாவின் முடிவில், கடற்படைத் தளபதியால் பாடசாலையில் கட்டப்படுகின்ற புதிய கட்டித்தின் வேலை செய்கின்ற தொழிலாளர்களை கடற்படைத் தளபதி உரையாற்றினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-05-26T23:27:53Z", "digest": "sha1:Y7HRMWZALRPRX3F7OTEEV7PDQURYXC3N", "length": 12409, "nlines": 156, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தமிழகம் வெறிச்சோடி கிடக்கிறது. - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஹரிராயாவின்போது ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு\nசொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nதிருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா\nதிவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை\nசைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து\nஇந்தியா முழுவதும் சுயக்கட்டுப்பாடு ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகமும் வெறிச்சோடிக் கிடக்கிறது.\nபெசன்ட் நகர், திருவான்மியூர் உட்பட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன.\nபொதுப் போக்குவரத்து வாகனங்களும், ஆட்டோக்களும் ஓடவில்லை. தமிழகத்தில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் சென்னையில் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே தமிழகத்தில் மேலும் மூவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.\nதாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த இருவருக்கும் நியூஸிலாந்தில் இருந்து திரும்பிய மற்றொரு நபருக்கும் கோவிட்-19 இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nதமிழகத்தில் சிகிச்சை பெறும் அறுவரும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் .நோய் பரவாமல் இருப்பதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் சுய ஊரடங்கு இன்று தொடங்கியது\nசிரம்பானிலிருந்து சுங்கை பட்டாணிக்கு பேருந்தில் சென்றவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டுகோள்\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒல���ம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டா��்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/aravakurichi-aiadmk-candidate-senthilnathan-minister-m-r-vijayabhaskar", "date_download": "2020-05-26T23:27:06Z", "digest": "sha1:VYODJDFZUMVEECYEKNEGD5OQHNZ3SWJX", "length": 14576, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து திமுக அராஜகம்.. அதிமுக வேட்பாளர், அமைச்சர் குற்றச்சாட்டு | aravakurichi aiadmk candidate Senthilnathan - minister M. R. Vijayabhaskar | nakkheeran", "raw_content": "\n2000 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து திமுக அராஜகம்.. அதிமுக வேட்பாளர், அமைச்சர் குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு இன்று (19.05.2019) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன்.\nஅப்போது அவர், வாக்குப்பதிவு நடக்கும் சில இடங்களில் திமுகவினர் தடுக்கின்றனர். கார்விழியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் கொடுத்து தப்பித்து ஓடியிருக்கிறார்கள். ஓட்டு போட்டுவிட்டு வாருங்கள் இரண்டாயிரம் தருகிறோம் என்று மக்களிடம் ஜெராக்ஸ் கொடுக்கிறார்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதிலேயே இருக்கிறார்கள்.\nஆர்.கே.நகரைப்போல ஜெராக்ஸ் போட்டு கொடுத்ததை போலீசார் பிடித்துள்ளனர். திமுக வேட்பாளரின் இந்த செயலால் மக்கள் ஓட்டு போட முடியாமல் பதட்டத்தில் உள்ளனர். காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு கார்விழி ஊராட்சியில் காவல்துறையினர் இருக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று இதுபோன்று செய்கின்றனர். திமுகவினர்தான் ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்துகின்றனர் என்றார்.\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இடைத்தேர்தல் நடக்கும்போது அரவக்குறிச்சியில் உள்ள வாக்காளர்களை திமுகவினர் ஆங்காங்கே அடைத்து வைத்துக்கொண்டு 3 மணிக்கு மேல் இரண்டாயிரம் ரூபாய் தருகிறோம் என்று எல்லா பகுதியிலும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.\nதிமுகவின் ஒன்றிய பொருளாளர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெகநாதன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டார். வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி, நொய்யல் இந்த பகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வந்துவிடும் என்ற தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியின் வேட்பாளர் இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.\n200 மீட்டர் தொலைவ���ல் இருக்கிறோம். பட்டா இடத்தில் இருக்கிறோம் என்று வாக்குவாதம் செய்கின்றனர். முல்லை நகர், மலையடிவாரம், புகலூர் நான்கு ரோடு, காந்தி நபர் பகுதியில் இரண்டாயிரம் தருவதாக கூறி வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். நம்பர் போட்டு ஸ்டார் போட்டு இன்னொரு டோக்கன் கொடுத்துள்ளனர். தோல்வி பயத்தில் இதுபோன்று செய்கின்றனர். பேச்சுப்பாறை என்ற இடத்தில் 110 உள்ள வாக்குகளில் 20 பேர்தான் வாக்களித்துள்ளனர். பணம் தருவதாக கூறி உட்கார வைத்துள்ளனர். வாக்குப்பதிவை குறைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். காவல்துறைக்கு சென்றால் சரியான நடவடிக்கை இல்லை. வேலாயுதம்பாளையம் பகுதி முழுவதும் இதே நிலைமைதான் இருக்கிறது. இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில்பாலாஜி முன்ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\n\"அ.தி.மு.க.வை விட தி.மு.க. என்ன சிறப்பாகச் செய்யப் போறாங்க\"... தி.மு.க.வை விமர்சிக்கும் பிரேமலதா விஜயகாந்த்\nவடிவேலு இல்லாத குறையைப் போக்கும் சீமான்... சீமான் பேசிய வீடியோ குறித்து திமுக எம்.பி. கடும் விமர்சனம்\nமேலும் மேலும் ஊரடங்கு தேவையா\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\nஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும்... தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்... - ஈ.ஆர்.ஈஸ்வரன்\nபா.ஜ.க.விற்கு சப்போர்ட் செய்யாத அ.தி.மு.க... மோடி, அமித்ஷாவிற்கு ரிப்போர்ட் செய்த உளவுத்துறை\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரி���ை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/19083505/1006186/Kerala-FundPM-Modi-Announces-500-crore-for-Kerala.vpf", "date_download": "2020-05-26T23:46:20Z", "digest": "sha1:FKF3T6OKQGEC6TAIEK6KLN7YFIK5I3XW", "length": 4794, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு\" - பிரதமர் நரேந்திரமோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு\" - பிரதமர் நரேந்திரமோடி\nகேரளாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nகேரளாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருவனந்தபுரத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், எந்தெந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற விவரங்களை, அதிகாரிகள், பிரதமர் மோடிக்கு விளக்கி கூறினர். பின்னர், கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதேபோல, மழை - வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் ���ானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/126890-it-is-better-not-to-release-kaala-in-karnataka-says-kumarasamy", "date_download": "2020-05-27T00:50:24Z", "digest": "sha1:GSTIBOYLB6VPIKNHCTIKJCTKC3DYLU5I", "length": 6914, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`கர்நாடகாவில் காலாவை வெளியிடாமல் இருப்பதே நல்லது!' - குமாரசாமி கருத்து! | It is better not to release kaala in Karnataka says kumarasamy", "raw_content": "\n`கர்நாடகாவில் காலாவை வெளியிடாமல் இருப்பதே நல்லது' - குமாரசாமி கருத்து\n`கர்நாடகாவில் காலாவை வெளியிடாமல் இருப்பதே நல்லது' - குமாரசாமி கருத்து\nகாலாவை வெளியிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தயாரிப்பளார் எதிர்கொள்ள வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. காவிரி விவகாரத்துக்காகத் தமிழகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக ரஜினிக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பு அவர் நடித்துள்ள காலா படத்தில் எதிரொலித்து. கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி காலா படத்தை வெளியிட கன்னட திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தடையை எதிர்த்து காலா படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம், ``காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது. எனினும் படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்\" எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து தற்போது கருத்து கூறியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``காலா படத்தை வெளியிட பிறப்பிக்க உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. கர்நாடக முதல்வர் என்ற முறையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது என் பொறுப்பு. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, இந்த சூழ்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம். இது தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்லதல்ல. அதை மீறி வெளியிட்டால் அதன் விளைவுகளைத் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்\" எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95/chegncholaiyil-uthirntha-malarkal/", "date_download": "2020-05-26T22:35:24Z", "digest": "sha1:LDBVAILFFM36BA5TRT3NJMZPLRSSVQXS", "length": 7236, "nlines": 128, "source_domain": "eelamalar.com", "title": "Chegncholaiyil-Uthirntha-Malarkal - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத சம்பவம்… “செஞ்சோலை”\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2010/03/blog-post_85.html", "date_download": "2020-05-27T00:42:24Z", "digest": "sha1:TRDOUSRHSU6WYQWRADJJJQML72FR7MWY", "length": 20398, "nlines": 289, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : மன இறுக்கத்தைத் தளர்த்துங்கள்........", "raw_content": "\nகவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.\nநல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.\nதினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.\nபணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.\nமனம் விட்டு சிரியுங்கள். \"மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.\nமனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.\nஉங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஇந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்���ாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.\nஎந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.\nஉங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.\nஉங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும் \n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19608", "date_download": "2020-05-27T00:12:51Z", "digest": "sha1:Z7BX5DVYDHIGMMSF7QYXJ5IT7ED7JDAD", "length": 14965, "nlines": 186, "source_domain": "yarlosai.com", "title": "கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nசிங்கம்பட்டி ராஜா மறைவு – சிவகார்த்திகேயன் இரங்கல்\nரீமேக் படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்துக்கும் அதிகம்…\nகொரோனாவை கட்டுப்படுத்�� உதவிய திட்டம்…\nஇன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி….\nநீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற காவல் துறை அத்தியட்சகருக்கு நேர்ந்த கதி…..\nயாழ். இளைஞர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nHome / latest-update / கார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\nகார்த்தி படத்தில் ராட்சசன் பட பிரபலம்\nகார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு சகோதரியாக ஜோதிகாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதாவும் நடிக்கிறார்கள். அன்சன் பால் வில்லனாக நடிக்கிறார். இந்த நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nதிகில், அதிரடி கலந்து குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்\nNext பிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவ���ல் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்துக்கும் அதிகம்…\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=27960", "date_download": "2020-05-26T23:38:57Z", "digest": "sha1:R5BMZH7E5GQRIUL63KHXQNL2RKO7WE63", "length": 20066, "nlines": 194, "source_domain": "yarlosai.com", "title": "வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் சல்மான் கானின் பாய் பாய் பாடல்\nநடிகை ராசி கண்ணாவுக்கு இப்படி ஒரு திறமையா\nகைதியால் வந்த வினை… தனிமையில் இருக்க மலையாள நடிகருக்கு அதிகாரிகள் உத்தரவு\nபிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் – அமலாபால்\nசிங்கம்பட்டி ராஜா மறைவு – சிவகார்த்திகேயன் இரங்கல்\nரீமேக் படத்தில் சசிகுமாருடன் இணையும் ஆர்யா\nகேஜிஎப் 2-ம் பாகத்தின் முக்கிய அப்டேட்\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன�� டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்துக்கும் அதிகம்…\nகொரோனாவை கட்டுப்படுத்த உதவிய திட்டம்…\nஇன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி….\nநீர்கொழும்பில் நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற காவல் துறை அத்தியட்சகருக்கு நேர்ந்த கதி…..\nயாழ். இளைஞர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nHome / latest-update / வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nவாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியவை\nஎனக்கான ஒரு இணை வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளில் ஒன்று. காதலைப் பற்றி பேசாத திரைப்படங்களே இல்லை என்பது போல ஏதோ ஒரு இடத்தில், காதலைத் தொட்டு விடும். இன்றைய நவநாகரிக உறவு முறையில், காதல் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. இச்சூழ்நிலையில், உங்களை முழுமையாக்கும் காதலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nஇனி வரும் காலம் முழுவதும் அவருடன் என்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லா இடங்களிலும் பொறுத்துப் போவேன் என்ற வசனம் இல்லாமல் ஒத்துப் போகுமா என்று பார்க்க வேண்டும். நீங்கள் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களின் குறைகளுடனே இணை ஏற்க வேண்டும். அதே போல இணையின் குறைகளுடன் நீங்களும் ஏற்க வேண்டும். இணை எல்லா விதத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதையும் தவிர்த்திடுங்கள்.\nநீங்கள் கடந்து வந்த காதல் எல்லாம் நீங்கள் சந்தித்த தோல்விகள் அல்ல. அவை நீங்கள் கற்றுக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள். உங்களுக்கு என்ன தேவை, உங்களுடைய மதிப்பு என்ன உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது உங்களுடைய முன்னுரிமை எதற்கு என உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்ல கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை\nதொடர்ந்து வரும் நட்பு காதலெனும் பேச்சு எடுக்கும் போது தவறுகிறது என்றால் உண்மையான காரணத்தை தேடுங்கள். அதில் உங்களுக்கு நேர்மையாக நீங்கள் இருந்தாலே போதும். ���னக்குப் பிடித்தமான என்று நான் தேடும் இணைக்கு பிடித்த மாதிரியாக நான் இருக்கிறேனா என்று யோசியுங்கள்.\nகாதலை எப்போதும் சந்தேகப் பார்வையுடனே அணுகாதீர்கள். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதுவும் நிகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஇது காதல் என்று உங்களுக்கு தோன்றினால் நம்புங்கள், மீண்டும் மீண்டும் சோதிக்காதீர்கள். என்னை உண்மையாக காதலித்தால் இதனை செய்ய வேண்டும் என்று இணையையும் போட்டு டார்ச்சர் செய்யாதீர்கள்.\nஎல்லாவற்றையும் எமோஷனலாக அணுகாதீர்கள். உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இணையின் ஒரு வார்த்தை, இணையின் சின்ன சின்ன செயல்கள் எல்லாம் உங்களை நிலைகுலைய வைத்திடும் என்றால் ஒவ்வொரு நாளை கடப்பதே கடினமானதாக மாற்றிடும்.\nகாதலில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. அவசியமானதும் கூட, உங்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைப் பற்றி, நீங்கள் நம்புவதைப் பற்றி தயக்கமின்றி பகிர்ந்திடுங்கள். அதே போல இணையின் பகிர்தல்களையும் காது கொடுத்து கேளுங்கள்.\nஇணையிடம் நீங்கள் பகிர்வது என்பது உங்களுக்கான வடிகாலாக இருக்க முடியுமே தவிர முழு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல உங்கள் இணை ஏதேனும் சங்கடங்களை உங்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு உடனே தட்டிக் கேட்கிறேன் பிரச்சனையை முடிக்கப் போகிறேன் என்று கிளம்பாதீர்கள். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருங்கள். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்திடும்.\nPrevious அமெரிக்க பேச்சுவார்த்தை ஒப்புதலுக்கு இடையே ஏவுகணை பரிசோதனை செய்த வடகொரியா\nNext உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nயாழில் இராணுவத்திருடன் முரண்பட்ட இளைஞர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை\nஅமெரிக்காவில் கொரோனா தொற்றால் 01 இலட்சம் பேர் பலி…\nதிருடிய பொருட்களுடன் டிக் டாக்கில் ஆட்டம்… வசமாக சிக்கிய இளம்பெண்\nசற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 இலட்சத்துக்கும் அதிகம்…\nதிரு செல்லர் தர்மகுலசிங்கம் (தறுமு)\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinezh.com/sivakarthikeyan-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-05-27T00:39:47Z", "digest": "sha1:YPGEFMUBDQORKJETFDNXV2GVTPGTR76I", "length": 11035, "nlines": 100, "source_domain": "dinezh.com", "title": "Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி இது தான்? லேட்டஸ்ட் தகவல் – sivakarthikeyan’s doctor likely to release for christmas 2020 – Dinezh.com", "raw_content": "\nSivakarthikeyan: சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி இது தான்\nSivakarthikeyan: சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி இது தான்\nநடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன் கைவசம் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் வைத்துள்ளார். இதில் டாக்டர் படத்தினை நெல்சன் இயக்கி வருகிறார்.\nநெல்சன் இயக்குனராக அறிமுகம் ஆன கோலமாவு கோகிலா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்கும் படம் தான் டாக்டர்.\nசென்ற வருடம் டிசம்பரில் துவங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா லாக்டவுன் போடப்படும் முன்பு கோவாவில் நடைபெற்று வந்தது. அரசு கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியதால் ஷூட��டிங் ரத்து செய்யப்பட்டு சென்னை திரும்பியது படக்குழு.\nசமீபத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் டாக்டர் படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nமீண்டும் ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்து அனைத்து படப்பிடிப்பும் நவம்பரில் முடிக்கப்பட்டால் டாக்டர் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ம் தேதி அன்று டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன் சேரில் அமர்ந்திருப்பது போலவும், கையில் ரத்தக்கரையுடன் இருக்கும் அவரை சுற்றி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தும் கத்திகள் இருப்பது போலவும் காட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nடாக்டர் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதில் ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். அவர் தமிழ் பெண் தான் என்றாலும் முதலில் நடிக்க துவங்கியது கன்னட சினிமாவில் தான். அதற்கு பிறகு அவர் தெலுங்கில் கேங் லீடர் என்ற படத்தில் நடித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் டாக்டர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார்.\nஅவர் மட்டுமின்றி யோகி பாபு, வினய் மற்றும் அர்ச்சனா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nசிவகார்த்திகேயனின் மற்றொரு படமான அயலான் படத்தினை ஆர்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இதற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு அவர் இசையமைப்பது இது தான் முதல் முறை. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ஒரு ஏலியன் இருப்பது போல காட்டப்பட்டு இருந்தது. அதனால் இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்தின் கதை வேற்று கிரக வாசிகள் பற்றித்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகிறது அயலான் படம்.\nசிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக இதை தயாரிக்கிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த படத்தின் ஷூடிட்ங் இந்த வருட துவக்கத்தில் தான் மீண்டும் துவங்கியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/fear-not/", "date_download": "2020-05-26T22:40:35Z", "digest": "sha1:7A6FWT55U4P7TKNBVW4L7RXW6GSDET5O", "length": 7929, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பயப்படவேண்டாம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்” (எரேமியா 42:11-12).\nஇஸ்ரவேலர் பாபிலோன் ராஜாவுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அவன் மிகப்பெரிய பலசாலியான ராஜா. அவனுடைய வல்லமை மிகப் பெரியது. ஆம் நாமும் அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் நம்மைவிட எதிரிகள் வல்லமை உள்ளவர்களாக, அதிக பலசாலிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது பயப்படுகிறோம். நம்முடைய சூழ்நிலைகள் அநேக சமயங்களில் நம்முடைய பலத்துக்கு மிஞ்சினதாய் காணப்படுகிறது. அதனால் பயப்படுகிறோம். ஆனாலும்கூட ஆண்டவர் சொல்லுகிறார், ‘பயப்படவேண்டாம்’. ஏனென்றால் ஆண்டவர் உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்கு தப்புவிக்கும் படிக்கும், ‘நான் உங்களுடனேகூட இருந்து’ என்று சொல்லுகிறார். ஆண்டவர் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் நம்மை ரட்சிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனைக்கும் நம்மை தப்பிவிக்க முடியும்.\nஇந்த மகா பெரிய தேவன் நம்மோடுகூட இருக்கிறேன் என்று வாக்குப்பண்ணியிருப்பது எவ்வளவு மகிமையான காரியம் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; ���ன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 1:19). உனக்கு விரோதமாக எழுப்பும் போராட்டங்கள், பலவிதமான நெருக்கங்கள் மத்தியில் கடந்துபோகிற வேளைகள் உண்டு. ஆனாலும் நாம் தைரியமாக இருப்போம். ஏனென்று கேட்டால் போராட்டம் உண்டு ஆனாலும் அவர்கள் உங்களை மேற்கொள்ள நான் விடமாட்டேன் என்று தேவன் சொல்லுகிறார். அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாய் சொல்லுகிறார். அவர் உறுதியாய் சொல்லுவதால் நிச்சயமாக நாம் அதை நம்பி, விசுவாசித்து செயல்படுவோமாக.\nமேலும் நமக்கு கர்த்தர் இந்த நிலையில் இரக்கம் செய்கிறேன் என்று சொல்லுகிறபடியால் நாம் கர்த்தருடைய இரக்கத்தைச் சார்ந்து வாழ்வோமாக அப்பொழுது கர்த்தருடைய உதவியை நாம் காணமுடியும்.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/29033213/Actor-Saravanan-and-fight-Chinmayi.vpf", "date_download": "2020-05-26T23:42:07Z", "digest": "sha1:5WF3HMTNK54ZVVOYEJS2DYUE23GD5IBL", "length": 9355, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Saravanan and fight Chinmayi || பஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி + \"||\" + Actor Saravanan and fight Chinmayi\nபஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி\nகமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி சர்ச்சைகளால் பரபரப்பாகி இருக்கிறது.\nஇதில் பங்கேற்ற நடிகை வனிதா ஏற்கனவே தொழில் அதிபர் ஆனந்தராஜை மணந்து விவாகரத்து செய்தவர். தனது குழந்தையை வனிதா கடத்திவிட்டதாக ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிக்பாஸ் அரங்குக்குள் சென்று விசாரணை நடத்திய சம்பவம் நடந்தது.\nபின்னர் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் கூறும்போது தனியாக வாழும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதுபோல் நடிகை மீரா மிதுன் மீதும் புகார் கூறப்பட்டது. பிக்பாஸ் அரங்கில் டைரக்டர் சேரனை சக போட்டியாளர்கள் அவமதிப்பதாகவும் வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.\nஇந்த நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் நடிகர் சரவணன் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். பிக்பாஸ் அரங்கில் நடிகர் சரவணன் பேசும்போது, “நான் பஸ்சில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்றார். இதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.\nஇந்த வீடியோவை பார்த்து சரவணனை சின்மயி டுவிட்டரில் கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பஸ்சில் பயணம் செய்தேன் என்பதை ஒளிபரப்பு செய்கின்றனர். இது பார்வையாளர்களுக்கும், பெண்களுக்கும் நகைச்சுவையாக தெரிகிறது. அவர் பேசியது கேவலமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தியேட்டர்களுக்கு பதிலாக டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் மேலும் 2 படங்கள்\n2. ஒல்லி தேகத்துக்கு மாற பிரணிதா யோசனை\n3. திரிஷா நடித்த குறும்படத்தில் கள்ளக்காதல்\n4. வாழ்க்கை, பந்தயம் இல்லை - நடிகை அமலாபால்\n5. பிரபல நடிகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2019/08/page/60/", "date_download": "2020-05-27T00:22:33Z", "digest": "sha1:HWEDPT5U4ZH2NFJ6LRNJXENEOBLOPZ5Q", "length": 11677, "nlines": 157, "source_domain": "punithapoomi.com", "title": "August 2019 - Page 60 of 60 - Punithapoomi", "raw_content": "\nமறைமுகமாக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் அரசாங்கம்; சாடுகின்றார் துரைரெட்ணம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை; நாளை விஷேட கலந்துரையாடல்\nபுதிய இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் முதல் சந்திப்பு; முக்கிய விடயங்கள் ஆராய்வு\nகட்டாரில் நிர்க்கதியாகவுள்ள 273 இலங்கையர்களும் விஷேட விமானத்தில் நாளை கொழும்பு வருவர்\nதேர்தல் திகதி குறித்த மனு நாளை வரை ஒத்திவைப்பு\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ப��தைகுழிகள்\n3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள்\nகோத்தபாய உரை குறித்து சில நாடுகள் தீவிரமான ஆராய்கின்றன.\nஇலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல வருகின்றது ஜலஸ்வா கப்பல்\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nமாதாந்திர தொகுப்புகள்: August 2019\nமறைமுகமாக இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் அரசாங்கம்; சாடுகின்றார் துரைரெட்ணம்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை; நாளை விஷேட கலந்துரையாடல்\nபுதிய இந்தியத் தூதுவர் வெளிவிவகார அமைச்சருடன் முதல் சந்திப்பு; முக்கிய விடயங்கள் ஆராய்வு\nகட்டாரில் நிர்க்கதியாகவுள்ள 273 இலங்கையர்களும் விஷேட விமானத்தில் நாளை கொழும்பு வருவர்\nதேர்தல் திகதி குறித்த மனு நாளை வரை ஒத்திவைப்பு\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nஇனப்படுகொலைக்கு நீதிகோரி முககவசம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது; இராணுவத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டு\nகிழக்கை சுருட்ட கமல் குணரட்ண\nதனிமைப்படுத்தப்படும் நிலையில் இலங்கை உள்ளது; அமெரிக்க முன்னாளர் தூதுவர் ராப்\n 2 மாதங்களில் சோதனைகள் முடிந்துவிடும் என்கிறது ரஷ்யா\nரத்னஜீவன் ஹூல் மீதான அரசின் அழுத்தம் வெட்கம் கெட்டது; மனோ கணேசன்\nசடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nசுகாதார அ��ைச்சு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை; நாளை விஷேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/eluthum-murai/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-27T00:18:57Z", "digest": "sha1:KNXTKYDTLNPDMCYIHAB3FMO2YW5VQ4MO", "length": 4223, "nlines": 91, "source_domain": "eluthu.com", "title": "ட் மெய்யெழுத்து (Tamil Meieluthu) | ட் - ஒட்டகம் தமிழ் மெய்யெழுத்துக்கள் - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் படி >> மெய்யெழுத்துக்கள் எழுதும் முறை >> ட்\nமெய்யெழுத்து 'ட்' எழுதும் முறை வரைகலை படத்துடன்.\nக் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்\nதமிழ் மெய்யெழுத்துக்கள் கற்றுக்கொள். Learn tamil Meieluthukkal online.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/16045-2011-08-08-02-36-53", "date_download": "2020-05-26T23:11:04Z", "digest": "sha1:4MT65IBET22I2X4JSHAL5T5QWNMKSHXP", "length": 10291, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம்", "raw_content": "\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2011\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம்\nஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உடைய முதியவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் அவர்களது ஆயுட்காலத்தை நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.\nகொழுப்பு சத்துடைய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதனால் அதிக உயிராபத்து ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2500 பேரிடம் நடத்தப்படட ஆய்வுகளின் மூலம் மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் நபர்களின் ஆய்ட்காலம் பத்து ஆண்டுகள் வரையி��் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஐஸ்கிரீம், முட்டை, இறைச்சி வகைகள், பால், சீஸ் போன்று உணவுப் பொருட்களை உட்கொள்வோர் விரைவில் உயிரிழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2011 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/01/07/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-26T23:41:26Z", "digest": "sha1:A24X3OUVQ3WSZ5QZM5WXTPPRHYO2XDIC", "length": 7595, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "சந்திர கிரகணம்……எதிர்வரும் 10ஆம் திகதி! | LankaSee", "raw_content": "\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..\nஇலங்கையில் 3 வாரங்களில் கொரோனா தீவிரமடையும்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்வின் பின் அதிகரித்துள்ள விபத்துக்கள்\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை\nதிருகோணமலை மாவட்டத்தில் வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து மரணம்\nசந்திர கிரகணம்……எதிர்வரும் 10ஆம் திகதி\nஎதிர்வரும் 10ஆம் திகதி வரும் பௌர்ணமி தினத்தில் அரைகுறை சந்திர கிரகணம் தென்படும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இதுவாகும். வெள்ளிக் கிழமை இரவு 10.37 அளவில் ஆரம்பமாகும் சந்திர கிரகணம் மறுநாள் அதிகாலை 2.45 மணியளவில் முடிவடையும். ஓநாய் சந்திர கிரகணம் என நாசா நிறுவனம் இதற்கு பெயரிட்டுள்ளது.\nசூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஇந்தாண்டு மேலும் மூன்று சந்திர கிரக���ங்கள் ஏற்பட உள்ளன. ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் ஏற்படவுள்ளன.\nஇராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்பு\nஇலங்கையில் உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் உயிரிழப்பு..\nகூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதலில் அறிமுகம் செய்யும் நாடு\nஅழியும் நிலையில் பிரான்ஸின் முக்கிய தொழில்துறை…\nதிடீரென்று ஆக்ரோஷமான ராஜநாகம்… திக் திக் நிமிடங்கள்\nகச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-05-26T23:42:40Z", "digest": "sha1:3DTWG2W7DPIDUHUHYUWERA7AIXTJ7S6K", "length": 13817, "nlines": 126, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முகம்மது ஷாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுகம்மது ஷாமி (Mohammed Shami, பிறப்பு மார்ச் 9, 1990, ஜோனகர், வங்காளம்) தேர்வுத் துடுப்பாட்டங்களிலும் ஒருநாள் துடுப்பாட்டங்களிலும், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடும் வேகப் பந்து வீச்சாளர் ஆவார். உள்நாட்டுப் போட்டிகளில் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணிக்காக ஆடுகிறார்.[2] மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார்.[3][4][5] ஜனவரி, 2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி சாதனை படைத்தார். மேலும் நவம்பர் , 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.\nசகாசுப்பூர், அம்ரோகா அருகிலுள்ள சிற்றூர், இந்தியா [1]\nதேர்வு அறிமுகம் (தொப்பி 279)\nநவம்பர் 6 2013 எ மேற்கிந்தியத் தீவுகள்\nபெப்ரவரி 6 2014 எ நியூசிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 195)\nசனவரி 6 2013 எ பாக்கித்தான்\nசனவரி 31 2014 எ நியூசிலாந்து\nமுகம்மது சமி உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\n2 இந்தியன் பிரீமியர் லீக்\nமுகமது ஷாமி மார்ச் 9, 1990 இல் ஷஹாஸ்பூர் கிராமத்தில் , அம்ரோகா மா���ட்டம், உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார்.[6] இவரின் தந்தை உழவர் ஆவார். இவரின் தந்தையும் இளவயதில் விரைவு வீச்சாளராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு சகோதரியும் , மூன்று சகோதரர்களும் உள்ளனர்.இவர்கள் மூன்று பேருமே விரைவு வீச்சாளர்களாக வேண்டுமென விரும்பினார்கள்.[7] ஷாமியின் பந்துவீச்சும் திறனைக் கண்டறிந்த இவரின் தந்தை இவரை தனது கிராமத்தில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டத்தில் பயிற்சி பெறச் செய்தார். அங்குள்ள பத்ருதீன் சித்திக்கிடம் என்பவரிடம் இவர் பயிற்சி செய்தார்.\nஇவரைப் பற்றி இவரின் பயிற்சியாளர் பின்வருமாறு கூறுகிறார்.\nநான் ஷாமியை முதன் முதலில் அவன் வலைப் பயிற்சியில் பந்து வீசியதைப் பார்த்தபோது அவருக்கு வயது 15 இருக்கும்.நான் பார்த்த உடனே அவர் சராசரியான நபர் இல்லை என்றும் அவருக்கு அபரிமிதமான திறமைகள் இருந்ததையும் நான் அறிந்தேன். எனவே அவனுக்கு நான் பயிற்சியளிக்க முடிவு செய்தேன். அவனை நான் உத்தரப் பிரதேச மாநில தொடருக்குக்காக தயார் செய்தேன். ஏனெனில் அந்தக் காலத்தில் சங்க துடுப்பாட்டங்கள் இல்லை. தொடர்ச்சியாகவும், கடினமாகவும் அவர் பயிற்சியினை மேற்கொண்டார். பயிற்சியில் இருந்து ஒருநாளும் அவர் விடுப்பு எடுத்தது இல்லை. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டித் தொடரில் சிறப்பாகப் பந்துவீசினார். ஆனால் சில அரசியல் காரணங்களினால் அவர் மாநில அணியில் தேர்வாகவில்லை. எனவே அவர்களின் பெற்றோர்களிடம் அவனை கொல்கத்தாவிற்கு அனுப்ப பரிந்துரைத்தேன் எனக் கூறினார்.\n2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.இந்த அணியின் பந்துவீச்சு தலைமைப் பயிற்சியாளராக பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் இருந்தார். அவரிடம் இருந்து சில பந்துவீச்சு நுனுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இந்தத் தொடரின் சில போட்டிகளில் மட்டுமே இவர் பந்து வீசினார். 2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தார்.\n2013 ஆம் ஆண்டில் இவர் சிறப்பாக செயல்பட்டதனால் 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 4.25 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரிலும் 3 ப��ட்டிகள் மட்டுமே விளையாடி 78ஓட்டங்களை வீட்டுக் கொடுத்து 1 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார்.[8]\n1 மேற்கிந்தியத் தீவுகள் பெரோசா கோட்லா விளையாட்டரங்கம் 2014 மட்டையாடவில்லை; 9.3-0-36-4\nஇந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[9]\n2 மேற்கிந்தியத் தீவுகள் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் 2015 8-0-35-3 ; மட்டையாடவில்லை\nஇந்தியா 4 இலக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.[10]\nஷாமி முகம்மது – கிரிக்கின்ஃபோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/13/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-781664.html", "date_download": "2020-05-27T00:26:46Z", "digest": "sha1:CQ54IXBFIYRPZ76QRZ4OIQPUTNPSGLWL", "length": 9365, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒசூரில் ரயில் மறியல் போராட்டம்: 300-க்கும் மேற்பட்டோர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் ரயில் மறியல் போராட்டம்: 300-க்கும் மேற்பட்டோர் கைது\nஇலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி, ஒசூர் ரயில் நிலையத்தில் மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்திய சோஷலிச ஜனநாயக கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தபால் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல, ஊத்தங்கரை அருகே 110 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்திய சோஷலிச ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர் ஷபியுல்லாகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nமதிமுக மாவட்டச் செயலாளர் மாதையன், ஒசூர் நகரச் செயலாளர் வெள்ளச்சாமி ஆகியோர் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டத்���ில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோவேந்தன் தலைமையில், ஒசூர் தபால் அலுவலகம் முன் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஊத்தங்கரை 110 பேர் கைது:\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில், ம.தி.மு.க மாவட்ட அவைத் தலைவர் சம்பத் தலைமையில், தருமபுரி அவைத் தலைவர் சாமிகண்ணு, கிளைச் செயலாளர் விஜயன், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் தருமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 40 பேர் பங்கேற்றனர்.\nஇவர்களை போலீசார் கைது செய்தனர். சாமல்பட்டியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/11/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-799502.html", "date_download": "2020-05-26T23:23:48Z", "digest": "sha1:DPWAJWKUARI3VZSORN2BIHMAF3B22QNM", "length": 8679, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆதார் அட்டையின்றி அவதிப்படும் மாணவர்கள்: மதிமுக புகார்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 மே 2020 திங்கள்கிழமை 05:54:07 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆதார் அட்டையின்றி அவதிப்படும் மாணவர்கள்: மதிமுக புகார்\nஆதார் அட்டை எண் கேட்டு ஆசிரியர்கள் நெருக்கடி தருவதால் மாணவர்கள் அவதிப்படுவதாக மதிமுக புகார��� கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக, அக் கட்சியின் சங்கர்நகர் பேரூர் கிளைச் செயலர் எம். முருகன் விடுத்துள்ள அறிக்கை:\nசங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் பெரும்பகுதியினர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். பலர் வெளியூர்களில் பணிபுரிவதால் குடும்பத் தலைவர்களே புகைப்படம் எடுக்காமல் உள்ளனர். ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவினாலும் அந்த அட்டையைப் பயன்படுத்துவதற்கான பணிகளை அரசு நிர்வாகம் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடம் கணக்கெடுப்பு என்ற பெயரில் ஆதார் அட்டை எண் கேட்கின்றனர். மாணவர் பலரும் புகைப்படம் எடுக்கவில்லை. இதனால், எங்கு சென்று புகைப்படம் எடுப்பது என்பதே தெரியாமல் ஒவ்வொரு அரசு அலுவலகமாக அலையும் சூழல் உள்ளது. ஆதார் அட்டை கட்டாயமா, இல்லையா என்பது இப்போது பிரச்னையில்லை. அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியில் அனைவரையும் ஈடுபடுத்தும் வகையில் சங்கர்நகர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக புகைப்படம் எடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும்.\nவிடுபட்டவர்கள் மட்டுமல்லாது, இதுவரை புகைப்படம் எடுக்காதவர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். புகைப்படம் எடுக்க தேவையற்ற நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/10134005/1265384/Crude-bomb-attack-on-woman-in-chennai.vpf", "date_download": "2020-05-26T23:27:15Z", "digest": "sha1:JDRPFFDR5MZHB4THTVRGELRNY55QKUXV", "length": 5918, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Crude bomb attack on woman in chennai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென���னையில் பட்டப்பகலில் பயங்கரம்- பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:40\nசென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவெடிகுண்டு தாக்குதல் (மாதிரி படம்)\nசென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளது ரிச்சி தெரு. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர்.\nஅரிவாளால் அந்த பெண்ணை வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் அவர் மீது வீசினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது.\nஇதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் மூன்றாவது மனைவி என்பதும், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nCrude Bomb Attack | நாட்டு வெடிகுண்டு தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் 900 தலிபான் கைதிகள் விடுவிப்பு\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது\nதாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1621 ஆக உயர்வு\nகொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/south-chennai/page/2/", "date_download": "2020-05-26T23:03:28Z", "digest": "sha1:FFQJ5UGBNZ7X2UV6TSNH633UUS4AGNWK", "length": 27547, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "தென் சென்னை | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன���்\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நியமனம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூண்டறிக்கை விநியோகம்-ஈரோடு\nமரக்கன்றுகள் நடும் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nவிருகம்பாக்கம் பகுதியில் சீமான் பார்வையிட்டார்.\nநாள்: நவம்பர் 17, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nவிருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். மேலும்\nஎம்.எம்.டி.ஏ. குடியிருப்பில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது\nநாள்: நவம்பர் 17, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nஅண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.டி.ஏ. குடியிருப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.\tமேலும்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவெழுச்சி பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 28, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nதமிழ்ப்பேரினத்தின் கலைஅடையாளமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவெழுச்சி பொதுக்கூட்டம் 26-07-15 அன்று மயிலாப்பூர், மாங்கொல்லையில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...\tமேலும்\nகொட்டும் மழையில் நடந்த பெருந்தலைவர் பெருவிழா பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 20, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nபெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி ‘பெருந்தலைவர் பெருவிழா’ பொதுக்கூட்டம் 18-07-15 அன்று சென்னை, தி.நகரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...\tமேலும்\nஎங்கள் தேசம் இதழ் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது\nநாள்: மார்ச் 14, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக் தோட்டம் ஆ...\tமேலும்\nஎல்லைத் தாண்டினால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவானா\nநாள்: மார்ச் 13, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nமோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமா...\tமேலும்\nமோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 12, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nமோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து 12-03-15 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.\tமேலும்\nசாலிகிராமத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 09, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், தென் சென்னை\nதென்சென்னை மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் கதிர் இராசேந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமி...\tமேலும்\nகுழந்தைகளுக்கு பெயர் விழா – சீமான் பெயர் கசூட்டினார்.\nநாள்: மே 11, 2014 In: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், தென் சென்னை, வட சென்னை\nநாம் தமிழர் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் – மாலா தம்பதியரின் இரட்டை குழந்தைக்கு அண்ணன் 09.05.2014 அன்று மாலை நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் செந்தமிழன் சீமான் பெயர் சூட்டினார்\nஅய்யா அயோதிதாசப்பண்டிதர் அவர்களின் 100வது நினைவு நாள்.\nநாள்: மே 06, 2014 In: கட்சி செய்திகள், தென் சென்னை, வட சென்னை\nஅய்யா அயோதிதாசப்பண்டிதர் அவர்களின் 100வது நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழரின் வீரவணக்க நிகழ்வில் எங்கள் அண்ணனும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான்\tமேலும்\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்ப…\nதலைமை அறிவிப்பு: நிலக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர் …\nதலைமை அறிவிப்பு: போளூர் தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர் நியமன…\nதலைமை அறிவிப்பு: பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர் நி…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-விராலிமலை தொகுதி\nநிலவேம்பு கசாயம் வழங்குதல்- கொரனா விழிப்புணர்வு தூ…\nமரக்கன்றுகள் நடு��் விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/vck-political-parties-gave-gift-asuran-film", "date_download": "2020-05-26T23:18:44Z", "digest": "sha1:4BMFIFPU2QJQEHYGCLGTGRFQOXALASIY", "length": 11403, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அசுரன் படத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடுத்த பரிசு! | vck political parties gave gift for asuran film | nakkheeran", "raw_content": "\nஅசுரன் படத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடுத்த பரிசு\nநடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படத்திற்கு பிறகு நான்காவது படமாக வெளிவந்திருக்கும் படம் அசுரன். இந்த படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளி வந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை மையமாக வைத்து வெளிவந்துள்ளது. வெக்கை நாவலில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளது.\nஅதே போல் அசுரன் படத்திலும் சாதி ரீதியான அடுக்குமுறைக்கு எதிராக வசனங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அசுரன் படம் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து மிக தீவிரமாக பேசியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பாராட்டியுள்ளனர். மேலும் விடுதலை கட்சி சார்பாக வன்னியரசு இயக்குநர் வெற்றிமாறனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அவருக்கு புத்தர் சிலையை பரிசாக அளித்தார். மேலும் அசுரன் படம் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் வன்னியரசு பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். அதோடு பல்வேறு சினிமா விமர்சகர்கள் அசுரன் படத்தை புகழ்ந்து பேசிவருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுகவில் மேலும் சில முக்கிய புள்ளிகளை இழுக்க பாஜக திட்டம்\nபா.ஜ.க.விற்கு சப்போர்ட் செய்யாத அ.தி.மு.க... மோடி, அமித்ஷாவிற்கு ரிப்போர்ட் செய்த உளவுத்துறை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஓரங்கட்டும் எடப்பாடி பழனிசாமி... மாஃபா பாண்டியராஜனுக்கு முக்கியத்துவம் ஏன்\n\"அ.தி.மு.க.வை விட தி.மு.க. என்ன சிறப்பாகச் செய்யப் போறாங்க\"... தி.மு.க.வை விமர்சிக்கும் பிரேமலதா விஜயகாந்த்\nதிருப்பத்தூரில் 204 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஜெயலலிதா சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு\nசிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் பாதுகாப்பினை கண்காணிக்க வேண்டும்\nரிச்சி தெருவில் கடைகள் திறப்பு (படங்கள்)\nஇந்தியில் ரீமேக்காகும் அய்யப்பனும் கோஷியும்...\n''அவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது'' - நடிகை ஆண்ட்ரியா\n''மீண்டும் அவர்களுக்கு உயிர் கொடுப்போம்'' - பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்\n''ஊரடங்கு உத்தரவு இங்கு போட்டிருக்கக்கூடாது'' - மன்சூர் அலிகான் வேதனை\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/04153820/1007549/Power-loom-worker-strike-reaches-10th-day.vpf", "date_download": "2020-05-26T23:50:20Z", "digest": "sha1:OMVQNXJ4QUHX6GI3YOG65IWSEVZBB72W", "length": 4629, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 10-வது நாளை எட்டியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசம்பள உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 10-வது நாளை எட்���ியது\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 03:38 PM\nவிருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.\nவிருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. ஆனால் 30 நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தும், விசைத்தறி உரிமையாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு சரக்கு மற்றும் சேவை வரியை காரணம் காட்டி சம்பள உயர்வு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/238284-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-05-27T00:42:22Z", "digest": "sha1:KS3N3QKE5N4UMD26CWCJWTZL62DVPPEW", "length": 8171, "nlines": 165, "source_domain": "yarl.com", "title": "இனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ?? - தென்னங்கீற்று - கருத்துக்களம்", "raw_content": "\nஇனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ\nஇனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ\nஇனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ\nதுபாயின் மூச்சடைக்க வைக்கும் 10 மிகப்பெரிய திட்டங்கள்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nதொடங்கப்பட்டது 8 hours ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nதுபாயின் மூச்சடைக்க வைக்கும் 10 மிகப்பெரிய திட்டங்கள்\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nயாரப்பா இந்த சத்தியமூர்த்தி, இந்தியன் ரோ ஏஜண்டா. அரைத்த மாவை திருப்பியும் அரைக்கின்றர்.\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதமிழ்நாட்டு கட்சிகளால் ஈழத்தமிழருக்கு எதுவுமே நடக்கா விட்டாலும் சீமான் இன்றும் ஈழத்தமிழருக்கு நடந்த அவலங்களை பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்றார் அல்லது எடுத்துச் சொல்கின்றார்.எத்தனையோ தமிழ்நாட்டு உறவுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனை என்னவென்றே தெரியாத நிலையில் சீமானின் பங்கு அளப்பெரியதாகவே தெரிகின்றது.அதிமுக எம்ஜிஆர் தவிர,திமுக எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையை ஊறுகாய் போல் தொட்டு சென்று விட்டு மூடிமறைத்தார்களே தவிர வேறெதுவுமில்லை. எமது இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்தால் ஏன் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எமக்கு தேவைப்படுகின்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கொஞ்ச நாட்களில் ஈழத்தமிழருக்கு பிரச்சனைகளே இல்லையென்று புத்தகத்தை மூடி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் மாற்றுக்கருத்து,விவாதம் எனும் போர்வையில் யதார்த்தம் இல்லாமல் கருத்து வைப்பவர்.\nஇந்தியாவை வைத்து சீனாவை ஆசியாவில் பலவீனமாக்க எண்ணும் மேற்குலம். இந்தியாவை பலவீனமாக்க களமிறங்கிய சீனா. Even if we combined world powers put all it's resources, they can't recreate LTTE. They too miss them \nஇனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242309-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-05-27T00:11:40Z", "digest": "sha1:ZGW4PTK2KJMY62MCPGD2PPTUUVUGO2B4", "length": 10829, "nlines": 172, "source_domain": "yarl.com", "title": "சென்னையில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nசென்னையில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று\nBy தமிழ் சிறி, May 11 in தமிழகச் செய்திகள்\nசென்னையில் இன்று ஒரேநாளில் 15 க��ழந்தைகளுக்கு கொரோனா தொற்று\nசென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில், பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட, 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதில் ஆண் குழந்தைகள் 10 பேர் மற்றும், பெண் குழந்தைகள் 5 பேர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 529 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.\nஇதில் சென்னையை சேர்ந்த 279 நபர்கள் அடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6535 ஆக உயர்ந்தது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nதொடங்கப்பட்டது 3 hours ago\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nதொடங்கப்பட்டது 8 hours ago\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nமுடிவுக்கு வரும் ஹாங்காங் ; புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கும் சீனா\nதொடங்கப்பட்டது வெள்ளி at 05:35\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nBy குமாரசாமி · Posted சற்று முன்\nதமிழ்நாட்டு கட்சிகளால் ஈழத்தமிழருக்கு எதுவுமே நடக்கா விட்டாலும் சீமான் இன்றும் ஈழத்தமிழருக்கு நடந்த அவலங்களை பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்றார் அல்லது எடுத்துச் சொல்கின்றார்.எத்தனையோ தமிழ்நாட்டு உறவுகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனை என்னவென்றே தெரியாத நிலையில் சீமானின் பங்கு அளப்பெரியதாகவே தெரிகின்றது.அதிமுக எம்ஜிஆர் தவிர,திமுக எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையை ஊறுகாய் போல் தொட்டு சென்று விட்டு மூடிமறைத்தார்களே தவிர வேறெதுவுமில்லை. எமது இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்தால் ஏன் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எமக்கு தேவைப்படுகின்றார்கள் சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கொஞ்ச நாட்களில் ஈழத்தமிழருக்கு பிரச்சனைகளே இல்லையென்று புத்தகத்தை மூடி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் மாற்றுக்கருத்து,விவாதம் எனும் போர்வையில் யதார்த்தம் இல்லாமல் கருத்து வைப்பவர்.\nஇந்தியாவை வைத்து சீனாவை ஆசியாவில் பலவீனமாக்க எண்ணும் மேற்குலம். இந்தியாவை பலவீனமாக்க களமிறங்கிய சீனா. Even if we combined world powers put all it's resources, they can't recreate LTTE. They too miss them \nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஎன்ன கருத்திடுவது என்று தெரியாமல், பகிடிக்கு இணைத்துவிட்டார் செய்யமாட்டார்கள். சாப்பாட்டு விடயத்தில் மட்டும்தான் பிரச்சனை. எல்லாம் சீமானிலிருக்கும் கடுப்பு.\n ah.... 😏 மேற்கின், இந்திய, இலங்கையின் ஒட்டுமொத்தத் தோல்விக்கும் புலிகள்தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வரும் காலம் தொலைவில் இல்லை. 😂\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nசக மனிதன் என்ற ரீதியில் அனுதாபங்கள் . ஆனால் தொண்டமான், மலையக மக்களின் இரத்தம் குடித்த அட்டை.\nசென்னையில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121762/", "date_download": "2020-05-26T23:49:05Z", "digest": "sha1:DVMMHRK6CE4CZEXSA4XYQ76ZZRSSAIKD", "length": 13467, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "வைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன்\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது இறந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கதறி அழுத நிகழ்வு நேற்று திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது.\nகடந்த பத்தாம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஆசிரியையான தனது மனைவியை பிரசவத்திற்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார். அன்றைய தினமே மனைவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பத்தாம் திகதி இரவு வரை வயிற்று வலி காணப்பட்டதாகவும், இதனை மனைவி கடமையில் இருந்த தாதியர்களிடம் இதனை பல தடவைகள் கூறியபோதும் அவர்கள் அதனை பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்றும் தெரிவித்த கணவன்.\nநள்ளிரவு பதினொரு மணிக்கு தனது மனவைியை சுக பிரசவத்திற்காக அறையில் கொண்டு சென்று விட்டதாகவும் ஆனாலும் பிரசவும் இடம்பெறவில்லை என்றும் மறுநாள் 11 ஆம் திகதி மனைவியை பரிசோதித்த போது குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்து சென்றமை கண்டறியப���பட்டு உடனடியாக சத்திர சிகிசை மூலம் காலை எட்டு முப்பது மணியளவில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட போது இறந்தே காணப்பட்டது என்றும் தெரிவித்த அவர்\nஆசியர்களாக கடமையாற்றும் நாம் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டோம் இந்த நிலையில் எமது முதல் குழந்தைக்காக நாம் மிகவும் ஆசையாகவும் எதிர்பார்ப்போடும் காத்திருந்தோம் ஆனால் உயிரற்ற அழகான பெண் குழந்தையினையே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை எம்மிடம் கையளித்தது.\nமாதாந்த கிளினிக் மற்றும் வைத்திய பரிசோதனைகளின் போது ஆரோக்கியமாக இருந்த குழந்தை எப்படி இறந்தது போதுமான நிறையுடன் இருந்த குழந்தை எப்படி இறந்தது போதுமான நிறையுடன் இருந்த குழந்தை எப்படி இறந்தது எனக் கேள்வி எழுப்பிய அவர் மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த போக்கே இதற்கு முழுக் காரணம். இதற்கு எமக்கு நீதி வேண்டும் என அழுதவாறே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும் என்ன நடந்தது என்று ஆராய வேண்டும் என்றும் தெரிவித்த அவர்கள் விடயத்தை ஆராய்ந்த பின்னர் கருத்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.\n#hospital #father #வைத்தியசாலை # #தந்தை\nTagsஇழந்துவிட்டேன் குழந்தையை தந்தை வைத்தியசாலை\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nமுள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் – 18 ஆம் திகதி அமைதியான முறையில் அனுஸ்டிக்க ஏற்பாடு\nசந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண் கைது\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ��தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/08/blog-post_01.html", "date_download": "2020-05-26T23:30:36Z", "digest": "sha1:V3O6KWAJRDF7YKIY3WJY3HC4IPUOEPRE", "length": 121720, "nlines": 681, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: உடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]\nஇந்த நெடுங்கதை 8 சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.\nஅந்தக் காலக்கட்டத்தில் நான் வலைப்பூவுக்கு மிகவும் புதியவனாக இருந்ததால் என்னைப் பின்தொடர்பவர்கள் சுமார் 10 பேர்கள் மட்டுமே இருந்தனர். அதனால் இந்தக் கதை பெரும்பாலான வாசகர்களைச் சென்றடையாமல் போனது.\nதற்போது என்னை பின் தொடர்பவர்கள் 100 க்கும் மேற்பட்டு இருப்பதாலும், அவர்களில் பலரும் இந்தக்கதையை ஆர்வத்துடன் வாசிக்க விரும்புவார்கள் என்ற நம்பிக்கையிலும், இந்த நெடுங்கதையை ஒரே பகுதியாக இன்று மீண்டும் வெளியிட்டுள்ளேன்.\nதங்களின் ���ருத்துக்களை அன்புடனும், ஆவலுடனும் எதிர்பார்க்கிறேன்.\nமாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.\nதன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.\n“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.\nபொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.\nஎதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.\nவண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.\nகுனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.\n“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.\nகழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.\n”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா\nதான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.\nபுதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.\nஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.\nவிமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.\n“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா கங்கா ஸ்நானமா பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.\nஎல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.\n“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.\n“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.\nகுழந்தைகள் ரவியும் கமலாவும் வைத்த கண் வாங்காமல், எதிர்புறம் அமர்ந்திருந்த நபரையே கண் கொட்டாமல் பார்த்த வண்ணம் இருந்தனர்.\n“டேய் பசங்களா, என்ன என்னை அப்படிப் பார்க்கிறீங்க; உங்க பெயர் என்ன; உங்க பெயர் என்ன” கேட்டார் அந்த வினோதப் பயணி.\n“என் பெயர் ரவி, இவ பெயரு கமலா, அவ பெயரு விமலா, இது என் அப்பா, அவர் பெயர் பட்டாபிராமன்; இது என் அம்மா, அவங்க பெயர் பங்கஜம் என்று குழந்தை எல்லோரையும் அறிமுகப்படுத்தி விட்டு, “உங்க மூஞ்சி பூராவும் ஏன் இப்படியிருக்கு நல்லா சோப்புப் போட்��ு குளிக்க மாட்டீங்களா நல்லா சோப்புப் போட்டு குளிக்க மாட்டீங்களா” ரவி கள்ளங்கபட மில்லாமல் குழந்தைத்தனமாக கேட்டு விட்டான்.\nபலத்த சிரிப்புடன் அனைவரையும் அவர் பார்த்த பார்வை எல்லோருக்குமே ஒருவித பயத்தை வரவழைத்தது.\nஅவருக்கு சுமார் 75 முதல் 80 வயதுக்குள் இருக்கலாம். உயரமான ஒல்லியான தேகம். சற்று கருத்த உருவம். பின் கழுத்துக்கு மேல் கொஞ்சமாக தொங்கும் நரைத்த முடிக்கற்றைகள். அதன் மேற்புறம் சந்திர பிம்பம் போன்ற வளைவு. முகம், நெற்றி, தலை, கை, கால்கள், விரல்கள் என எல்லா இடங்களிலும் சிறியதும், பெரியதுமான கொப்புளங்கள். உப்புச்சீடை, வெல்லச்சீடை போல முண்டும் முடிச்சுமாக பார்க்கவே அருவருப்பான தோற்றம்.\nகனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகளுடன், அவர் வாய் பிளந்து பெரியதாகச் சிரித்தது, எல்லோருக்குமே பயங்கரமான திகில் உணர்வை ஏற்படுத்தியது.\nவெள்ளை வேஷ்டியும், முழுக்கை வெள்ளை நிற ஜிப்பாவும், விசிறி மடிப்புடன் ஒரு அங்க வஸ்திரமும் அணிந்திருந்ததால் நல்ல வேளையாக எண்பது சதவீத கொப்புளங்கள், மூடி மறைக்கப் பட்டிருந்தன.\nரவியைத் தன் அருகே அழைத்து ஜன்னல் பக்கம் உட்கார வைத்துக் கொண்டார் அந்த ஆசாமி. கமலாவைப் பார்த்துச் சிரித்த வண்ணம், ரவியும் தனக்கு ஜன்னல் சீட் கிடைத்ததால், படு உற்சாகமானான்.\nஇளங்கன்று பயம் அறியாது என்பது போல, மெதுவாக அந்தப் பெரியவரின் வலது கைவிரலில் இருந்த ஒரு கொப்பளத்தைத் தொட்டுத் திருகிப் பார்த்தான், ரவி.\nஇதைப் பார்த்த பங்கஜத்திற்கும், பட்டாபிக்கும் ரத்தக் கொதிப்பு அதிகமானது. ரவியை அடிக்க கையை ஓங்கினர்.\n“குழந்தை தானே, அவனுக்கு என்ன தெரியும் ஏதோ அவனாவது என்னிடம் பிரியமாகப் பழகுகிறான். அவனையும் என்னிடமிருந்து விலக்கிடாதீங்கோ” என்றார் அந்தப் பெரியவர்.\nமெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மிகவும் சங்கடத்தில் நெளிந்து, ரவியை முறைத்துப் பார்த்தனர், அவனின் பெற்றோர்கள்.\nஅந்த ஆசாமி சற்று கண்களை மூடிக்கொண்டார். சற்றே பயம் தெளிந்த விமலா, அம்மாவின் புடவைத் தலைப்பிலிருந்து அடிக்கடி வெளியே எட்டிப் பார்க்கவும் தயாரானாள்.\nரவிக்கு கை ஜாடை காட்டி, அவன் அப்பாவும் அம்மாவும், அந்த ஆசாமியிடமிருந்து எழுந்து தங்களிடம் வந்து அமரும் படி எவ்வளவோ கஜகர்ணம் போட்டுப் பார���த்தனர்.\nஜன்னலை விட்டு வர முடியாது என்று பிடிவாதமாக தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிய வண்ணம், அழுத்தமாக வெளிப்புறம் தன் பார்வையைச் செலுத்தி, வேகமாக ஓடும் மரம், செடி, கொடிகளை ஆச்சர்யமாக நோக்கி வந்தான்.\n“சரியான அடம் பிடித்தது; ஊர் வரட்டும்; கங்கையிலே ஒரே அமுக்கா அமுக்கிப் புடறேன்” கறுவிக் கொண்டாள் பங்கஜம்.\n”சூடான இட்லி, தோசை, வடை, காஃபி, டீ, சாயா” என்ற குரலுடன் இங்குமங்கும் ஒரு சில பணியாளர்கள் போய் வந்த வண்ணம் இருந்தனர்.\nவண்டியின் வேகம் குறைந்து ஒரு குலுங்கலுடன் நிற்கத் தொடங்கியது. வெளியே ஏதோ ஒரு ஸ்டேஷன் வந்துள்ளது.\nஆசாமி கண்ணைத் திறந்து ரவியின் தலைக்கு மேல் தன் தாடையை உரசியவாறு குனிந்து வெளியே பார்த்தார். “கூடூர்” என்று கூறிக் கொண்டு, தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்து, எட்டாகப் பத்து நிமிடம் உள்ளது, என்றும் சொல்லிக் கொண்டார்.\nவெளியே விற்கப்படும் கோன் ஐஸ் க்ரீம், ரவியின் பார்வையில் பட்டு விட்டது. தன் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான் ரவி. அவர்கள் அவனிடம் கோபமாக இருப்பதாகத் தோன்றியது.\n“கமலா, கமலா..... கோன் ஐஸ் விக்குதுடி” ஆவலுடன் கூறினான்.\nஆசாமி தன் இடுப்பிலிருந்த சுருக்குப்பையை அவிழ்த்துப் பிரித்து பணத்தை எடுத்து “மூன்று கோன் ஐஸ் கொடு” என்று சொல்லி கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்.\nரவிக்கு நாக்கில் எச்சில் ஊறி உடம்பெல்லாம் ஜில்லிட்டுப் போனது போல ஒரே குஷியானது.\nஅவர் நீட்டிய கோன் ஐஸை வாங்கி ரவி உடனே கிடுகிடுவென சுவைக்க ஆரம்பித்து விட்டான். கமலா தயங்கியவாறே வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தன் அம்மாவையும் அப்பாவையும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்தாள். விமலா ”தனக்கு வேண்டாம் ” என்று உறுதியாக மறுத்து விட்டாள்.\n“ஐயா, உங்களைத் தயவுசெய்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம். இது போல எதுவும் வாங்கித் தராதீர்கள். எட்டாக்கைப் பயணம். குழந்தைகளுக்கு ஏதும் உடம்புக்கு வந்து விட்டால் நாங்கள் தான் கஷ்டப் படணும்” என்று மாற்றி மாற்றி கண்டிப்புடன் சொல்லி விட்டனர், பெற்றோர்கள் இருவரும்.\n“வெய்யில் காலம், குழந்தைகள் ஏதோ ஆசைப்படுது. ஒரே ஒரு ஐஸ் தானே, உடம்புக்கு ஒண்ணும் வந்து விடாது. அப்படியே ஏதாவது காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் என்றாலும் என்னிடம் எல்லா மருந்துகளும் உள்ளன. கவலையே ப���ாதீங்கோ” என்று சொல்லி விட்டு, தன் கையில் மீதியிருந்த ஒரு கோன் ஐஸையும் , ரவியின் மற்றொரு கையில் திணித்தார். ரவியின் சந்தோஷம் இப்போது இரட்டிப்பானது.\nமிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக்கொண்டு, ரவியை முறைத்துப் பார்த்தனர் பங்கஜமும், பட்டாபியும். விவரம் புரியாத அவனை தனியே கூட்டிப் போய் நாலு சாத்து சாத்தணும் போலத் தோன்றியது அவர்களுக்கு.\nவண்டி மிகப்பெரியதொரு சத்தத்துடன் நகரத் தொடங்கியது.\n\" பட்டாபியிடம் வினவினாள் பங்கஜம்.\n“அது ஒண்ணுதான் இப்போ குறைச்சல். எனக்கு ஒண்ணுமே வாய்க்குப் பிடிக்காது போல உள்ளது. குமட்டிக் கொண்டு வாந்தி வரும் போல உள்ளது” என்றார் மிகுந்த எரிச்சலுடன், சற்று உரக்கவே, அந்த ஆசாமிக்கு காதில் விழட்டும் என்று.\nஆசாமி, தன் ஏதோ ஒரு பையில் கையை விட்டு, எதையோ எடுத்து, “இ ந் தா ங் கோ.... ஸார் ..... ‘ஹா ஜ் மோ லா’ ஆயுர்வேத மருந்து. இரண்டு வில்லைகள் வாயில் போட்டுச் சப்பினால் போதும். குமட்டல் போய் நல்ல பசியைக் கிளப்பிவிடும்” என்றார் அந்த ஆசாமி.\nஇதைக் கேட்டதும், பட்டாபிக்கு பசிக்குப் பதிலாக கடுங் கோபத்தைக் கிளம்பி விட்டது, அவரின் பேச்சு.\nபட்டாபி மிகுந்த கோபத்துடன் அவரிடம் என்னவெல்லாம் பேசினார் தெரியுமா\n”யோவ் .. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. என் தகப்பனார் செத்துப்போய் பதினைந்து நாட்கள் தான் ஆகிறது. அவரின் கடைசி ஆசைப்படி கர்மா செய்ய காசிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அது முடியும் வரை வெளி மனுஷ்யாள் யாரிடமும் பேசக்கூடாது. கண்டதைச் சாப்பிடக் கூடாது.\nநிம்மதியா எங்களைக் கொஞ்சம் தனியா இருக்க விடுங்கோ. எங்கள் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதீங்க; ஏண்டா இந்த ரயிலில், இந்தப் பெட்டியில், முன்பதிவு செய்தோம்னு ரொம்பவும் வேதனைப் படறோம்.\nவேறு எங்காவது ஒத்தை சீட்டு இருந்தா, நீர், டீ.டீ.ஆர். இடம் சொல்லி மாத்திண்டு போய்ட்டாக் கூட உமக்குப் புண்ணியமாப் போகும்” என்று பட்டாஸ் கட்டைப் பற்ற வைத்தது போல வெடிக்க ஆரம்பித்தார், பட்டாபி.\nஇதுபோன்ற எவ்வளவோ பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் இதுவரை பலமுறை சந்தித்த அந்த ஆசாமிக்கு, மனதிற்குள் சற்றே வருத்தமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், கழிவறைக்குப் போவது போல வெளியேறி, அருகிலிருந்த கம்பார்ட்மெண்ட்கள் சிலவற்றிற்குச் சென்று, இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தார். உடம்புத் தோலில் மட்டுமல்லாமல் அவர் மனதும் ரணமாகிப் போய் இருக்குமோ என்னவோ .... பாவம்.\nவெகு நேரம் ஆகியும், அந்த ஆசாமியைக் காணாததால், சற்று நிம்மதி அடைந்திருந்தனர், பட்டாபியின் குடும்பத்தினர்.\n“ஒரு வேளை நீங்க போட்ட சத்தத்தில், அந்த மனுஷன் ஓடும் ரயிலிலிருந்து குதித்திருப்பாரோ” பங்கஜம் தன் கணவனிடம் சிரித்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள்.\n“அப்படியெல்லாம் இருக்காது; அவனைப் பார்த்தால், நீ சொல்வது போல ஓடும் ரயிலிலிருந்து குதித்து உயிரை விடும் அளவுக்கு மானஸ்தனாகத் தெரியவில்லை. பரதேசிப்பயல் ... இங்கு எங்காவது தான் கழிவறைக்குப் போய் இருப்பான். வந்துடுவான்” என்றார் பட்டாபி.\n“இப்போது சாப்பாட்டு மூட்டையைப் அவிழ்த்தால், உடனே அவன் வந்து, அது என்ன இது என்ன என்று கேட்டுக் கேட்டே கழுத்தை அறுத்து நம்மைச் சாப்பிட விடாமல் சங்கடப் படுத்தி விடுவான். என்ன பண்ணித் தொலைப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு விகாரமாயிருப்பவன் ஏன் ரயிலில் நம்முடன் வந்து தொலைந்தானோ நாம் பண்ணின பாபம் நம்மைக் காசி வரை துரத்தி வருகிறது” பங்கஜம் மேலும் தூபம் போட்டாள்.\nசற்று நேரத்தில் வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனில் அவுட்டர் சிக்னல் கிடைக்காமல், நிற்க ஆயத்தமாகி, இஞ்ஜின் பெருமூச்சு வாங்குவது போல சத்தம் கேட்டது.\nஅந்த ஆசாமி மெதுவாக இவர்கள் இருக்குமிடம் வந்தார். ஏதோ ஒரு பையில் கையை விட்டு ஒரு பொட்டலத்தை வெளியில் எடுத்து அதை ஒரு கையிலும், குடிநீர் பாட்டிலை மறு கையிலும் வைத்துக்கொண்டு, ”தான் இங்கு அமர்ந்து சாப்பிடலாமா” என்பது போல, இவர்களை ஒரு பார்வை பார்த்தார். அவர்கள் அவரைக் கொஞ்சமும் கவனிக்காதது போலவும், வேறு எங்கோ பார்ப்பது போலவும், முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு பாசாங்கு செய்தனர்.\nஆசாமி ரவியைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்து விட்டு, “தம்பீ .... நான் சப்பாத்தி சாப்பிடப் போகிறேன், சாப்பிடலாமா” என்றார். கணவனும் மனைவியும் மீண்டும் ரவியைப் பார்த்து முறைக்க, “சப்பாத்தி எனக்குப் பிடிக்காது, எனக்கு வேண்டாம், நீங்களே சாப்பிடுங்க” எனப் பட்டென்றுச் சொல்லி விட்டான், ரவி.\nநான்கு சப்பாத்திகளை கொத்துமல்லித் துவையலுடன் சாப்பிட்டு விட்டு, குடிநீர் பாட்டிலையும் காலி செய்தார். சூடான பால் ஒரு கப் வாங்கிக் குடித்தார். பெரிய சைஸ் பச்சை மோரிஸ் பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு, எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார்.\nபிறகு அவர் அந்தப் பொடியன் ரவியைப் பார்த்து, “ரவி, நீங்களெல்லாம் ஒரே குடும்பம். ஜாலியாக ரயில் பயணத்தை அனுபவியுங்கள். நீ எனக்கான லோயர் பெர்த்தில் படுத்துக்கோ; நான் உனக்கான அப்பர் பெர்த்தில் போய் படுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன்னுடைய எல்லா சாமான்களுடனும், குடிபெயர்ந்து மேலே ஏறி விட்டார் அந்த ஆசாமி.\nகீழே லோயர் பெர்த்தில் படுத்து பயணிக்க வேண்டிய உரிமையுடன் ரிஸர்வேஷன் டிக்கெட் வாங்கியுள்ள அந்த வயதான மூத்த குடிமகன், தங்களுக்காக கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்துக்கு, போகிறாரே என்ற ஒரு எண்ணமோ, பச்சாதாபமோ இல்லாமல் இருந்தனர் பட்டாபி கோஷ்டியினர்.\nஇதுதான் நல்ல சமயம் என்று சோத்து மூட்டையைப் பிரித்து, இரவு சாப்பாட்டை திருப்தியுடன் முடித்துக் கொண்டது, பட்டாபி கோஷ்டி.\n“நாளைய ஒரு நாள் முழுவதும், நாம் ரயிலிலேயே கழித்தாக வேண்டும். அது கீழே இறங்காமல், மேலேயே படுத்துக் கொண்டு விட்டால் தேவலாம்” என்று இவர்களுக்குள் நினைத்துக் கொண்டனர்.\nஅதன்படியே மறுநாள் ‘பல்ஹர்ஷா’ வில் காலை டிபனும்; ‘நாக்பூர்’ இல் மதிய உணவும், ’இட்டார்ஸி’ யில் மாலை டிபனும், ‘ஜபல்பூர்’ இல் இரவு சாப்பாடும் என இவர்கள் நிம்மதியாக உண்டு களித்தனர். இடையிடையே தட்டை, முறுக்கு, கடலை உருண்டை, உருளைக்கிழங்கு சிப்ஸ் முதலிய கரமுராக்களும் கொறித்துக் கொண்டு வந்தனர்.\nஅந்த மனிதர் இவர்கள் பக்கமே வரவில்லை. வண்டி நிற்கும் ஸ்டேஷன்களில் மட்டும், மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து இறங்கி, சோம்பல் முறித்துக் கொண்டு, காலாற நடந்து, கதவு வரை சென்று, எந்த ஊர் என்று தெரிந்து கொண்டு, கழிவறைக் காரியங்களையும் கையோடு முடித்துக் கொண்டு பரணையில் ஏறும் பூனை போல மெதுவாக ஏறிப் படுத்து வந்தார்.\nநாக்பூரில் மட்டும், அப்பர் பெர்த்தில் அமர்ந்தபடியே அவர், மற்றொரு பொட்டலத்தைப் பிரித்து சப்பாத்தி சாப்பிட்டது போல, கொத்துமல்லித் துவையல் வாசனையை மோப்பம் பிடித்த பங்கஜம் தெரிந்து கொண்டாள்.\nநிறைய பச்சை வாழைப்பழங்கள் போட்டுத் தொங்க விடப்பட்டிருந்த அவரின் ’கேரி பேக்’ ஒன்று இப்போது, மிகவும் சுருங்கி ஓரிரு பழங்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பரிதாபமாக காட்சியளி��்தது.\nஅவர் இரண்டொரு முறை சூடாகப் பால் கேட்டு வாங்கி அருந்தியதை பட்டாபி கவனித்திருந்தார்.\nமொத்தத்தில் பட்டாபி தம்பதிகளுக்கு நேற்றைய அளவு ரத்தக் கொதிப்பு இன்று இல்லை. அவர் தன் லோயர் பெர்த்தை விட்டுக் கொடுத்தது, என்னவோ இவர்களுக்கு, அவர் தன் வீடு வாசல், மாடு கண்ணு, சொத்து சுகம் அனைத்தையும் உயில் எழுதிக் கொடுத்தது போன்ற (அல்ப) சந்தோஷத்தை அளித்தது. அந்த ஆசாமியை மனதிற்குள் கொஞ்சம் பாராட்டவும் செய்தனர்.\nஇரவு மணி 10.45 க்கு, ‘கட்னி’ என்ற ஸ்டேஷன் வந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு, அனைவரும் படுக்கத் தொடங்கினர். அந்த ஆசாமி அதற்கு முன்பாகவே தூங்கி விட்டிருந்தார்.\nபட்டாபி தான் கொண்டு வந்திருந்த அலாரத்தை [இப்போது போல செல்போன் பிரபலமாகாத காலம் அது] சரியாக அதிகாலை 4.30 மணிக்கு அடிக்குமாறு முடுக்கி விட்டார். பட்டாபி கோஷ்டி விடியற்காலம் 4.50 க்கு அலஹாபாத்தில் இறங்க வேண்டும்.\nகுழந்தையை ஆட்டிவிடும் தொட்டிலைப் போன்ற வண்டியின் அருமையான ஆட்டத்திலும், சீரான ஓட்டத்திலும், சுகமான காற்றிலும் அனைவரும் நிம்மதியாகத் தூங்கி விட்டனர். அவர்களை ஏற்றிச் சென்ற ரயில் மட்டும் தூங்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.\nமறு நாள் அதிகாலை, அலாரம் அடித்ததும் அலறி எழுந்த பட்டாபி, அதை மேலும் தொடர்ந்து அடிக்க விடாமல், அதன் தலையில் ஒரு குட்டு குட்டி, அதை ஊமையாக்கினார்.\nலைட்டைப் போட்டால் ஒருவேளை அந்த ஆசாமியும் தூக்கம் கலைந்து எழுந்து விடக்கூடும் என்ற பயத்திலும், காலை வேளையில் அதன் முகத்தில் மீண்டும் முழிக்க விருப்பமின்றியும், மங்கலான நைட் லாம்ப் வெளிச்சத்திலேயே, தன்னுடைய ஒவ்வொரு சாமான்களையும் விமலா+ பங்கஜம் உதவியுடன், ரயில் பெட்டியிலிருந்து இறங்க வேண்டிய கதவுப் பகுதி அருகில், அவர்கள் தாமதமின்றி உடனே இறங்குவதற்கு வசதியாக வைத்துக் கொண்டார். விமலாவை விட்டு ஒருமுறை சாமான்களை எண்ணச் சொல்லி பன்னிரண்டு உருப்படிகள் என்பதை உறுதி செய்து கொண்டார், பட்டாபி.\nகுழந்தைகள் ரவியையும், கமலாவையும் மெதுவாக எழுப்பி, அவர்கள் முகத்தை வாஷ் பேசினில் அலம்பித் துடைக்கவும், வண்டி அலஹாபாத்தில் நிற்கவும் சரியாக இருந்தது.\nமூட்டை முடிச்சுக்களுடன் கீழே இறங்கிய அவர்களை டாக்ஸி வாலாக்களும், போர்ட்டர்களும் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தமிழ், ஆங்கிலம், ஹி��்தி முதலியவற்றைக் குழைத்த ஒரு புது மொழியில் சங்கரமடம் செல்ல பேரம் பேசி முடித்து, ஒருவழியாக டாக்ஸியில் ஏறி அமர்ந்தது அந்தக் குடும்பம்.\nசற்று நேரத்தில் கண் விழித்த அந்த ஆசாமி தனக்குக் கீழே உள்ள இருக்கைகள் யாவும் காலியாக இருப்பது கண்டு, மெதுவாக அப்பர் பெர்த்திலிருந்து கீழே இறங்கி, சுதந்திரமாகச் சோம்பல் முறித்து விட்டு, சோப்பு, பேஸ்ட், ப்ரஷ், துண்டு, விபூதி சம்புடம் முதலியனவற்றை கையில் எடுத்துக்கொண்டு, தன் ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் கண்ணுக்குப் புலப்பட, மற்றொன்றைத் தேடி எடுக்க கீழே குனிந்தார். வாராணசி வரை செல்ல வேண்டிய அந்த வண்டி அலஹாபாத்திலிருந்து புறப்பட இன்னும் ஏழு நிமிடங்களே இருந்தன.\nசங்கர மடத்தை அடைந்த பட்டாபியின் குடும்பத்தை வரவேற்று, தங்குவதற்கு ரூம் கொடுத்து, பாத்ரூம் டாய்லெட் வசதிகளை விளக்கி விட்டு, “எல்லோரும் ஸ்நானம் செய்து விட்டு, ஆகாரம் முடித்து விட்டு, பயணக் களைப்பு தீர சற்று ஓய்வு எடுத்துக்கோங்கோ. மத்யானமா நான் வந்து, நாளைக்கு திரிவேணி சங்கமம் போய் என்னென்ன கர்மாக்கள் எப்படி எப்படி செய்யணும், கங்கா ஜலத்தை சின்னச் சின்ன சொம்புகளில் அடைத்து சீல் செய்து கொள்வது எப்படி; பிறகு மறுநாள் காசிக்குப் போய் தம்பதி பூஜை செய்வது, புனித கங்கையின் பல்வேறு ஸ்நான கட்டங்களில், படகில் சென்று பித்ருக்களுக்கு பிண்டம் போடுவது, காசி விஸ்வநாதர் + விசாலாக்ஷியைத் தரிசனம் செய்வது, காலபைரவர் கோவிலுக்குப் போய் மந்திரம் சொல்லி காசிக்கயிறு அணிவது, அதற்கு மறுநாள் கயா போய், கயா ஸ்ரார்த்தம் செய்வது முதலியனவற்றைப் பற்றி விபரமாகச் சொல்லுகிறேன்”\nVARANASI ஸ்நான கட்டம் - காசி கங்கைக்கரை\nகங்கா யமுனா சரஸ்வதி நதிகள் கலக்கும்\nதிரிவேணி சங்கமம் அருகே - அலஹாபாத்\nகயா ஸ்ரார்த்தம் செய்து காசியாத்திரை முடிக்குமிடம்\nஸ்ரீ காசி விஸ்வநாதர். ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ விசாலாக்ஷி\nஸ்ரீ காசி விஸ்வநாதர் - சிவலிங்கம்\nகையில் ரக்ஷையாகக் கட்டும் காசிக்கயிறுகள்\nமந்திரம் சொல்லி கொடுக்கப்படும் கோயில்.\nபுனித கங்கா ஜலம் உள்ள\n[காசி கங்கைக்கரையின் பல்வேறு ஸ்நான கட்டங்கள்]\nஎன்று சொல்லி விட்டு, நித்யப்படி பூஜை செய்ய தன் பூஜை ரூமுக்குள் புகுந்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.\nஅவர் இவ்வாறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு தன் நித்தியப்படி பூஜை செய்யச் சென்றதும் ,பட்டாபிக்கு ஏதோ சுருக்கென்றது. ரத்தக் கொதிப்பு உச்சநிலைக்கு எகிறியது. ரயிலின் ஓரமாக உள்ளடங்கி வைத்த அஸ்திக் கலசத்துடன் கூடிய அட்டைப்பெட்டி, ரயிலிலிருந்து இவர்களுடன் கொண்டு வரப்படவில்லை.\nசென்னையை விட்டுக் கிளம்பும் போது, தூக்கி வரமுடியாமல் மிகவும் கனமாக இருந்த ஒரு பெரிய பை, இப்போது ரயிலில் வரும் போது பங்கஜத்தால், எளிதில் தூக்க செளகர்யமாக வேறு ஒரு காலிப் பையின் உதவியினால், இரண்டாக மாற்றப்பட்டதால், மொத்த சாமான்களின் எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nசென்னையை விட்டுப் புறப்படும் போது மொத்தம் 12 பேக்கிங் ஆக இருந்தவை, ரயிலில் வரும் போது பங்கஜத்தால் 13 ஆக மாற்றப்பட்ட விபரம் யாருக்குமே தெரிய நியாயமில்லை. பங்கஜத்திற்கும் அது ஞாபகம் வராமல் போய் விட்டது.\nஅதிகாலை தூக்கக் கலக்கத்திலும், ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்ற அவசரத்திலும், அந்த ஆசாமி முகத்தில் மீண்டும் விழிக்கக் கூடாது என்ற எண்ணத்திலும், அஸ்திக் கலசம் வைத்துக் கட்டப்பட்ட அட்டைப் பெட்டி மட்டும், ரயிலில் உட்காரும் இடத்திற்கு கீழே மிகவும் உள்ளடங்கி ஒரு ஓரமாக இருந்ததால், ரயிலிலேயே மறந்து வைத்து விட்டு, மீதி சாமான்களை மட்டும் எண்ணி மொத்தம் 12 அயிட்டங்கள் மிகச் சரியாக உள்ளன என்ற திருப்தியில் அலஹாபாத் ஸ்டேஷன் வந்ததும், இறங்கி டாக்ஸி பிடித்து சங்கர மடத்துக்கு வந்து விட்டிருந்தனர்.\nகொஞ்சம் கூட, பொறுப்போ கவனமோ இல்லை என, பங்கஜமும் பட்டாபியும் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டுக் கொண்டிருந்தனர்.\nகுழந்தைகள் ரவியும் கமலாவும், சங்கர மடத்து வாசலில் புல்வெளியில் படுத்திருந்த பசுக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பசு ஒன்று தன் முதுகில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களையும், கொசுக்களையும் விரட்டி விரட்டி அடிக்க, தன் நீண்ட வாலைச் சுழட்டிச் சுழட்டி அடிப்பதையும், காதுகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருப்பதையும் , அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிறிய மணி ஒன்று, அந்தப் பசுவின் அசைவுகளுக்கு ஏற்ப எழுப்பும் இனிய ஒலியையும், ஆராய்ச்சி செய்த வண்ணம் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.\nபெரியவள் விமலா மட்டும், வந்த இடத்திலும், பட்டாபி, பங்கஜத்தின் வாய்ச் சண்டை முற்றி கைச் சண்டையாக மாறாதவாறு, அவர���களைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.\nகை நிறையப் பணம் உள்ளது. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், ஏ.டி.எம். கார்டு எல்லாம் உள்ளது. ரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா\nஇங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து, வாராணசி ஸ்டேஷன் வரை ரயிலைத் துரத்திப் பிடித்துப் பார்த்து விட்டு வரலாமா அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ அதற்குள் யாராவது அதை எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களோ அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ அதைப் பிரித்துப் பார்த்து ஏமாந்து போய் குப்பை என்று தூக்கிப் போட்டு ஒருவேளை உடைத்திருப்பார்களோ பட்டாபிக்கு இவ்வாறு பலவித எண்ணங்கள் தோன்றி வந்தன.\nஎதற்காக காசிக்குப் புறப்பட்டு வந்தோமோ, அந்தக் காரியமே நடக்குமோ நடக்காதோ என்ற கவலையில் அடிவயிற்றைக் கலக்கிய பட்டாபிக்கு, ஸ்நானம் செய்யவோ, ஆகாரம் செய்யவோ எதுவும் தோன்றாமல் பித்துப் பிடித்தாற்போல ஆகி, தவியாய்த் தவிக்க ஆரம்பித்தார்.\nஎப்படியும் ஒரு டாக்ஸி பிடித்துப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்து ரத்தக் கொதிப்பு மாத்திரை ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொண்டு , கிளம்பத் தயாராகி விட்டார்.“பூஜை அறையிலிருக்கும் சங்கர மடத்து சாஸ்திரிகள் வெளியே வரட்டும். அவரிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போங்கோ” என்று பட்டாபியின் பதட்டத்துடன் கூடிய பயணத்தை சற்றே ஒத்தி வைத்தாள் பங்கஜம்.\nதன் நித்யப்படி பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சங்கரமடத்து சாஸ்திரிகளிடம் விவரம் சொல்ல பட்டாபியும், பங்கஜமும் நெருங்கவும், மடத்து வாசலில் யாரோ ஆட்டோவில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.\nசங்கர மடத்து வாசலில் புல்வெளிகளில் படுத்திருந்த பசுமாடுகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ரவி & கமலா வின், கவனம் தங்கள் அருகில், படபடவென்ற சப்தத்துடன் வந்து நின்ற ஆட்டோ பக்கம் திரும்பியது.\n“கோன் ஐஸ் வாங்கித் தந்த, ‘உடம்பெல்லாம் உப்புச் சீடை’ த் தாத்தா இங்கேயும் வந்துட்டார்டீ” எனக் கத்திக்கொண்டே, ரவியும் கமலாவும், சங்கர மடத்தின் உள்ப���்கம் இருந்த விமலாவிடம் சொல்ல வேகமாக ஓடி வந்தனர்.\n தங்கள் வரவு நல்வரவு ஆகணும்., உட்காருங்கோ என நாற்காலியைப் போட்டு, மின் விசிறியைத் தட்டி விட்டு, தன் மேல் அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கொண்டு, மிகவும் பெளவ்யமாக, வந்தவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார், சங்கரமடத்து சாஸ்திரிகள்.\nவந்தவர் வேறு யாருமில்லை. இவர்களுடன் கூடவே ரயிலில் வந்த பயணி (பிராணி) தான். அவர் கையில் அஸ்திக்கலசம் வைத்துக் கட்டப்பட்ட இவர்களின் அட்டைப்பெட்டி பார்ஸல், இருந்தது.\nஇதைப் பார்த்த பட்டாபிக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. இருக்காதா பின்னே அவருடைய தந்தையின் உயிர் அல்லவா அடங்கி ஒடுங்கி அதனுள் சாம்பலாக உள்ளது\nஅந்தப் பவித்ரமான வஸ்துவை இந்த அருவருப்பான மனுஷன் கையால் தூக்கி வரும்படி ஆகிவிட்டதே என்ற சிறு வருத்தமும் மனத்தின் ஆழத்தில் ஏற்பட்டது, பட்டாபிக்கு.\n“இந்த அட்டைப்பெட்டியை மறந்து போய் ரயிலிலேயே வைச்சுட்டு, நீங்கள் எல்லோரும் அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கிட்டேள் போலிருக்கு. நான் என் பாத ரக்ஷைகளை (செருப்புகளை) எடுக்கக் குனிந்த போது தான் இது என் கண்ணில் பட்டது.\nஉங்களுடையாகத் தான் இருக்கும்; இங்கு எங்காவது தான் தங்கியிருப்பேள்னு யூகித்துக் கொண்டு வந்தேன்.\nநான் வாராணசி வரை போக வேண்டியவன். ரயில் கிளம்பாததால், இந்த அட்டைப் பெட்டியை உத்தேசித்து, நானும் அலஹாபாத்திலேயே இறங்கி விட்டேன்.\nநல்லவேளையாக உங்களையும் மறுபடியும் பார்த்து விட்டேன். இந்தாங்கோ ஜாக்கிரதை” என்று சொல்லி பட்டாபியிடம் நீட்டினார்.\nகைகள் நடுங்க நன்றியுடன் வாங்கிக்கொண்டார் பட்டாபி.\nஅட்டைப் பெட்டியில் உள்ள பொருள் அஸ்திக்கலசம் என்பதை சங்கர மடத்து சாஸ்திரிகள் மூலம் கேள்விப்பட்ட அந்தப் பெரியவர், அதைத் தான் தூக்கி வந்ததால் ஏற்பட்ட தீட்டுக்கழிய, சாஸ்திரப்படி ஸ்நானம் செய்ய மடத்தின் கொல்லைப்புறம் இருந்த கிணற்றடிக்கு விரைந்தார்.\nஅதற்குள், அந்தப் பெரியவரின் அருமை பெருமைகளை சங்கர மடத்து சாஸ்திரிகள், பட்டாபி தம்பதிக்கு விளக்க ஆரம்பித்தார்.\n“நான்கு வேதங்களும், அனைத்து சாஸ்திரங்களும் கரைத்துக் குடித்தவர். நானே அவரிடம் வேதம் படித்தவன். என்னைப் போல எவ்வளவோ பல்லாயிரம் பேர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுத்த மஹான். எங்களுக்கெல்லாம் அவர் தா���் குருநாதர்.\nஅவா விளையாட்டுக்குக்கூட பொய் பேசாதவா. எதற்கும் கோபமே படாத தங்கமான குழந்தை மனஸு அவாளுக்கு.\nஅவாளுக்கு சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி பக்கம், காவேரிக்கரை ஓரம் ஏதோ ஒரு கிராமம். ஏழு தலைமுறைகளா வேதம் படித்து வரும் குடும்பம். வேதத்தை ரக்ஷிக்கும் பரம்பரையில் வந்தவா \nசங்கர மடத்து ஆச்சார்யாள், ஜகத்குரு மஹாபெரியவா ஆக்ஞைப்படி, கடந்த பல வருஷங்களாக இந்தப் பக்கமே தங்கி விட்டார்கள். இந்த கங்கைக் கரைப் பக்கம், இவாளைத் தெரியாதவாளே கிடையாது.\nவேதம் படிச்சு முடிச்சவாளுக்கெல்லாம் “வித்வத் சதஸ்” ன்னு, ஒரு பெரிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பரீட்சை மாதிரி நடக்கும். அதில் இவா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மாதிரி உட்கார்ந்து, தப்பாச் சொல்றவாளை டக்குனு பிடிச்சுத் திருத்திக் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு ரொம்ப பாண்டித்யம் உள்ளவா \nஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்க மாட்டார்கள். லோகத்திலே உள்ள எல்லா ஜனங்களும் எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாய் இருக்கணும்னு எப்போதுமே பிரார்த்திப்பவர்கள்.\nஇந்த மஹான் உங்களுடன் ஒரே ரயிலில், ஒரே கம்பார்ட்மெண்டில், பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் பயணம் செய்தது நீங்கள் செய்த ஒரு பெரிய பாக்யம்தான்னு சொல்லணும்.\nநீங்களோ அல்லது உங்களின் அப்பாவோ செய்த புண்ணியம் தான், நீங்கள் ரயிலில் தவற விட்ட உங்க அப்பாவின் அஸ்திக்கலசத்தை, இந்த வேதவித்தாகிய ஒரு பெரிய மஹான், தன் கைப்படவே தூக்கி வரும்படி நேர்ந்துள்ளது.\nகங்கையில் அதைக் கரைப்பதற்கு முன்பு, இந்த ஒரு பெரிய மஹான் கைப்பட்டுள்ளதால், உங்கள் தகப்பனாருக்கு சொர்க்கம் தான் என்பது இப்போது உறுதியாகி விட்டது, பாருங்கோ \nஅந்த அட்டைப்பெட்டியில் உள்ளே உள்ளது என்ன ஏது என்றே தெரியாமல், பத்திரமாக உங்களிடம் சேர்த்திருக்கிறா பாருங்கோ ; எல்லாம் பகவத் சங்கல்ப்பம்.\nநீங்கள் மிகவும் ஸ்ரத்தையாக காசிக்கு வந்து கங்கையில் உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கணும்னு வந்த காரியம் வீண் போகவில்லை, பாருங்கோ \nநான் அவாள்ட்ட வேதம் படிக்கும் போது, மிகவும் தேஜஸுடன் அழகாக மினுமினுப்பாக இருந்தவர் தான் இந்த என் குருநாதராகிய மஹான்” எனச் சொல்லி, தான் அவரிடம் பாடசாலையில் படிக்கும்போது எடுக்கப் பட்ட (கருப்பு வெள்ளை) க்ரூப் போட்டோ ஒன்றைக் காட்டினார்.\n“ஏதோ ஒரு ��ூர்வ ஜன்ம பாவம்; கடந்த ரெண்டு வருஷமாத்தான் இதுபோல அவருடைய வெளித் தோற்றத்தை இப்படி ஆக்கியுள்ளது” என மிகவும் வருத்தத்துடன் சொல்லி முடித்தார்.\nசங்கர மடத்து சாஸ்திரிகள் வாயால், ரயிலில் தன்னுடன் கூடவே பயணித்தவரின் மஹிமைகள் பற்றிச் சொல்லுவதை உன்னிப்பாகக் கேட்டதும், யாரோ ஒரு சாட்டையால் தன்னை சுழட்டிச் சுழட்டி அடிப்பது போல உணர்ந்தார், பட்டாபி.\nசமையல் கட்டுக்குள் நுழைந்த சங்கர மடத்து சாஸ்திரிகள், தன் தர்ம பத்னியிடம் “என் குருஜி - பாடசாலை வாத்யார் - பெரியவர் வந்திருக்கார். ஸ்நானம் பண்ண கொல்லைப்பக்கம் கிணற்றடிக்குப் போயிருக்கார். இப்போ வந்துடுவார்.\nஅவர் வந்ததும் சாப்பிட சூடா கோக்ஷீரம் (பசும்பால்) பனங்கல்கண்டு போட்டு, வெள்ளி டவரா டம்ளரில் கொடுத்துடு.\nபிறகு நம் ஆத்திலேயே சாப்பிடச்சொல்லி அவாளை நாம் வேண்டிக் கேட்டுக்கொள்வோம். பாயஸம் பச்சிடியோட சாப்பாடு தயார் செய்துடு. நுனி இலை நேத்திக்கு வாங்கி வந்ததே இருக்கும்னு நினைக்கிறேன்; முடிஞ்சாக் கொத்துமல்லித் தொகையல் கொஞ்சம் அரைச்சுடு. அதுனா அவா கொஞ்சம் இஷ்டமாச் சாப்பிடுவான்னு எனக்கு ஏற்கனவே நன்னாத் தெரியும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nஸ்நானம் செய்துவிட்டு மடி வஸ்திரம் அணிந்து கொண்டு வந்து அமர்ந்த பெரியவரின் கைகளில் இருந்த கொப்புளத்தில் ஒன்றை மீண்டும் திருகி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான், ரவி.\nஅவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்த, பட்டாபி பங்கஜம் தம்பதியின் கண்ணீர் அவரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருந்தது.\n“மாமா ... என்னை நீங்கள் தயவு செய்து க்ஷமித்துக் கொள்ளணும் (மன்னித்துக் கொள்ளணும்).\nரயிலிலே வரும்போது, தாங்கள் யார், தங்கள் மஹத்துவம் என்ன என்று தெரியாமல், அடியேன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசி விட்டேன்.\nபாவத்தைப் போக்க வந்த இடத்தில், பல்வேறு பாபங்களை மேலும் சம்பாதித்து விட்டேன். இப்பொது நான் மஹாபாவியாகி விட்டேன்.\nதயவுசெய்து இந்த மிகச்சிறிய தொகையான இருபதாயிரம் ரூபாயை தங்களுக்கு நான் தரும் வித்வத் ஸம்பாவனையாக தாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்களை மனப்பூர்வமாக மன்னித்து ஆசீர்வதிக்கணும். அப்போது தான் குற்ற உணர்வு நீங்கி என் மனம் கொஞ்சமாவது சற்று ஸாந்தி அடையும். தயவு செய்து மறுக்காமல் ஏத்துக்கோங்கோ” என்று சொல்லி ஒரு தட்டில் வெற்றிலை பாக்குப் பழங்களுடன், அந்தப் பணம் ரூ. 20000 த்தையும் அவர் முன்பாக வைத்து சமர்ப்பித்து விட்டு, பிறகு தன் இரு கன்னங்களிலும், தன் கைகளால், நல்ல வலி ஏற்படும்படி பளார் பளாரென்று, அறைந்து கொண்டார், கண்ணீருடன் பட்டாபி.\nஇதைக் கேட்ட அந்தப் பெரியவர் ஒரு குழந்தை போல சிரித்துக் கொண்டே பேசத் தொடங்கினார்:\n“நீங்கள் எந்தத் தவறும் செய்ததாக நான் நினைக்கவே இல்லையே. நான் அவற்றையெல்லாம் அவ்வப்போதே மறந்தும் மன்னித்தும் விடுவது தான் என் வழக்கம்.\nகோபதாபங்கள் என்பதெல்லாம், சாதாரணமாக எல்லா மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வரும் இயற்கையான ஒரு செயல். ஞானம் ஏற்படும் வரை தான் கோபதாபங்கள் இருக்கும்.\nஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.\nகோபங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, நடப்பது யாவும் நம் செயல் அல்ல, நமக்கெல்லாம் மேலே கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார்; அவர் பார்த்து அவ்வப்போது நமக்குத் தரும் சுக துக்கங்களை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே, ஞானத்தால் ஏற்படும்.\nஅந்த ஞானம் என்பதும் பகவத் க்ருபை இருந்தால் மட்டுமே ஏற்படுவது. தொடர்ந்து பக்தி செய்யச்செய்ய அந்த மனப் பக்குவம் தங்களுக்கும் சீக்கரமாகவே ஏற்பட்டுவிடும்.\nஅடுத்த க்ஷணம் யாருக்கு என்ன நடக்கும் என்பது, நம் பூர்வ ஜன்மத்து பாவ புண்ணியச் செயல்களால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.\nஅதனால் நீங்கள் என்னை ரயிலில் மரியாதைக் குறைவாகப் பேசியதாகச் சொல்லுவதோ, நான் அதற்காக வருத்தப்பட்டதாக தாங்கள் நினைத்துக்கொண்டு வருந்துவதோ முற்றிலும் தவறான ஒரு அபிப்ராயமே.\nநடந்து முடிந்தது, இப்போது நடப்பது, இனி நடக்கப்போவது எல்லாமே அவன் செயல் தான்.\nஉங்களிடம் உண்மையாகவே கோபப்பட்டவனாக நான் இருந்திருந்தால், நீங்கள் மறந்து போய் ரயிலில் விட்டுச்சென்ற இந்தப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் உங்களை சந்திக்க விரும்பியிருக்குமா என் மனஸு\nஎது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.\nநமது வேத சாஸ்திரங்கள் படித்தவாளுக்குத் தான் இந்த உண்மைகள் ஓரளவுக்குத் தெரிந்து, அந்த மாதிரியான மனப் பக்குவம் ஏற்படும்.\nஅது போன்ற மனப் பக்குவம் வந்து விட்டால், எந்த வயதை எட்டினாலும், நாமும் தங்கள் குழந்தை ரவி போல, கள்ளங்கபட மில்லாத, எதற்கும் பயம் என்பதே இல்லாத, தெளிவான மன நிலையை அடைந்து, பிரகலாதன் போல மாறி, நடப்பதெல்லாம் அந்த நாராயணன் செயல் என்பதை சுலபமாக உணர்ந்து விட முடியும்.\nநீங்கள் எனக்கு ஸம்பாவனையாகக் கொடுக்க நினைக்கும் இந்தப் பணம் எதுவும் எனக்குத் தேவையே இல்லை. அதை எடுத்து முதலில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கோ\nஅதற்கு பதிலாக, ஒரு வேளை நீங்களும் விருப்பப் பட்டால், நான் சொல்லுவதைச் செய்யுங்கோ\nஇங்கு பக்கத்திலேயே ஒரு வேத பாடசாலையில் சுமார் அறுபது வித்யார்த்திகள் (வேதம் பயின்று வரும் ஏழைக் குழந்தைகள்) படிக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வஸ்திரமும் (நாலு முழம் வேஷ்டியும் துண்டும்), குளிருக்குப் போர்த்திக்கொள்ள ஒரு போர்வையும் வாங்கிக் கொடுத்துடுங்கோ;\nதங்கள் குழந்தை ரவி கையால் அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது சாப்பிட பிஸ்கட் பாக்கெட்டோ, சாக்லேட்களோ அல்லது பழங்களோ விநியோகம் செய்யச் சொல்லுங்கோ. நம் ரவிப்பயல் போலவே அந்தக் குழந்தைகளும் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.\nநாளைக்கு இங்குள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்தால், எல்லா பாபமும் விலகி விடும். உங்களுக்கு சகல க்ஷேமமும் ஏற்படும்” என மனதார வாழ்த்தி கை தூக்கி ஆசீர்வதித்தார், அந்த வேத வித்தான பெரியவர்.\nஅந்தப் பெரியவரை உற்று நோக்கினார் பட்டாபி. அவர் இருந்த இடத்தில் “நடமாடும் தெய்வமாய், கருணைக் கடலாய் இன்றும் நம்மில் பலரின் உணர்வுகளில் வாழும் ஜகத்குரு காஞ்சீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள், ஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்”\nஒரு நிமிடம் தோன்றி மறைந்தது பட்டாபியை மெய்சிலிர்க்க வைத்தது.\nஉயிர் என்ற ஒன்று பிரிந்தபின்\nபெரியவர் சொல்லாமல் சொல்வது போலத் தோன்றியது, பட்டாபிக்கு.\nஇந்த நெடுங்கதை, மார்ச் 2006 “மங்கையர் மலர்” தமிழ் மாத இதழின் பக்கம் எண்கள்: 98 முதல் 112 வரை, என் அன்பு மனைவி திருமதி: வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில், முதன் முதலாக வெளியிடப்பட்டது.\nஇந்தக் கதையைப் படித்து மகிழ்ந்த, தமிழ் மொழி தெரிந்த கன்னட பெண் எழுத்தாளர் ஒருவர், மங்கையர் மலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, எங்கள் விலாசம் பெற்று, பிறகு எங்களுடனும் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், எங்கள் அனுமதியுடன், இந்தக் கதையை, கன்னடத்தில் மொழிபெயர்த்து, கன்னடப் பத்திரிகையான ”கஸ்தூரி” யில், “மையெல்லாக் கண்டு” என்ற தலைப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:37 AM\nமுதலில் பதிவிட்டபோதும் படித்திருக்கிறேன். இப்போதும் ஒரே மூச்சில் படித்தேன். கண்ணில் நீர் வரவழைக்கும் அனுபவக்கதை. எல்லோரும் படித்து ஞானம் பெறவேண்டும்.\nநல்ல வேளை மறுபடி பதிவு செய்தீர்கள்...தவற விட்டிருப்பேன்..\nமறுபடி படிக்க தூண்டியது...பகிர்ந்ததற்கு நன்றி..\nஅந்த உன்னத கங்கையின் நீரோட்டம் போன்றதொரு இயல்பான போக்கை கொண்ட நல்லதொரு படைப்பு...\nதங்கள் கதையில் படித்தெளுந்தேன் கங்கையில் குளித்தெளுந்தேன்....\nமுதலில் பதிவிட்டபோதே படித்து நெகிழ்ந்திருக்கிறேன். மறுபடியும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்.\nநல்ல கதை கண்ணில் நீர் வரவழைக்கும் அனுபவக்கதை. எல்லோரும் படித்து ஞானம் பெறவேண்டும்.\nநீண்ட கதை. பூராவும் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்...பத்மாசூரி\nமிக அருமையான படைப்பு சார். மொழிபெயர்க்கப்பட்டதுதான் சிறப்பு.. :))\nஅருமையான கதைக்கு பாராட்டுக்கள். மங்கையர் மலரில் வெளியாகி, சிறந்த அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இந்த கதையை சில பகுதிகளாக பிரித்து - சில பதிவுகளாக போட்டு இருந்தால் இன்னும் நிறைய பேர் வாசிப்பார்களே.\nநல்ல வேளை இன்று உங்கள் பதிவை பார்த்தேன் .இல்லையென்றால் மிஸ் பண்ணியிருப்பேன் .நெகிழ வைத்த கதை .ஒரே மூச்சில் படித்து முடித்தேன் .\nமுன்னர் படித்த நினைவு நிழலாடுகிறது. அருமை வை.கோ சார்\nஅன்பின் வை.கோ - படித்து விடுகிறேன் - கருத்தும் கூறி விடுகிறேன். கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்கிறேன். சரியா\nதன் செயலால் சிறியோரையும் பெரியோர் ஆக்குபவர்கள்தான் பெரியோர்கள் என்ற அருமையான தத்துவத்தை புரிய வைக்கிறது. அருமையான உண்ர்வுபூர்வமான பதிவு.\nஉணர்ந்து எழுதப்பட்ட அருமையான கதை. மோகன் ஜியின் பதிவொன்றுக்கு பின்னூட்டம் எழுதும்போது புறத்தோற்றம் காட்டும் கண்ணாடி அகத் தோற்றம் காட்ட முடிந்தால்... என்று கேள்வியாக எழுதினேன். அம்மாதிரி கண்ணாடி பெரியவரை இங்கே காண்பித்திருக்கும். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nநான் உங்கள் பதிவுகளை தொடருபவனாக இருந்தும், இந்த பதிவு என் டாஷ் போர்டில் காணவில்லை. உங்கள் மின் அஞ்சல் மூலம் அறிந்து படித்தேன்.\nமுதலில் பதிவிட்டபோது பலமுறைபடித்து வியந்த் கதை இது.\nஇப்போதும் பல முறை படிக்க்கவைத்துவிட்ட ஆழ்ந்த கருத்துள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா.\nஞானம் வந்து விட்டால் இத்தகைய தேவையில்லாமல், நம்மை ஆட்டிப் படைக்கும் அல்ப விஷயங்களெல்லாம், நமக்கு மறந்தே போய் விடும்.//\nபடங்கள் சிறப்பாக பொருத்தமாக அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.\nமீண்டும் படங்களுடன் பதிவிட்டிருக்கிறீகள் என நினைக்கிறேன்.\n111 - பின்தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nநெடுங்கதையை ஒரே பகுதியாக இன்று மீண்டும் வெளியிட்டுள்ளேன்.//\nஒரே பகுதியாக படங்களுடன் படிக்கும் போது சிறப்பாக இருக்கிறது.\nமங்கையர் மலரில் படித்தபோதே உடம்பெல்லாம் உப்புச்சீடை மனதெல்லாம் வெல்லச்சீடையாக ரசித்ததே.\nரயிலில் தவற விட்ட, தன் அன்புத் தந்தையின் அஸ்தியை இந்தப் பணத்தால் வாங்கிவிட முடியுமா பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா பார்ஸலில் வரவழைக்கத் தான் முடியுமா\nவேதசாம்ராட்டின் ஸ்பர்சம் கிடைக்க அஸ்தி கொடுத்துவைத்திருந்ததே.\nதொடக்க முதலாய் முடிவு வரை வரிவிடாமல் படித்தேன்\nஎது எது, எப்படி எப்படி, எப்போ எப்போ, யார் யார் மூலம் நடக்கணுமோ, அது அது, அப்படி அப்படியே, அப்போ அப்போ, அவரவர்கள் மூலம் அவனால் நடத்தி வைக்கப்படுகிறது என்ற உண்மையை எல்லோருமே உணர்ந்து கொண்டு விட்டால், இந்த லோகத்தில் சண்டை சச்சரவுகளுக்கே இடம் இருக்காது.//\n//எரிந்த அதன் சாம்பலில்அழகும் இல்லைஅருவருப்பும் இல்லை.//வாஸ்த்த‌வ‌மான‌ பேச்சு.\nமொழிபெய‌ர்த்த‌வ‌ரின் பெய‌ரையும் நாங்க‌ள் தெரிந்து கொள்ள‌லாமா\n//எரிந்த அதன் சாம்பலில்அழகும் இல்லைஅருவருப்பும் இல்லை.//வாஸ்த்த‌வ‌மான‌ பேச்சு.\n//மொழிபெய‌ர்த்த‌வ‌ரின் பெய‌ரையும் நாங்க‌ள் தெரிந்து கொள்ள‌லாமா\nஅவர்கள் ஒரு பிரபலமான கர்னாடக் சங்கீத இசைக்கலைஞர்:\nமனதை சில்லிடவைக்கிறது உங்கள் எழுத்துநடையுடன் கதையும்...\nமுன்பே படித்து, மனம் நிறைவடைந்த கதை தான் திரும்பவும் படித்த போது அரும��யாக இருந்தது\n யார் வரைந்த‌‌து என்று தெரிய‌வில்லை\nமிக்க‌ ந‌ன்றி ஐயா.. பின்னொரு முறை த‌ங்க‌ளை அவ‌சிய‌ம் தொட‌ர்பு கொள்வேன்.\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை\nஎனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்\nதங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க\nகதை என் மனதை விட்டு அகல\nஇப்பதிவு அதை அப்படியே நினை\nதங்களால் இன்று நான் வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை என் வாழ்நாளில் நான் செய்த மிகவும் ஒரு பாக்யமாகக் கருதி மகிழ்கிறேன்.\nநான் இப்பதான் முதல் முறையாக இந்தக்கதை படிச்சேன். மனசைத்தொட்ட அருமையான கதை. நீங்கள் கதை சொல்லும் பாணி நாமே அந்த இடத்தில் உக்காந்து இருப்பதுபோல உணர முடிகிரது\nகோபால் சார் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.\nநெகிழ வைத்த கதை. ஒன்றைப் பற்றிய எண்ணம் மாறுவதற்கு இன்னொரு தீவிர நிகழ்வு நேர வேண்டுமென்பது இயற்கையின் நியதி போலும்.\nரயில் பயண நினைவுகளைக் கிளறி, முன் அறிந்திராத பல காசி விவரங்களையும் அறிய வைத்தீர்கள். நன்றி.\nஇந்தக்கதைக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத்துக்கள் கூறி,என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.\nமெய் சிலிர்த்துப் போனேன் வை.கோ.சார்.\nதங்களின் பன்முகத் திறமை கண்டு வியந்து போகிறேன்.\nஎன் காசிக் கனவை மீண்டும் கிளறி விட்டீர்கள்.\nதங்களின் அன்பான முதல் வருகைக்கும், கதை பற்றிய (படித்ததும் கண்ணீர் வந்தது; மனம் கனத்துப்போனது, மனித நேயத்தை இதைவிட சிறப்பாக எடுத்துரைக்க முடியாது போன்ற) உருக்கமான கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎல்லாவற்றையும் விட திருச்சி ஜில்லா இராமசமுத்ரம் கிராமத்தில் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்தபோது தாங்கள் பிறந்ததாகவும், தங்களுக்கு சந்த்ரமெளலி என்ற பெயர் வைக்கச்சொல்லி தங்கள் தாத்தாவிடம் ஸ்ரீ மஹாபெரியவாளே அருள் வாக்கு அருளியதாகவும் எழுதியிருப்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாள் அவர்களால், ஸ்ரீமடத்திற்கு விக்ரஹமாக வழங்கப்பட்டு, பல்வேறு ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகளால் பல்லாண்டுகளாக,காலம்காலமாக நித்யப��படி பூஜைகள் செய்யப்பட்டு வரும் பகவானின் திருநாமம் அல்லவா ஸ்ரீசந்த்ரமெளலிஸ்வரர் என்பது.\nஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள சொந்த அனுபவங்கள் / விசித்ர விசேஷ அனுக்கிரஹங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்துபவர் மஹாஸ்வாமிகள் அவர்களே என்பதை நாங்கள் அனுதினமும் உணர்ந்து வருகிறோம்.\nதங்களின் இன்றைய அறிமுகம் கிடைக்கப் பெற்றதையும், ஸ்ரீ மஹா பெரியவாளின் கருணை மழையினால் தான் என்று நினைத்து மகிழ்கிறேன்.\nமுதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெயர் மாறுபட்டிருக்கிறது. அந்த மாதிரி பின்னூட்டங்களையும் என்கணக்கில் சேர்த்துக்கொள்வீர்களா\n//முதல் முதலாக ஏற்கெனவே நான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஆனால் அதில் பெயர் மாறுபட்டிருக்கிறது. அந்த மாதிரி பின்னூட்டங்களையும் என்கணக்கில் சேர்த்துக்கொள்வீர்களா\n’DrPKandaswamyPhD’ மற்றும் ’பழனி. கந்தசாமி’ ஆகிய இருவரும் ஒருவரே என எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அதுபோன்ற பெயரில் தாங்கள் ஏற்கனவே பின்னூட்டம் கொடுத்திருந்தால் மீண்டும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.\nஅதுபோன்ற பதிவுகளில் மட்டும், முடிந்தால் ஜஸ்ட் :) ஒரு குறிமட்டும் போட்டுவிட்டு அடுத்தப்பதிவுக்குச் செல்லுங்கள்.\n:) குறியே போடாவிட்டாலும்கூட நான் ஆராய்ச்சிசெய்து பார்த்து, தங்கள் கணக்கில் உடனடியாக வரவு வைத்துக்கொள்வேன். Attendance Register இல் Present போட்டுக்கொள்வேன். தாங்கள் இதுவிஷயமாக கவலையே படவேண்டாம்.\nஆர்வத்துடனும் பேரெழுச்சியுடனும் கூடிய தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.\nஅன்புடன் + நன்றியுடன் VGK\nஇந்த பதிவுக்கு ஐந்து முறை பின்னூட்டம் போட்டேன். ஏன் போகலன்னு தெரில\nஉங்கள் சிறுகதைகள் எல்லாமே முத்திரைக் (எங்கள் நெஞ்சில் முத்திரை பதித்த) கதைகள்.\nமொதகவே ஒருவாட்டி படிச்சுபோட்டனே. மறுக்கா படிச்சுபோட்டன் நல்ல கத.\nஎத்தனை தரம் படித்தாலும் ரசித்து வியக்க வைத்த கதை. ஒரு குடும்பத்தினர் ஊருக்கு கிளம்பும்போது என்ன நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்று கண்முன்னாடியே உணரமுடிகிறது. அந்த பெரயவரின் உருவம் கண்டு அருவருப்பு அடைவது. குழந்தைகள் சகஜமாக அவருடன் பழகுவது இவர்களின் முகச்சுளிப்பை எல்லாம் பெரிது படுத்தா�� பெருந்தன்மை கடைசியில் அஸ்தி கலசத்தை இவரே அவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கி சொன்ன விதம் அருமை. பலரையும் இந்த எழுத்து கவர்ந்ததாலதானே வேற்று மொழியிலும் பிரசுரம் பண்ண ஆசைப்பட்டாங்க. இந்த முறை படங்கள் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு.\nயவன ராணியை ஏக் தம் படிக்கிறமாதிரிதான்...சுவாரசியம்...\nதிரும்பப் படித்தாலும் திகட்டவில்லை ஐயா\nகதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல நடக்குற சம்பவங்களை உடனிருந்து பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது. உங்க நகைச்சுவை கதைகள் படிக்கும்போது பக்கத்துல யாரும் இருந்தாகூட வாய்விட்டு சிரித்து ரசிக்க முடியும். அதுபோல இந்தக்கதை மனதை கனக்கசெய்யுது.\n//கதை போலவே நினைக்க முடியல. நம்ம கண்ணுக்கு எதிராப்ல நடக்குற சம்பவங்களை உடனிருந்து பார்க்கும் அநுபவம் கிடைக்கிறது. உங்க நகைச்சுவை கதைகள் படிக்கும்போது பக்கத்துல யாரும் இருந்தாகூட வாய்விட்டு சிரித்து ரசிக்க முடியும்.//\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//அதுபோல இந்தக்கதை மனதை கனக்கசெய்யுது.//\nதங்களின் அன்பான வருகைக்கும், ஆழமான வாசிப்புகளுக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n சிறுகதை பகுதி 1 of 2\nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nபல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா \nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக வேண்டுமா\nசிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 4 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ நெடுங்கதை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/07/10th-award-of-2012.html", "date_download": "2020-05-27T00:55:41Z", "digest": "sha1:32N4ZN5IPO5ROBUKWW35FCVUQQTWRIFQ", "length": 130438, "nlines": 1750, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பத்தாவது விருது [10th Award of 2012]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த விருதினை\nநான் என் அன்புக்குரிய கீழ்க்கண்ட\n01] ரிஷபன் Sir அவர்கள்\n02] அன்பின் சீனா ஐயா அவர்கள்,\n03] தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்,\n04] புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள்,\n05] சென்னை பித்தன் ஐயா அவர்கள்,\n06] சுந்தர்ஜி Sir அவர்கள் ,\n07] பழனி. கந்தசாமி ஐயா அவர்கள்,\n08] ரத்னவேல் ஐயா அவர்கள்,\n09] ஜீவி ஐயா அவர்கள்,\n10] ஹரணி ஐயா அவர்கள்,\n11] மணக்கால் ஜெ. ராமன் Sir அவர்கள்,\n12] சீனு Sir அவர்கள்,\n13] விச்சு Sir அவர்கள்,\n14] வெங்கட் நாகராஜ் Sir அவர்கள்,\n15] திண்டுக்கல் தனபாலன் Sir அவர்கள்,\n16] கே.பி.ஜனா Sir அவர்கள்,\n17] ம,தி.சுதா Sir அவர்கள்,\n18] பால கணேஷ் Sir அவர்கள்,\n19] ஸ்ரீராம் Sir அவர்கள்,\n20] ஆரண்ய நிவாஸ் R.ராமமூர்த்தி Sir அவர்கள்,\n21] வரலாற்று சுவடுகள் Sir அவர்கள்,\n22] ரெவெரி Sir அவர்கள்,\n23] விமலன் Sir அவர்கள்,\n24] எல்.கே., Sir அவர்கள்\n25] மதுமதி Sir அவர்கள்,\n26] சே.குமார் Sir அவர்கள்,\n27] சிவகுமார் Sir அவர்கள்,\n28] மகேந்திரன் Sir அவர்கள்,\n29] மோகன்ஜி Sir அவர்கள்,\n30] வெங்கட் Sir அவர்கள்,\n32] RAMANI Sir அவர்கள் [யாதோ - தீதும் நன்றும் பிறர் தர வாரா],\n01] இராஜராஜேஸ்வரி [மணிராஜ்] Madam அவர்கள்,\n02] வித்யா சுப்ரமணியன் Madam அவர்கள்,\n03] சாகம்பரி Madam அவர்கள்,\n04] ராஜி [கற்றலும் கேட்டலும்] அவர்கள்,\n06] மனோ சாமிநாதன் Madam அவர்கள், ,\n07] அமைதிச்சாரல் Madam அவர்கள்,\n08] ராதா ராணி Madam அவர்கள் ,\n09] கோமதி அரசு Madam அவர்கள்,\n10] மாதேவி Madam அவர்கள்,\n11] ஸாதிகா Madam அவர்கள்,\n13] ஆதிரா Madam அவர்கள்,\n14] கீதமஞ்சரி Madam அவர்கள்,\n15] சந்திரவம்சம் Madam அவர்கள்,\n16] ராமலக்ஷ்மி Madam அவர்கள்,\n17] நிலாமகள் Madam அவர்கள்,\n18] யுவராணி தமிழரசன் Madam அவர்கள்,\n19] சந்திர கெளரி Madam அவர்கள்,\n20] ஷைலஜா Madam அவர்கள்,\n23] கோவை2தில்லி Madam அவர்கள்,\n24] கெளசல்யா Madam அவர்கள்,\n25] தேனம்மை லக்ஷ்மணன் Madam அவர்கள்,\n26] அப்பாவி தங்கமணி Madam அவர்கள்,\n27] அன்புடன் மலிக்கா Madam அவர்கள்,\n28] கீதாஅஞ்சலி Madam அவர்கள்,\n29] மஞ்சுபாஷிணி Madam அவர்கள்,\n30] இந்திரா Madam அவர்கள்,\n31] மாலதி Madam அவர்கள்,\n32} தீபிகா Madam அவர்கள்,\n33] துளசி கோபால் Madam அவர்கள்,\nஅமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2012 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதில் எங்கள் திருச்சியைச் சேர்ந்த\nஎன்ற சிறுகதை முதல் பரிசான\nஎழுத்தாளர் திரு. வெ. இறையன்பு I.A.S. அவர்களும்\nதிரைப்பட இயக்குனர் திருமதி ரோஹினி அவர்களும் இந்தச் சிறுகதையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.\nஇந்த மிகச்சிறப்பான சிறுகதை 05.08.2012 தேதியிட்ட கல்கியில்\nபக்கம் எண் 40 முதல் 46 வரை வெளியிடப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:00 AM\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Ms. R.PUNITHA Madam.\nஅதிக எடையுள்ள நாம் எல்லோரும் மனதில் வஞ்சகமில்லாதவர்கள் என்று சொல்லுவார்கள்.\nஅதற்காக நாம் சந்தோஷப்பட வேண்டும். வருத்தப்படக்கூடாது.\nமிக்க நன்றி கோபு சார் .அத்தனை பெயரையும் நினைவுகூர்ந்து விருதுமழையில் எங்களை நனைத்து விட்டீர்கள் .மிக்க சந்தோசம்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிமையான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஜொலிக்கும் வாழ்த்துகளுக்கும், என் மனமார்ந்த இனிய நன்றிகள்.\nகல்கியில் முதல் பரிசினை வென்ற எங்கள் ஊர் எழுத்தாளரைப் பாராட்டியதற்கு என் நன்றிகள்.\nவிருது பொன்மழைக்கு மனம் நிறைந்த நன்றிகள்//\nபெண்கள் அணியில் முதன்மையாய் தோன்றும் தாங்கள் பொன்மழையாய் வர்ஷித்த நன்றிக்கு நன்றிகள்.\nஇத்தனை இனிப்புகளுடன் - காரமும் கலந்து - சுடச்சுட - நுரையுடன் கூடிய டிகாக்‌ஷன் காஃபி - அன்புடன் தந்து உபசரித்து - அவார்டும் அளித்தமைக்கு நன்றி. தங்களின் பெருந்தன்மை அன்பு பாராட்டுக்குரியது - மிகவும் மகிழ்ந்தேன். சென்னை கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நாளை இரவு தான் மதுரை வருகிறேன். வியாழனன்று தங்களின் வலைத்தளம் வருகிறேன்.\nஅன்பின் சீனா ஐயா, வாருங்கள், வணக்கம்.\nபல்வேறு பயணங்களுக்கு இடையே இங்கும் வருகை தந்து வாழ்த்தியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது.\nதிருச்சியினைச் சார்ந்த திரு செம்பை முருகானந்தம் அவர்களுக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் சீனா ஐயா, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.\nதிருச்சியைச் சார்ந்த திரு. செம்பை முருகானந்தன் அவர்களை நானும் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.\nசந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, தங்களின் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் இரண்டையும் அவரிடம் சேர்த்து விடுகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.\nவிருதைப் பகிர்வதிலும் ஒரு கின்னஸ் சாதனை செய்து விட்டீர்கள்.\nநீங்கள் பெற்ற அவார்டுக்கு முதலில் வாழ்த்துக்கள் அதுமட்டுமல்லாமல் எல்லோரையும் மதித்து அவார்டு கொடுத்ததற்கு நன்றி.\nஇறுதியாக என்னை சார் என்று அழைக்கவேண்டாமே என்னனை விட வயதில் குறைந்தவர்கள் கூட சார் என்று கூப்பிட்டால் எனக்கு பிடிக்காது இதை தவறாக எடுத்து கொள்ளாமல் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nஎன்னைவிட பெரியவரோ சிறியவரோ மரியாதையுடன் அழைப்பதே என் வழக்கம். மாற்றிக்கொள்வது கொஞ்சம் கஷ்டமே. இருப்பினும் தங்களுக்காக இங்கு என் கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கொண்டுள்ளேன்.\nநீங்களாவது பரவாயில்லை. உங்களைப்போலவே இதுவரை ஒரு ஒன்பது பெண்மணிகள் எனக்கு மெயில் மூலம் ”Mrs. Ms. Madam அவர்கள்” என்றெல்லாம் சொல்லாமல், எழுதாமல், Just பெயர் மட்டும் சொல்லி அழைக்க வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டுள்ளனர். இப்போது நீங்கள் ஒருவர்.\nஆகமொத்தம் பத்து. மொத்தத்தில் ஆ...பத்து. ;)\nவிருதினை பெற்றதற்கும் பெற்ற விருதினை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.\nஎனக்கும் ஆதிக்கும் விருதினை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி...\nஅன்புள்ள வெங்கட்ஜி. வாங்க, வணக்கம்.\nபொருத்தமான + ப���ருத்தம் வாய்ந்த தம்பதியினருக்கு விருது அளிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஒன்றை 108 ஆக்கிய உங்கள் மனதைர்யம் மலைக்க வைக்கிறது.\nஎன்னையும் 108க்குள் நுழைத்தமைக்கு நன்றி.உங்கள் நட்பின் நிழலில் என்றும் இருக்க ஆசை கொள்கிறது மனது.\nஅன்புள்ள திரு. சுந்தர்ஜி சார்,\nஒன்றை 108 ஆக்குவதில் என்ன பெரிய மனதைர்யம் \nவிட்டால் ஆயிரத்தெட்டே ஆக்கி விடுவேன். ஆனால் அதற்கு எனக்கு மனமிருந்தும் என் உடல்நிலை ஒத்துழைக்க மாட்டேங்குது, சார்.\n//என்னையும் 108க்குள் நுழைத்தமைக்கு நன்றி.உங்கள் நட்பின் நிழலில் என்றும் இருக்க ஆசை கொள்கிறது மனது.//\n இன்று பிரபல பத்திரிகைகள் எதை எடுத்தாலும், தங்கள் பெயரே அதில் உள்ளது. ஒரு முழுப்பக்கம் தங்களுக்காக ஒதுக்கப்படுகிறது.\nதங்களைப் போய் மிகச்சாதாரணமானவனான நான் நினைத்தால் நுழைத்து விட முடியுமா அல்லது நுழைக்காமல் விட்டுவிடத் தான் முடியுமா\nதங்களின் நட்பின் நிழலில் நானும் இருக்கத்தான் ஆசைப் படுகிறேன். ஒருவர் நிழலில் மற்றொருவராக இருப்போம்.\nமுதலில் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகிடைத்தற்கரிய விருது எனக்கு இது..\nதங்களின் கையால் எனக்கு கிடைத்த பெருமை.\nஎன் சிரம்தாழ்ந்த நன்றிகள் ஐயா..\nஅன்பு நண்பர் திரு. மகேந்திரன் அவர்களே\nஅளித்த விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nமிகவும் தகுதி வாய்ந்த, வசந்த மண்டபத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதால், இந்த விருதே இப்போது மிகவும் பெருமை அடைகிறது.\n இந்த அழகிய விருதினை எனக்கும் அளித்த தங்களுக்கு அன்பு வந்தனங்கள்\nஅன்புள்ள திருமதி மனோ மேடம், வாங்க, வணக்கம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n“ SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினைப் பெற்ற உங்களுக்கு எனது பாராட்டுக்கள். அதனை உங்களுக்குத் தந்த திருமதி R. புனிதா அவர்களுக்கு நன்றி வைணவத் தலங்கள் 108 என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். விருதுகள் வழங்குவதிலும் வலைப் பதிவர்கள் 108 பேருக்கு தந்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அந்த 108 - இல் எனக்கும் இடம் தந்தமைக்கு நன்றி வைணவத் தலங்கள் 108 என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். விருதுகள் வழங்குவதிலும் வலைப் பதிவர்கள் 108 பேருக்கு தந்து தங்கள் அன்பினை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அந்த 108 - இல் எனக்கும் இடம் தந்தமைக்கு நன்றி இந்த விருதினை அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் இந்த விருதினை அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் வண்ணப் படங்கள் மூலமாக SKC (Sweet, Karam, Coffee ) கொடுத்து அசத்தி விட்டீர்கள். அதற்கும் நன்றி\nஅன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா,\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.\nமற்ற ஒருசில பதிவர்களுக்கும் தாங்களே முதல் தகவல் அளித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nஎல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nவிருது பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா...\nதங்களின் விருதை எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா... அதைநான் மனமார ஏற்றுக்கொண்டேன்....\nவிருது பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....\nவிருது பெற்ற சிறுகதை ஆசிரியர் திரு. “செம்பை முருகானந்தம்” அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...\nஅன்புள்ள திருமதி விஜிபார்திபன் மேடம்,\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஇனிப்புகள் அணிவகுக்க விருது கொடுத்தது அசத்தல் \nஅருமையான விருது, அதை பலருக்கும் பகிர்ந்த உங்களுக்கு என் பாராட்டுகள்.\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nசார், உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கு விருது அளித்த புனிதா மேடத்திற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\n 108. 1008 என்ற எண்களுக்கு சிறப்பு அதை வைத்து புதுமை செய்து விட்டீர்கள். உங்களுக்கு பெரிய மனது. உங்களுக்கு கிடைத்த விருதை எங்களுக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு நன்றி.\nஇரண்டு இனிப்பு, இரண்டு காரம், காபி, ஐஸ்கீரிம் எல்லாம் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nநல்ல விஷ்யத்தை சொல்லும் முன் இனிப்புடன் சொல்ல டைரி மில்க் சாக்லேட்.\nதிரு செம்பை.முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்களை போன்ற பெரியவர்கள் ஆசியும்,, உற்சாகமான பின்னூட்டங்களும் தான் மேலும் எழுத ஆசையை தூண்டுகிறது.\nமீண்டும் விருதுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.\nஅன்புள்ள திருமதி கோமதி அரசு மேடம்,\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான விரிவான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும், ஒருவர் விடாமல் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\n10 வது விருது வாங்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்\nஉங்களுக்குக் கிடைத்துள்ள விருதினை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு முதலில் நன்றி. விருதுடன் நீங்கள் போட்டிருக்கும் விருந்தும் அருமை அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பல்சுவை விருந்து படைத்து இருக்கிறீர்கள்.\nஇத்தனை பேரையும் நினைவு வைத்துக்கொண்டு... விருதினை பகிர்ந்துகொண்டு.... அசத்தி விட்டீர்கள்\nப்ளாக்கர் உலக ஜாம்பவானுடன் விருதினை பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி\n நான் கூட உங்களுக்கு ஒரு விருது கொடுத்து விட்டேனே\nஅன்புள்ள திருமதி ரஞ்சனி நாராயணன் மேடம்,\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.\n அடடா, நான் மிகச் சாதாரணமானவ தான் மேடம். எனினும் தங்களின் இந்த அன்புடன் கொடுத்துள்ள உபரி விருதுக்கு என் நன்றிகள்.\nமற்ற அனைத்துக் க்ருத்துக்களுக்கும், குறிப்பாக பல்சுவை விருந்தினைப் பாராட்டியுள்ளதற்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nகோ��ால கிருஷ்ண அண்ணனின் 10 ஆவது விருதிற்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...மிக்க மகிழ்ச்சி அண்ணா..\nஅன்புத்தங்கை திருமதி ராதா ராணி அவர்களே\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nவிருது பெற்ற 108 பதிவாளர்களில் எனக்கும் ஒரு தகுதிகொடுத்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி அண்ணே..விருது பெற்ற சகோதர,சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்..\nஅன்புத்தங்கை திருமதி ராதா ராணி அவர்களே\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தி, எல்லோரையும் பாராட்டி வாழ்த்தியுள்ளதும் மகிழ்வளிக்கிறது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஐயா தங்களுக்கு வாழ்த்துக்களும் அனைத்து பதிவர்களுக்கும் பகிர்ந்தளித்த விதமும் மிகவும் மகிழ்ச்சியளித்தது. ஐயா மேடம் வேண்டாமே.\nஅன்புள்ள Ms. சசிகலா அவர்களே\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துகளும் மிகவும் உற்சாகம் தருவதாக சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்து கெளரவப்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது.\nதங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஅன்புள்ள தேனம்மை லெக்ஷ்மணன் மேடம்,\nவாருங்கள். வணக்கம். தங்களை என்னால் எப்படி மறக்க முடியும்\n ”சும்மா” தினமும் ஆட்டத்தில் இருந்து கொண்டு தானே இருக்கிறீர்கள்.\nதங்களின் விபரமான மெயில் கிடைத்தது, மேடம். சந்தோஷம். Please take care\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி July 31, 2012 at 10:26 AM\nபத்து விருதுகள் தங்களுக்கு பத்துமா \n பத்தும் பசையுமான பாசமுள்ள விருதுகள் ஸ்வாமீ. இப்போதைக்கு பத்தும் பத்துமே\nவிருதுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்\nவாங்க திருமதி ராமலக்ஷ்மி மேடம். வணக்கம்.\nதாங்கள் இந்த விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிகிறது. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேடம்.\nஇங்க இப்ப யாருக்கு பாராட்டும் வாழ்த்தும் சொல்லனும்னே தெரியல்லே விருது பெற்றவருக்கா விருது வழ்ங்க்யவர்களுக்கா ஒட்டு மொத்தமா அனைவருக்குமே வாழ்த்துகள்.\n வாங்கோ Ms. Lakshmi Madam, ஒட்டு மொத்தமாக தாங்கள் வருகை தந்து அனைவரையும் வாழ்த்தியதில் அனைவருக்குமே மகிழ்ச்சி. மிக்க நன்றி மேடம்.\nவிருது வழங்கியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.\nவிருது பெற்ற VGK அண்ணாவுக்கும் அவர் கையால் விருது பெற்ற 107 பேருக்கும் பரிசு பெற்ற எழுத்தாளர் திரு. செம்பை முருகானந்தம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்ட என் இமாவுக்கு ஜே\nஎனக்கும் + மற்ற 107 பேர்களுக்கும் + திரு. செம்பை முருகானந்தம் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள இமாவின் [இமயமலை போன்ற] பரந்த மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nமனமும் மதியும் மகிழ்ந்த நெகிழ்ந்த நன்றி ஐயா,\nஉயரிய விருது, உரியவனாக்கி கொள்ள முயற்சிக்கிறேன்\nவாருங்கள் திரு. A R ராஜகோபாலன் ஜி. மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் விருதினை ஏற்றுக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. அன்புடன் vgk\nதிண்டுக்கல் தனபாலன் July 31, 2012 at 10:41 AM\nஅழகிய படங்கள் மூலம் அன்பாக வரவேற்று, இனிப்பு, காரம், ஐஸ்கீரிம் என கொடுத்து, எழுத்துக்கள் சொல்லாததை படங்கள் ஆயிரம் சொல்கிறது...\nவிருதினை பெற்றதற்கும் பெற்ற விருதினை 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி சார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nதங்களின் விருதை எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி சார்... தங்களிடமிருந்து இந்த விருதை பெற்றதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்... மகிழ்ச்சியடைகிறேன்...\nஇதை எனக்கு உடனே தெரிவித்த தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு மிக்க நன்றி..\nவிருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி.\nதங்களின் அன்பான வருகையும், அழகான் விபரமான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களே.\nதங்களின் பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nவிருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு சந்தோஷம்.\nதிரு. தமிழ் இளங்கோ அவர்கள் செய்துள்ள ,முதல் தகவல் உதவிக்கு நானும் அவருக்கு நன்றி கூறியுள்ளேன். மீண்டும் இங்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.\nமுதலில் விருது பெற்றிருக்கம் தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.இவ்வளவு பரந்தமனமா ஐயாவியக்கிறேன்.விருது பெற்ற அனைத்து என் இனிய அன்பிற்குரிய பதிவுலக சொந்தங்களுக்கும் ���ாழ்த்துகளும் நன்றிகளும்.\nஅதிசயமான சொந்தத்தால், அற்புதமான அனைத்துச் சொந்தங்களுக்குக் கூறப்பட்டுள்ள, சொந்தம் மேலிட்ட சுகமான வாழ்த்துக்களுக்கு நன்றி, சொந்தமே\nVGK அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கொடுத்த “SUNSHINE BLOGGER AWARD” 108 பேரில் 32] RAMANI Sir அவர்கள், என்பதில் யார் என்ற குழப்பம் வருகிறது. தெளிவு படுத்தவும்.தொந்தரவிற்கு மன்னிக்கவும்.\nஎன்னங்க இது... வயசிலயும் எழுத்துலயும் மூத்தவரான என் மதிப்புக்குரியவரான நீங்க போய் என்னை ஸார்னு சொல்லிக்கிட்டு.. உங்களுக்கு விரு பெற்றமைக்காய் முதலில் என் நல்வாழ்த்துக்கள். அதை அனைவருக்கும பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்த அந்த பெரிய மனதுக்கு ஒரு ஸல்யூட். மிகமிக மகிழ்வு அடைகிறேன் விருதை உங்களிடமிருந்து பெறுவதில். என் இதயம் நிறைந்த நன்றி.\nஅன்பு நண்பர் திரு பால கணேஷ் அவர்களே\nவாருங்கள். வணக்கம். வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். விருதினைப்பெற்று சிறப்பித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்துக்கள் [சிற்றுரை] மிகவும் கமிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நன்றி, அன்புடன் vgk\nமிக்க நன்றி “வரலாற்று சுவடுகள்” vgk\nதாங்கள் பெற்ற விருதை எங்களிடம் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது\nஉங்கள் அனுபவ வருடம் கூட இருக்காது எனது வயது. என்னை போய் தாங்கள் SIR என்று அழைத்து குறுகச்செய்துவிட்டீர்கள்\nதங்களிடம் இருந்து விருது பெற்றதை பெறும் பக்யமாக கருதுகிறேன்\nவிருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. அன்புடன் vgk\nஅடேங்கப்பா பிரமாண்டமான விருந்துடன் மிக பிரமாண்டமான விருதுகள்.என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி சார்.உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் சல்யூட்\nஅன்புள்ள ஸாதிகா மேடம், வாங்க, வணக்கம்,\nவிருதையும் விருந்தையும் ஏற்று சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது. தங்களின் ராயல் சல்யூட்ட்க்கு ஓர் பதில் சல்யூட்.\nமிகவும் நன்றிகள், திரு கே.பி. ஜனா, சார்.\n நூற்றி எட்டு கொழுக்கட்டை சாப்பிட்ட சந்தோஷம் விருது வழங்குவதில் சாதனை படைத்து விட்டீர்கள். விருது வள்ளல் நீங்கள். உங்களுக்கு விருது மழை பொழிந்து கொண்டேயிருப்பதால் விருதுச் செம்மலும் நீங்களே. மறுபடியும் நன்றி....நன்றி...நன்றி\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும், மகிழ்வளிக்கின்றன. நன்றி.\n108 கொழுக்கட்டைகள் சாப்பிட்டது போன்ற தங்களின் கருத்துக்கள், எனக்கு 1008 கொழுக்கட்டைகளின் உள் உள்ள பூர்ணத்தை, அப்படியே சாப்பிட்டது போல இனிப்பாக உள்ளது. நன்றி.\nவாழ்த்துக்கள். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.\nதங்களின் அன்பான வருகையும், வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன, மேடம்.\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்களும் அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகளும்.விருதினைப் பெற்ற சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் :-)\nதங்களின் அன்பான வருகையும், வாழ்த்துகளும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன, திருமதி ராஜி மேடம்.\nபத்து விருதுகள் வாங்கிய தங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்தொடரட்டும் உங்கள் வலைப்பதிவுகள் விருதினை 108 பேருக்கு வழங்கி மேலும் சிறப்பு சேர்த்துள்ளீர்கள் நானும் அவர்களில் ஒருவனாக இருப்பதில் மகிழ்கிறேன் நானும் அவர்களில் ஒருவனாக இருப்பதில் மகிழ்கிறேன் விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்\nவிருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி Mr. E S Seshdrri Sir. அன்புடன் vgk\nThank you very much Mr ASHOK Sir. விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி. அன்புடன் vgk\nமிகச் சரியாகச் சேரும் என்பார்கள்.\n108 பேரை தெர்ந்தெடுத்துப் பகிர்தல்\nஎத்தனை அசுர முயற்சி என எனக்குத் தெரியும்.\nஎன்னையும் ஒரு பொருட்டாய் அந்தப் பட்டியலில்\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமிகவும் நன்றி Sir. அன்புடன் vgk\n108 பேருக்கு விருது வழங்கி சிறப்பித்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\n108 -ல் நானும் ஒருவனாய்...\nபொறுமையாக எல்லாருடைய பெயரையும் டைப் செய்து படங்கள் இணைத்து கலக்கி விட்டீர்கள் ஐயா.\nஅன்புள்ள திரு. சே.குமார் Sir,\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமிகவும் நன்றி Sir. அன்புடன் vgk\nயாம் பெற்ற இன்பம் பெறுக [இவ்வையகம்]இணையகம் \nஎன்ற பொன்மொழி த���்களுக்கே உரித்தாகும்.\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.\nமனமார்ந்த நன்றிகள், திருமதி சந்திர வம்சம் Madam, அன்புடன் vgk\n//என் பெயரும் அல்லவா இருக்கிறது//\nபருப்பில்லாமலும் பாயஸம் இல்லாமலும் கல்யாணமா\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.\nமனமார்ந்த நன்றிகள், திருமதி VIJI Madam, அன்புடன் vgk\nஅவார்ட்கள் வாங்குவதிலும் வழங்குவதிலும் சாதனை செய்துவிட்டிர்கள்.மேலும்\nபல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.எனக்கும் பகிர்ந்தளித்துள்ளமைக்கு நன்றிகள்.இந்த பதிவின் ப்ர்சண்டேசனும் அருமை.\nசாதனைகளுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா\nஎன் செல்லக்குட்டி அம்ருதாக்குட்டியின் அன்புத்தங்கச்சி புதிய வரவு “யக்சிதா ஸ்ரீ” தான்.\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.\nமனமார்ந்த நன்றிகள், திருமதி thirumathi bs sridhar, Madam, அன்புடன் vgk\nவிருது பெற்றமைக்கும் அதனை எங்களுடன் பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்..\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, Madam.\nமனமார்ந்த நன்றிகள், திருமதி அமைதிச்சாரல் Madam, அன்புடன் vgk\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 1, 2012 at 8:27 PM\nஎங்களை விருது அளித்து மேலும் தகுதிள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். தங்களுடைய அன்புக்கும் விருதுக்கும் மிக்க நன்றி.\nதங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. T N MURALIDHARAN Sir.\nவிருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mrs. Geetha6 Madam.\nவிரியுமே எண்ணம் - எழுதவே\nதங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. Suresh Subramanian Sir.\nவிருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந���த நன்றிகள்.\nவிருது தந்து சிறப்பித்த ஊயர்ந்த உள்ளத்திற்கு நன்றி.\nதங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. விமலன் Sir.\nவிருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஎழுத்தில் வல்லமையான நூற்றெட்டு சிங்கத் தமிழர்களுக்கு ஐயா அளித்த விருதினை எண்ணி மனம் பூரிக்கின்றது.அன்பான அவர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nஐயா அறுவை சிகிச்சை முடிந்து நலமாகிவிட்டேன். ( மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் கசிவு )\nஐயா அவர்களைக் கவர்ந்த எழுத்து நடையும், தமிழில் வல்லமையும் இறைவன் எமக்கு அருளவில்லை இருப்பினும் ஐயா அவர்களின் உள்ளத்தில் இருப்பதனை எண்ணி மிக்க மகிழ்வு கொள்கிறேன்.\nஅறுவை சிகிச்சை செய்தி அறிந்தும், தாங்கள் ஒருவரே நலம் விசாரித்தீர்கள். மிக தாமதமாக இதனைக் கண்ணுற்றேன். மன்னிக்கவும் ஐயா\n//ஐயா அறுவை சிகிச்சை முடிந்து நலமாகிவிட்டேன். ( மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் கசிவு )//\n//அறுவை சிகிச்சை செய்தி அறிந்தும், தாங்கள் ஒருவரே நலம் விசாரித்தீர்கள்//\nதங்களின் உடல்நலம் பரிபூர்ணமாக குணமாகப் பிரார்த்திக்கிறேன். தயவுசெய்து தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.\nதங்க்ளின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் மிக்க மகிழ்ச்சியளிக்கின்றன Mr. Ravi krishna Sir.\nவாயு புத்திர‌னாய், சூரிய‌ கதிர் வென்று விட்டீர்க‌ள்.\nஆஹா, வாஸன் அவர்களின் வாஸமுள்ள கருத்துக்கள் மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகை + அழகான வாழ்த்துகள் என்னை எங்கேயோ கொண்டு சென்று விட்டன.\n[சூர்யக்கதிர் என்னை சுட்டெரிக்காமல் இருந்தால் சரி ;) ]\nவிருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், Mr. VASAN, Sir.\nஎனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு . தங்களுடைய ஸ்வீட் படங்கள் அற்புதம் .தங்கள் இந்த விருதை பகிர்ந்து கொடுத்த அழகே தங்களது தனித்தன்மையை காட்டுகிறது\nதங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா . ஸ்வீட் படங்கள் அற்புதம் . தாங்கள் இந்த விருதை பகிர்ந்து கொடுத்த அழகே தங்களின் தனித்தன்மையை காட்டுகிறது .\nமாமர நிழலில் ”அழகே உன்னை ஆராதிக்கிறேன்”\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி��ள்.\nவாழ்த்துகளுக்கும், சிறப்பான பாராட்டுக்களுக்கும் நன்றி.\n108 பெயர்களில் தங்களின் பெயரையும் நான் அவசியமாகச் சேர்த்திருக்க வேண்டும். எப்படியோ விடுபட்டுப் போய் விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.\nபெற்றும் கொடுத்தும் மகிழ்ந்த மாமனதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nதங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் விருதினை அன்புடன் ஏற்று பெருமைப்படுத்தி சிறப்பித்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமனமார்ந்த நன்றிகள், திருமதி ஆதிரா Madam,\nமனமார்ந்த நன்றிகள் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களே\nநீங்கள் எனக்கு பகிர்தளித்த அவார்டை நான் ஏற்றுக்கொண்டு எனது தளத்தில் அதை வெளியிட்டு அதற்கான இணைப்பு லிங்கை உங்கள் தளத்திற்கு இட்டுள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி\n”அவர்கள் உண்மைகள்” தான் பேசுவார்கள்.\nநன்றி நன்றி நன்றி கோடி நன்றி வை.கோ சார்.... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...என்னை நினைவில் வைத்தது உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.\n//நன்றி நன்றி நன்றி கோடி நன்றி வை.கோ சார்.... //\n எப்படியோ வந்தீர்களே, அது போதுமே எனக்கு. மிக்க மகிழ்ச்சி, ஷக்தி.\n//என்னை நினைவில் வைத்தது உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.//\nஉங்களை எப்படி என்னால் மறக்க முடியும்\nஒருவர் மனதில் ஒருவர் ஏதோ ஒரு கோடியிலாவது இருந்துகொண்டே தானே இருப்போம்\nதங்களின் மிக் அழகான மிகவும் அற்புதமான பல பின்னூட்டங்கள் என் மனதில் எப்போதுமே, அணையா விளக்காக சுடர் விட்டு பிரகாஸிகின்றனவே\nஅன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஷக்தி.\nநன்றி நன்றி நன்றி கோடி நன்றி வை.கோ சார்.... தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...என்னை நினைவில் வைத்தது உங்கள் அன்பை வெளிப்படுத்துகிறது. மிக்க நன்றி.\nநன்றி நன்றி நன்றி வை.கோ சார்... என்னையும் நினைவில் வைத்து விருது வழங்கிய உங்கள் அன்புக்கு என்றும் நன்றி...தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். அன்புடன், ஷக்தி\nஅன்பான தங்களின் மறுவருகைக்கும், அழகான தங்களின் கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும், மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், ஷக்தி.\nவாழ்க வாழ்க வாழ்க என அநேக ஆசீர்வாதங்களுடன்\nவை.கோ சார் தமாததத்திற்கு பொறுத்துக் கொள்ளவும்.விருதிற்கு மகிழ்ச்சி கலந்த அன்பான நன்றி.வாழ்த்துக்கள்.அமரர் கல்கி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திரு,முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் பல.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஎனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.\n//திரு,முருகானந்தம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள் பல.//\nதங்களிடம் இருந்து விருதைப்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி Sir 108 பேரோடு பகிர்ந்து ஒவ்வொருவரின் பெயரையும் இணைப்போடு வெளியிட்டது அசாத்தியமான விஷயம் Sir 108 பேரோடு பகிர்ந்து ஒவ்வொருவரின் பெயரையும் இணைப்போடு வெளியிட்டது அசாத்தியமான விஷயம் Sir விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களின் பின்னூட்டத்தைப் படிக்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது, திருமதி யுவராணி தமிழரசன் அவர்களே\nMadam எல்லாம் வேண்டாம் சார்\nசரியான இணைய இணைப்பு இல்லாததால் உடனடியாக பதிலலிக்க முடியவில்லை\nஎன் வீட்டு கணினியிலும் 05.08.2012 இரவு முதல் ஏராளமான கோளாறுகள் தான். இன்னும் முழுமையாக சரியாக்கப்படவில்லை.\nஇதையும் கூட நான் வேறு ஒரு இடத்திலிருந்து, உறவினர் வீட்டிலிருந்து தான் டைப் அடித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஅதனால் தான் அனைவருக்குமே மிகவும் தாமதமாகவே பதில் அளித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅனைவரையும் இதன் மூலம் “மன்னிக்க வேண்டுகிறேன்”.\nவிருது பெற்றவர்களுக்கும் வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துகள்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்,\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்\nதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.\nதங்களின் புதிய வலைப்பதிவுக்கும் என் அன்பான வாழ்த்துகள். அவ்விடம் வருகை தந்து புதுக்கவிதை மழையில் நனைய முயற்சிக்கிறேன்.\nஉங்களின் மனது அளவிடற்கரிய பொக்கிஷம் சுமநத் பேழை. எத்தகைய பெரிய மனது. 108 பேரில் (மந்திரம் போல) என்னையும் இணைந்த தகைமைக்கு நன்றிகள். தங்களின் நட்பை என்றும் விரும்புகிறேன். தொடர்பணிகளால் தாமதமாக வந்து விருதை ஏற்பதற்கு மன்னிக்கவும். நன்றிகள். தொடர்ந்து பாயட்டும் உங்கள் அன்புவெள்ளம்.\nஅன்புள்ள ஹரணி ஐயா, வாருங்கள். வணக்கம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.\nவணக்கம். தங்களின் பெரிய மனதிற்குப் பணிகிறேன். என்னையும் 108 பெயர்களோடு (மந்திரம்போல) சேர்த்தமைக்கு நன்றிகள். எத்தனை பெரிய மனது உங்களுக்கு. நன்றிகள். தொடர்ந்து உங்கள் நட்பைப் பேணுவேன். தொட்ர்பணிகள். தாமதமாக வந்து விருதை ஏற்பதில் மன்னிக்கவும். நன்றிகள். ஏற்கெனவே பதிவிட்டேன். காணவில்லை.\nஅன்புள்ள ஐயா, வாருங்கள், வணக்கம்.\nதாங்கள் அன்புடன் இந்த விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.\nபணிச்சுமைகள், குடும்பப்பொறுப்புகள், விருந்தினர் வருகை, மின் தடைகள், கணினியில் மின்னஞ்சல் கிடைக்காமல் ஏற்படும் சிரமங்கள் போன்றவற்றால் தாமதம் ஏற்படுவது யாருக்குமே தவிர்க்க முடியாததே என்பதை நானும் நன்கு உணர்கிறேன், ஐயா.\nதங்களின் நட்பினை எப்போதும் விரும்புபவன் தான் நானும்.\nமனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.\nஅடங்கப்பா எல்லாரையும் தேடி பிடித்து அவார்டு வழங்கி இருக்கீங்க, உங்களிடம் விருது பெற்றமை மிக்க சந்தோஷம் + மிக்க நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nவிருதினை ஏற்றுக்கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களுடைய இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். எப்படிக் கவனிக்கத் தவறினேன் என்று தெரியவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.\nதங்களுடைய பத்தாவது விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். விருதுகள் உங்களால் பெருமையடைகின்றன. சன்ஷைன் விருதினைப் பகிர்ந்தளித்த நூற்றியெட்டு பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதையும் அறிந்து மனங்கொள்ளா மகிழ்வில் திளைக்கிறேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சார்.\nதாங��கள் தொடர்ந்து பல நல்ல கதைகளை எழுதி பதிவுலகில் என்றென்றும் பேருடனும் புகழுடனும் வலம் வர வாழ்த்துக்கள்.\nதங்களுடைய இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். எப்படிக் கவனிக்கத் தவறினேன் என்று தெரியவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவேண்டுகிறேன்.//\nஇதெல்லாம் மிகவும் சகஜம் தான் மேடம். மன்னிப்பெல்லாம் எதற்கு மேடம்\nஎன்னாலும் இப்போது பல பதிவுகளுக்குச் செல்ல நேரமோ, மற்ற சூழ்நிலைகளோ சரிவர அமைவதில்லை.\nதங்களுடைய பத்தாவது விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். விருதுகள் உங்களால் பெருமையடைகின்றன. சன்ஷைன் விருதினைப் பகிர்ந்தளித்த நூற்றியெட்டு பதிவர்களில் நானும் ஒருத்தி என்பதையும் அறிந்து மனங்கொள்ளா மகிழ்வில் திளைக்கிறேன். தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி சார். //\nதங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nவிருதினைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்.\nதாங்கள் தொடர்ந்து பல நல்ல கதைகளை எழுதி பதிவுலகில் என்றென்றும் பேருடனும் புகழுடனும் வலம் வர வாழ்த்துக்கள்.//\nமனமார்ந்த நன்றிகள், மேடம். என் தற்போதைய சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, மன மகிழ்ச்சி ஏற்படும் போது, கட்டாயம் மீண்டும் வலைப்பதிவினில் வலம் வருவேன், எழுதுவேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களின் கருத்துக்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் தருவதாக உள்ளன. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nவாழ்த்துக்கள் சார்..விருது பெற்ற எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள், திரு. மணிமாறன் அவர்களே. vgk\nமிக்க நன்றிகள், திரு. கவி அழகன்.\n169 வது பின்னூட்டம் எழுதுவதிலுமொரு சுவாரசியம் இருக்கிறது. 108ல் ஒரு பகுதி எனக்கும் கொடுத்தமைக்கு நன்றிகள்.\nஅந்த இனிப்புகளின் படங்களும் அமர்களமாய் இருக்கின்றன. நான் இலக்கியப் பிரியன் மட்டுமல்ல சாப்பாட்டுப்பிரியனும் கூட.\nதங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், திரு. வெங்கட் சார்.\nவிருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்தது மகிழ்வளிக்கிறது.\n//நான் இலக்கியப் பிரியன் மட்டுமல்ல சாப்பாட்டுப்பிரியனும் கூட.//\nநானும் தான். பசி வந்த���ல் பத்தும் பறந்திடும். அந்தபத்தில் இலக்கியமும் ஒன்று தான். நம்மைப் பொறுத்தவ்ரை ருசி மிக்க சாப்பாடே மிகச்சிறந்த முதல் இலக்கியம் தான்.\nவிருது பெற்ற உங்களுக்கும் அவ்விருதை உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎனக்கும் விருது அளித்த தங்களுக்கு என் நன்றிகள்...\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.\nநன்றி சார் விடுமுறையில் ந்த காரணத்தினால், எதிலுமே மனம் பதிக்க முடியவில்லை. திரும்பியபிந்தான் நீங்கள் பரிசு தந்த விடயத்தைப் பார்த்தேன். நான் பெற்ற இன்பம் பிறரும் பெற என்னும் நோக்கத்துடன் பரிசுகளைப் பகிர்ந்தளித்த பெருந்தன்மைக்குப் பாராட்டுக்கள் . எழுத்துலகால் இணைவோம் . வாழ்த்துகள்.\nஅன்புள்ள Mrs. சந்திர கெளரி Madam,\nவாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nதங்களுக்கு மேலும் ஓர் விருது கீழ்க்கண்ட இணைப்பினில் காத்திருக்கிறது. வருகை தந்து பகிர்ந்துகொண்டு சிறப்பிக்கவும்.\nரெம்ப நன்றிங்க. மன்னிக்கணும் சார், ரெம்ப லேட்டா வந்து வாங்கிக்கறதுக்கு. நன்றி மீண்டும்\nஅன்புள்ள Mrs. அப்பாவி தங்கமணி Madam,\nவாங்கோ வாங்கோ வாங்கோ, வணக்கம்.\nதாமதமாகவே இருந்தாலும் தட்டாமல் வருகை தந்து விருதினை ஏற்று சிறப்பித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஎன் மனமார்ந்த நன்றிகள் ... உங்களுக்கு.\nசின்னக்குழந்தைகள் தனக்கு கிடைக்கும் இனிப்பை அருகில் இருக்கும் எல்லோருக்கும் அழகாய் பகிர்ந்துக்கொடுத்துவிட்டு தானும் அந்த இனிப்பை ரசித்து உண்ணுமாம்...\nஅதுபோன்று தங்களுக்கு கிடைத்த விருதினை ஏனையோருக்கும் பாங்காய் பகிர்ந்துக்கொடுத்த தங்களின் பெருந்தன்மையான மனதையும் அன்பையும் என்றும் எல்லோரும் மனதில் நினை(லை)த்து வைத்திருப்பார்கள் சார்....\nஒவ்வொரு செயலிலும் தன்னுடைய குணநலன் பிரதிபலிக்கும்... தங்களின் மேன்மையான பெருந்தன்மை மிக்க அன்பினை தங்களின் இச்செயல் பிரதிபலிக்கிறது சார்...\nஎன்றும் நீங்கள் நிறைந்த ஆயுளுடன் ஆரோக்கியம் சிறக்க வாழ இறைவனிடம் பிரார்த்தித்து உங்களுக்கு என் அன்பு வாழ்த்துகள் வை.கோபாலகிருஷ்���ன் சார்...\nஅன்புள்ள Mrs. மஞ்சுபாஷிணி Madam,\nஅழகான மிக நீ...ண்...ட கருத்துக்களுக்கும்,\nநான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும்\nஎனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nதங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மாமார்ந்த நன்றிகள்.\nபத்தாவது விருதுக்கு முத்தான வாழ்த்துகள்..\nபத்தாவது விருதுக்கு முத்தான வாழ்த்துகள்..//\nஐயா தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nமேலும் விருதுகளை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஐயா தங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் விருதுகளை பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்//\nவாருங்கள், வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n108 ல் நானும் இருந்திருக்கிறேன் என்று அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஎனக்கு அந்த தட்டுத் தட்டா, கப், கப்பா வெச்சிருக்கீங்களே அது மட்டும் போதும்.\nவிருது மழையில் நனையும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஸ்வீட், காரம், காபி பாத்ததுமே பசிக்குது. இங்க உப்பு சப்பில்லாம சாப்பிட்டு போராகுது. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\n//ஸ்வீட், காரம், காபி பாத்ததுமே பசிக்குது. இங்க உப்பு சப்பில்லாம சாப்பிட்டு போராகுது.//\nஅடடா, உடனே இங்கே புறப்பட்டு வந்துடுங்கோ. மிகப்பெரிய தடபுடல் விருந்தே ஏற்பாடு செய்து அசத்தி விடுகிறேன். :)\n//விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்//\nமிக்க மகிழ்ச்சி + நன்றி.\nபிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,\n31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஇத்துடன் 2011 ஜனவரி முதல் 2012 ஜூலை வரை முதல் 19 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபோட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.\nகுருஜி இம்பூட்டு விருதெல்லா கெலிச்சா கண்ணு பட போகுதய்யா. இம்பூட்டு ஸ்வீட்டு காபிதண்ணி கார பலக���ரம்லா நானே எடுத்துகிடவா ( ஆச ஆச)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-27T00:04:10Z", "digest": "sha1:BM7CL5ORG2SGMIDUULGSUONWVFDSFUCW", "length": 6358, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மாலை நேரத்தில் |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nவாரணாசி குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்\nஉத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில் ஒன்றாகும், தினமும் இங்கு கங்கை ......[Read More…]\nDecember,7,10, —\t—\tஇந்தியாவின், ஒன்றாகும், கங்கை ஆற்றின், கரை ஓரத்தில், கோயில், தீப ஆரத்தி, நகரங்களில், நிகழ்ச்சி நடைபெறும், புகழ்பெற்ற, மாலை நேரத்தில், வாரணாசி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nயார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nவாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்பு ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோ� ...\nவாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய த ...\nபிரதமர் மோடி நாளை முதல் இரண்டுநாள் பயண� ...\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nகலைஞருக்கு H ராஜாவின் ஒரு பகிரங்கக் கடி ...\nவாரணாசி முதல் ஏர்போர்ட் வரையிலான 20 கிம� ...\nவாரணாசியை கலாச்சார நகரமாக்க ஒப்பந்தங் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013_11_05_archive.html", "date_download": "2020-05-26T22:59:29Z", "digest": "sha1:ITHNMVT2XF2ZX5IZZBTQGHG5AW3DFBAI", "length": 28369, "nlines": 527, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: Tuesday, November 5, 2013", "raw_content": "\nஎழுதப்படாத உயில்....... குறுந்தொடர் 4\nகடிதங்களைப் படிக்கப் படிக்க அங்கையர்க்கண்ணிக்கு ஆர்வமாக இருந்தது.\nசில கடிதங்கள் வேதனைப்பட வைத்தன.\nசில கடிதங்கள் கோபப்பட வைத்தன.\nசில கடிதங்கள் இரக்கங்கொள்ள வைத்தன.\nசில சுவையாகவும் சிரிக்கவும் வைத்தன.\nசில கடிதங்கள் வியக்க வைத்தன.\nஅவளுக்கு வேறு ஒரு புதிய உலகத்தின் கதவுகளை அந்த அலுவலகக் கடிதங்கள் திறந்து வைத்தன.\nசமுகத்தின் முழு உருவமும் அவள் கண்களுக்கு தெரிய ஆ���ம்பித்தது.\nதன்னுடைய தந்தை இறந்துபோய் கிடைத்தவேலை என்றபோது மனதில் தனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது என்று யோசிக்கவே செய்தாள். எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. விலகிப்போய் விட வேண்டும் வெகுதுர்ரத்திற்கு இவற்றின் வாசனை இல்லாமல் என்றுகூட தீர்மானம் செய்து வைத்திருந்தாள்.\nஆனால் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டன ஒவ்வொரு கடிதமும்.\nஇதைவிட ஏராளமான பிரச்சினைகளுக்குள் மனிதர்களும் குடும்பங்களும் சிக்கிக் கிடப்பதையும் அவற்றிலிருந்து மீட்டுவிடுங்கள் எங்களையும் என்பதுபோல கடிதங்களின் செய்திகள் புலம்பின.\nஎங்கப்பா நேர்மையானர். ஒரு பைசாகூட லஞ்சம் வாங்காதவர். பணியில் இருக்கும்போது இறந்துபோய்விட்டார். இன்றுவரை அவருக்கு வரவேண்டிய நிலுவைத்தொகையும் குடும்ப ஓய்வூதியமும்கூட வரவில்லை என்று புலம்பியது ஒரு கடிதம்.\nஎங்க குடும்பத்திற்கென்று பூர்விகமாக இருந்தது அந்த 100 குழி நிலந்தான். அதையும் அவங்க எடுத்துகிட்டாங்க.. நாங்க ஒருவேளைகூட முழுசா சாப்பிடமுடியாம தவிக்கிறோம். எங்க நிலத்தை மீட்டுக்கொடுங்க..\nஎம்மவன் ஆத்திரத்துல கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். என்னைக் காப்பாத்த யாருமில்லே. எனக்கு வரவேண்டிய முதியோர் உதவித்தொகை கிடைச்சா காவயிறு ரொப்பிக்குவேன்...வாங்கிக் கொடுங்க மவராசா...\nநான் இயற்கையை நேசிப்பவன். இருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரர் வள்ர்க்கிற மாமரததுலேர்ந்து இலை கொட்டி தினமும் நாங்க அள்ளவேண்டியதாயிருக்கு. எங்க காம்பவுண்டுக்குள்ள வர்ற கிளைய வெட்ட ஏற்பாடு செய்யணும்..\nஇது அரசாங்க மருத்துவமனை. வசதியிலலாத நோயாளிங்க நிறைய வர்றாங்க.. ஆனா போதிய மருந்து வசதி.. இல்ல.. கட்டிடம் பழைய காலத்துக் கட்டிடம்.. இடிஞ்சுவிடும் நிலையிலே இருக்கு.. பக்கத்துலே தாய்சேய் நலவிடுதி இருக்கு.. இருக்கற நாலு கட்டிலேயும் துருப்பிடிச்சு.. ஏத்த இறக்கமா ஆடிக்கிட்டிருக்கு.. எனவே மருத்துவமனைக்கு வந்த நோயை சரி பண்ணணும்..\nமழை பெய்தா முனிசிபல் பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்பறையும் ஒழுகுது. புள்ளங்க படிக்கமுடியாம நினையறாங்க.. உடனே அதை சரிப்பண்ணித் தரணும்..\nஎங்க வள்ளுவர் நகருக்கு ஒரேயொரு குடிநீர் இணைப்புக் கேட்டு இதுவரை 437 மனுக்கள் கொடுத்திட்டோம்.. ஒரு மனுக்காவது பதில் கொடுங்க.. இதுலே மனுநீதீ நாள��ல மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு 25ம் அடங்கும்..\nஎம் பையன அரசாங்க இலவச ஆஸ்டல்ல சேர்க்கப்போறேன். என்னோட கணவர் இறந்துபோய் ஆறு வருஷமாவுது.. எனவே எனக்கு வாரிசு சர்டிபிகேட்டும்.. என்னோட பையனுக்கு வருமானச் சான்றிதழும் தரணும்..என் குடும்பத்துலே யாருமே படிக்கல்லே.. என் மவனாச்சும் படிக்கணும்னு ஆசப் படறேன்.. ஐயா.. உதவிப் பண்ணா புண்ணியமா போவும்.. உங்க புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்.\nஎனக்கு நாலு பொண்ணுங்க... இதுலே மூணு வாதம் வந்து காலு சூம்பிப் போச்சு.. எனவே ஊனமுற்றோர் சான்றிதழ் கொடுத்தால் என் பிள்ளைகள் வாழ்க்கை காப்பாற்றப்படும்..\nஅங்கையர்க்கண்ணிக்கு இந்த உலகத்தின் துன்பங்கள் அவளுடைய துன்பத்தை எடுத்துப்போய் துர்ரப் போட்டு புதைத்துவிட்டு வந்து இவளிடத்தில் நின்று விசுவரூபம் எடுத்திருந்தன.\nஒவ்வொரு கடிதத்திற்காய் பொருண்மை எழுதினாள்.\nஅதை எடுத்துப்போய் ரங்கராஜனிடம் காண்பித்தாள். பார்த்துவிட்டு அவளுடைய கையெழுத்தை அவன் ரசித்தான்.\nஉங்க கையெழுத்து குறுக்கி உக்காந்திருக்கிற முயல்குட்டிங்க மாதிரி இருக்கு.\nஅந்த உவமையை மனத்தில் காட்சிப்படுத்தி உடனே சிரித்தாள்.\nநன்றி சார்.. ஆனால கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாயிருக்காதுன்னு சொல்லுவாங்க சார்..\n இந்த உலகம் எதைத்தான் சொல்லலே\nசரி இந்தாங்க இதுக்குபேரு தன்பதிவேடு பர்சோனல் ரிஜிஸ்டர்னு பேரு.. இதுலதான் அந்தக் கடிதங்கள் பதியணும்.. ஏற்கெனவே பதிஞ்சிருக்கிறத பாருங்க.. அதத் தொடர்ந்து எல்லாக் கடிதங்களையும் பதியுங்க.. ஏதும் சந்தேகம் இருந்தா கேளுங்க.. இதக் கத்துக்கிட்டா மத்த வேல எல்லாம் சுலபம்.. எதுவாயிருந்தாலும் நானிருக்கேன்.. பதட்டப்படாம வேல பாருங்க.. ஈடுபாட்டோட வேல பாருங்க.. எதுவும் கஷ்டமாயிருக்காது..\nரங்கராஜனின் வார்த்தைகள் சிட்டுக்குருவிகள் பறந்து வந்து மரக்கிளைகளில் அமர்வதுபோல அவளின் தலையிலும் தோள்களிலும் வந்து அமர்ந்ததுபோல் உணர்ந்தாள்.\nஏனோ பார்த்த மாத்திரத்தில் அவனைப் பிடித்துப்போயிற்று அவளுக்கு.\nதீவிரமாக ஏதோ ஒருகோப்பில் குறிப்புக்களை எழுதிக்கொண்டிருந்தான்.\nஅங்கையர்க்கண்ணி ஒவ்வொரு கடிதமாக பதிய ஆரம்பித்தாள்.\nஎல்லாக் கடிதங்களுக்கும் சிக்கலைத் தீர்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.\nஅது வருவாய்த்துறையே தவிர வறும��� தீர்க்கும் துறையல்ல என்று அங்கையர்க்கண்ணி உணரும் நாள் தொலைவில் இருந்தது.\nநாலைந்து நாட்களில் அவள் அந்த அலுவலகத்தோடு ஒட்டிப்போனாள்.\nதாசில்தர்ர் சொன்னார்.. பரவாயில்லம்மா.. சின்னப் புள்ளயா இருந்தாலும் நல்லா புடிச்சிக்கிட்டே.. இவ்வளவு சீக்கிரம் வேலையும் கத்துக்கிட்ட.. வெரிகுட்..\nமுதல் மாத சம்பளத்தில் அவள் அந்த அலுவலக்த்தில் இருப்போருக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தாள்.\nஎல்லாம் முடிந்தபின்.. தனியாக ஒரு பார்சலை கொண்டுவந்து ரங்கராஜ்னிடம் நீட்டினாள்.\nஉங்களுக்குத்தான்.. நான் முதல் சம்பளம் வாங்கியிருக்கேன்.\nஅது எல்லோருக்கும் பொதுவா..இது உங்களுக்குத் தனியா..\nஏன்னா நீங்க மட்டும் ஸ்பெஷல் எனக்கு.\nசார்.. அப்புறம் சொல்றேன்.. இப்ப வாங்கிக்கங்க யாரும் வந்துடப் போறாங்க.. என்னோட மனம் உவந்து தர்றது இது.. வாங்கிக்கங்க..\nநன்றி. ஒரு நாள் என் வீட்டுக்கு வாஙக..\nநிச்சயமா வருவேன்.. நீங்க எப்ப கூப்பிட்டாலும் வருவேன்\nசரி எப்ப வேணாலும் வாங்க என்றான்.\nஒரு வியாழக்கிழமை.. ரங்கராஜ்ன் வீட்டிற்கு அங்கையர்க்கண்ணி போனாள்.\nஇதோ வந்துடறேன் என்றபடி உள்ளே போனான் ரங்கராஜன்.\nவீட்டை கண்களால் சுற்றிப் பார்த்தாள். எதிரே சுவ்ற்றில் இருந்த ஒரு புகைப்படம் அவளை அதிர வைத்தது. ரங்கராஜன் மார்பளவு உள்ள புகைப்படம் அது. பக்கத்தில் ஒரு பெண் இருந்தாள்.\nஅருகே போய் பார்த்தாள். அந்தப் பெண் அழகாக இருந்தாள்.\nஉள்ளுக்குள் ஏதோ மடமடவென்று சரிய ஆரம்பித்ததுபோல் உணர்ந்தாள். படபடப்பாக இருந்தது.\nஅவள் புகைப்படத்தைப் பார்ப்பதைக் கண்டு\nவாங்க அங்கையர்க்கண்ணி.. அவள் என்னோட மனைவி..\nஎன்றதும் அவளுடைய இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.\nகாப்பியை வாங்கும்போது கைகள் நடுங்கின.\nஅப்போதுதான் பயங்கரமாக ஒரு பெண்ணின் அலறல் கேட்டது.\nசட்டென்று பயந்துபோய் கையிலிருந்து காப்பி டம்ளரை அப்படியே நழுவிவிட்டாள் அங்கையர்க்கண்ணி.\nஇந்த வாரக் கல்கியில் நண்பர் ரிஷபனின் ஒரு சிறுகதை\nகதையின் தலைப்பு எப்பவாவது ஒரு ரவுண்டு.\nநீண்ட நாட்களுக்குப் பின் படித்த ஓர் அற்புதமான\nமனத்தை நெகிழ வைத்த கதை அது.\nகதையின் பொருண்மை.... அதை சொன்ன விதம்..\nஒரு நல்ல திரைக்காட்சியைக் கண்டதுபோல\nஉலக தரத்திற்கு இயங்கும் சிறுகதை அது.\nதிருமிகு ரிஷபன் கட்டாயம் அவரது பதிவில்\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 12:52 PM 8 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nபொம்மை..... (நாடகம்) காட்சி ஒன்று ...\nஎன் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே வணக்கமுடன் ஹரணி. போன திசம்பர்...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nவலை… (நாடகம்) காட்சி – ஒன்று உறுப்பினர்கள்… மருதமுத்து, கனகவல்லி. (விடிவதற்கு இன்னும் நேர...\nஅன்புள்ளங்களுக்கு... வணக்கம். இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகி...\nஒரு இனத்தின் பண்பாட்டின் நாகரிகத்தின் மனிதனின் வாழ்வியலின் அடையாளம் மொழி. தமிழ்மொழியின் பண்பாடு உலகளாவியப் ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\nஎழுதப்படாத உயில்....... குறுந்தொடர் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7075", "date_download": "2020-05-27T00:03:53Z", "digest": "sha1:KP2NZ2E3TPTS5EQSZJ7OV3IOUGCDMTWL", "length": 3764, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பழ சாலட் | Fruit salad - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் - தலா 1,\nதேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன்,\nஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஆரஞ்சு, சாத்துக்குடியை தோல், விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை முத்துக்கள், திராட்சை சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து பரிமாறவும்.\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ���திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33482", "date_download": "2020-05-27T00:01:23Z", "digest": "sha1:23YKHXVYD3HX7MLLSEIYUEOTVGCZETGZ", "length": 5741, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "vivadham medai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா\n\"காந்திசீதா\" \"சீதாலஷ்மி\"\"vr.scorp\"\"Prabaaaa\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா\nபட்டிமன்றம்- 16 \"உணவில் ருசியானது சைவமாஅசைவமா\nதிருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன\nதீப விளக்கு ஏற்றுவது பற்றி பேசுவோம்\nபட்டிமன்றம் 88:கோபம் வந்தால் மௌனமா\nபட்டிமன்றம் - 32 : அழகு என்பது உடலா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ar/discussions-ar/categories/listings/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-26T23:13:32Z", "digest": "sha1:EIDEZDGAD46KZJRJFGTER3LOPOGGRMHI", "length": 5705, "nlines": 235, "source_domain": "www.mooncalendar.in", "title": "கேள்வி பதில்", "raw_content": "\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவதில்லை\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரிய தேதி மாறுபடுமா\nத.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில்\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில்\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும்\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vadivelu-yogi-babu-news/", "date_download": "2020-05-26T22:58:35Z", "digest": "sha1:JBABJGHFKEGIEZCRPWJ76KU4VZWGXANI", "length": 16711, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..!", "raw_content": "\nவடிவேலுவிடமிருந்து யோகி பாபுவிடம் தாவும் தயாரிப்பாளர்கள்..\nதமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி திரைப்படங்களில் அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தபட்டவர்தான் வடிவேலு.\nஇவரது யதார்த்தமான உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகனை ஏகாந்த நிலைக்கு கொண்டு சென்றது.\nநகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் இந்த வடிவேலு. திரைப்படங்களில் இவர் தனி ஆளாக எண்ட்ரி கொடுக்கும் போதேஅரங்கம் அதிரும்.\nதனிநபராக மக்கள் செல்வாக்கை பெற்ற வடிவேல் 2006-ல் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் கதை நாயகனாக நடித்தார். முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது.\nஅதன் பின் கதாநாயகனாக நடிக்க முன்னுரிமை கொடுக்க தொடங்கினார். பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. நாயகனாக நடித்து சொந்தமாக தயாரித்த படங்களும் தோல்வியடைந்தன. இப்போதும் வடிவேல் நாயகனாக நடிக்கும் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.\nகாமெடி கேரக்டரில் நடித்தபோது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதாநாயகனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு. இதனை கேட்கும் தயாரிப்பாளர் திரும்பி வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டு வருவதே இல்லை என்கின்றனர்.\nஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் வடிவேலு காமெடியனாக நடித்த போது ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய். இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.\nஅதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு இருக்காது என்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்கின்றனர். “ப��லி பசித்தாலும் புல்லை தின்னாது. எனக்கோ பசியே கிடையாது..” என கூறுகிறாராம் வடிவேல்.\nஇதனால் வடிவேலுவை நாயகனாக நடிக்க வைத்து தயாரிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தற்போது யோகி பாபுவை நோக்கி ஓடி வருகின்றனர்.\n‘தர்ம பிரபு’ படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவிற்கு இப்போது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n‘தர்ம பிரபு’ படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் இதற்கு ஒரு காரணம்.\nஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nபடத்தில் யோகி பாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார்.\nமேலும் ஜனனி ஐயர், நடிகர் சாம்ஸ், பார்வதி நாயர் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.\nமகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத் தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குநராகவும் பணி புரிகிறார்கள். பாலச்சந்தர் எமலோக தளம் அமைத்து ஏற்கனவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார். நிர்வாகத் தயாரிப்பினை ராஜா செந்தில் மேற்கொள்கிறார். இயக்குநர் முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார்.\nபடத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் வியாபாரத்திற்காக விநியோகஸ்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்தப் படத்திற்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.\nஇந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் யோகி பாபுவையே நடிக்க வைக்கலாமோ என்கிற எண்ணம் தயாரிப்பாளருக்குள்ளும், இயக்குநருக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.\nactor vadivelu actor yogi babu actress janani iyer actress parvathi nair director muthukumaran slider இயக்குநர் முத்துக்குமரன் தர்ம பிரபு திரைப்படம் நடிகர் யோகி பாபு நடிகர் வடிவேலு நடிகை ஜனனி ஐயர் நடிகை பார்வதி நாயர்\nPrevious Post'பிலிம் நியூஸ்' ஆனந்தன் பற்றிய 'ஞாபகம் வருதே' நூலை நடிகர் சிவக்குமார் வெளியிட்டார்.. Next Postபொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்\nதிரைப��படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸ���்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/downloads.php?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296&do=search", "date_download": "2020-05-27T01:01:38Z", "digest": "sha1:7YNGAOUXIFKJAVY4O7OZHS35SEOXAFKD", "length": 3781, "nlines": 76, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search - இ-புத்தகம் - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nCategory ----------பொது / பிரிக்கப்படாதவைதமிழ்மன்றத்தின் \"நந்தவனம்\"தமிழ் மொழி, பள்ளிப் புத்தகங்கள்தமிழ் நாவல்கள்/கதைகள்சமையல், ஆரோக்கியம்கணிணி, விஞ்ஞானம்ஆன்மீகம்கவிதைகள், நகைச்சுவைப்ராஜெக்ட் மதுரைENGLISH e-Books- Computer & Technology- Health & Food- Novels & Stories- Personality Development- Autobiography, Etc- Business & InvestmentMiscellaneous\nஇந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்\nதினம் ஒரு திருமந்திரம் - பாயிரம்\n490 சமையல் குறிப்புகள் - விகடன்\n440 100 மருத்துவக் குறிப்புகள்\nநமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய \"பண்பட்ட உறுப்பினர்கள்\" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nபண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s20115/", "date_download": "2020-05-27T00:24:02Z", "digest": "sha1:5YPMVJTVNDNY3B2HRODK35HA4INLMFAO", "length": 7671, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள் | vanakkamlondon", "raw_content": "\nவவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள்\nவவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள்\nவவுனியா மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சமுர்த்தி முத்திரைகளை பெறுவதற்காக மக்கள் தமது அன்றாட தொழிலையும் விடுத்து நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.\nசமுர்த்தி வங்கிகளில் காலையிலேயே மாதாந்த சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுவிட்டு கூலித்தொழிலுக்கு செல்லலாம் என வருகை தரும் மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து நிவாரணத்திற்கான பணத்தை பெறவேண்டியுள்ளமையினால் தொழில் வாய்ப்பையும் இழக்க வேண்டியேற்படுவதாக தெரிவிக்கின்றர்.\nகுறிப்பாக சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் மதிய வேளையிலேயே பெரிய வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுத்து வருவதாகவும��� அதன் காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை கைக்குழந்தைகளுடன் மற்றும் வயோதிபர்களும் இவ்வாறு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கும் மக்கள் வவுனியா வடக்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்களிலேயே இவ்வாறான நிலை அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.\nPosted in சிறப்புச் செய்திகள்\nசுமார் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்வு-வாகன போக்குவரத்து நெரிசல்\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கேள்விக்கு பதில்\n“இஸ்லாமிய பள்ளிவாசலில் இந்து முறைப்படி இந்துக்களுக்கு திருமணம்” : மத நல்லிணக்கத்தால் நெகிழவைத்த கேரளம்\nவவுனியா பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nவிக்ரம் ‘ஐ’ படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-33/", "date_download": "2020-05-27T00:43:56Z", "digest": "sha1:MUG3CWLLRO4KGLE7FMFRBCNG4W7UX5LU", "length": 42443, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமுதரை ''போட்டு விடு'' வன்னியில் இருந்து இறுதி உத்தரவு! கொழும்புக்கு வந்தது குழு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - (பகுதி 152) | ilakkiyainfo", "raw_content": "\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)\nயாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார்.\nமிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் பஞ்சலிங்கம். இயக்கங்களுடனும் நல்லுறவு வைத்திருந்தார்.\nகுறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடன் பஞ்சலிங்கம். ஆதரவான போக்கைக் கொண்டிருந்தார்.\nஅப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தவர்களாக இருந்த ரமேஷ், டேவிற்சன் ஆகியோர் பஞ்சலிங்கத்தை அடிக்கடி சந்தித்து, அவர்மூலம் சில காரியங்களை செய்வித்தனர்.\nயாழ��� குடாநாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சிவில் நிர்வாக வேலைகள் ரமேஷ், டேவிற்சன் ஆகியேரின் பொறுப்பில் இருந்தமையால் அரச அதிபரின் ஊடாகவும் சில காரியங்களை மேற்கொண்டனர்.\nபுலிகள் இயக்கத்தினரும் பஞ்சலிங்கத்துடன் தொடர்பு வைத்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன்தான் பஞ்சலிங்கத்துடன் தொடர்பாக இருந்தார்.\nஏனைய இயக்கத்தினர் பெரியளவு தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரால் தான் முதன் முதலில் ‘ஈழமுத்திரை” வெளியிடப்பட்டது. முத்திரையை வடிவமைத்தவர் டேவிற்சன்.\nமுத்திரைகள், பணநோட்டுக்கள் என்பவற்றை வெளியிடுவது பாரதூரமான விடயம். அதற்கு ஒத்துழைப்பது மாபெரும் குற்றம்.\nஆனால் ஈழமுத்திரை வெளியீட்டு விழாவின் பின்னர், அரச அதிபர் பஞ்சலிங்கத்திடம் ஈழமுத்திரையை ரமேசும், டேவிற்சனும் வழங்கிய போது அவர் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.\nஅப்போது அவர் கூறியது இந்தக்கதிரையில் இருந்து நான் இதைப் பெறக்கூடாது. ஆனாலும் நானும் ஒரு தமிழன்தானே.\nஇந்தியப் படையினர் வந்தபின்னர் பஞ்சலிங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக புலிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்தியப் படை அதிகாரிகளுடன் பஞ்சலிங்கத்துக்கு நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக புலிகள் நம்பினார்கள்.\nஅதேவேளை இலங்கை அரசுடனும் பஞ்சலிங்கம் நெருக்கமான உறவுகொண்டுள்ளதாகவும் புலிகளுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது.\nஇந்தியப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையே சமரசம் செய்துவைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார் பஞ்சலிங்கம்.\nபுலிகளின் சந்தேகத்தை இது மேலும் உறுதிப்படுத்தியது. பலதடவைகள் பஞ்சலிங்கத்தை புலிகள் இயக்கத்தினர் சந்தித்தனர்.\nபுலிகள் இயக்க அரசியல் பிரிவுக்கு யாழில் பொறுப்பாக இருந்த கந்தசாமியும் பஞ்சலிங்கத்தை சந்தித்து தமக்கு உதவிகள் செய்யுமாறு கேட்டிருந்தார். (கந்தசாமி பின்னர் இந்தியப் படையினரால் நல்லுரில் வைத்து கொல்வப்பட்டார்)\nமாகாணசபைக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எஃப். இந்தியப்படை, இலங்கை அரசு, புலிகள் ஆகிய நான்கு துருவங்கள் மத்தியில் பஞ்சலிங்கம் பணியாற்ற வேண்டி இருந்தது.\nஇவர்களில் யார் சொல்வதைக் கேட்காவிட்டாலும் ஆபத்துத்தான். இலங்கை அரசு பதவியைத்தான் பறிக்கும். இயக்கங்கள் உயிரையே பறித்துவிடும்.\nஇலங்கை அரசோடும், இந்தியப் படையோடும் வைத்திருக்கும் நெருக்கத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். என்று புலிகள் கூறினர்.\nமுற்றும், அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பணத்தில் கையாடல் நடைபெறுவதாகவும் புலிகள் குற்றம் சாட்டினர்.\nஇந்தியப் படையினருடன் தொடர்புகள் வைப்பதோ இந்தியப்படை முகாம்களுக்கு செல்வதோ தேசத்துரொகம் எனக் கருதப்படும் என்று புலிகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவித்திருந்தனர்.\nஅந்தக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்று புலிகள் கூறினர். ஊத்தியோக விடயங்கள் தவிர்ந்த நெருக்கங்கள் தொடர்பாகவே அவ்வாறு அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.\nஎனினும், இந்தியப் படை உயரதிகாரிகள் பஞ்சலிங்கத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு வந்தனர். இந்த விடயம் யாழ் அரச செயலகத்தில் உள்ள புலிகளுக்கு ஆதரவாகன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊடாகப் புலிகளை எட்டியது.\nபஞ்சலிங்கத்தை சந்திக்க விரும்புவதாக புலிகள் செய்தி அனுப்பினார்கள். நல்லூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் சந்திக்கலாம் என்று தகவல் அனுப்பினார் பஞ்சலிங்கம்.\nநல்லூர் கோவில் வீதியில்தான் அவரது சகோதரர் பெயர் யோகேஸ்வரன். காலை 9.55 மணியளவில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நான்குபேர் பஞ்சலிங்கத்தைச் சந்திக்க அங்கு வந்து சேர்ந்தனர்.\nஅவர்களை அமரவைத்து பேசிக்கொண்டிருந்தார் பஞ்சலிங்கம். அவர் தொடர்பான தங்கள் சந்தேகங்கள், தங்களுக்கு கிடைத்த தகவல்கள் பற்றி கேள்வி எழுப்பினார்கள் புலிகள்.\nஅவற்றுக்கு பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பஞ்சலிங்கம். அப்போது நான்கு பேரில் இருவர் எழுந்து வெளியே நோட்டம் பார்த்தனர். அப்போது நேரம் 10.25 மணி.\nஅதேநேரம் உள்ளே இருந்தவர்கள் எழுந்து தங்கள் இடுப்பில் மறைத்துவைத்திருந்த பிஸ்டலை எடுத்தனர்\nதனக்கு நேரப்போகும் விபரீதத்தை பஞ்சலிங்கம் உணர்ந்துகொண்டு சுதாகரிப்பதற்கு இடையே, பிஸ்டல்களில் இருந்து ரவைகள் பாயத்தொடங்கின.\nகிட்டத்தட்ட 15 ரவைகள்வரை பஞ்சலிங்கத்தின் உடலில் பாய்ந்தன. இரத்த வெள்ளத்தில் சரிந்தார் அரச அதிபர்.\nநான்குபேரும் தப்பிச்சென்று விட்டனர். அதன் பின்னர்தான் இந்தியப் படை வந்து தேடுதல் நடத்தியது.\nபுலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரகு, காண்டீபன், ஜொனி, குமார் ஆகிய நான்க�� பேரே பஞ்சலிங்கம் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டனர்.\nபலியான வை.மு. பஞ்சலிங்கம் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணியாற்றியவர்.\nஅதன் உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் என்று பல பதவிகளை வகித்தவர். யுhழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். இரண்டு மகன்கள் இருந்தனர்.\nபஞ்சலிங்கம் கொலை தொடர்பாக பரவலான கண்டனங்கள் எழுந்தன. கண்ணீர் அஞ்சலிகளும் தெரிவிக்கப்பட்டன.\nபுலிகளின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, பஞ்சலிங்கம் போன்ற ஒரு சிறந்த நிர்வாகிக்கு புலிகள் கொடுத்த தண்டனை நியாயமல்ல என்பதே பொதுவான அபிப்பிராயம்.\nஈழப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணிக்கும் உறுதியுடன்தான் ஏராளமானோர் முன்வந்தனர். தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர்.\nஆயினும் புலிகள் இயக்கத்தினர் போன்று ஏனைய இயக்கங்களால் வளரமுடியாமல் போனதற்கு முக்கிய காரணம், இயக்கங்களின் தலைமைகள்தான்.\nஇயக்கத் தலைவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறீபாரத்னம், உமாமகேஸ்வரன் ஆகியோர்தான் நேரடியாவே வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளில் பங்குகொண்ட அனுபவம் பெற்றிருந்தனர்.\nதங்கள் இயக்கத்துக்கு திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக பங்கு கொண்டனர்.\nகுறிப்பாக ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதல்களில் உமாமகேஸ்வரன், திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதலில் பிரபாகரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சிறீ, நீர்வேலி வங்கிக் கொள்ளையில் குட்டிமணி, தங்கத்துரை இவ்வாறு பல நடவடிக்கைகளைக் கூறலாம்.\nஆனால் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களின் தலைவர்கள் தங்கள் இயக்கங்களின் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமல்ல, அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட பங்கெடுத்தது கிடையாது.\nஇரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்கள்தான் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் உருக்கொடுத்தனர்.\nபின்னர் ஒரு கட்டத்தில் இரண்டாம் கட்ட தலைமைளை பின்தள்ளிவிட்டு, இயக்க வளர்ச்சிக்கு உரிமை பாராட்டிய தலைவர்களுக்கு தங்கள் இயக்கங்கள் வளர்ந்து வந்த பாதைகூட தெரியாமல் போனது.\nஇயக்கத்தை கட்டுக்கோப்பாக உருவாக்குதல், திட்டமிட்ட செயற்பாடு, சிறந்த தளபதிகளை வளர்த்தல் என்பவை ஒரு கலையாகும்.\nஈரோஸ் அமைப்பினர் கொழும்பில் குண்டுவெடிப்புக்களை நடத்தினர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால் இந்தியா ஆயுதம் கொடுத்த பின்னர்கூட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபட முடியவில்லை.\nகிடைத்த ஆயுதங்களை வைத்து எப்படியான தாக்குதல் நடத்தலாம் என்று திட்டமிடுவதைவிட, மேலும் ஆட்களை சேர்த்து பெரிய இயக்கமாக எப்படி பந்தா காட்டலாம் என்பதுதான் சிந்தனை.\nபத்து முகாம் இருக்கும் என்று வையுங்கள், முகாமுக்கு ஒரு துப்பாக்கி, அல்லது கிரனேட் வழங்கப்படும். அதற்கு இயக்க இராணுவ முகாம் என்று பெயர்.\nசக்திக்கு மீறி ஆட்களைச் சேர்த்தால் சாப்பாடு போடுவது எப்படி\nதனியார் வீடுகளில் கொள்ளை அடிப்பார்கள். அது எப்படிப் போதம்\nமுகாம் போட்டு ஆட்களைப் பராமரிப்பது சாப்பாடு போடுவது சும்மா இருப்பதால் உறுப்பினர்களுக்கிடையே பிரச்சனைகள் தோன்றும். அவற்றை தீர்ப்பது. இவற்றுக்கே நேரம் போய்விடும். இதுதான் இயக்க வேலை என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தனர்.\nபத்து முகாமில் இருந்த நூறுபேருக்கு பதிலாக ஒரே முகாமில் ஒழுங்கான பத்துப்பேரை வைத்து பல தாக்குதல்களை திட்டமிட்டு நடத்யிருக்கலாம். அது ஆயுதம் சேர்க்கும்முறை. இவர்கள் செய்தது ஆயுதம் பிரிக்கும் முறை.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். பாணி என்பது விரலுக்கு மிஞ்சிய வீக்கம். அதனால்தான் கிடைத்த வாய்ப்புகளை விரயமாக்கிக்கொண்டிருந்தனர். முகாம்கள் நிரம்பி வழிவதை வைத்து தாங்கள் பெரிய இயக்கம் என்றநினைப்பில் இருந்தனர்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க இரண்டாம் கட்ட தலைமை ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்க முனைந்தது. ஆனால் அதன் தலைவர்களோ தங்களைச் சுற்றி ஒரு பொிய கோஷ்டி இருந்தால்போதும் என்ற ரீதியில் செயற்பட்டனர்.\nஇந்தியப் படை காலத்திலும் அதுதான் நடந்தது. மாகாண சபை பதவிகள் எம்.பி. பதவிகள் கையில் இருந்தமையால் முகஸ்துதிப் பேர்வழிகள் திடீர் மரியாதைகள் என்று ஏகப்பட்ட அமர்களம்.\nஇயக்கப் பெயர் கெட்டுக் கொண்டிருந்தது. ஒரு சிறு ஊசியால் குத்த உடைபடும் பலூனைப்போல இயக்கம் இருந்தது.\nவரதராஜப் பெருமாள் முழங்கிக் கொண்டிருந்தார். “மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்காவிட்டால் நாம் தமிழீழத்துக்காக போராடுவது தவிர வேறு வழியில்லை” என்றார். பெரு��ாளை விட ஒருபடி மேலே போய்விட்டார் பத்மநாபா.\n1989 மேதினக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. பத்மநாபா அங்கு உரையாற்றினார்.\nஉரையைக் கேட்டவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஏதோ பொிய திட்டத்துடன்தான் இருக்கிறது என்று நினைத்தனர். அப்படி என்ன பேசினார் தொியுமா\n″சீறிலங்காவின் அரச மாகாண அரசைக் கலைக்க முனைந்தால் நாம் கையை கட்டிக்கொண்டு இருக்கமாட்டோம். ஆயுதம் ஏந்தி நாம் போராட ஆரம்பித்தால் பெரும் ஆபத்தாக முடியும் என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்துகொள்ளவேண்டும்.″\nஎதத்தனை பொிய வாய்வீச்சை வீசியிருக்கிறார் பார்த்தீர்களா சாதாரண உறுப்பினர் ஒருவர் அவற்றை பேசியிருந்தால் இயக்க உள்நிலை தொியாமல் பேசியிருக்கிறார் என்று நினைக்கலாம்.\nஆனால் இயக்கத் தலைவரை தன் இயக்க பலத்திற்கு முற்றிலும், மாறான எச்சரிக்கையை வெளியிடுவது, மக்களை ஏமாற்றும் முயற்சிதானே.\nகூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது எப்படி\nஇந்தியப் படையை திருப்பி அழைக்கக் கூடாது என்பதை வலியுறத்த இந்தியா சென்றார் பத்மநாபா.\nதற்போதைக்கு இந்தியப் படை வாபஸ் பெறப்படமாட்டாது என்று இந்திய அரசு அதிகாரிகள் பத்மநாபாவிடம் உறுதியளித்தனர்.\nஅதனை நம்பிவிட்டார் பத்மநாபா. அதனால் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பின்வருமாறு பேட்டியளித்தார்.\n“இந்தியப்படை திரும்ப நேர்ந்தால் ஈழத்தை தனியரசாகப் பிரகடனம் செய்வோம். சிறீலங்கா படைகளை எதிர்த்து போராடவும் தயங்கமாட்டோம்”\nஇந்த முழக்கங்கள் மத்தியில் இந்தியப் படையினரை வெளியேற்றும் இராஜதந்திர நகர்வுகளை மட்டுமன்றி, தாக்குதல்களையும் தீவிரப்படுத்தினார்கள் புலிகள்.\n“இக் கட்டத்தில் அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்டும் உத்தரவோடு விசு தலமையில் ஒரு அணி கொழும்பு வந்து சேர்ந்தது.”\nகடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்று பிரபாகரன் நினைத்தார்.\n“இந்தியப.படை வெளியேறவேண்டும் என்று அமுர்தலிங்கம் கோரிக்கைவிட வேண்டும்” என்று யோகேஸ்வரன் ஊடாக அமுதருக்கு தெரிவிக்கபட்டது.\n“இந்தியப.படை வெளியேறவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உடனடியாக வெளியேறுமாறு கோரமுடியாது” என்று தன்முடிவை அறிவித்தார் அமுதர்.\n“அமுதரை எங்கள் தலைவர் சந்திக்க விரும்புகிறார். வன்னிக்கு வரத் தயாரா��� இருக்கிறாரோ” இது அடுத்த கேள்வி.\n“அங்கு அவர் வருவது நல்லதல்ல. இங்கேயே நீங்கள் சந்திக்கலாம். நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் யோகேஸ்வரன்.\nயோகேஸ்வரன் ஒருமுறை சுகவீனமாக இருந்தபோதும் அவரைச் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார் விசு.\nபுலிகளின் உளவுப்பிரிவுக்கு பொறுப்பாளர் விசுதான் என்பது யோகேஸ்வரனுக்கு தொியும். அதனால் விசு மூலமாக பிரபாகரனுக்கும், அமுதருக்கும் இடையே தொடர்பையும், மீண்டும் உறவையும் ஏற்படுத்திவிடலாம் என நம்பினார் யோகேஸ்வரன்.\nஇந்தியப்படையை வெளியேறுமாறு கோராதது மட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலும் இந்தியப் படைக்கு ஆதரவாக உரையாற்றினார் அமுர்தலிங்கம்.\nஇந்தியப் படையை வெளியேறக்கோரும் அரசின் முயற்சியை கண்டித்து அமுதர் உரையாற்றினார்.\nவிசுவுக்கு உறுதியான இறுதிக் கட்டளை வந்து சேர்ந்தது. “போட்டுவிடு”\n“அமுதரை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் யோகேஸ்வரனிடம் விசு.\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 151)\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150)\nதெருவோரத்தில் வீசப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு\n“இதோ ஆதாரம்“ – கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல் 0\nவானத்தில் இருந்து விழுந்த தேவதை : உண்மைப் பின்னணி இதோ 0\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே மாதம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பி���கு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கி���் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-27T01:05:04Z", "digest": "sha1:O6ONVNIJCFFTGXKM54HKCJJPTEACFBZM", "length": 28364, "nlines": 170, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா? பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் | ilakkiyainfo", "raw_content": "\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\n2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடம்பெற்ற இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றமை யாவரும் அறிந்ததே.\nதேர்தல் முடிவுகளின் முக்கியமானதொரு பரிமாணம் தமிழ் பிரதேசங்களில் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆகும். தமிழ் மக்கள் பெரும்பன்மையாக வாழும் பிரதேசங்களில் அவர் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.\nஉதாரணமாக யாழ்பாண மாவட்டத்தில் சஜித் 83.86% வாக்குகளையும் கோட்டாபய ராஜபக்ஷ 6.24% வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். வன்னி மாவட்டத்தில் இருவரும் முறையே 82.12 மற்றும் 12.27 சதவிகித வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.\nஇலங்கை அரசியலில் போதிய அறிமுகமற்ற ஒருவர் தேர்தல் முடிவுகள் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு இருந்ததை காட்டுவதாக பு��ிந்துகொள்ளக் கூடும். உண்மையில் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய ஒரு ஆதரவு இருந்ததாக கூற முடியாது.\nபொதுவாக அவர் சிங்கள-பௌத்த தேசிய வாதத்தை பிரதிபலிப்பவரகவே இருந்தார். அத்துடன், அவரது அரசியல் செயற்பாடுகள் மிக அண்மைக்காலம் வரை சிங்களப் பிராந்தியங்களில் மையம் கொண்டதாகவே இருந்தது. தமிழ் அரசியலில் அல்லாது பிரச்சனைகளில் அவர் போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.\nஇத்தகைய பின்னணியிலும் மிகப்பெரிய அளவில் பிரேமதாச தமிழ்ப் பகுதிகளில் வெற்றியடைந்தமைக்கான காரணம் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட அச்சமே ஆகும். சுருக்கமாக கூறுவதானால், தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் `அச்ச` வாக்குகளே அன்றி பிரேமதாசவுக்கு ஆதரவான வாக்குகள் அல்ல.\nஇப்போது தேர்தலில் கோட்டாபய மிக இலகுவாக வெற்றி பெற்றுள்ள பின்னணியில் தமிழ் பிரச்சனைகளை புதிய ஜனாதிபதி எவ்விதம் கையாளப் போகிறார் என்கிற ஒரு எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளன.\nதமிழ் மக்கள் கோட்டாபயவுக்கு எதிராக உறுதியாக வாக்களித்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படலாம் என்கின்ற அபிப்பிராயம் ஒன்றும் காணப்படுகிறது. தமிழ் மக்கள் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பது பொதுஜன பெரமுனவுக்கு நீண்ட காலத்தில் ஒரு பிரச்சனையாக அமையக்கூடும். எனவே, இவ்வச்சத்தில் ஓர் அடிப்படை இல்லாமல் இருக்கவில்லை.\nதமிழ் வாக்களிப்பு பிரச்சனையை கையாள்வதற்கு புதிய அரசாங்கத்திற்கு இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன. ஒன்று, தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை சிதைப்பதன் மூலம் தமிழ் வாக்குகளை பலவீனப்படுத்துவது. இரண்டு, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்னைகளையும் அச்சங்களையும் தீர்ப்பதன் மூலம் அவர்களது அதரவைப் பெறுவது.\nஇவ்விரண்டு வழிமுறைகளில் எதனை அரசாங்கம் கடைபிடிக்கப் போகின்றது என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது. புதிய ஜனாதிபதி பதவி ஏற்றுக்கொண்டதன் பின் வெளியிட்ட கூற்றுகளின் அடிப்படையில் நோக்குகையில் கவனம் செலுத்தப்படுமாயின் அது ஆச்சரியப்படுத்துவதாக இருக்காது.\nதேர்தலில் பிரேமதாசவுக்கு உத்தியோக பூர்வமாக ஆதரவு அளித்ததுடன், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவர்த்தையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. கடந்தகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இவ்விடயத்தில் கூட்டமைப்பு ஏமாற்றமடையப் போவதாகவே தோன்றுகிறது.\nதென்-இலங்கை தேசியவாதிகள் பொதுவாகவே தமிழ் மக்களுக்கு விசேடமான பிரச்சனைகள் எதுவும் காணப்படவில்லை என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். எனவே, அரசியல் தீர்வு என்ற அடிப்படையில் இவ்வரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. அத்துடன் கூட்டமைப்பை தமிழ் மக்களின் `ஏக பிரதிநிதிகளாக` அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.\nஎனவே, பேச்சுவார்த்தை என்று ஆரம்பிக்கப்படுமாயின் அது பல தமிழ் கட்சிகளுடன் என்ற அடிப்படையிலேயே பிரதிபலிக்கப்படும். குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி உள்வாங்கப்படும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் போலவே, கூட்டமைப்பும் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறியிருகின்றமையால் பல கட்சி பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு இணங்கப் போவது இல்லை.\nஎனவே, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என்பவை சாத்தியமற்றதாகவே இருக்கும்.\nஉடனடி பின்-யுத்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கம் வட-கிழக்கு பகுதியில் பாரிய கட்டமைப்பு அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்தது. இதற்கான ஒரு காரணம், தமிழ் மக்கள் இலங்கையின் ஏனைய குழுக்களைப் போல `அபிவிருத்தி` பிரச்னை ஒன்றையே கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கை ஆகும். எனவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போலவே, கோட்டாபய அரசாங்கமும் கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களிலேயே கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.\nமகிந்த ராஜபக்ச அரசாங்கம் கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை இன நல்லிணக்கத்திற்கு பிரதான ஊடகமாக பயன்படுத்தி இருந்தது. இருப்பினும் இவ்வகை அணுகுமுறையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் அவர்கள் அளித்த வாக்குகள் இதன் பிரதிபலிப்பாகவும் இருந்தன. எனவே, இந்த அரசாங்கத்தின்கீழ் முன்னெடுக்கப்படக்கூடிய கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் எந்த அளவுக்கு இனங்களுக்கு இடையிலான உறவை பலபடுத்த உதவும் என்பது சந்தேகத்திற்கிடமானதே.\nபுதிய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள மற்றுமோர் கேள்வி, வெளி விவகாரக் கொள்கை தொடர்பிலானது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னணியில் மகிந்த ராஜபக்ஷ அரசங்கம் தீவிர மட்டத்தில் சீனா சார்ந்த வெளி விவகாரக்கொள்கையை கடைபிடிக்கத் தொடங்கி இருந்தது.\nஅத்துடன் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரண்டு பிரதான நாடுகளும் ஓரம்கட்டப்பட்டிருந்தன. இத்தகைய பின்னணியிலேயே கோட்டாபயவின் வெளி விவகாரக்கொள்கை பற்றிய கேள்வி மேலெழுந்துள்ளது.\nபுதிய அரசாங்கம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கையை கொண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இத்திட்டங்களுக்கு சீனாவின் கடன் உதவிகள் இன்றியமையாதவை. யதார்த்தம் என்னவெனில், இவ்விடயத்தில் இந்தியாவோ, அமெரிக்காவோ சீனாவுடன் போட்டியிட முடியாது என்பதாகும்.\nஎனவே, தவிர்க்க முடியாதபடி புதிய அரசாங்கம் சீனா சார்பான ஒரு கொள்கையையே முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், ராஜபக்ஷ அரசாங்கம் 2015ம் ஆண்டு ஒரு பாடத்தை கற்றுக்கொண்டிருக்கக்கூடும். அது, இந்தியாவை முழுமையாக ஓரம்கட்டுவது ஆரோக்கியமனது அல்ல என்பதாகும்.\nஎனவே, சீனா சார்பாக இருந்த போதிலும், இந்தியாவின் கரிசனைகளை கவனத்தில் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். இன்னொரு வகையில் கூறுவதாயின் இந்தியாவை பகைத்துக்கொள்ளாத சீனச் சார்பு கொள்கை ஒன்று முன்னெடுக்கப்படலாம்.\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் பயணம் செய்வதற்கான முதலாவது இடமாக புதுடெல்லி தேர்வு செய்யப்பட்டமை இதன் ஓர் அறிகுறியாக இருக்கக்கூடும்.\nபேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் சாலிஸ்பரி பல்கலைக்கழகம், மேரிலாந்து\n‘2 நாள்தான் பாக்கல’.. ஆனாலும் ‘இனம்.. நிறம்’ கடந்த அன்பைப் பரிமாறி.. நெகிழ்ந்த ‘லிட்டில்’ நண்பர்கள்\nசைமா விருதுகள்: விக்ரம், நயன்தாராவுக்கு விருது – 5 விருதுகளைப் பெற்ற நானும் ரௌடிதான் 0\nயாழில் ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து இளைஞன் கருகிப் பலி\nகொரோனா காலத்தில் பிரபலமான ‘சவப்பெட்டி நடன’ குழு – யார் இவர்கள்\nஜனாதிபதியின் உறுதியான அறிவிப்பும் கூட்டமைப்பின் “தந்திரோபாயங்களும்” (\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மே ம���தம்\nஒரு புலியின் கதை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையின் அம்சங்கள்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்\nகொரோனா வைரஸ் பரவல்: 5 கோடி பேரை பலி கொண்ட ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப் பிறகு உலகம் எப்படி இருந்தது\nதமிழகத்தில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப மனமில்லாத பறவைகள், ஊரடங்கால் ஊருக்குள் வரும் மான்கள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nஎனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....\nஉலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\nகொரோனாவினால் ஆபிரிக்க நாடுகளில் 300,000 பேர் உயிரிழக்கும் ஆபத்து- ஐநா அமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மோசமான சூழ்நிலையில் கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/30169-2016-02-02-04-07-36", "date_download": "2020-05-26T23:21:23Z", "digest": "sha1:T6WTNZZG4TIIV4F5JBBGBF4HLKPKRUZO", "length": 11333, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "அதிக உடல் பருமனா? குறைக்க எளிய வழி!", "raw_content": "\nகுழந்தை நோய்களும் ஹோமியோ மருந்துகளும்\nமருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்\nபெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது\nநடுத்தர வயதுப் பெண்களை பாதிக்கும் முடக்குவாதம்\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது\nஹோமியோபதி பற்றிய தவறான கூற்றுக்களும் விளக்கங்களும்\nஅதிகரிக்கும் முதுமை - விளைவு\nUFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள்\nவெறும் நீ என்று நினைத்தாயோ\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nஉழவர்களின் வாழ்வாதாரத்தை ���ார்பரேட் நிறுவனங்களுக்கு பலியிடும் அரசியல், பொருளாதார நடவடிக்கைகள்\nநலம் நலம் அறிய ஆவல்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2016\nநாள்தோறும் பச்சை வாழைத்தண்டை நறுக்கி, அதைச் சாறு பிழிந்து, சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் உடல் எடை குறையும், பருமன் குறையும், இதயத்தில், இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி, மாரடைப்பு வராது காக்கும்.\nகொழுப்புப் பொருட்கள், இறைச்சி, செயற்கை உணவு சாப்பிடக் கூடாது.\nகீரை, பழம், காய்கறி, மீன் உண்ணவும்.\nநடைப்பயிற்சி, உடற்பயிற்சி தினம் 1 மணி நேரம் செய்யவும்.\nநாள்தோறும் காலையில் சாப்பாட்டிற்கு முன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல்நீக்கி, மென்று விழுங்கி தண்ணீர் குடிக்கவும்.\nமதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல் பச்சையாக வாயில் தண்ணீர் வைத்து, தண்ணீருடன் சேர்த்து மென்ற விழுங்கவும். தண்ணீருடன் மென்றால் பூண்டு காரம் தெரியாது. வாய் புண்ணாகாது.\nகொள் சுண்டல் செய்து தினம் மாலையில் சாப்பிடவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5", "date_download": "2020-05-26T23:19:41Z", "digest": "sha1:XFDC7TOBZ2YWVXKDRQKBB7ABPFLLPJC2", "length": 27627, "nlines": 165, "source_domain": "ourjaffna.com", "title": "ஆறுமுகநாவலரின் பிரசங்க வழி | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்த���ிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஆறுமுகநாவலரின் பிரசங்க வழி தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்” என்று த. கைலாசபிள்ளை கூறுவது கருதற்பாலது.\nசைவ ஆகமங்கள் பற்றியும், சமயகுரவர் பற்றியும் பிரசங்கங்கள் செய்து மக்களுக்குச் சமய உண்மைகளை எடுத்து விளக்கியவர் நாவலர். 1846 ஆம் ஆண்டு தனது வீட்டுத் திண்ணையில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த நாவலர், பின்னர் பொதுமக்கள் நன்மையின் பொருட்டு 1847ஆம் ஆண்டு மார்கழி மாதம் 31ஆம் திகதி வண்ணார்பண்ணைச் சிவன்கோவிலிலே சைவப்பிரசங்கத்தை ஆரம்பித்தார். இப்பிரசங்க மரபானது அவரது இறுதிக்காலம் வரை நடத்தப்பட்டது.\nநாவலரின் பிரசங்கங்களின் பயனாகப் பலர் சிவதீட்சை பெற்றனர். மாமிச போசனத்தைத் தவிர்த்தனர். கோவிலுக்கு ஒழுங்காகச் சென்று வழிபட்டு வரத் தொடங்கினர். சைவாசிரம தர்மங்களைக் கடைப்பிடித் தொழுகவும் தலைப்பட்டனர். இங்ஙனம் நாவலர் தமது சமயப் பிரசாரப் பணியைக் கிராமங்களிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்.\nநமது சமயத்தின் மீது கிறிஸ்தவர்கள் நடத்தி வந்த தாக்குதல்களை எல்லாம் புறங் காணும் நோக்கத்தோடு நாவலர், ‘சுப்பிரபோதம்‘, ‘சைவ தூஷண பரிகாரம்‘ என்னும் நூல்கள் இரண்டை எழுதி வெளியிட்டார்.\n“தாம் கொண்ட கொள்கையை நிறுவத் தமது சமய உண்மைகளைப் பாதுகாப்பதற்காக எடுத்தாண்ட நூல்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாயிருக்கிறது. எந்தெந்த வகையிலெல்லாம் எதிர்ப்பும் மறுப்பும் தோன்றக்கூடுமோ அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவற்றுக் கெல���லாம் தர்க்க ரீதியான பதில் கூறி விளக்கியிருக்கும் சாதுரியத்தை உண்மையிலேயே முதல் தரமான நுண்ணறிவு படைத்த ஒருவரிடத்திலே தான் காண முடியும். இந்நூல் நமக்குப் பெருந் தீங்கையன்றோ விளைவிக்கின்றது\nஇவ்வாறாக 1855 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலே அச்சிடப்பட்ட வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையிலே சைவதூஷண பரிகாரம் என்ற நாவலருடைய நூலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.\nசைவசமயத்தின் அடிப்படை அறிவைப் பெறாதவர்களே புராணங்களை விமர்சிக்கப் புறப்பட்டு, சிவனும், சுப்பிரமணியரும் தத்தமது சக்திகளை உண்மையாகவே திருமணம் புரிந்ததாகக் கூறி வருகிறார்கள். “சுவரூபி, எங்கும் நிறைந்தவர் என்பதையும் ‘கடவுள் திருமணம் புரிந்தார்‘ என்பது அபத்தம், என்பதையும் ஓரளவு சமய அறிவு படைத்தவர் எவரும் அறிவர்.” என்று நாவலர் தமது சுப்பிரபோதத்திலே கூறியுள்ளார். கோவில்களிலே தாசியர் நடனங்களை நடத்தும் துராக்கிருதமான செயல்களைத் தவிர்த்து அதற்குப் பதிலாக, தேவாரப் பண்களை இசைத்தல், சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தல் போன்ற நல்ல காரியங்களைச் செய்விக்குமாறு கோவில் அதிகாரிகளுக்கும் அந்நாளிலே நாவலர் அறிவுரை வழங்கினார்.\nநாவலரின் சைவப்பிரசங்கக்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே நடக்கும் பிரசங்கங்கள் வழிகாட்டியாக அமைந்தன. கிறிஸ்தவர்களது வேகமான பிரசாரத்தால் மக்கள் மதிமயங்கி உண்மை அறியாது தவித்த நேரத்தில் இவர்களில் அக்கறை உடையவர்களாக சைவக்குருக்கள் விளங்கினார்கள் இல்லை. மதமாற்றத்தைக் கண்டும், அதைத் தடுக்க ஆவா செய்யாத சைவக் குருக்கள் மீதும், சைவசமயத்தைத் துறந்து சொந்த லாபம் பெறும் நோக்குடன் மதம் மாறினோர் மீதும் நாவலர் சொல்லம்புகள் துளைக்கத் தவறவில்லை. சைவசமயிகளை நோக்கி அவர் கூறிய அறிவுரைகளைப் பார்க்கும்போது நாவலர் நெஞ்சம் வருந்தி வேதனைப்பட்டது புலனாகின்றது.\n உங்களிடத்துள்ள அன்புமிகுதியினாலே நாஞ்சொல்பவைகளைக் கேளுங்கள். நீங்கள் சிவதீட்சை பெறும் என்னை விபூதி ருத்திராக்ஷதாரணம், பஞ்சாக்ஷரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை விபூதி ருத்திராக்ஷதாரணம், பஞ்சாக்ஷரசெபம், சிவாலய தரிசனம், இவைகளை நியமமாகச் செய்தும் என்னை உங்கள் சமயக் கடவுளாகிய சிவபெருமானுடைய இலக்கணங்களையும் புண்ணிய பாவங்களையும், அவைகளின் பயன்களாகி��� சுவர்க்க நரகங்களையும், சிவபெருமானை வழிபடும் முறைமையையும், அதனாலே பெறப்படும் முக்தியின் இலக்கணங்களையும், கிரமமாகப் படித்தாயினும், கேட்டாயினும் அறிகின்றீர்களில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இவைகளைப் படிப்பிக்கின்றீர்களில்லை. உங்கள் கோயில்களிலே சிவபக்தியை வளர்ப்பதற்கு ஏதுவாகிய வேதாபாராயாணம், தேவார திருவாசக பாராயாணம், சைவசமயப் பிரசங்கம் முதலிய நற்கருமங்களைச் செய்விக்கின்றீர்களில்லை.”\nஎன உள்ளம் நொந்து நாவலர் சைவசமயிகளுக்கு விடுத்த விண்ணப்பத்தில் ‘உங்களிடத்திலுள்ள அன்பு மிகுதியினாலே நாஞ் சொல்பவைகளைக் கேளுங்கள்’ என்ற அவர் கூற்று சமுதாயத்தின் அக்கால நிலைமையை வெளிப்படுத்துகின்றது. சைவ சமயத்தவர்களின் நலன் கருதி உழைக்காத சைவக்குருக்கள் போக்கும் நாவலரை வேதனைக்குள்ளாக்கியது. இவை யாவற்றுக்கும் பரிகாரமாகவே பிரசங்க மரபை அவர் தொடக்கினார். நாவலரோடு ஒருகாலை மாணாக்கராயிருந்த கார்த்திகேய ஐயரும் இடையிடையே பிரசங்கம் செய்து வந்தார்.\nதான் மட்டும் பிரசங்கங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கம் கொண்டவராக விளங்காது சைவப்பிரசங்கங்கள் செய்ய வல்லரவர்களுக்குத் தேர்ச்சி கொடுத்து இத்தொண்டிற் பலரை ஊக்குவிக்கவும் முயன்றிருக்கின்றார்.\nதமிழ்க்கல்வியும், சைவசமயமும் அபிவிருத்தியாவதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை ஸ்தாபித்தலும், சைவப்பிரசாரணஞ் செய்வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக் கிரமமாகக் கற்றுவல்ல உபாத்தியாயர்களும் சைவப்பிரசாரகர்களும் வேண்டப்படுவார்கள். ஆதலினாலே நல்லொழுக்கமும், விவேகமும், கல்வியில் விருப்பமும், இடையறா முயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீட்சிக்கப்பட்ட பிள்ளைகள் பலரைச் சேர்த்து அன்னம், வஸ்திரம் முதலியவை கொடுத்து உயர்வாகிய இலக்கண இலக்கியங்களையும், சைவசாஸ்திரங்களையுங் கற்பித்தல் வேண்டும். அவர்களுள்ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும் சைவப்பிரசாரகர்ளாகவும் நியமிக்கலாம்.”\nமேற்குறிப்பிட்ட ஆறுமுகநாவலர் கூற்றிலிருந்து தமிழ், சைவம் என்ற இரண்டினையும் அபிவிருத்தி செய்வதற்காக இளஞ் சந்ததியினரை ஊக்குவிப்பதற்கு நாவலர் ஒரு திட்டத்தினையே மனதிற் கொண்டிருந்தார் என்பது தெளிவாகின்றது.\nநாவலர் பிரசங்கங்கள��யும் புராண படலங்களையும் இருந்து கொண்டு செய்வார். ஏனைய சமூக, பொருளாதார விடயங்கள் பற்றிப் பிரசங்கங்கள் செய்யும் போது நின்றுகொண்டு செய்வார். பிரசங்கம் செய்யும்போது தரித்திருக்கும் பட்டாடையும் திரிபுண்டரமும் கௌரிசங்கமும் தாழ்வடமும் எவரையும் வசீகரிக்கும். இவரது இனிமையான குரல் வெகுதூரம் கேட்கும். எல்லா வகையான இராகங்களும் நாவலருக்கு வரும். சிலசமயம் நான்கு மணி நேரம் வரையும் காலெடுத்து மாறி வையாமலும் உடலுறுப்புக்களை அசைக்காமலும் ஒரே மாதிரியிருந்து கொண்டு பிரசங்கிப்பார்.\nநாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை தினமான ஆடிச்சுவாதியன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்றது. அன்று பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்ற சுந்தரரின் தேவாரத்தைப் பீடிகையாக வைத்துப் பிரசங்கித்தார்.\nநிலையில்லாத இந்தச் சரீரம் உள்ள பொழுதே எனது கருத்துக்கள் நிறைவேறுமோ என்னும் கவலை இராப்பகலாக என்னை வருத்துகிறது. அதாவது சைவமும் தமிழும் வளர்ச்சியடைவதற்கு வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தலும், சைவப் பிரசங்கத்தைச் செய்வித்தலும் இன்றியமையாதனவாகும். நான் உங்களிடத்துக் கைமாறு கருதாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்துள்ளேன். எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் எனப் பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள். எனவே உங்களுக்காக சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம், இனிமேல் நான் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணமாட்டேன் என்ற கருத்துப்பட பேசினார். அப்பிரசங்கத்திற்கு வந்தவர்களில் கண்ணீர் விட்டழாதவர் எவருமில்லை.\nமறுநாள், நேற்றிரவு ஏன் இவ்வாறு பிரசங்கம் செய்தீர்கள் என்று அன்பரொருவர் கேட்டபோது தமக்கு அந்நேரம் ஒன்றும் தெரியவில்லை என்றாராம் நாவலர்.\nநாவலரது கூற்றுப்படியே அப்பிரசங்கம் அவரது கடைசிப் பிரசங்கமாக அமைந்தது. இப்பிரசங்கம் நடைபெற்று நான்கு மாதங்களின் பின் அவர் சிவபதமடைந்தார்.\nநாவலர் வீதி உருவான கதை\nநன்றி: மூலம் – ஆறுமுகநாவலர் இணையம் மற்றும் சைவநீதி\n4 reviews on “ஆறுமுகநாவலரின் பிரசங்க வழி”\nPingback: யோகர் சுவாமிகள் | யாழ்ப்பாணம்\nPingback: செல்லத்துரை சுவாமிகள் | யாழ்ப்பாணம்\nPingback: மார்க்கண்டு சுவாமிகள் | யாழ��ப்பாணம்\nPingback: சந்தசுவாமிகள் (James Ramsbotham) | யாழ்ப்பாணம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2017_07_10_archive.html", "date_download": "2020-05-27T00:03:56Z", "digest": "sha1:XTVBJZAXYIWI5M6U5CQQFCZTB5BQNUTX", "length": 39904, "nlines": 467, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "07/10/17 - !...Payanam...!", "raw_content": "\nராஜமௌலியை உலகமே அறிந்தது இந்த நாள் தான்\nராஜமௌலி இன்று இந்தியாவே அறியும் இயக்குனர். ஆனால், இவை அனைத்தையும் பாகுபலிக்கு முன், பின் என பிரித்து விடலாம். ராஜமௌலி என்ற இயக்குனர் மஹதீரா...\nராஜமௌலி இன்று இந்தியாவே அறியும் இயக்குனர். ஆனால், இவை அனைத்தையும் பாகுபலிக்கு முன், பின் என பிரித்து விடலாம்.\nராஜமௌலி என்ற இயக்குனர் மஹதீரா என்ற படத்திற்கு பிறகு தான் பெரிய அளவில் தெரிய வந்தார், அதிலும் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் இவர் மிகவும் பேமஸ் ஆனார்.\nஇதை தொடர்ந்து வெளிவந்த பாகுபலி ராஜமௌலியை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nஇந்நிலையில் பாகுபலி வெளிவந்து இன்றுடன் 2 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.\nபாகுபலி முதல் பாகம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 650 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காசு என் குடும்பத்துக்கு இல்லை வெளியேறிய பரணி உருக்கமாக சொன்னது\nகடந்த சில நாட்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்ட நடிகர் பரணி நேற்று சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்றார். அப்படி செய்ததற்காக அவரை பிக் ப...\nகடந்த சில நாட்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்ட நடிகர் பரணி நேற்று சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்றார். அப்படி செய்ததற்காக அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் பணத்தை வைத்து என்ன செய்வேன் என பரணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது \"இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சாந்தோம் சர்ச் சென்று ஒரு மணி நேரம் பிரார்த்தித்து விட்டு வந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் பணம் என் குடும்பத்துக்கு இல்லை, மற்றவர்களுக்கு உதவுவதற்காக தான்.\" என்றார்.\nபிக்பாஸில் இந்த வார தலைவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது. இதில் இதுவரை 4 பே���் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல் வாரத்தில் சினேகன்...\nபிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது. இதில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nமுதல் வாரத்தில் சினேகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது வாரத்தில் காயத்ரி ரகுராம் தலைவரானார்.\nஇந்த வார தலைவருக்கான தேர்தலில் ஆர்த்தி, ஷக்தி, கணேஷ் வெங்கட்ராமன் கலந்துகொண்டனர். இதில் மணல் மூட்டை கட்டப்பட்ட கயிறை யார் அதிக நேரம் வைத்திருப்பவர்கள் தலைவராக நியமிப்பதாக கூறினர்.\nஇதன்படி கணேஷ் வெங்கட்ராமன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வைத்திருந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமாடுகளுக்குப் பதில் மகள்களை ஏரில் பூட்டி விவசாயம் – ம. பி. ஷாக்\nநாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள து. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய ப...\nநாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள து. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சகணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச விவசாயிகள், பயிர்களுக்கு நியாய விலை கேட்டு நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு விவசாயிகள் கொல்லப்பட்ட னர்.இதற்கு பல காரணங்கள் கூறினாலும், இந்த சம்பவமானது நாட்டின் முதுகெலும்புகள் என்று சொல்லப்பட்ட வர்கள் மீதும், சோறளிப்பவர்கள் மீதும் திணிக்கப்பட்ட வன்முறையாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க, வறட்சியும் விவசாயக் கடனும் இன்று தேசியப் பிரச்னை ஆகி உள்ளது. உண்மையில் இதற்கான தீர்வு யார் பக்கம் இருக்க முடியும் என்ற கேள்விக்கு இதுவரை தீர்வு என்பது தேடலாக உள்ளது. இதனிடையே, நாட்டின் முதுகெலும்பா ன விவசாயத்தை காக்க கஷ்டத்தின் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள���ள பசந்த்பூர் பங்ரி பகுதியில் மாடுகளுக்கு பதில் தனது இரு மகள்களை வயல்களில் விவசாய பணியில் ஈடுபடுத்தி வரும் செய்தி வெளியாகி பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய பிரதேச விவசாயி ஒருவர். தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த மத்திய பிரதேச விவசாயிக ஒருவர் தங்களது சிறுவயது மகள்களை வைத்து உழவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விவசாயி சர்தார் பரேலா கூறுகையில், “மாடுகள் வாங்க போதிய பண வசதி இல்லை. மக்காச்சோளம் பயிரிடுவதற்கு உழவு செய்ய வேண்டியுள்ளது. எனது மகள்கள் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டனர்” என்றார்.\nஆனால் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, ’சிறுவர்கள் இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள தாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும்’ தெரிவித்தார்..\nவெளியேறிய கஞ்சா கருப்பு, சோகத்தில் பரணி\nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்....\nபிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.\nகஞ்சா கருப்பு வெளியேறுவதாக கமல் அறிவித்த உடனே அவர் எழுந்து மற்ற போட்டியாளர்களை கட்டிதழுவி பிரியா விடை கொடுத்தார். ஆனால் அங்கேயே நின்றுகொண்டிருந்த பரணியை கண்டுகொள்ளவே இல்லை.\nஅனைவருக்கும் சொல்லிவிட்டு தன்னிடம் வந்து பேசுவார் என எதிரிலேயே காத்திருந்த நடிகர் பரணிக்கு அது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவர் கண்கலங்கிய நிலையில் மிகவும் சோகமாக காணப்பட்டார்.\nகடைசியாக ஓவியாவுடன் ஒரு குத்தாட்டம் போட்ட கஞ்சா கருப்பு அனைவருடனும் ஒரு செல்பி எடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்.\nமற்ற போட்டியாளர்கள் சிலரும் கண்கலங்கியது நிகழ்ச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n14 வருடம் கழித்து விஜய்-யுவன் கூட்டணி இணைகிறதா, இயக்குனர் இவரா\nதளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசை யுவன் தான்....\nதளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசை யுவன் தான்.\nஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை.\nஇந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு பலரும் அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெயர் அடிப்படுகின்றது.\nதற்போது இப்படத்திற்கு யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகின்றது, இதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடைய விக்கிபீடியா பக்கத்திலும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதையெல்லாம் வைத்து அதிகாரப்பூர்வ தகவல் என்று கூறமுடியாது, படக்குழுவே சொன்னால் தான் உறுதியாகும்.\n120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்\n120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இலவச 4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்...\n120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளது.\nஇலவச 4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்கியது ஜியோ. அதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி வழங்கி வந்தன. இதனால் ஜியோவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் வட்டம் (பகுதி) உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் (data breach) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதனிடையே, இது குறித்து ஜியோ அளித்துள்ள விளக்கத்தில், \"வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக, ஆதாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள், உச்சக்கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. எந்தத் தகவலும் லீக் ஆகவில்லை. இது தொடர்பாக, சட்டத்துறைக��கு தகவல் கொடுத்துள்ளோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று கூறியள்ளது.\nவீட்டுச் சுவரைத் தாண்டினால் `பிக் பாஸ்' என்ன செய்வார் தெரியுமா\nநாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வா...\nநாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வாக்குவாதம், கஞ்சா கருப்பு வெளியேற்றம் போன்றவை ஒவ்வொரு நாளும் மக்களிடையே பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் புரொமோ, `பிக் பாஸ்' பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நெட்டிசன்கள் மீம்ஸ் மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த புரொமோ வீடியோவில் நடிகர் பரணி, விரக்தியின் உச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, காம்பவுண்ட் சுவரில் ஏறிக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இதேபோன்று ஒரு சம்பவம் இந்தி `பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் நடந்துள்ளது.\n`பிக் பாஸ் - 7' நிகழ்ச்சியின் போட்டியாளரான குஷால் தான்டோன் என்பவர்தான் அங்கே வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டிக் குதித்தது. குஷாலுக்கும் அவரின் சகப்போட்டியாளரான தனிஷா முகர்ஜிக்கும் ('உன்னாலே உன்னாலே' படத்தின் நாயகி. பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ) வாக்குவாதம் ஏற்பட, அதில் கடுப்பான குஷால், `இனி இங்கே இருக்க முடியாது' எனச் சொல்லி, வீட்டின் சுவரில் ஏறி வெளியே குதித்திருக்கிறார். 2013-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம், இந்தித் தொலைக்காட்சி உலகைப் பரபரப்பாக்கியது. பின்னர், `பிக் பாஸ் - 8' நிகழ்ச்சியிலும் அலி க்யுலி மிர்சா என்பவர், ``மற்ற போட்டியாளர்கள் அனைவரும் என்னை விரோதியாகப் பார்க்கிறார்கள்'' எனச் சொல்லி, வீட்டிலிருந்து தப்பிக்க சுவரில் ஏறியிருக்கிறார். இந்த இரு போட்டியாளர்களுமே சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் `பிக் பாஸ்' வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n‘டாடி... ஐ மிஸ் ஹெர் டாடி’ - எ பிக் பாஸ் பை கவுதம் மேனன் அண்ட் தமிழ் டைரக்டர்ஸ்\nநல்லா இருக்கோ இல்லையோ, மக்களுக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஃ���ேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எல்லாத்துலயும் டிரெண்டிங்ல இருக்குறது நம்ம...\nநல்லா இருக்கோ இல்லையோ, மக்களுக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எல்லாத்துலயும் டிரெண்டிங்ல இருக்குறது நம்ம விஜய் டிவியோட பிக் பாஸ் நிகழ்ச்சிதான் .தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்றது, தல பாட்டுக்கு ஆட சொல்றதுனு தினமும் விதவிதமான வேலைகளைக் கொடுக்கிறார் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர். ஒரு வேளை நம்ம தமிழ் சினிமா இயக்குநர்களையே பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கச் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்னு கீழே பார்ப்போமா\nபோட்டியில் கலந்துகொள்ளும் 15 பேரும் இங்கிலீஷ்லதான் பேசி ஆகணும்னு சொல்லியிருப்பார்.\nமூச்சுக்கு முந்நூறு முறை எல்லாரும் அவங்களோட டாடியைப் பத்தி புகழ்ந்து பேசியே ஆகணும்னு ஸ்பீக்கர்ல சொல்லியிருப்பார்.\nஎல்லாரும் அவங்களோட முன்னாள், இந்நாள் காதல் கதைகளை பி.ஜி.எம் ஒலிக்க சொல்லணும்னு சொல்லியிருப்பார்.\nஇவருக்குக் கொடுத்த முப்பது கேமிராவையும் போட்டியாளர்களின் கால் மட்டுமே தெரியுற மாதிரி ஃப்ரேம் வச்சிருப்பார். ஆண் போட்டியாளர்களை மொட்டை அடிக்கச் சொல்லி கருப்புக் கலர் பேன்ட், சர்ட் கொடுத்து போட்டுக்கச் சொல்லியிருப்பார். பெண்களுக்கு மஞ்சள் புடவை கொடுத்திருப்பார். குத்து டான்ஸ் கட்டாயம் உண்டு.\nபிக் பாஸ் செட்டையே கோவா அல்லது பாங்காக்லதான் போட்டுருப்பார். 15 போட்டியாளர்களில் கண்டிப்பா பிரேம்ஜியும் ஒருத்தரா இருப்பார். போட்டியாளர்களுக்குத் தினமும் டாஸ்க் கொடுக்கிறாரோ இல்லையோ, நிச்சயமாக பார்ட்டி கொடுத்திருப்பார். பிரேம்ஜி முதல் சுற்றிலே வெளியேற்றப்பட்டால் கூட நூறாவது நாளில் பிரேம்ஜியை ஜெயிக்கவச்சு டிவிஸ்ட் வச்சிருப்பார்.\nஇந்த நிகழ்ச்சியைக் கண்டிப்பா சந்தானம்தான் தொகுத்து வழங்கியிருப்பார். அந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள பெட் ரூம், கிச்சன், ஏன் பாத்ரூம் கூட இல்லாம இருக்கலாம். ஆனா கண்டிப்பா ஒரு எலைட் பார் செட்டை ஸ்பெஷலா போட்டிருப்பார். போட்டியாளர்களுக்குள்ள எதுவும் பஞ்சாயத்து வந்தா அதைத் தீர்த்து வைக்க செலிபிரிட்டி நாட்டாமைகளாக ஆர்யாவையும் ஜீவாவையும் அப்பாயின்ட் பண்ணிருப்பார்.\nடி.ஆர்.பி ஏத்துறதுக்காக போட்டியாளர்களை அழ வைக்க க்ளிசரினெல்லாம் வாங்கி கஷ்டப்படத் தேவையே இல்லை. இவரே குச்சியை வச்சு சாத்து சாத்துன்னு சாத்தி அழ வச்சுடுவார். வெள்ளையா இருக்குற போட்டியாளர்கள் எல்லாரையும் மேக் அப் போட்டு கருப்பா ஆக்கி இருப்பார். இன்னொரு முக்கியமான விஷயம் என்னென்னா எல்லாருக்குமே குருதிப்புனல் கமல் ஹேர் ஸ்டைல்தான்.\nசரவணன் மீனாட்சி தொடரின் இயக்குநர் :\nஇவர் டைரக்ட் பண்ணா எல்லா ஆண் போட்டியாளர்களுக்கும் ஒரே பேர்தான் - சரவணன். எல்லா பெண் போட்டியாளர்களுக்கும் ஒரே பேர்தான் - மீனாட்சி. இவங்களுக்குள்ள நடக்குற மோதல், காதலை எல்லாம் காமிச்சுட்டு கடைசி எபிசோட்ல எல்லாரையும் எலிமினேட் பண்ணிட்டு புது சரவணன் மீனாட்சிகளை அறிமுகப்படுத்துவார். அது சீசன் 2ல வரும்.\nஎன்னதான் செட்ல கலர் கலரா லைட்டுங்க இருந்தாலும் ஜீரோ வாட்ஸ் பல்ப்பைத்தான் பயன்படுத்தியிருப்பார். அதுவும் ஆஸ்தான கேமராமேனான பி.சி ஶ்ரீராம்தான் ஒளிப்பதிவு பண்ணுவார். விளம்பர இடைவேளை இசைக்குக் கூட ரஹ்மான்தான் ட்யூன் போட்டிருப்பார். ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு வார்த்தைதான் பேசணும்னு உத்தரவு போட்டிருப்பார்.\nராஜமௌலியை உலகமே அறிந்தது இந்த நாள் தான்\nஇந்த காசு என் குடும்பத்துக்கு இல்லை\nபிக்பாஸில் இந்த வார தலைவர் யார் தெரியுமா\nமாடுகளுக்குப் பதில் மகள்களை ஏரில் பூட்டி விவசாயம் ...\nவெளியேறிய கஞ்சா கருப்பு, சோகத்தில் பரணி\n14 வருடம் கழித்து விஜய்-யுவன் கூட்டணி இணைகிறதா, இய...\n120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக...\nவீட்டுச் சுவரைத் தாண்டினால் `பிக் பாஸ்' என்ன செய்வ...\n‘டாடி... ஐ மிஸ் ஹெர் டாடி’ - எ பிக் பாஸ் பை கவுதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-27T00:33:51Z", "digest": "sha1:HACZY36NZS2MGUYKWOKGGXSYTEZSMRG6", "length": 4973, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "நண்பகல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாலை (மணி 6-10) நண்பகல் (10-2), எற்பாடு (2-6), மாலை (6-10) யாமம் (10-2) வைகறை (2-6), என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்)\nஇளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\nபகல், நண்பகல், உச்சிப்பொழுது, பட்டப்பகல், மதியம், மத்தியானம்\nஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நண்பகல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2012, 05:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/chicken-recipes/chicken-chukka/", "date_download": "2020-05-26T22:43:09Z", "digest": "sha1:U5TB5LLREF4HLAS3T5AV7J7MF4XAYOAC", "length": 6563, "nlines": 81, "source_domain": "www.lekhafoods.com", "title": "சிக்கன் சுக்கா", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 5 மேஜைக்கரண்டி\nகோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் போட்டுப் புரட்டி 10 நிமிடங்கள் ஊற விடவும்.\nசிகப்பு மிளகாயை சிறு துண்டுகளாகக் கிள்ளி வைக்கவும்.\nவெங்காயத்தை நடுத்தர அளவாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், சிகப்பு மிளகாய் போட்டு லேஸாக வதக்கி, கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.\nசிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைக்கவும்.\nதண்ணீர் வற்றியதும் மிளகாய்த்தூள் போட்டு, மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.\nகோழிக்கறி வெந்து, சுக்காவாக வதங்கியதும், இறக்கி, பரிமாறவும்.\nசிக்கன் வித் க்ரிஸ்பி ரைஸ்\nகோழி லெக்பீஸ் ஸ்பெஷல் குருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/namakal", "date_download": "2020-05-27T00:17:25Z", "digest": "sha1:YAKOON4NGFHAWTPSJ5K55G7MY533O34A", "length": 19999, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "Top Tamil News | Namakal News | Namakal News in Tamil - Maalaimalar | namakal", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் ராணிப்பேட்டை சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி தென்காசி திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.7½ கோடி மோசடி\nஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ஆ��்லைன் மூலம் ரூ.7½ கோடி மோசடி\nசேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.7½ கோடி மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராசிபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலி\nராசிபுரம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை\nமோகனூர் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும்- அமைச்சர் தங்கமணி தகவல்\nதமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது, தொடர்ந்து வழங்கப்படும். தேவையில்லாமல் பதற்றம் வேண்டாம் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.\nபள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை\nபள்ளிபாளையம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்செங்கோடு அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது\nதிருச்செங்கோடு அருகே தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு\nநாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 355 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.83 ஆகவும் நீடிக்கிறது.\nநாமக்கல்லில் கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு\nநாமக்கல்லில் கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவெண்ணந்தூரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு\nவெண்ணந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சிலை அருகே கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.\nகிழக்கு மாவட்ட திமுக சார்பில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மளிகை பொருட்கள்\nநாமக்கல்லில் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான 108 ஆம்புலன்சுகளில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.\nநாமக்கல்லி���் எல்.ஐ.சி. முகவர் மீது தாக்குதல்- 2 பேர் கைது\nநாமக்கல்லில் எல்.ஐ.சி. முகவர் மீது தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் நேற்று தமிழக அரசின் உத்தரவுபடி கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டன.\nஎருமப்பட்டி அருகே விஷம் குடித்து வக்கீல் தற்கொலை\nஎருமப்பட்டி அருகே வக்கீல் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nகாவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றால் நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி\nடாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் மதுவை அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.\nதிருமணம் நடக்க இருந்த நிலையில் தோழியுடன் தற்கொலை செய்த மணப்பெண்\nதிருமணம் தங்களை பிரித்து விடுமோ என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபள்ளிபாளையம் பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது\nபள்ளிபாளையம் பகுதியில் வீடுகளில் நகை, பணம் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது - அமைச்சர் தங்கமணி பேட்டி\nகோடைகாலத்திற்கு தேவையான மின்சாரம் தமிழக அரசிடம் உள்ளது. எனவே மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி கூறினார்.\nஉற்பத்தி குறைந்ததால் கறிக்கோழி கொள்முதல் விலை அதிரடி உயர்வு\nஇந்தியா முழுவதும் 50 சதவீதம் உற்பத்தி குறைந்ததால் கறிக்கோழி சில்லரை விலையில் கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nநாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு\nநாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது.\nமுக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது - கலெக்டர் உத்தரவு\nமுக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது என கலெக்டர் மெகராஜ் வணிகர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 17,082\nதமிழகத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைவு - தலைவர்கள் மரியாதை\nஇன்று காலை திருமணம்: தாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்ட மணப்பெண்\nசென்னை-சேலம் விமான சேவை நாளை தொடங்குகிறது\nகொரோனா வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி\nதமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/11140152/1008252/Supeme-Court-questions-CBI-About-Demolition-of-the.vpf", "date_download": "2020-05-26T23:54:41Z", "digest": "sha1:7G52OYLBLQ56E5PO3ABZB2F3VBJGHS4N", "length": 5545, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "பாபர் மசூதி வழக்கில் 2019 ஏப்ரலுக்குள் விசாரணை முடியுமா? - உச்சநீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாபர் மசூதி வழக்கில் 2019 ஏப்ரலுக்குள் விசாரணை முடியுமா\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 02:01 PM\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் விசாரணை முடிக்கப்படுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி மற்றும் 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டனர்.\nஇதன்படி இந்த வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணை முடியும் வரை நீதிபதி யாதவின் பதவி உயர்வை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நீதிபதி யாதவ், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எத்தனை நாட்களில் வழக்கு விசாரித்து முடிக்கப்படும் என்பதை சீலிட்ட கவரில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்��பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/17942/", "date_download": "2020-05-26T23:21:38Z", "digest": "sha1:DV3G3SIVRZLL452HIPADK7REOL2QPVP2", "length": 4996, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "மலேசியா சிறையில் உள்ள தமிழருக்கு உதவிடுவீர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமலேசியா சிறையில் உள்ள தமிழருக்கு உதவிடுவீர் \nமலேசியா சிறையில் உள்ள தமிழருக்கு உதவிடுவீர் \nலேசியாவிற்கு வேலைக்காக சென்ற பட்டுக்கோட்டை கரிக்காட்டை சேர்ந்தவர் சலீம் இவர் வேலைத்தேடி மலேசியா சென்றதாகவும், அங்கு அங்கீகரிக்கப்படாத நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் காவல் துறையால் கைது செய்து சிறையில் உள்ளார் என மலேசியாவில் இருந்து அதிரை எக்ஸ்பிரஸ்சை தொடர்பு கொண்டு தகவல் தந்தனர்.\nஎனவே அப்பாவியாக சிறையில் வாடும் தமிழர் ஒருவருக்கு உதவிகள் கிடைத்திட பகிர்ந்து உதவிட வேண்டுகிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2020-05-26T22:59:07Z", "digest": "sha1:5ZZ5WFBUJO2XMA4243FQRGCPUZTQIVLH", "length": 7185, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஈரானில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள் | Chennai Today News", "raw_content": "\nஈரானில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஈரானில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில் ஈரான் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஈரானில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியின் போது விஜய் ரசிகர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅப்படி அந்த வீடியோ வைரலாக காரணம் அவர்கள் விஜய்யின் பாடலுக்கு நடனமாடியதே. விஜய் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான போக்கிரி படம். அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. குறிப்பாக ’மாம்பழமா மாம்பழம்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடலுக்கு தான் ஜிம்மில் அவர்கள் நடனமாடி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.\nஅத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nஜெயலலிதா இருந்திருந்தால் நான் இந்நேரம் அமைச்சர்: கருணாஸ்\nஅஜித், விஜய், ரஜினி, நயன்தாரா\nவிஜய்யின் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய ஷில்பா ஷெட்டி\nவிஜய் கொடுத்த உதவித்தொகையை அஜித் ரசிகருக்கு கொடுத்த விஜய் ரசிகர்\nவிஜய் ரசிகரை கொலை செய்த ரஜினி ரசிகர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஅடுத்த ஆண்டு இன்று முதல்வர் யார்\nமுதல்முறையாக 2000ஐ கடந்த சென்னை மண்டலம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15450", "date_download": "2020-05-27T00:34:24Z", "digest": "sha1:DOSTMO2ULVZVBHAVS4AWXAECPACVI3UM", "length": 6469, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Hillside brush fire in Los Angeles threatens affluent Pacific Palisades homes; evacuations lifted|லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nலாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கடற்கரையோரம் பயங்கர காட்டுத்தீ..: இதுவரை 8,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்\nஅமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியாவின் கடற்கரையோரம் பற்றி எரியும் காட���டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு மேற்கே 29 கிலோ மீட்டர் தூரத்தில் சாண்டா மோனிகா மற்றும் மாலிபு இடையே அமைந்துள்ள பசிபிக் பாலிசேட்ஸில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 8,000 ஏக்கர் காடு இதில் எரிந்து நாசமாயின. தீ வேகமாக பரவி வருவதால் அருகில் வசிக்கும் 23,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருப்புகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/60.html", "date_download": "2020-05-27T00:41:08Z", "digest": "sha1:NGNGMREJXCY657AFH5P4OI5YGVNURTSN", "length": 38140, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஊரடங்கு சட்டத்தால், காப்பாற்றப்பட்ட 60 ஆயிரம் உயிர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஊரடங்கு சட்டத்தால், காப்பாற்றப்பட்ட 60 ஆயிரம் உயிர்கள்\nசரியான நேரத்தில் ஊரடங்கை நடைமுறை படுத்தியதால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவர் வெரான் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸ் அரசு கடந்த மாதம் 13ம் திகதி ஊரடங்கை அறிவித்தது. இது அடுத்த மாதம்(மே) 11-ம் திகதி வரை அமுலில் இருக்கும். இதற்கு மக்களும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.\nஇது குறித்து பிரான்ஸ் நாட்டின் ‘பொது சுகாதாரத்துறை பள்ளி’ மேற்கொண்ட ஆய்வை சுட்டிக்காட்டி சுகாதார அமைச்சர் ஒலிவர் வெரான் கூறியதாவது:-\nசரியான நேரத்தில் ஊரடங்கை நடைமுறை படுத்தியதால் நாம் 60 ஆயிரம் மனித உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இந்த எண்ணிக்கை இதைவிட கூடுதலாகவும் இருக்கலாம். இந்த நடவடிக்கையை எடுத்திருக்காவிட்டால் நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளில் நமக்கு ஒரு இலட்சம் படுக்கைகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் நம்மிடம் உள்ள படுக்கைகளோ பத்தாயிரம்தான். எனவே ஊரடங்கை அமல்படுத்தியதால் இப்பிரச்சினை அதிகமாக எழவில்லை. ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி கொரோனா அவசர சிகிச்சை பிரிவுகளில் நாம் மேலும் 10 ஆயிரம் படுக்கைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய அவகாசம் கிடைத்துள்ளது.\nஊரடங்கால் பிரான்சுக்கு மட்டும் அல்ல அதை அமுல்படுத்திய எல்லா நாடுகளுக்குமே இந்த பலன் கிடைத்திருக்கும் என்பது நிச்சயம்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_231.html", "date_download": "2020-05-26T23:17:31Z", "digest": "sha1:ZHK7SUTZU6JMDLPCAZJFNMCJVF6O4T4A", "length": 40673, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எங்கள் மூவரையும், இவரோடு இணைத்து தருவீர்களா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎங்கள் மூவரையும், இவரோடு இணைத்து தருவீர்களா..\nகாலையில் எழுந்ததும் காத்தான்குடி நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்பு வந்தது.\nமாவடிச்சேனையில் ஏதோ சம்பவமாமே என என்னிடம் விசாரித்தார். எனக்கு அது பற்றி தெரியாததால் அவரே விடயத்தையும் சொன்னார்\nசெய்தி மிக அதிர்ச்சியாக இருந்தது.\nஅழ்ழாஹ்வே இந்த செய்தி உண்மையாக இருக்க கூடாது என பிரார்த்தித்து கொண்டேன்.\nதகவல் உண்மைதான் என முகநூலில் பல செய்திகள் நம்பவைத்தது.\nஇந்த பிஞ்சு குழந்தைகளை ஏன் இந்த நிலமைக்கு ஆக்கிவிட்டாய் அல்லாஹ் என மனம் பதறுகின்றது.\nஇந்த பதிவில் இட்டிருக்கும் படங்கள் நானே பிடித்தவைகள்.\n2017.11.07 ம் திகதி அன்று இந்த குழந்தைகளுடன் அவர்களின் தந்தை எனது ஸரூடியோவுக்கு வந்திருந்தார்.\nகுழந்தைகளுடன் மிக பாசமானவர் என்பதை அவரது நடவடிக்கைகள் மூலமாக என்னால் அறிய முடிந்தது.\nதான் கொண்டு வந்த ஒரூ பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பித்து எங்கள் மூவரையும் இவரோடு இணைத்து தருவீர்களா என கேட்டார்.\n என்று விசாரித்த போது இவரின் கண்கள் கலங்குவதை அவதானித்தேன்.\nஆமாம் இவர்களின��� தாயே இவர். சுகயீனத்தால் மௌத்தாகிவிட்டார் என்றார்.\nஎனக்கு மிக கவலையாக இருந்தது.\nஎனக்கு இப்படியொரு படம் பிடிக்க வேண்டும் என்றொரு ஆசையால் உங்களிடம் வந்தேன் என்று கூறிக்கொண்டு பிள்ளைகளையும் அன்பாக அணைத்துக்கொண்டார்.\nஎனக்கும் அவரின் நிலை குறித்து கவலையாக இருந்ததுடன் அவர் , மனைவி பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தை அன்று கண்டு கொண்டேன்.\nஅவர் ஆசைப்பட்டபடி அவர்களை படம் பிடித்து கொடுத்த போது, அவர் அதனை நீண்ட நேரம் பார்த்து கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் அந்த படத்தை எடுத்துச்சென்றார்.\nஅப்படிப்பட்ட அந்த மனுசனா தன் அன்பான குழந்தைகளை இவ்வளவு கோரமாக கொலை செய்தார்\nஎன்னால் இன்னமும் நம்ப முடியவில்லையே\nஅவரின் மனைவியின் பிரிவும் , குழந்தைகளின் நிலையும், எவரின் உதவியுமற்ற ஏழ்மை நிலையும்\nஅவரின் மனோ நிலையை பாதித்து இருக்கலாம் அல்லவா\nயா அழ்ழாஹ் பாவமறியாத அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு சுவனப்பூங்காவை வழங்கிடுவாயாக\nஇந்த பதிவை இட்ட சகோரரே இப்படியான ஒரு மிகவும் வறுமையில்,மனைவியையும் இழந்து,பிள்ளைகளை பார்ப்பதா அல்லது தொழிலுக்கு போவதா என பெரும் பிரச்சினையில் இருந்த அந்த மனிதருக்கு அவர்களின் குடும்பம் உதவா விட்டாலும் உங்கல் ஊர் சகாத்,பள்ளி பரிபாலன சபை ஏன் ஒரு உதவியை வழங்க வில்லை.மனம் வலிக்கும் ஒரு பெரும் அனியாயத்துக்கு அனைவரும் காரணமாகி விட்டோம்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒ��ுவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_514.html", "date_download": "2020-05-27T01:15:26Z", "digest": "sha1:4HNFO2EDGV4V5O4T62WSGFSXNDVFYBL5", "length": 42283, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள் - பசிலிடம் கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள் - பசிலிடம் கோரிக்கை\nபுத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n“நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதனால், இந்தக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகளின்றி இருக்கின்றனர். இதுவரை இவர்களுக்கான எந்தவொரு நிவாரணமோ உதவிகளோ கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த மக்களுக்கு மன்னாரிலும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை. புத்தளத்திலும் வழங்கப்படவில்லை. இரண்டும்கெட்டான் நிலையில் வாழும் இவர்கள், தமது அடிப்படையான அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.\nஎனவே, இவர்களின் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி, வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n(புஜ்ஜம்பொல முஸ்லிம் கிராமத்திற்கு, உதவுமாறு அவசர வேண்டுகோள்),\nஇந்த நூர் நிஸாம் என்பவன் அல்லல் படும் முஸ்லிம்கள் யாருக்காவது ஒரு ரூபாய் கொடுத்து உதவி செய்யதாக வரலாறு கிடையாது.அதனை அவனுடைய ஊர் மக்கள் தௌிவாகக் கூறுகின்றார்கள். பெரிதாக பீத்தல் கதை சொல்லாமல் உனது வேலையைப் பாரடா.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nகொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடல், இழுபறிக்கிடையே தகனம் - உறவினர்கள் எவரும் பங்கேற்கவில்லை\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்���ார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nஅததெரணவின் இனவாத செயற்பாடு திட்டமிட்டு அரங்கேறறம் - அடுளுகமையில் நடந்தது இதுதான்..\nமுஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விட...\nஅல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு, முஸ்லிம்களிடம் பிரதமர் வேண்டுகோள்\nபுனித ரமழான் பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் தமது பிரார்த்தனைகளில் நாடு எதிர்கொண்டிருக்கும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்வி...\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் செருப்புத் தேடும் ஊடகங்களுக்கு..\nஜனநாயக தேசத்தின் “நான்காவது தூண்” என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றி உங்கள் ஊடக வலையமைப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்பது...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபு���த்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/07/blog-post_75.html", "date_download": "2020-05-26T22:49:17Z", "digest": "sha1:CCYXGFBBHRT4WDHPMGFROOJM6RSVDY4W", "length": 18458, "nlines": 269, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை : படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வது எப்படி?", "raw_content": "\nபடிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வது எப்படி\nபல்வேறு காரணங்களால் சிலர் படிப்பை பாதியிலேயே கைவிட்டிருக்கலாம். குடும்ப சூழல், பொருளாதார வசதிக்குறைவு, பெற்றோரின் திடீர் இழப்பு, திடீர் விபத்தால் உடல் பாதிப்பு, கற்க இயலாமை என்பது போன்ற காரணங்களால் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது உண்டு. வயது ஏறிவிட்டால், இடை நின்றவர்களை பள்ளி - கல்லூரிகளில் சேர்க்க தயங்குவார்கள். ஆனால் கல்வியை இழந்தபிறகுதான் பலருக்கும் ஏன் படிப்பதை நிறுத்தினோம் என்ற எண்ணம் எழும். நம் பெற்றோர் காலத்தில், படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு போதிப்பதற்காக அறிவொளி இயக்கங்கள் செயல்பட்டன. இந்த இயக்கத்தால் எண்ண கற்றுக் கொண்டவர்களும், பெயர் எழுதப்படித்தவர்களும் அனேகம். இன்றும் அதுபோல படிப்பை பாதியில் விட்டவர்கள், இடைநின்றவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. தேசிய அளவில், படிப்பில் இடை நின்றவர்கள் கல்வி வளர்ச்சிக்காக தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling-NIOS) எனும் மத்திய அரசு அமைப்பு செயல்படுகிறது. இந்த பள்ளிக் கல்வி அமைப்பில் 8-ம் வகுப்புக்கு குறைந்த படிப்பில் இடை நின்றவர்கள், நேரடியாக 10-ம் வகுப்பு தேர்வெழுத முடியும். அதற்கு அந்த நபர் 10-ம் வகுப்பு படிக்கும் வயதான, 14 வயதை எட்டியிருந்தால் போதும். எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் எந்த வகுப்புடன் படிப்பை நிறுத்தியிருந்தாலும் மேற்கொண்டு படிப்பை தொடர முடியும். அதேபோல 10, 11-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர்கள், நேரடியாக 12-ம் வகுப்பை தேர்வெழுதலாம். இப்படி தேர்வெழுதி தேர்ச்சி பெறுபவர்கள், அதற்குப் பின்பு பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ நேரடியாகச் சேர்ந்து படிக்க முடியும். தேசிய சிறந்த நிலைப் பள்ளிக்கு நாடு முழுவதும் பல்வேறு கிளை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்திலும் இந்த அமைப்பிற்கு கிளை உள்ளது. சென்னை மண்டல கிளையில் தமிழக மற்றும் பாண்டிச்சேரி மாணவர்கள் கல்வி பெறலாம். படிப்பை இடைநிறுத்தியவர்கள் சுய உறுதிமொழி அளித்து சேரலாம். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள், மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், உளவியல், இந்திய கலாச்சாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரரேஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்து ஏதேனும் 3 பாடங்கள் தேர்வு செய்து மொத்தம் 5 பாடங்களை படிக்க வேண்டும். கூடுதலாக ஒன்றிரண்டு விருப்பப் பாடங்களை படிக்கவும் வழி உண்டு. விண்ணப்பக் கட்டணம், புத்தக கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மற்றும் அலுவலகங்களில் விசாரித���து தெரிந்து கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை உண்டு. பாடவகுப்புகளும் நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆண்டிற்கு 2 நிலைகளாக பிரித்து மாணவர் சேர்க்கையில் இடம் அளிப்பார்கள். ஆரம்பகாலத்தில் ஆங்கிலம், இந்தி வழியில் மட்டுமே படிக்க முடிந்த இந்த அமைப்பில் இப்போது தமிழ் வழியிலும் படிக்க முடியும். இது பற்றிய விவரங்களை www.nios.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். சென்னை மண்டல அலுவலகத்தை என்ற 044- 28442239 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னை மண்டல அலுவலக முகவரி : மண்டல இயக்குனர், என்.ஐ.ஓ.எஸ்., அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, லேடி வெல்லிங்டன் வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு 2019 விரைவில் அறிவிப்பு. கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. STUDY MATERIALS-1 || STUDY MA...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிம...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாது���ாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/downloads.php?s=a21c10812df2e0cdd4f3bbe57f795f44&do=cat&id=8", "date_download": "2020-05-27T01:12:57Z", "digest": "sha1:F4HHTEC6R2HPHQNN2SPEWIUSFPVHMRL3", "length": 8373, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் நாவல்கள்/கதைகள் - இ-புத்தகம் - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nFiles in category : தமிழ் நாவல்கள்/கதைகள்\nமரியாதை ராமன் கதைகள் : மரியாதை ராமன் கதைகள் மொத்தம் 38 பக்கங்கள். (1.88 MB) 16-07-2008 359 2\nமௌனம் கலைந்த தேவதை : உமா பாலகுமாரின், மௌனம் கலைந்த தேவதை (13.83 MB) 16-07-2008 275 0\nஏற்றம் புரிய வந்தாய் : இனையத்தில் நான் கண்ட ரமனிசந்திரன் எழுதிய இந்த ஏற்றம் புரிய வந்தாய் என்ற PDF வடிவ தமிழ் கதையை நண் ... [more] (592.4 KB) 10-02-2008 227 11\nபிரதாப முதலியார் சரித்திரம் - தமிழில் முதல் நாவல் : இந்த வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழில் முதன் முதலில் எழுதப் ப� ... [more] (1.26 MB) 17-08-2005 148 2\nசுஜாதாவின் சிறுகதைகள் : சுஜாதாவின் 28 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு புத்தகம். இதை அனுப்பி கொடுத்த Pradeepkt -க்கு நன்றி.. (1.70 MB) 17-08-2005 624 27\nதுளசிதளம் : சுஷீலா கனகதுர்கா அவர்களின் மொழிபெயர்ப்புடன் (12.37 MB) 24-08-2011 121 2\nஅது ஒரு நிலாக் காலம் : திகில் மன்னன் ராஜேஷ்குமாரின் மற்றுமொரு அற்புத படைப்பு \"அது ஒரு நிலாக்காலம்\" ஸ்கேன் செய்யப் ப� ... [more] (10.86 MB) 27-10-2010 191 5\nபிஸ்டல் முத்தம் : திகில் மன்னன் ராஜேஷ் குமாரின் மற்றுமொரு அற்புத படைப்பு \" பிஸ்டல் முத்தம்\" (8.10 MB) 27-10-2010 204 1\nமாய மான் : இதோ படித்து மகிழுங்கள் இந்திரா சௌந்தரராஜன்நின் மற்றுமொரு நாவல்.. (5.89 MB) 27-10-2010 193 2\nஇன்பநாளும் இன்றுதானே : உமா பாலகுமார் கதைகள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்தக் கதையை மன்றத்து சகோதரிகள� ... [more] (10.94 MB) 26-10-2010 114 3\nவிக்கிரமாதித்தன் கதைகள் : தமிழில் விக்கிரமாதித்தன் கதைகள் அடங்கிய மின்னூல், நம் மன்றத்தில் பதிவேற்ற இயலாததால் பிறிதொர� ... [more] (65.14 MB) 26-10-2010 495 8\n\"பொற்காசு தோட்டம்\" : இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய அருமையான நாவல் \"பொற்காசு தோட்டம்\". மன்றத்து நண்பர்கள் படித்து மகி ... [more] (6.70 MB) 26-10-2010 165 1\nராஜேஷ் குமாரின் \"தினம் தினம் திகில்\" : கிரிம் நாவல் மன்னன் ராஜேஷ் குமாரின் \"தினம் தினம் திகில்\" என்கிற நாவலை இங்கு பதிவு செய்கிறேன்.. ம ... [more] (11.79 MB) 26-10-2010 117 1\nநின்னையே ரதி என்று : ரமணி சந்திரனின் \"நின்னையே ரதி என்று\" நாவல். (2.21 MB) 06-08-2009 145 0\nநிலமெல்லாம் ரத்தம் : நிலமெல்லாம் ரத்தம் - பா.ராக���ன் (1.86 MB) 17-06-2009 173 1\nCategory Jumpபொது / பிரிக்கப்படாதவைதமிழ்மன்றத்தின் \"நந்தவனம்\"தமிழ் மொழி, பள்ளிப் புத்தகங்கள்தமிழ் நாவல்கள்/கதைகள்சமையல், ஆரோக்கியம்கணிணி, விஞ்ஞானம்ஆன்மீகம்கவிதைகள், நகைச்சுவைப்ராஜெக்ட் மதுரைENGLISH e-Books- Computer & Technology- Health & Food- Novels & Stories- Personality Development- Autobiography, Etc- Business & InvestmentMiscellaneous\nஇந்து திருமணம் சடங்குகளும் தத்துவங்களும்\nதினம் ஒரு திருமந்திரம் - பாயிரம்\n490 சமையல் குறிப்புகள் - விகடன்\n440 100 மருத்துவக் குறிப்புகள்\nநமது தளத்தின் மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய \"பண்பட்ட உறுப்பினர்கள்\" என்ற தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nபண்பட்டவர் என்ற தகுதி ஒருவர் குறைந்தபட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்த பின்னரே கொடுக்கப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-05-27T00:46:22Z", "digest": "sha1:BGK3SGKX4E4XLI5F3H6WLDS7BMSX5KPE", "length": 66165, "nlines": 1216, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தங்கமணி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமினி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக்கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்ற��� தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்பட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உட���் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதே���ிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nஎந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-26T22:47:46Z", "digest": "sha1:62FBMBX5Q4CDAATGEV5E52IEZRRPER3O", "length": 8145, "nlines": 60, "source_domain": "moviewingz.com", "title": "வானம் கொட்ட���்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு. - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nவானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை வெளியீடு.\nஇயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,\nசரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.\nசென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று மாலை ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். இறுதி கட்ட பணிகள் முடிந்து 2020 ஜனவரியில் இப்படம் வெளியிடப்படும்.\nமணிரத்னத்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம் மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபலம் சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே 16’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம் மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் தளபதி விஜய் நடிப்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கம் ‘தளபதி 64’ படத்தின் முதல் பார்வை டிசம்பர் 31 வெளியீடு இன்று மாலை விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்காத அப்டேட் இன்று மாலை விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்காத அப்டேட் “வானம் கொட்டட்டும்” மணிரத்னம் சார் இயக்க வேண்டிய படம்- இயக்குநர் தனா. ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது – நடிகர் சரத்குமார் வானம் கொட்டட்டும் – திரை விமர்சனம். ரேட்டிங் – 3./5\nPosted in சினிமா - செய்திகள்\nPrevஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nமுதல் முதலாக மலையாள ரீ��ேக் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிகர் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளனர்.\nசல்மான் கான் பாடி நடித்து அசத்திய பாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nவிரைவில் அம்மாவாகப் போகும் டிவி நடிகை மைனா நந்தினி\nபிரபல கமொடி நடிகரின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.\nநரகாசூரன் திரைப்படம் குறித்து அப்டேட் செய்த இயக்குனர்.\nதுணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார்.\nபிரபல இயக்குனர் தயாரிக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.\nநடிகர் சூர்யாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளாகவும் – விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை.\nதனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு.\nஇந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ராஜா மறைவு – நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/sony-ericson-live-vs-mix-aid0198.html", "date_download": "2020-05-27T00:45:49Z", "digest": "sha1:DJWXDRKZDCC56GL37TKKZY6VDJVIU7G4", "length": 20248, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Sony Ericson Live Vs Mix | இசையில் கலக்கும் புதிய சோனி எரிக்ஸன் போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n12 hrs ago 4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\n12 hrs ago 64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n14 hrs ago TikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\n15 hrs ago விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nMovies தீயாய் பரவும் பஜ்ஜி கடை ஆன்ட்டியின் பலான வீடியோ.. ஷாக்கில் ரசிகர்கள்.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா\nNews ஒரு எஞ்சினில் கோளாறு.. நடுவானில் பதற்றம்.. ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஏசியா விமானம்\nAutomobiles மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில் ஒரே மாதத்தில் 15%-க்கு மேல் லாபம் கொடுத்த பங்குகள���\nSports சூப்பர் வீரர் ராகுல் டிராவிட்.. சோயிப் அக்தர் கருத்து.. அப்ப இன்சமாம் உல் ஹக் எப்படி\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோனி எரிக்ஸனின் புதிய மியூசிக் கான்செப்ட் போன்கள்\nசிறந்த இரண்டு வாக்மேன் போன்களை வழங்க உள்ளது சோனி எரிக்சன் நிறுவனம். சோனி எரிக்சன் லைவ் மற்றும் சோனி எரிக்சன் மிக்ஸ் என்பதே அந்த வாக்மேன் போன்களாகும். இந்த இரண்டு மாடல்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இப்பொழுது காணலாம்.\nசோனி எரிக்சன் மிக்ஸ் வாக்மேன் போனில் 3 ஜி காம்பாட்டிபிலிட்டி இல்லை. ஆனால் சோனி எரிக்சன் லைவ் வாக்மேன் போனில் 3 ஜி காம்பாட்டிபிலிட்டி உள்ளது. அது மட்டும் அல்லாது இதில் ஜிப்பிஆர்ஏஸ், எட்ஜ், வைபை போன்ற வசதிகளும் உடன் கொடுக்கப்பட்டுள்ளது.\nசோனி எரிக்சன் லைவ் 115 கிராம் எடை கொண்டது. சோனி எரிக்சன் மிகஸ் வெறும் 88 கிராம் இலகு எடையைக் கொண்டது. இதனால் இதனைப் கையாள்வது மிகவும் எளிதான ஒன்றாகத் தெரிகிறது. சோனி எரிக்சன் லைவ் 3.2 இஞ்ச் அகன்ற தொடுதிரை வசதி கொண்டது.\nஇதனால் இயக்கும் பொழுது மிகவும் எளிதாகவும், வசதியாகவும் ஆப்பரேட் செய்யலாம். சோனி மிக்ஸ் மாடலில் 3 இஞ்ச் வசதி கொண்ட தொடுதிரை வசதி மட்டுமே உள்ளது. சோனி எரிக்சன் லைவ் மாடலில் உள்ளதையும் விட சோனி எரிக்சன் மிக்ஸ் மாடலில் உள்ள திரை அகலம் சிறிதுதான். ஆனாலும் இதில் காட்சிகளை எளிதாகக் காண முடியும்.\nஇந்த இரண்டு மாடலிலுமே ஆக்சிலரோமீட்டர் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார் வசதி உள்ளது. சோனி எரிக்சன் லைவ், சோனி எரிக்சன் மிக்ஸ் இரண்டுமே மைக்ரோ எஸ்டி கார்ட் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இதனை 32 ஜிபி வரை வேண்டுமானாலும் அதிகரித்துக்கொள்ளலாம்.\nலைவ் மற்றும் மிக்ஸ் இரண்டிலுமே வி2.1 ஏ2டிப்பி மூலம் புளூடூத் வசதியினைப் பெற முடியும். அதுவும் மிகவும் வேகமான முறையில் தகவல்களைப் பரிமாரிக்கொள்ளலாம். இந்த இரண்டிலுமே ஆடிபிலிட்டிக்காக சிறந்த தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு வசதியும் உண்டு.\n3.5 மி.மீ எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹெட்போன் ஜேக் வசதிகள் உள்ளன. கேமரா விஷயத்திலும் சோனி எரிக்சன் லைவ், சோனி எரிக்சன் மிக்ஸ் மாடலைவிடவும் சற்று சிறந்ததாகத் தெரிகிற���ு. லைவ் போன் 5 மெகா பிக்ஸல் லெட் ப்ளாஷ் கேமரா மற்றும் 2592 X 1944 பிக்ஸல் ரிசல்யூஷனும் கொண்டுள்ளது.\nஇதன் மூலம் துல்லியமான புகைப்படத்தை அள்ளி வழங்குகிறது. சோனி எரிக்சன் மிகஸ் மாடல் 3.2 மொ பிக்ஸல் கேமிராவைக் கொண்டுள்ளது. லைவ் மாடலை விட சோனி மிக்ஸ் குறைவான பிக்சல் கேமிராவைக் கொண்டிருந்தாலும், இது துல்லியமான புகைப்படத்தை வழங்குறது என்பதில் எந்தநித சந்தேகமும் இல்லை. அதோடு இதில் செகன்டரிக் கேமரா பொருத்தப்படவில்லை.\nசோனி லைவ் வாக்மேன் போனில் வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதிக்காக விஜிஏ முகப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. லைவ் மாடல் 2.3.4 வெர்ஷன் ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. அதோடு இதில் 1ஜிஎச்இசட் பிராசஸரும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சோனி எரிக்சன் லைவ் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nசோனி எரிக்சன் மிக்ஸ் பிளாக் வித் பின்ங்க் க்ளவுட் பேன்ட், ப்ளாக் வித் பின்ங்க் பேன்ட், ப்ளாக் வித் கிரீன் பேன்ட் போன்ற நிறத்தில், மிகவும் அழகானத் தோற்றத்தில் உள்ளன. லைவ் மாடலில் 1200 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 14 மணி நேரம் டாக் டைம் மற்றும் 17 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் டைம் கொடுக்கின்றது. அதோடு 600/800 மணி நேரம் ஸ்டான்பை டைமும் வழங்குகிறது.\nஇதில் உயர்ந்த தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் 2ஜி மற்றும் 3ஜி வசதியினையும் எளிதில் பெற முடியும். சோனி எரிக்சன் மிக்ஸ் 1000 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 13 மணி நேரம் மியூசிக் ப்ளேபேக் டைம், 10 மணி நேரம் டாக் டைம், 465 மணி நேரம் ஸ்டான்பை டாக் டைமும் கொடுக்கின்றது. சோனி எரிக்சன் லைவ் ரூ.22,000 இருக்கும் என்றும் சோனி எரிக்சன் மிக்ஸ் ரூ.10,000 விலையை விட குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\n64எம்பி கேமராவுடன் அட்டகாசமான ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமொபைல்களை பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள்..\nTikTok க்கு மறைமுகமாக உதவிய Google பல மில்லியன் மதிப்புரைகள் அகற்றம் ஏன் தெரியுமா\nகீ போர்டு வைத்த போன்கள் சிறந்தவையா அல்லது தொடு திரை போன்கள் சிறந்ததா\nவிலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nசெல்போன் தொலைந்தால் உடனடியாக செய்யவேண்டியவை...\nரூ.10,000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்: samsung galaxy m11, galaxy m01 விரைவில் அறிமுகம்\nபுதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...\nRealme அறிமுகம் செய்த புதிய இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் விலை என்ன\n1 செல்போன் வாங்கினா 2 செல்போன் இலவசம்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.\nவிலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nமலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-200-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/w8H9wN.html", "date_download": "2020-05-26T23:05:55Z", "digest": "sha1:IBJH7GTWN3V6PS3KNKVLIRB25PUKGG3R", "length": 3391, "nlines": 35, "source_domain": "tamilanjal.page", "title": "திருப்பூரில் அண்ணா தொழிற்சங்கம்சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு தலா10 கிலோ கோதுமைமாவு - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதிருப்பூரில் அண்ணா தொழிற்சங்கம்சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு தலா10 கிலோ கோதுமைமாவு\nMay 7, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட45-வது வார்டில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கும், குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கும், டிராக்டர், வேன்மூலமாக கிருமிநாசினி தெளிப்பவர்களுக்கும், தூய்மைபணி மேற்பார்வையாளர்களுக்கும் என மொத்தம் 200 தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும், 45-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினருமான எம்.கண்ணப்பன் தலா10 கிலோ கோதுமைமாவு வழங்கினார். உடன் உதவி பொறியாளர்கள் ���ுனியாண்டி, கோவிந்தபிரபாகரன், சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன், குழாய்ஆய்வாளர் தங்கராஜ், சி.எஸ்.கண்ணபிரான், சரவணன், சந்தோஷ்,பிலால்எஸ்.டபிள்யூ.எம்.எஸ். மண்டல மேலாளர் ஆனந்தன், மேற்பார்வையாளர்கள் பாலமுருகன், கிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/oru-murrai-niklllum-maayaajaalm-46/", "date_download": "2020-05-26T23:29:58Z", "digest": "sha1:GMKY2JTN5G4IDXYVP7UOWF7C5RDLC6TJ", "length": 2995, "nlines": 65, "source_domain": "tamilthiratti.com", "title": "ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-46 - Tamil Thiratti", "raw_content": "\nசுதந்திர சுவாசம் – கவிதை\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-46 kalikabali.blogspot.com\nபேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் 'பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்' இசைக் குழு பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை, இசையை விரும்பும் எல்லோர்க்கும் தெரியும், அவர்…\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-47\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-48\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/15054845/Ashes-2nd-Test-Influence-of-Rain.vpf", "date_download": "2020-05-27T00:38:36Z", "digest": "sha1:GFPJZXFXUDHNP4RHDQKQSK2EVSPH4IFU", "length": 7364, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ashes 2nd Test Influence of Rain || ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிப்பு\nஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டது.\nஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை கொட்டியதால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தம��ழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - ஹர்பஜன்சிங் விருப்பம்\n2. போதை பொருள் வைத்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\n3. போட்டியில் எனக்கு எதிரி: வெளியில் நல்ல நண்பர் - விராட் கோலி குறித்து சோயப் அக்தர் பதில்\n4. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது - மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள்\n5. திருமணநாளையொட்டி மனைவிக்காக மாம்பழ குல்பியைத் தயாரித்த சச்சின் தெண்டுல்கர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/intelligent-monkeys_17294.html", "date_download": "2020-05-26T23:16:26Z", "digest": "sha1:IBUBIPNCXKNJU6FQIR2WMORWYETZNYPD", "length": 18210, "nlines": 255, "source_domain": "www.valaitamil.com", "title": "புத்திசாலி குரங்குகள் clever Monkeys", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஇப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்\nவாலு பெரிசா குரங்கு குட்டிக்கு\nபாருங்கள் குரங்கு போகிறவர்களை எல்லாம் எப்படி வம்புக்கு இழுக்கிறது என்று பாருங்கள்..\nஅடடா தலையில் வாழை பழத்துடன் நடந்து போகையிலே\nகூடையில் உள்ள பழத்தை எடுத்து போகிறதே\nஅந்த அம்மா என்ன செய்வார்கள்\nகுழந்தைகள் : அச்ச்ச்ச்சோ…. கத்துவார்கள்..\nகோமாளி குரங்கு : நாங்கள் என்ன செய்வோம் \nகுழந்தைகள் : பழத்தை பிச்சி பிச்சி தின்னுவீர்கள்.\nகோமாளி : கரெக்ட்… இங்க பாருங்க இப்படித்தான் அந்த பழத்தை சாப்பிடும் (கோமாளி குரங்கு பழத்தை சாப்பிடுவது போல செய்து காட்டுகிறார்)\nகுழந்தைகள்: கை க���ட்டி சிரிக்கிறார்கள்.\nகோமாளி: ஸ்..ஸ்..சத்தம் போடாதீர்கள் புலியார் வருகிறார் பாருங்கள்\n(புலி ஒன்று நடந்து வருகிறது)\nகோமாளி: புலியார் எப்படி உறுமுவார்\nகோமாளி குரங்கு: ஆம்..இப்ப பாருங்க புலி எப்படி உறுமுதுன்னு..ர்…ர்…ர்….ர்ர்ர்\nகோமாளி குரங்கு : அடடா அங்க ஒரு மான் குட்டி வந்துடுச்சே\nகுழந்தைகள் : அய்ய்யோ புலி மான் குட்டியை பிடிச்சிடுமே\nகோமாளி குரங்கு: அட ஆமா இப்ப என்ன பண்ணறது தெரியலையே\nகுழந்தைகள் “குரங்காரே எப்படியாச்சும் மான் குட்டியை காப்பாத்துங்களேன்\nகோமாளி குரங்கு: நீங்கதான் எங்களை குறும்புக்காரங்கன்னு சொல்லுறீங்களே\nகுழநதைகள்: நீங்க குறும்பு பண்ணுனாலும், பரவாயில்லை, எப்படியாச்சும் மான் குட்டியை காப்பாத்துங்க\nகோமாளி குரங்கு :அப்படியா அப்ப எங்களுக்கு என்ன கொடுப்பீங்க\nகுழந்தைகள் “ ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுக்கிறோம்.\nகோமாளி குரங்கு : சரி..இப்ப பாருங்க.\nசட்டென குரங்கார் முன்னே சென்று புலியாரே வணக்கம் என்றது\nவணக்கம் உனக்கு என்ன வேணும்\nஐயா இப்பத்தான் ஒரு புலியார் எங்களை எல்லாம் மிரட்டிட்டு போனார்\nஇப்பத்தான் முன்னாடி போச்சுங்க, இப்ப வேகமா போனா அதை பிடிச்சுடலாம்.\nஇப்பவே போறேன், புலியார் உறுமிக்கொண்டு பாய்ந்து சென்றது\nகோமாளி குரங்கு: அப்பாடி மான் தப்பிச்சுது, சந்தோசத்துடன் சொன்னது.\nபுத்தி இருந்தால் எவ்வளவு ஆபத்து இருந்தாலும் பிழைத்துக்கொள்ளலாம்.\n எங்களை குறும்பு செய்பவர்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள், நாங்கள் புத்திசாலிகள் கூட, தெரியுமா குழந்தைகளே\nமரம் என்ற வரம்- என்.குமார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசக���்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nமரம் என்ற வரம்- என்.குமார்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Mahoney", "date_download": "2020-05-26T23:55:38Z", "digest": "sha1:VWLCQ5QT24M743SP7WMDBPHDY4JS36LW", "length": 2754, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Mahoney", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Mahoney\nஇது உங்கள் பெயர் Mahoney\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2007/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-05-27T00:04:29Z", "digest": "sha1:KAJRTS6BKAAIZ4VL3AAUKDEWU4TPSQDX", "length": 16826, "nlines": 110, "source_domain": "domesticatedonion.net", "title": "Warning: \"continue\" targeting switch is equivalent to \"break\". Did you mean to use \"continue 2\"? in /homepages/41/d115937761/htdocs/domesticatedonion/tamil/wp-content/themes/Extra/includes/builder/functions.php on line 5753", "raw_content": "வலைப்பதிவு அமைப்பு மாற்றங்கள் | உள்ளும் புறமும்\nஎன்னுடைய வலைப்பதிவுகளின் அமைப்பில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயிருக்கிறேன்.\nமுதலாவதாக பழைய Pentium II 233 MHz, Fedora Core 2 Linux -ல் இயங்கிக் கொண்டிருந்த என் வழங்கியிலிருந்து புதிய ( இதுவும் பழைய பெட்டிதான்). இந்த புதிய பெட்டி Pentium 4, 1.3 GHz, Ubuntu Linux-ல் இயங்குகிறது. இதுவும் என் இல்லத்திலிருந்துதான் இயக்கப்படுகிறது.\nசிதறிக்கிடந்த என்னுடைய தமிழ் வலைப்பதிவு இடுகைகளை புதிய வேர்ட்பிரஸ் 2.1 ல் தொகுத்திருக்கிறேன். BlogCMS பொதியை முற்றாக ஒதுக்கி வேர்ட்பிரஸ்க்கு மாறியிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட 650 இடுகைகள், 3,500 கருத்துக்கள், பின் தொடர்தல்களை ஒருவழியாக ஒருங்கிணைத்திருக்கிறேன். என்னுடைய பழைய இடுகைகள் அனைத்தையும் தேடல் பெட்டியிலிருந்து அடையமுடியும். பழைய இடுகைகளின் படங்களையும் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன். பழைய இசைப்பதிவுகளின் பாடல் கோப்புகளை இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை. வருகின்ற சிலநாட்களில் அதையும் செய்வேன். அதைச் செய்தவுடன் இசைப்பதிவுகளைத் தொடர உத்தேசம். (பிரகாஷ் நீங்க சொன்னது காதுல விழுந்திருச்சு)\nBlogCMS-ல் இருந்து WordPress பொதிக்கு எப்படி மாற்றினேன் என்பதைப்பற்றி விரிவாக என் ஆங்கிலப்பதிவில் எழுதியிருக்கிறேன். இப்பொழுது ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாகப் பதியத் தொடங்கியிருக்கிறேன். என் ஆங்கில இடுகைகளில் புதியனவற்றை இந்தப் பதிவின் வலது பத்தியில் காணலாம். இதேபோல Google Reader வழியாக நான் படிக்கும் செய்திகள், கட்டுரைகள் குறித்த பகிர்வையும் இங்கே தருகிறேன். இதிலிருப்பவை உங்களில் யாருக்கேனும் சுவாரசியமாக இருந்தால் தெரிவிக்கவும். (இதைத் தொடர்ந்து வெளியிடுவதா இல்லை நீக்குவதா என்று முடிவெடுக்க ���தவும்).\nபல நாட்களாக யோசித்துக்கொண்டிருந்த என் Photoblog ஐயும் தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படங்களை Flickr தளத்தில் சேர்க்கிறேன். பிறகு Flickr -லிருந்து நேரடியாக என் வலைப்பதிவில் அவற்றை இணைக்கிறேன். இப்படிச் செய்வதால் என்னுடைய வழங்கியில் அதிகம் படங்களைச் சேமிக்கத் தேவையில்லை. மேலும் படங்கள் Flickr -லிருந்தே நேரடியாகப் பரிமாறப்படுவதால் என்னுடைய அகலப்பாட்டை இணைப்பும் அதிகம் பயன்படுத்தபடாது.\nFlickr -ல் நான் புதிதாகச் சேர்த்த படங்களின் செய்தியோடையும் இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இந்தப் பக்க அமைப்பிற்குப் பெரிதும் வெள்ளையில் இருக்கும் ஆடையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இது படிக்க எளிதாக் இருக்கிறதா என்று சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன். (முந்தைய பதிவில் கவி-யும், கிருபாவும் சொன்ன இடது மார்ஜின் அதிகரிப்புக் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுகிறேன்).\nஇந்தத் Flickr, WordPress, Photoblog, DynDNS தொழில்நுட்பங்களைப் பற்றிய தகவல்கள் யாருக்காவது தேவைப்பட்டால் எழுதவும். என்னாலான உதவியைத் தருகிறேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி\nPreviousமாதவிலக்கு – பரிணாமத்தின் பங்கு\nவசவுகளின் காலம் – சில விளக்கங்களும் ஆயாசமும்\nகாலம் – 40வது இதழ் வெளியீடு\nநான் முன்பே சொன்னது போல இடது புறம் margin கண்டிப்பாக தேவை. மற்றபடி வெண்மை நிற பின்ணனி சிரமில்லாமல் படிப்பதற்கு உகந்ததுதான். முடிந்தால் மூன்றாவது column ஐ கொஞ்சம் வித்தியாச படுத்தினால் நல்லது. may b an embossed box kind of design, i think it will bring more clarity and let the user foucs the main content.\nகவி – இடது மார்ஜினை அதிகப்படுத்துவது சிக்கலாக இருக்கிறது. பக்கத்தின் அகலம் மாறுபடும் அமைப்பில் இருக்கிறது (சாரளத்தைப் பெரிது செய்தால் இட ,வல காலியிடங்களும் அதிகரிப்பதைப் பார்க்கலாம்). இதற்கு ஒட்டுமொத்தமாக பக்கத்தின் அகல அமைப்பை மாற்றியாக வேண்டும்.\nமுதல் பக்கத்தில் ஒரு index உருவாக்க வேண்டும். மற்ற எல்லாவற்றையும் செய்துவிட்டு இதைச் செய்ய உத்தேசம். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி\nகொஞ்சம் தடம் மாறிய கேள்வி.\nஉபுண்டுவில் தமிழில் தட்டச்ச என்ன செய்கிறீர்கள்.\nSCIM யில் தமிழுக்கான ஒரு வரி கூட இல்லை.\nஇதை நான் உபுண்டுவில் தான் தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தமிழில் தட்டச்ச விரும்புவது, வலைப்பதிவுகளுக்காக மட்டும் என்றால் பயர் பாக்ஸில் தமிழ் விசை extension உபயோகிக்கலாம��. SCIM எனக்கு GEDIT ல் எந்த வித பிரச்சனையில்லாமல் வேலை செய்கிறது. ஓபன் ஆபிஸில் சோதித்து பார்க்கவில்லை\nகுமார் – நான் பழைய கணினியில் உபுந்துவில் பாலு சொல்வதைப் போலத்தான் பயன்படுத்திவந்தேன். இங்கே எழுதியிருக்கும் சர்வரில் தமிழ் போடவில்லை.\nதபுண்டு பொதியைப் பயன்படுத்திப் பாருங்களேன்.\nஉங்களுக்கு இந்தப் பக்கம் பயன்படும் என்று நினைக்கிறேன்.\nசுட்டி குழம்பினால் விக்கிப்பீடியாவில் tabundu என்று தேடவும்\nஎன்ன ஆலோசனை சொல்றதுன்னு தெரியல. ஆனா உங்க வலைப்பாக்கம் அழகாகவும் படிக்க எளிதாகவும் இருக்கு.\nஆர்கிட்டுகளைப் பார்த்தேன். உங்கள் ஆர்க்கிட் ஆர்வம் அறிந்ததுதான் என்றாலும் படங்கள் அருமை.\nவெங்கட், மிக்க நன்றி, அந்த Perl Script முறையினை முன்பே பார்த்திருந்தேன், சோம்பல் காரணமாக மாற்றமல் இருந்தேன், உங்க ஆங்கிலப் பதிவினை பார்த்ததும் முயன்று பார்க்கும் ஆவல் வந்தது, வெற்றிகரமாக அனைத்து BLOGCMS பதிவுகளையும் WordPress -க்கு இறக்குமதி செய்தாகிவிட்டது. மீண்டும் ஒரு நன்றி.\nபரணி – மகிழ்ச்சி. உங்கப் பதிவைப் பார்த்தேன். படங்கள் அருமை. விரைவில் என்னுடைய photoblog-ல் ஒரு இணைப்பு கொடுக்கிறேன்.\nஆமாம், exif-க்கு என்ன plugin பயன்படுத்துகிறீர்கள் நான் சிலவற்றை முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் எதுவுமே flickr, lightbox போன்ற குழப்பங்களுடன் சரியாக வேலைசெய்வதில்லை.\n//ஆமாம், exif-க்கு என்ன plugin பயன்படுத்துகிறீர்கள்\nanother Photoblog plugin பயன்படுத்துகிறேன், படக்கோப்பினை நமது தளத்தில் ஏறினால் மட்டுமே இது வேலை செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4574", "date_download": "2020-05-27T00:54:12Z", "digest": "sha1:VEY5JLX26VMA4VUS4EEHA363NEAM6M3X", "length": 9182, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "help please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய தங்கை 6 மாதம் கர்பமாக இருக்கிறாள் இன்னும் வாந்தி நிற்கவில்லை சாப்பிடமுடியவில்லை என்ன சாப்பிடாலும் உடனுக்குடன் வாந்தி வருகிறது. சென்றவாரம் செக்கப்புக்கு சென்று இருந்தால் டாக்டர் ஹிமோகுலோபின் அளவு குறைவக உள்ளது என்று சொல்கிறார்கள். என்ன வகை உணவு சாப்பிடால் அளவை அதிகபடுத்தலாம் வாந்தி வருவதை தடுக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்க please\nவணக்கம்,மாதுளம்பழம் கூடுதலாக சாப்பிட்டால் வாந்தி குறையும்.[அனுபவத்தில் கண்ட உண்மை.வாந்தியை நினைத்தாலே இப்பொழுதும் பயமாகவே உள்ளது] நன்றி.\nஹிமோகுலோபினை அளவை அதிகரிக்க பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடவும் ப்ராக்கொலி,மாதுளம் பழம்,இரும்பு சத்து அதிகம் உள்ள வகை அனைத்தும் சாப்பிடவும் வாந்தி குறைவதற்கு காய்ந்த திராட்சை வாயில் போட்டு அந்த தண்ணிரை மட்டும் மூழுங்கவும் சக்கை வாயில் இருக்கட்டும் வாந்தி கட்டுபடும் thanks\nஒரு நாளைக்கு ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிடச்சொல்லுங்கள். Haemoglobin அளவு கூடிவிடும்...பாலக்கீரை(Spinach-இரும்புச்சத்து அதிகம்) தினமும் வெவ்வேறு விதமாக சமைத்து சாப்பிடவைய்யுங்கள்...வாந்தியும் குறையும்(புளிப்பும் இருப்பதால்)...\nபதில் அளித்த மூவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொல்கிறேன். நீங்கள் கூறியவாறு சாப்பிட சொல்கிறேன்.\nபனிக்குடம் பற்றிய சந்தேகத்திற்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே\nதோழிகளே எனக்கு உதவுங்கள்..... நான் கர்ப்பமா இருக்க வாய்ப்பு உள்ளதா\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15451", "date_download": "2020-05-27T00:35:36Z", "digest": "sha1:I5IICDUZ74ANOMMR5OSHGDSZ2OYY7OYP", "length": 6325, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Tornado sweeps through Dallas, leaving over 100,000 without power|டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nடெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளிக்காற்று..: சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவிப்பு\nடெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஞாயிறு இரவு பயங்கர சூறாவளிக்காற்று வீசியது. காலை வரை நீடித்த இந்த சூறாவளிக்காற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் போக்குவரத்து, வாகன போக்குவரத்து போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/2802-2015-02-25-07-52-36", "date_download": "2020-05-26T23:12:30Z", "digest": "sha1:V6B4QERNK4WDWZBH3G35HKYDB6TNC5PC", "length": 26449, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "சிங்கப்பூர் பிரஜை அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் குடியுரிமை, இலங்கையில் பிறந்த குமார் குணரத்தினத்திற்கு இலங்கை குடியுரிமை இல்லை!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசிங்கப்பூர் பிரஜை அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் குடியுரிமை, இலங்கையில் பிறந்த குமார் குணரத்தினத்திற்கு இலங்கை குடியுரிமை இல்லை\nCategory: முன்னிலை சோஷலிஸக் கட்சி\nசிங்கப்பூர் பிரஜையான அர்ஜுன் மகேந்திரனுக்கு 24 மணித்தியாளங்களுக்குள் இலங்கை பிரஜாவுரமை வழங்கவும், இலங்கையில பிறந்த தன்னை நாடு கடத்தவும் நல்லாட்சிக்கான அரசாங்கம் எடுக்கும் முயற்சி கவலையளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் கூறுகிறார்.\nகுமார் குணரத்தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஆரம்பம் தொட்டே அதனை பின்தொடர்ந்து வந்த அரச அடக்குமுறையின் அகோரக் முகம் பல்வேறு வேடங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்சியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்���ும் தருணத்தில் எமது யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் லலித் குமார் வீரராஜு மற்றும் கட்சியின் செயல் வீரரான தோழர் குகன் முருகானந்தம் ஆகிய இருவரும் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டதை இந்த நாடே அறியும். ஆரம்பத்திலிருந்தே கட்சியின்மீதும், என்மீதும் பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி, எமது கட்சி சம்பந்தமாக தவறான சித்திரத்தை சமூகத்தில் நிர்மாணிக்க முயற்சி செய்து அடக்குமுறைக்குத் தேவையான சுற்றுச் சூழலை உருவாக்க முயன்ற வரலாறை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்களென நம்புகிறோம்.\nமுன்னிலை சோஷலிஸக்கட்சிக்கு மட்டுமல்ல, ராஜபக்ஷ ஆட்சியின் சமூக, பொருளாதார, அரசியல் நாசகார வேலைத்திட்டத்தை எதிர்த்த அனைவரும் இந்த அடக்குமுறைக்கு பலியாயினர். இந்த சூழலில்தான், எமது நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குள் ஜனநாயகம் குறித்து கோரிக்கையும், ஆர்ப்பாட்டமும் மேலோங்கியது. கடந்த ஜனாதிபதித் தேரதலில் அதே பாணிலான இன்னொரு ஆட்சிக்கு பாதையை அமைத்துக் கொள்ளவதற்கு, இந்த மக்கள் மத்தியில் நிலவிய ஜனநாயகம் சம்பந்தமான கோரிக்கையும் எதிர்ப்பார்ப்பும் தெரிந்தோ, தெரியாமலோ இதற்காக பயன்படுத்தப்பட்டது.\nமுகத்தை மாற்றுவதால் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென நினைப்பது உழுந்தை விதைத்து விட்டு, எள்ளை அறுவடை செய்ய எதிர்ப்பார்த்திருப்பது போன்றதாகுமென தேர்தல் காலங்களில் நாங்கள் கூறியது அதனால்தான். தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் ஆழமான மாற்றத்தை கொண்டுவராமல் முகத்தை மாற்றுவதால் மாத்திரம் மக்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாதென்பது மீண்டுமொரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது அரசியலும் அவ்வாறான பரந்த சமூக மாற்றத்திற்கான அரசியல்தான். அது நாட்டின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் நூற்றுக்கு தொன்னூறு சதவீத மக்களுக்கு மகிழ்ச்சியை, சுதந்திரம் நிறைந்த வாழ்வை பெற்றுக் கொள்வதற்காக எதிர் நீச்சலடிப்பதை போன்றதாகும். அது, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முதற்கொண்டு; 1948 போலி சுதந்திரத்தின் பின்பு மாறி மாறி அதிகாரத்திற்கு வந்த அரசியல் கூட்டணிகளின் ஏமாற்று அரசியலுக்கு எதிராக மக்கள் பலத்தை கட்டியெழுப்பும் இக்கட்டான பயணமாகும். அது, இதுவரை நாட்டில் செயற்பட்டு வந்த அரசியலைவிட முற்றிலும் வேறுபட்ட புரட்சிப்பாதையாகும். கடந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் இன்றைய ரணில்- மைத்திரி ஆட்சியிலும் அந்த அரசியலுக்கு வேலி போடப்பட்டுள்ளது.\n2015 ஜனவரி 08ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ரணில் - மைத்திரி ஆட்சி மக்களுக்களித்த வாக்குறுதியின்படி ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் உறுதி செய்வதற்காக (இது குறித்து எமக்கு வேறு விமர்சனங்கள் உண்டு) எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. அவர்கள் கூறிய பிரகாரம் திருடர்கள், ஊழல் பேர்வலிகள், பொருளாதார குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் அவற்றின் மாபெரும் மூளைசாலிகளான அரசியல்வாதிகளுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களின் கூற்றுப்படி, ஜனநாயகத்திற்கு தடையாகவுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பது சம்பந்தமான விவாதங்கள் பலமிழந்து, திருத்தங்கள் கொண்டுவருவது வரை பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நவ தாராளமய பொருளாதார அரசியல வேலைத்திட்டம் எவ்வித மாற்றமுமின்றி செயற்படும்போது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது ஒருபோதும் சாத்தியப்படாது என்பது எமது நிலைப்பாடாக இருப்பினும், அதிகாரத்திற்கு வந்த புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அப்படியே நிறைவேற்றப்படுவதை காண்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nமக்கள் முன்பாக வைத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டுவரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதை புறந்தள்ளிவிட்டு, குமார் குணரத்தினத்ததை நாடு கடத்துவதற்கு துரித நடவடிக்கையில இறங்கியிருப்பது தெரிகிறது.\nமுந்தைய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைக்கு மத்தியில் மேலும் பலரைப் போன்று எனக்கும் அரசியலில் ஈடுபட்டமையால் எதிர்கொண்ட அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடு செல்ல நேரிட்டது. என்னை நாட்டை விட்டு விரட்டியடிக்கும் நிலை உருவாகியிருந்தமையால்தான் வெளிநாடு செல்ல நேரிட்டதேயன்றி எனது விருப்பத்தின் பேரில் நான் வெளிநாடு செல்லவில்லை. ஜனநாயக விரோத ராஜபக்ஷ ஆட்சியினால் அச்சுறுத்தலுக்குட்பட்டிருந்த பலர் வெவ்வேறு அடையாளங்களுடன் செயற்பட நேர்ந்தமை ஊரறிந்த இரகசியமாகம். எனக்கும் அவ்வாறு செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டதை மறைக்க வேண்டிய அவசியமில்லை.\n2012 ஏப்ரல் மாதம் 07ம் திகதி ரா���பக்ஷ ஆட்சியினால் நான் கடத்தப்பட்டேன். என்னை படுகொலை செய்ய முயற்சித்த வேளையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட நெருக்குதல் காரணமாக நான் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் காணாமல் போனவர்களின் பட்டியலில் எனது பெயரும் இருந்திருக்கும். அச்சந்தர்ப்பத்தில் அரசியல் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் கடத்தப்படுமளவிற்கு ராஜபக்ஷ அரசாங்கத்தின அடக்குமுறை மேலோங்கியிருப்பதாக அன்றைய எதிர்கட்சித் தலைவரும் இன்றைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூறியது நினைவிருக்கிறது. அன்று ஜனநாயம் சம்பந்தமான பிரச்சினையாக இருந்த குமார் குணரத்தினத்தின் அரசியல் தொடர்பிலான பிரச்சினை, இன்று அதனை, ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அவர்கள் காணாதது ஏன் கண்டும் காணாமல் இருப்பதும் ஏன்\nஅரசியலில் ஈடுபட முடியாக காரணத்தினால் நாட்டில் வாழ முடியாத நிலைமை உருவாகும்போது, உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உபயோகித்த வேறு அடையாளங்களை காரணம் காட்டி நாட்டிலிருந்து வெளியேற்றச் செய்யும் முயற்சி எந்த ஜனநாயகத்தை சேர்ந்தது எனக் கேட்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய கேலிக்கூத்தான விடயம் என்னவெனில், அரசியல் காரணங்களுக்காக உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் நாட்டுக்கு திரும்புமாறு ஊடகங்களின் வாயிலாக பகிரங்க அழைப்புவிடும் அதேநேரம், அவ்வாறு நாடு திரும்பிய என்னை நாட்டிலிருந்து விரட்ட சட்டப் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கும் விகடமாகும். நாங்கள் போராடிக் கொண்டிருப்பது உயிரை பாதுகாக்கும் நோக்கில் வேறு அடையாளததை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிடமிருந்து பெற்ற பிரஜவுரிமையை ரத்துச் செய்து, பிறந்து வளர்ந்து கல்வி கற்ற மண்ணில் வாழவும், அரசியல் செய்யவுமான உரிமைய பெற்றுக் கொள்வதற்கேயன்றி, இரட்டை குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கல்ல.\nஅவுஸ்திரேலிய சட்டத்தின்படி அதன் குடியுரிமையை நீக்கிக் கொள்வதாயின், இலங்கையில் குடியுரிமை வழங்க வேண்டும். அல்லது குடியுரிமை வழங்குவதாக அரசாங்கத்தின் சான்றிதழை வழங்க வேண்டும். அவ்வாறான சான்றிதழ் இல்லாமல் அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்தவொரு குடிமகனினதும் குடியுரிமையை நீக்கமாட்டாது.\nகுடியுரிமை வழங்குவதாகவோ அல்லது வழங்க விருப்பதாக���ோ குறிப்பிட்டு உத்தியோக ரீதியான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இலங்கை குடியுரிமை சட்டத்தின்படி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடமே உள்ளது. அதன்படி தற்போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக உள்ள ஜோன் அமரதுங்கவிடம் இது சம்பந்தமான விண்ணப்பத்தை சமர்ப்பித்த போதிலும், அது குறித்து எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்தின் நெருங்கிய நண்பரான சிங்கப்பூர் பிரஜை அர்ஜுன் மகேந்திரன் என்பவருக்கு ஒரே நாளில் குடியுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளிவந்தன.\nராஜபக்ஷ ஆட்சியில் அநீதியிழைக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சர்த் பொன்சேகா போன்றவர்களின் உரிமைகள் மீண்டும் உறுதி செய்யப்படுவதற்கு அவசர அரசியல் தீர்மானங்கள் எடுத்ததைப் போன்று, சிறைச்சாலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தில்ருக்ஷான், நிமலரூபன் போன்ற தடுப்புக்காவல் கைதிகளுக்கும், தண்ணீர் கேட்டு போராடிய காரணத்தால் ரத்துபஸ்வல பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கும், கட்டுநாயகவில் படுகொலை செய்யப்பட்ட ரொஷான் சானக போன்ற தொழிலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து அவர்களுக்கு நீதி வழங்குவதோடு, லலித் - குகன் உட்பட காணாமல்போனவர்கள் சம்பந்தமான உண்மையான தகவல்களை மக்களுக்க வெளியிடுவதும் அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.\nபெரும்பான்மை மக்களின் ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினையை தவிர்த்து குறிப்பிட்ட சிலரின் பிரச்சினைகளை மட்டும் ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை எனக் கொண்டு தீர்வை தேடுவது ஜனநாயகமாக இருக்காது என்பதை வலியுறுத்துகிறோம்.\nதற்போதை ரணில்-மைத்திரி அரசாங்கம் விரும்பும் அரசியலை செய்பவர்களுக்கு அனைத்து உரிமைகளை வழங்குவதும், அதற்கு மாற்றமான அரசியலை செய்பவர்களை சிறைக் கூடஙகளுக்குள் தள்ளுவதும் ராஜபக்ஷ கொள்கையேயன்றி வேறொன்றுமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, பெரும்பாலான மக்களின் பொருளாதார சுதந்திரத்தையும், உண்மையான ஜனநாயகத்தையும் பெற்றுக் கொள்வதற்காக அரசியலில் ஈடுபடுபவர்களின் உரிமையை பறிக்க இடமளித்துவிட்டு வாய்மூடியிருக்க மக்கள் தயாராக இல்லையென்பதே எமது உறுதியான நம்பிக்கை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலமே மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வை பெற முடியும். அதற்காக முன்வருமாரு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடமும் அழைப்பு விடுக்கிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/01010220/Thailand-Open-BadmintonSaina-Srikanth-qualify-for.vpf", "date_download": "2020-05-26T23:43:12Z", "digest": "sha1:AI3LZFP5LLLY5EO64RPQRLZIZNPDOL3H", "length": 11253, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thailand Open Badminton: Saina, Srikanth qualify for 2nd round || தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி + \"||\" + Thailand Open Badminton: Saina, Srikanth qualify for 2nd round\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஸ்ரீகாந்த் 2–வது சுற்றுக்கு தகுதி\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\nமொத்தம் ரூ.3½ கோடி பரிசுத்தொகைக்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கடைசி நேரத்தில் விலகினார்.\nஇதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தகுதி சுற்று மூலம் முன்னேறிய தாய்லாந்து வீராங்கனை பிட்டயாபோர்ன் சய்வானை சந்தித்தார். 39 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 21–17, 21–19 என்ற நேர்செட்டில் பிட்டயாபோர்ன் சய்வானை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய் உத்தேஜிதா ராவ் முதல் சுற்றில் தோல்வி கண்டு நடையை கட்டினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீ���ாந்த் 21–13, 17–21, 21–19 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட சீனா வீரர் ரென் பெங்போவை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 68 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 31–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 21–16, 22–20 என்ற செட் கணக்கில் 27–ம் நிலை வீரரான ஹாங்காங்கின் வோங் விங் கி வின்சென்டை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.\nஇன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 35–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் 18–21, 21–8, 21–14 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீரர் மிஷா ஜில்பெர்மானை சாய்த்து 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சுபான்கர் தேய், நம்பர் ஒன் வீரரான கென்டோ மோமோடாவை (ஜப்பான்) சந்திக்க இருந்தார். காயம் காரணமாக கடைசி நேரத்தில் கென்டோ மோமோடா போட்டியில் இருந்து விலகியதால் சுபான்கர் தேய் விளையாடாமலேயே 2–வது சுற்றுக்கு தகுதி கண்டார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 17–21, 21–17, 21–15 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கன்டாபோன் வாங்சாரீனை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா, சவுரப் வர்மா ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannagam.com/10-pannagam-web-anuversery", "date_download": "2020-05-26T22:34:04Z", "digest": "sha1:YPNYHQUEAY5HPILC5MXCLMFUXEIUWHRN", "length": 22474, "nlines": 87, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - 10 pannagam web anuversery", "raw_content": "\nபண்ணாகம் இணையத்தளத்தின் 10வது ஆண்டு விழா கடந்த 23.04.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது\nஜேர்மனியில் இயங்கி வருகின்ற பண்ணாகம்.கொம் இ���ையத்தளம் தனது 10வது ஆண்டு விழாவினைச் சுண்டன் நகரில் சிறப்பாகக் கொண்டாடியது.\nபண்ணாகம் இணையம் 10வது ஆண்டுவிழா\nயேர்மனியில் பண்ணாகம் இணையத்தின் பத்தாவது ஆண்டுவிழா 23.0.4.2016 சனிக்கிழமை வெகுவிமர்சையாக, சிறப்பாக, தியாகிகள் அரங்கில் யேர்மனி சுண்டனில் நடந்தேறியது.\nபண்ணாகம் இணையத்தின் ஆதரவாளர்களும் உதவியாளர்கள் நலன்விரும்பிகள் பலர் மங்கலவிளக்கு ஏற்றும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள். அடுத்து தம்மினிய உயிர்களைத் இனத்துக்காக ஈகம் செய்த அரசியல்வாதிகள்,போராட்ட தியாகிகளையும் பொதுமக்களையும் இவ்விழாவுக்கு அதிதியாக வருகைதரவிருந்த அமரரான திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களையும் மனதில் நிறுத்தி அகவணக்கம் நிறைந்தேறியது.\nநிகழ்ச்சிகளை ஆரம்பிக்க யேமனியின் புகழ் பெற்ற சிறந்த ஆசிரியை தனுசா ரமணனின் மாணவியர் வரவேற்பு நடனம் வந்தோரை வரவேற்றனர்\nஅதனையடுத்து யேர்மனி கம் காமாச்சி அம்பாளின் ஆலய ஆதீனகுரு பாஸ்கரக்குருக்கள் ஆசியுரை வளங்கினார்\nசுவீஸ்நாட்டில் இருந்து வருகை தந்த பவளகாந்தன் அவர்கள் வரவேற்புரை வளங்கியதுடன் பண்ணாகம் இணையத்தின் பிரதம ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்\nஇதனை அடுத்து பிரதமவிருந்தினர்களாக இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த மருத்துவமாதுவான திருமதி பகவதி தணிகாசலம், நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த நோர்வே நக்கீரா அவர்களின் உரையும் வாழ்த்துப்பாவும் வளங்கப்பட்டன.\nகலைவிளக்கு திரு.பாக்கியநாதன், தமிழருவி திரு நயினை விஜயன், ஏலையா திரு முருகதாசன்,வண்ணத்தப்பூச்சி திரு காசி நாகலிங்கம், செய்தி ஆய்வாளர் திரு சபேசன், அறிவிப்பாளர் திரு முல்லை மோகன், சமூகசேவையாளர் திரு.திருமதி மனோறஞ்சன் ரதிவதனி, இசையமைப்பாளர் எஸ்ரிஎஸ் தேவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து பண்ணாகம் இணையத்தின் ளெரவம் பெற்றனர் இவர்களுக்கு இலண்டனில் இருந்து வருகை தந்த திருமதி பகவதி தணிகாசலம் ,பண்ணாக இணைய ஒப்புநோக்காளர் திருமதி கிருஷ்ணமூர்த்தி சர்வாஜினிதேவி அவர்களால் பண்ணாக இணையத்தின் சார்பாக இலட்சணைச்சின்னம் வளங்கிக் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் சிறப்ப விருந்தினர் உரையும் இடம்பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து இணையத்தின் பிரதம ஆசிரியரான திரு கிருஷ்ணமூர்த்��ி அவர்கள் பண்ணாக இணையத்துடன் தான் கடந்துவந்த பாதையில் தாண்டிவந்த சிரமங்களையும் உதவியவர்களையும் நினைவு கூர்ந்தார். அதில் முக்கியமாக பண்ணாகம் இணையம் ஊர்தளத்தில் இருந்து பொதுத்தளத்துக்கு வளர்ச்சி பெற்று நகர்த்தப்பட்டமையை சுட்டிக்காட்டினார்.\nஇணைய நிர்வாக சேவையாளராக வரைகலையாளர் திரு கிருஷ்ணராசா அருண்-சுவீஸ், பொறியலாளர் திரு கிருஸ்ணமூர்த்தி பிரசாத் இளமானி கணனி பட்டதாரி கௌரவிக்கப்பட்டனர்.\nதொடர்ச்சியாக இணையத்தின் கௌரவத்தைப் பெற்றவர்கள்\nகவிஞர் திரு செல்வரத்தினம் பவளகாந்தன் –கவிஞர் திரு வெற்றிவேலு வேலழகன்- நாடக்கலைஞர் திரு சிவப்பிரகாசம் சிவதாசன் – சமூகசேவையாளர் திரு குணரத்தினம் சச்சிதானந்தமூர்த்தி –நடனக்கலை ஆசிரியர் துரையரங்கன் சாந்தி . ஆரம்ப அங்கத்தவர் செல்வன் இராமநாதன் துசியந்தன். மெசடே 2007இல் பண்ணாக இணையத்தின் ஒர் இலட்சம் பார்வையாளராக இலங்கையில் பரிசு பெற்றவரான செல்வன் சுபரூபன் சுப்பிரமணியம்.\nஇவ்விழாவின் நிறைவு நிகழ்பாக சிறப்புப்பட்டிமன்றம் \"நவீன தொலைத் தொடர்புச்சாதனங்கள் மனிதவாழ்வில் அமைதியை வளர்க்கிறதா தொலைக்கிறதா\" பண்டைய பட்டிமன்ற விதிகளுக்கமைய நோர்வே நக்கீராவின் தலைமையில் அரங்கேறியது.\nதிரு சபேசன், முத்தழகன், தேவராஜன், ஏலையா முருகதாசன், கிருஷ்ணமூர்த்தி (இணைய ஆசிரியர்) முல்லை மோகன்\nஇப்பட்டிமன்றத்தில் வாதத்திறமையால் நவீன தொலைத்தொடர்புச் சாதனங்கள் மனிதவாழ்வில் அமைதியைத் தொலைக்கிறது என்ற சாராரே புள்ளிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது.\nகண்காட்சிகளாக முஞ்சன் நகரில் இருந்து உலகில் வெளியான தமிழ்ப் பத்திரிகைகள் ஆண்டாண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த ஆவனங்களை சுமந்து வந்து அருங்காட்சியகத்தை காட்சிக்கு வைத்த திரு அன்ரன் யோசெப் அதிசிறப்பு கௌரவத்தைப் பெற்றார். இலகுசமையல் பாத்திர கண்காட்சியை பாலு ஏசியா பணமாற்று நிறுவனத்தினர் விழா மக்களுக்காக நடாத்தினார்கள்.\nபண்ணாகம் இணைய 10வது ஆண்டு நிகழ்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க யேமனியிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் பயின்ற மாணிவியர்கள் இருவர் றெசிக்கா பேரின்பராஜா, டனுசா பேரின்பமூர்த்தி சிறப்பாக தொகுத்து வழங்கினர். இவர்களின் தமிழ் அழகு வியக்க வைத்தது. தமிழை அழாக வாசித்து நல்ல உச்சரிப்புடன் தொகுத��தளித்தனர். இவர்களுக்கு எம்வாழ்த்துக்கள்.\nஎந்தவித தடைகளோ தாமதமோ இன்றி விழா இனிதே நிறைவேறியது.\nசனிக்கிழமை மாலை 17.30 மணி\nஉன் பின்னே நாம் தொடர்ந்தோம்\nபண்ணாகம் பெயர் எப்படி பிறந்தது\nஆதியில் பண்புடைய, தீண்டாத, தீங்கிளைக்காத நாகங்கள் குடிகொண்ட பிரதேசமே பண்ணாகம் என்றானது. வெள்ளக்காட்டின் மேட்டுப்பகுதியாக பண்ணாகம் இருந்த காரணத்தினால் பாம்புகள் வெள்ளத்துக்கு ஒதுங்கி தம்புற்றுக்களை மேட்டு நிலங்களிலேயே அமைக்கும். இந்த மேட்டு நிலங்களிலேயே மேட்டுக்குடிகளும் வாழத் தொடங்கினர்.\nஇலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் சித்தங்கேணி, சுழிபுரம், பனிப்புலம், வட்டுக்கோட்டை போன்ற கிராமங்களை எல்லைகளாகக் கொண்ட கிராமமே பண்ணாகம். இங்கேதான் தமிழீழத்தீர்மானம் த.வி.கூ எடுக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் தானைத்தளபதி அமிர்தலிங்கம் பிறந்த இடமும் பண்ணாகமே. பண்ணாகம் இணையத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. பண்ணாகம் மரவெள்ளிக்கிழங்கு பெயர்போன ஊராக முன்னைய காலங்களில் திகழ்ந்தது அது வணிக உணவாகவும் இருந்தது.\nஅகம் என்பது மனை, வீடு, இல்லம் என்ற பொருள் கொண்டது. பண்புள்ள பண்பட்ட குடிகள் வாழ்ந்த இடமாக பிற்காலத்தில் பார்க்கப்பட்டாலும் பண்டைய வரலாறுகள் பெயர்களை காரணப்பெயர் கொண்டே வைத்தார்கள். பண்ணாகம் மக்களுடைய பேச்சு வளக்கில் அவர்களின் தனித்துவத்தை அறியலாம். ஒரு வசனத்தை நீட்டி இழுத்தே முடிப்பார்கள். இது பனிப்புலத்து மக்களின் பேச்சு வளக்குப்போல் அதிநீளமாக இருக்காது.\nபண்ணாகம் சுழிபுரப்பகுதியைப் பார்த்தால் நெற்செய்கைக்கு ஏற்ற நிலங்களாக இருந்திருக்கின்றன. மேடானபகுதிகளில், மரங்கள் செறிந்த இடங்களில் நாகங்கள் தமது புற்றை அமைத்துக் கொள்ளும். தீண்டா நாகங்கள் அதாவது பண்புடைய பத்தியுடைய நாகங்கள் வாழ்ந்த பிரதேசமாகவே பண்ணாகம் பார்க்கப்பட்டுள்ளது. பண்ணாகத்திலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் நாகவணக்கம் செறிவாவே இருந்தது. அது அப்படியே இன்றும் இருக்கிறது. சங்கமித்திரை வந்த இறங்கிய சம்பில்துறை, திருவடிநிலை, சுழிபுரம், ஈறாக பொன்னாலை ஊடாக காரைநகர்வரை நாகவணக்கம் அதாவது நாகதம்பிரான் வணக்கம் அதிகமாக இருப்பதை இன்றும் காணலாம். முக்கியமாக அரசமரத்தின் கீழ் சிறிய நாகதம்பிரான் கோவில் இருக்க���ம். சிலவேளை அதைச் சுற்றிப் பாம்புப் புற்றுகளும் இருக்கும்.\nஇலங்கையின் ஆதிகுடிகளான இயக்கர், நாகர்களின் நாகங்களை வணங்கியவர்களே நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்புள்ள நாகங்களோ பண்புடைய நாகர்களோ வாழ்ந்த இடமே பண்ணாகம் என காரணப்பெயராக அமைந்திருக்கலாம் என்பது ஊகிக்க முடிகிறது. பௌத்தம் சம்பில்துறை ஊடாக இலங்கைக்கு வந்தபோது சங்கமித்திரை நாட்டிய வெள்ளரசுமரத்தை இன்றும் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் காணலாம்.\nசுருக்கமாகக் கூறின் பண்புமைய நாகர்கள் அல்லது நாகங்கள் அகம் எனும் இல்லமாக, வீடாகக் கொண்ட இடமே பண்ணாகம். பண்-அகம் பண்ணகம், பண் நாகம் - பண்ணாகம் அதாவது பண்புடைய தீண்டாது தீதற்ற நாகங்கள் வாழ்ந்த பிரதேசமே பண்ணாகம் ஆகும்.\nஇன்று 1.3.2015 பண்ணாகம் இணையத்தின் 10 வது பிறந்தநாள்\nஇதையொட்டி பண்ணாகம் இணையத்தின் அபிமானிகள் ஆதரவாளர்கள் முகநுாலிலும் கடிதம்ஊடாகவும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இவர் அணைவரையும் 23.04.2016 நடைபெறும் விழாவில் அவை வாசித்து நினைவில் கொள்வோம்.\nகுறிப்பு- விசவர்த்தனை முருகன் ஆலய பரிபாலன சபையின் வாழ்த்துக்கள், கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றிய ஆரமபத்தலைவர் ஆசிரியர் திரு .திகம்பரலிங்கம் அவர்களின்வாழ்த்துக்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களின்.மன்றங்களின்,கழகங்கள் வாழ்த்துக்கள் கவிதைகள் என்பன ஏற்கனவே தபால்மூலம் மின்னஞ்சல் மூலமும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.\nபண்ணாகம் இணைய 10வது ஆண்டுவிழா பற்றிய முன் அறிவிப்பு அறிவித்தல் \u0000வெளியானவுடன் பலர் எம்முடன் தொடர்புகொண்டு உற்சாகமும் ஆதரவும் தந்து வருபவர்கள் அனைவருக்கும் நன்றிகள். இவ்விழாவில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ஆய்வாளர்கள் பலரும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்ற மகிழ்சிகரமான செய்தியை உங்களுக்கு அறியத்தருகின்றோம். அவர்களின் பெயர்களை உங்களிடமிருந்தும் வரவேற்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2018/11/animal-adventure.html", "date_download": "2020-05-27T00:00:16Z", "digest": "sha1:C6X2XUP7TYPF35WRMLYN3BY6HKRHVG55", "length": 9893, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "சிறந்த அனிமல் ரன்னிங் கேம் | Animal Adventure - Apps & Games", "raw_content": "\nசிறந்த அனிமல் ரன்னிங் கேம் | Animal Adventure\nநீங்கள் விலங்குகளை வைத்து ஒரு ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் ���ந்த கேமை விளையாட்டு பார்க்கவும். Animal Adventure: Downhill Rush என்று சொல்லக்கூடிய இந்த கேமை Feelnside Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 56 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.\nநீங்கள் சிறந்த விலங்குகள் ரன்னிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேமில் பல விலங்குகள் இருக்கும். அந்த விலங்குகளை வைத்து நீங்கள் ஓட வேண்டும். மேலும் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும், புரிவதற்கு சுலபமாகவும் இருக்கிறது. மேலும் இது ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும். இதில் வரக்கூடிய இடங்கள் ரியலாக உள்ளது. மேலும் இதில் 3 கட்டங்கள் உள்ளது அதாவது ஒன்று சுலபம், இரண்டாவது மீடியம் ,மூன்றாவது கடினம் என மூன்று level உள்ளது. மேலும் இதில் வரக்கூடிய இடங்கள் கிராமமாகவும் மலைகளாகவும் நகரங்களாகவும் ஆறு களாகவும் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இதில் பலதரப்பட்ட விலங்குகள் இடம்பெற்றிருக்கும் அதாவது நரி ஓநாய் புலி முயல் குதிரை என விதவிதமான விலங்குகளை வைத்து நாம் விளையாடி கொள்ள முடியும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமில் முயற்சி செய்து பார்க்கவும்.\nவிலங்குகளை வைத்து ஓட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஉங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.\nPUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG\nசெயலியின் அளவு உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool ...\nசார்ஜிங் அனிமேஷன் கொண்ட வித்தியாசமான அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு உங்களுடைய மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது அனிமேஷன் வடிவில் தெரிய வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவு...\nஉ��்கள் அண்ட்ராய்டு மாப்பிள்ளைக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | musemage\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகே...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ரேசிங் கேம் | gear club\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த racing கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை ஒரு முறை முயற்சி ...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்க...\nமொபைல் மெதுவாகச் செயல்படுகிறதா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான்\nசெயலியின் அளவு மொபைல் மெதுவாக செயல்படுகிறது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. அதற்கு ஒரு வழியாகத்தான...\nவீடியோ பார்ப்பதன் மூலம் பொருள்கள் வாங்குவது எப்படி\nசெயலியின் அளவு வீடியோ பார்ப்பதன் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது சாத்தியமே அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unbox Movie App ...\nடபுள் ஆக்டிங் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | Split Lens\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் டபுள் ஆக்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ...\nவிண்டோஸ் கணினி காண சிறந்த கேம் சாஃப்ட்வேர்\nSoftware பற்றி உங்கள் விண்டோஸ் கணினியில் நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாடக்கூடிய கேம்களையும் விளையாட வேண்டும் என்று நினைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/06034502/1010869/Heavy-RainWater-LoggingSri-Lankan-refugees-CampPalani.vpf", "date_download": "2020-05-26T23:39:03Z", "digest": "sha1:PYRTM5NPBGR6CN6BMZAI2NBVDFNOW76U", "length": 5052, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரு நாள் பெய்த மழைக்கே இலங்கை அகதிகள் முகாம் முழுவதும் மழைநீர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு நாள் பெய்த மழைக்கே இலங்கை அகதிகள் முகாம் முழுவதும் மழைநீர்...\nபழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கி நோய் பரவும் நிலை உள்ளது. இந்த முகாமில் இலங்கையைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு அகதிகள் ரேசன் கடை, குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு நாள் சுமார் 5 மணி நேரம் பெய்த தொடர் மழையால் முகாம் முழுவதும் மழை நீர் நிரம்பி குடிசைகளுக்கு சென்றது. மழை நின்ற பிறகும் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. எனவே நீரை அகற்றி, உரிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று அகதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/155598-kallakurichi-mla-prabhu-talks-about-his-status", "date_download": "2020-05-26T23:36:54Z", "digest": "sha1:IOMRKT2ZBYCNZRNRUMDM4PJ2IMIWJ7GP", "length": 8351, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "` எல்லாத்தையும் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார்!' - எம்.எல்.ஏ பதவி சிக்கல்குறித்து `கள்ளக்குறிச்சி' பிரபு | kallakurichi mla prabhu talks about his status", "raw_content": "\n` எல்லாத்தையும் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார்' - எம்.எல்.ஏ பதவி சிக்கல்குறித்து `கள்ளக்குறிச்சி' பிரபு\n` எல்லாத்தையும் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார்' - எம்.எல்.ஏ பதவி சிக்கல்குறித்து `கள்ளக்குறிச்சி' பிரபு\n'எல்லாத்தையும் டி.டி.வி.அண்ணன் பார்த்துக்கொள்வார்' என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கூறியுள்ளார்.\nஅ.ம.மு.க-வை தனிக் கட்சியாகப் பதிவுசெய்ததுடன், அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் டி.டி.வி தினகரன். இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ��சிகலா அனுமதி இல்லாமல் அவசர கதியில் டி.டி.வி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வை கைப்பற்றுவதற்காகத் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் எனக் கூறிய நிலையில், கட்சியாகப் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்துகிறார் டி.டி.வி என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு, ``நீதிமன்றத்தின் கட்டாயத்தின் பேரிலேயே கட்சியைப் பதிவுசெய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பதிவு செய்தால்தான் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பொதுச்சின்னம் கிடைக்கும். சசிகலாவின் ஒப்புதலோடுதான் அனைத்தும் நடக்கிறது.\nஅவருக்காக தலைவர் பதவி ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது\" என டி.டி.வி. தினகரன் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இன்னொரு சிக்கல் எழுந்துள்ளது. அ.ம.மு.க-வை தனிக் கட்சியாகப் பதிவுசெய்ததால், இனி அ.தி.மு.க-வுக்கு தினகரன் உரிமை கோர முடியாத நிலை என்பதைத் தாண்டி, அவருக்கு ஆதரவாக இருக்கும் கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களும் அ.ம.மு.க-வில் பதவிவகித்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்களது பதவிகளுக்கும் ஆபத்து ஏற்படும். இதனை அந்த மூவரும் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது கேள்வியாகவே இருக்கிறது.\nஇதுதொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். அதற்குப் பதிலளித்த அவர், ``எல்லாம் டி.டி.வி அண்ணன் பார்த்துக்கொள்வார். இப்போதைக்கு அவர் எதுவும் இதுகுறித்துப் பேசவில்லை. எனக்கு எல்லா ஆலோசனைகளும் அவர்தான் கூறுவார். அவர் என்ன ஆலோசனை சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். தனியாக எந்த ஆலோசனையும் நான் மேற்கொள்ளவில்லை\" என முடித்துக் கொண்டார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-", "date_download": "2020-05-27T00:58:09Z", "digest": "sha1:72SWNCJ26N5BJ7QRFKVHS6H7BM77QV5T", "length": 5566, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "-குற்றாலம்-மெயின்-அருவி-ஐந்தருவி-நீர்-ஆர்ப்பரிப்பு-குளிக்க-தடை-", "raw_content": "\n`டல்' அடிக்கும் மெயின் அருவி; குதூகலத்தில் ஐந்தருவி'- குற்றாலத்தில் தொடங்கியது சீசன்\nவார்னர் சதம்... அமிர் ஆர்ப்பரிப்பு... #AUSvPAK மேட்ச் பெஸ்ட் மொமன்ட்ஸ்\nமாசிலா அருவி… ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி… கொல்லிமலைக்கு ஒரு விசிட்\nபி.கே டீம்... திண்ணை பிரசாரம்... ஸ்டாலின் `மெயின்’ டார்கெட் - எடப்பாடியின் உள்ளாட்சி வியூகம்\nதிருப்பூர் – ஜோக் ஃபால்ஸ் - குளிக்க வேணாம்; பார்த்தாலே போதும் - உலக ஃபேமஸ் ஜோக் ஃபால்ஸ்\nவாசிப்பு, ஹிட்ச்காக் படம், குற்றாலம் பற்றிய புதிய நாவல்... படைப்பாளிகளின் `க்வாரன்டைன்' பிளான்\nஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால மெயின் அருவி.. சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு... குற்றாலம் அருகே குக்கிராமத்தில் அசத்தும் ஐ.டி. நிறுவனம்\nதிருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி\n`குளிக்க 2 வாளி, குடிக்க 4 லிட்டர் தண்ணீர்தான்'- முதல்வர் எடப்பாடி விளக்கம்\nகுற்றாலம் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதல் - தனியார் நிறுவன அதிகாரிகள் 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30609229", "date_download": "2020-05-26T23:33:31Z", "digest": "sha1:U34BO5KA3JLREEROJKIGNODO3WV6QJL4", "length": 34767, "nlines": 847, "source_domain": "old.thinnai.com", "title": "என்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை | திண்ணை", "raw_content": "\nஎன்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை\nஎன்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை\nகவிஞர் புகாரியின் குடும்பத்தார் கனடா, அண்டாரியோ மாநிலத்தில் உள்ள டொராண்டோ பெரு நகரிலிருந்து, கிங்கார்டின் சிறு கிராமத்துக்கு (ஆகஸ்டு 13, 2006) வருகை தந்து எங்கள் வீட்டில் இரண்டரை நாட்கள் தங்கிக் கலகலப்பை உண்டாக்கினார். அந்த வரலாற்று நாளை நினைவூட்ட எழுந்த கவிதை இது.\nவலைப் புறாவை ஏவி விட்டுத்\nகூடு பாய்ந்தன குயிலின் பறவைகள்,\nபறவைகள் யாவும் பிறந்தகம் விட்டு\nஅறுசுவை உண்டியை முந்தைய நாள்\nபொன்னெ ழுத்தால் பொறிக் கின்றேன்,\nகவி வேங்கை குடும்பத் துக்குக்\nஇனிய ஜெயபாரதன் அவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். எனவே நட்சத்திரக் குறியிட்டு அப்படியே இம்மடலை வைத்திருந்தேன். என் பணிச்சுமை அப்படி…\nஇன்றும் போதிய நேரல் இல்லை என்றாலும் சில வரிகளாகவது சொல்லிப் போகவே வந்தேன்…\nகனடாவில் அறிவியல் கட்டுரைப் பேரரசை இந்த அடியேன் குடும்பத்தோடு சென்று பார்த்து இரு தினங்கள் அ��ரின் மாளிகையில் தங்கி மகிழ்ந்து வந்த கதையைச் சொல்ல பக்கங்கள் போதாது.\nகுறிப்பாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.\nஜெயபாரதனின் அறிவு இல்லத்தில் நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார்.\nஅடுக்கிவைக்கப்பட்ட ஒளிநாடாக்களில் சரித்திர விசயங்கள் ஏராளம். அதில் ஈழத்தின் புலிமுகாம்களில் பிபிசி எடுத்த குறும்படம் பார்தோம். சொல்ல வார்த்தைகள் இல்லை. சயனைட் தாலி கட்டிக்கொள்ளும் பிஞ்சுகளைக் கண்டால் கண்ணீரல்ல கண்களே வெளிவந்து விழுகின்றன…\nஇந்திய சுதந்திரகால பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம் இன்னொரு ஒளிநாடாவில்…\nபின் தோட்டத்தில் கொத்துக்கொத்தாய் காய்கறிகள் பழங்கள் என்று சுறுசுறுப்பாய்த் தோட்டவேலையில் சாதனை காட்டி இருக்கிறார்\nஒரு கறுவேப்பிலைக் கன்றை தத்தெடுத்துக்கொண்டு வந்தோம் நாங்கள் டொராண்டோவுக்கு..\nஏரிக்கரையில் உல்லாசமாக அலைந்தோம் புகைப்படங்கள் எடுத்தோம்…\nஇனிப்பாய்க் கழிந்த நாட்களைக் கடந்து மீண்டும் வீடுநோக்கி வரும்போது வழியில் ஒரு அழகி பூனைக்குட்டி மியாவியது என்னை அழைத்துப்போ என்று. அள்ளி எடுத்துக்கொண்டோம். வரும் வழியிலேயே அதற்குப் பெயர் சூட்டு விழா நடந்தது.\nதேன்முகில் என்று பெயரிட்டேன். என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது பெயர். முகில்… முகில்… என்றால் இப்போதெல்லாம் பூனைக்குட்டிக்கு ஒரே ஆனந்தம். அதற்கும் அந்தப் பெயர் பிடித்துப் போனதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…\nதிண்ணைக்கு அனுப்பியர்: சி. ஜெயபாரதன், கனடா\nஉலகு புகத் திறந்த வாயில்\nஇரவில் கனவில் வானவில் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)\nமடியில் நெருப்பு – 4\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nஅ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)\nகீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை\nகவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை\nஅன்னை காளி துதி பாடல்கள்\n25 வது பெண்கள் சந்திப்பு\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8\nசோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்\nபெரியார் – உலகை நோக்கியப் பயணம்.\nமுகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்\n – அத்தியாயம் – 3\nகடித இலக்கியம் – 23\nஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்\nஇறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை\nமுஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஅதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்\nமத விவாதம் – ஒரு கோரிக்கை\nஇராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”\nஉலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1\nஎன்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை\n – அத்தியாயம் – 3\n – அத்தியாயம் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉலகு புகத் திறந்த வாயில்\nஇரவில் கனவில் வானவில் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)\nமடியில் நெருப்பு – 4\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nஅ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)\nகீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை\nகவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை\nஅன்னை காளி துதி பாடல்கள்\n25 வது பெண்கள் சந்திப்பு\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8\nசோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்\nபெரியார் – உலகை நோக்கியப் பயணம்.\nமுகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்\n – அத்தியாயம் – 3\nகடித இலக்கியம் – 23\nஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்\nஇறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை\nமுஹம்���து நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஅதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்\nமத விவாதம் – ஒரு கோரிக்கை\nஇராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”\nஉலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1\nஎன்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/323/", "date_download": "2020-05-26T23:06:04Z", "digest": "sha1:GXG4N5O6U3FCJ7B2BHG2EGH4HHWW32WP", "length": 19967, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒரு வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்பு ? |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nஒரு வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்பு \nநினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார்.\nஇது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை\nபி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.\nஇவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல – இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் \"ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது.\nஇதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.\nபொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார் அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.\nஅவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.\n323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார்.\nதன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஇந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.\nஇவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.\nடிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆ���ியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.\nஇதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.\nஇது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.\nமேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.\nகூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.\nஇதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் – இல்லையில்லை – கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.\n2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்ப��� தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக – ரூ.440 கோடியைவிட – அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.\nஇந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.\nராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர்…\nஇந்த அரசு எந்த பெரிய நிறுவனத்திற்கும் வங்கி கடன்களை…\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nமாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனுக்கு மீண்டும் மிரட்டல்\nரோஹிங்யா நுழைவதை தடுப்பது குறித்து ஆலோசனை\nதப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பற்றி தகவல்…\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெ ...\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிம� ...\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்� ...\nசிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதை� ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15452", "date_download": "2020-05-27T00:36:42Z", "digest": "sha1:AB4FLDFXD2ODY6CA7ZAQLMMSUD7D7TGY", "length": 5890, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Adorable pictures from NYC's Tompkins Square Halloween Dog Parade|நியூயார்க் நகரில் நடைபெற்�� நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nநியூயார்க் நகரில் நடைபெற்ற நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு: விதவிதமான உடைகள் அணிந்து நாய்கள் அசத்தல்\nவெளிநாடுகளில் ஹாலோவீன் விழாவிற்கான ஏற்பாடுகள் கலை கட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரின் டாம்ப்கின்ஸ் சதுக்கத்தில் நாய்களுக்கான ஹாலோவீன் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தங்கள் உரிமையாளர்களுடன் கலந்துகொண்ட நாய்கள், விதவிதமான ஆடைகளில் உலா வந்து அசத்தின.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502813", "date_download": "2020-05-27T00:35:18Z", "digest": "sha1:AZSV25UPVDSOKV54BL5FNZNHHGROETTD", "length": 7021, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு | World Cup Cricket: England set 213 for victory - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு\nஇங்கிலாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது. இன்று நடைப���றுகிற மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 44.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து மேற்கு இந்திய தீவு வெற்றி இலக்கு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,48,965-ஆக அதிகரிப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி\nஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை அளிக்காத விவசாயிகள் முறையாக வழங்க வேளாண்துறை அறிவுரை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி\nதிருவள்ளூர் பழையனூரில் உள்ள ஏரியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதிருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கொரோனா உறுதி\nநாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு\nதமிழகத்தில் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 54 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி\nஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முடிவு..மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nசென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-26T23:47:11Z", "digest": "sha1:6KZSKIRXZDV5I2RQISEBR4XEV2ERCCP3", "length": 19485, "nlines": 130, "source_domain": "amas32.wordpress.com", "title": "சந்தோஷ் நாராயணன் | amas32", "raw_content": "\nவட சென்னை – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சந்தோஷ் நாராயணன், சமுத்திரக்கனி, தனுஷ், வெற்றி மாறன்\nசென்னையின் ஒரு பகுதி தான் வட சென்னை. ஆனால் வட சென்னை மக்களின் ஏழ்மையான வாழ்க்கைத் தரமும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும், கடற்கரையோரப் பகுதியின் ஆபத்தான, அசுத்தமான புவியியலும் இதர சென்னை மக்களின் வாழ்க்கையோடும், அவர்கள் வசிக்கும் இடங்களோடும், அவர்களின் பிரச்சினைகளோடும் ஒப்பு நோக்கும் போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அரசியல்வாதிகளும், தன்னார்வ குழுக்களும், அங்கேயே பிறந்து வளர்ந்து நல்ல நிலையில் இன்று இருக்கும் பல வெற்றியாளர்களும், அவர்களின் தரத்தை உயர்த்தவோ, அவர்களுக்கு உதவி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டுவரவோ முயல்பவர்களும் குறைவு, அப்படி செய்த்பவர்களை அதில் வெற்றிக் காண்பவர்கள் அதைவிட குறைவு. அப்பகுதியின் மக்களைப் பற்றிய கதை முப்பாகங்களாக வெளிவருவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்து அதன் முதல் பாகமாக வட சென்னை வெளிவந்துள்ளது. அசாத்திய உழைப்பின் பலனாக அருமையான ஒரு படத்தை நாம் காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன்.\nபடம் தொடங்கிய பின் கொஞ்ச நேரம் ஆகிறது யார் யார் எந்த பாத்திரம், என்ன தொடர்பு என்று புரிவதற்கு. படத்தின் ஆரம்பத்திலேயே நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்திவிடுவதால் சற்று நேரம் ஆகிறது படத்தின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள. மேலும் கதையின் கால அளவும் 1987ல் தொடங்கி 2005 வரை வருகிறது. அதுவும் கொஞ்சம் முன்னும் பின்னும் கதை சொல்லி நகர்த்துவதால் சற்றே குழப்பம் உள்ளது. ஆனால் விரைவில் கதைக்குள் நம்மை நுழைத்து விடுகிறார் இயக்குநர்.\nவட சென்னைப் பகுதியில் வாழாதவர்களுக்கும், அங்கு நடப்பதைச் செய்தியாக – கொண்டித் தோப்பு ரங்கன் இரண்டு ரவுடி கும்பலின் மோதலில் கொல்லப்பட்டான், வெள்ளை மாரியை காக்கா பாலாஜி வெட்டி சாய்த்தான், தாடி சுரேஷை போலிஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது என்று நாம் செய்தியில் படித்தோ, தொலைக்காட்சியில் பார்த்தோ கடந்து போவோம். ஆனால் அதை இப்படத்தில் எப்படி இவை எல்லாம் நடக்கின்றன எனக் காண்பித்து நம்மை அவர்களோடு இரத்தமும் சதையுமாக (உண்மையாகவே) வாழவிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். ஆடுகளம் படத்தில் சிறந்த இயக்குநர் &சிறந்த காதாசிரியருக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். விசாரணை திரைப்படம் உலக அளவில் விருதுகளை அவருக்கு வாங்கித் தந்துள்ளது. வட சென்னை திரைப்படத்துக்கு விசாரணைக்கும் ஆடுகளத்துக்கும் உழைத்ததை விட அதிகம் உழைத்திருப்பார். வெகு ஆழமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டதால் மட்டுமே இவ்வளவு விரிவான, சிறப்பான ஒரு கதைக் களத்தை நம் முன்னால் நிறுத்தயிருக்க முடியும். அங்கு வாழும் மக்களின் மொழி, வேலை, இடம், உடை, குணக்கூறுகளான வஞ்சகம், விசுவாசம், நம்பிக்கை துரோகம், அன்பு, பழிக்குப்பழி, உயிர் தப்பிக்க எதையும் செய்யத் துணிதல் ஆகிய அனைத்தும் அந்தக் களத்தின் பாணியில் சொல்லியிருப்பதில் இவரின் இந்த படைப்புக்கும் இந்திய அளவிலும் உலக அளவிலும் அங்கீகாரம் கிடைக்கும் என்பது நிச்சயம்.\nமுதல் காட்சியே இரத்தம் தோய்ந்த கத்திகள், ப்ளர் செய்யப்பட்ட கொல்லப்பட்ட சடலம், அந்த சடலத்துக்கு அருகிலேயே அமர்ந்து வெற்றிப்பாதையை நோக்கி நால்வர் செல்ல வாய்ப்பை ஒருவனைக் கொலை செய்ததனால் ஏற்படுத்திக் கொண்ட மகிழ்ச்சியுடன் உரையாடுவதுடன் படம் தொடங்கி இப்படத்தின் இயல்பை சொல்லிவிடுகிறது. இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் அமீர் (ராஜன்), சமுத்திரக்கனி (குணா), டேனியல் பாலாஜி (தம்பி), கிஷோர் (செந்தில்), வட சென்னை gang தலைவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் சுயநல அரசியல்வாதியாக (வேறு வகை உண்டா என்ன) ராதா ரவி (முத்து) நடிக்கவே தேவையில்லாமல் இயல்பாகவே மிரட்டலாக வருகிறார்.\nவட சென்னையில் முக்கிய பிரச்சினையே கேங் வார் தான். சமூக விரோதச் செயல்கள் மூலம் பணம் சம்பாதித்து பணத்தாலும் பவராலும் அந்தப் பகுதியை தன் வசப்படுத்தி கோலோச்ச போட்டியிடுவது தான் அங்குள்ள கேங் தலைவர்களின் தினசரி போராட்டமாக அமைகிறது. அங்கு இருக்கும் இளைஞர்களை நல் வழிகாட்ட கள்ளக் கடத்தல் செய்து வந்து பின் மனம் மாறிய ஒருவர் (ராஜன்) முயல்கிறார். சமூகக் கூடம் அமைத்து அந்த மக்களின் பாதுகாவலராக, பணக்கார முதலாளிகள், காவல் துறையினரிடம் இருந்து அம்மக்களை காப்பவராக வருகிறார். அமீரின் நடிப்பும் அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அன்பு, தலைமைக் குணம், போர்க் குணம், போலீசையே புரட்டிப் போட்டு அடித்து மிரட்டும் துணிச்சல், தன் பகு��ி மக்களின் நலனில் காட்டும் அக்கறை, நம்பிக்கை துரோகத்தில் வீழ்வது என்று உணர்சிகளைக் காட்ட நல்ல வாய்ப்பு. அனைத்தையும் நன்கு பயன்படுத்தியுள்ளார்.\nஅங்குள்ள இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கேரம்போர்ட் விளையாட்டு வீரராக இருக்கும் தனுஷ் (அன்பு) நல்லபடியாக முன்னேறி விளையாட்டு கோட்டாவில் அரசாங்க வேலைக்குப் போகும் கனவில் இருப்பவர். அந்தச் சமுதாய குற்ற சூழ்நிலையாலே எப்படி வேண்டாத செயலை செய்து அதனால் அவர் வாழ்க்கையின் திசையே ஆசைப்பட்டது போல் இல்லாமல் மாறி வட சென்னை டானாக உருவாகுவது தான் கதை. அவர் விடலைப் பருவத்தில் இருந்து முப்பது/முப்பத்தைந்து வயது வரையிலான வாழ்க்கையைப் பார்க்கிறோம். எல்லா வயதுக்கும் பொருந்துகிறது அவர் முகம். அவர் நன்றாக உணர்ந்து நடித்துள்ளார். வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் நல்ல அலைவரிசைப் பொருத்தம். தனுஷுக்கு ஏத்த கதையை இவர் கொடுக்கிறார். பாத்திரத் தன்மையை உணர்ந்த நடிப்பை வெற்றிமாறனுக்கு அவர் தருகிறார். Win Win situation.\nஆண்ட்ரியாவிற்கு அருமையான பாத்திரம். ஒரு பகுதிக்கு மேல் அவர் தான் கதையின் சூத்திரதாரி. பிராமதமாக நடித்திருக்கிறார். அடுத்து வரும் இரண்டு பகுதிகளில் கதையில் வெற்றிமாறன் அவரை எவ்வகையில் பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தனுஷின் ஜோடியாக நல்ல வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.\nஇசை சந்தோஷ் நாராயணன். 25வது படம். மிகப் பெரிய பங்களிப்பை அவரின் இசை இந்தப் படத்துக்கு அளித்துள்ளது. படம் ஒரு கடுமையான சூழலையே சுற்றி வருகிறது. அதனால் இசையின் பங்கு மிக முக்கியமாகிறது. மேலும் நார்த் மெட்ராஸ்சுக்கான இசை இப்படத்தின் தேவை. அதை உணர்ந்து கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதே மாதிரி ஒளிப்பதிவும் தனிப் பாராட்டைப் பெறுகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த அழுக்கும் அசுத்தமும் நிறைந்த தெருக்களிலும் குறுகிய சந்துகளிலும் இருட்டிலும் பாத்திரங்களுடன் ஒடி விறுவிறுப்பாக படத்தைத் தந்திருக்கார். ஸ்ரீகரின் படத்தொகுப்பும் நன்றாக உள்ளது. பெரிய கதை, நிறைய பாத்திரங்கள், தொகுப்பது எளிதன்று\nவட சென்னையில் மேல் தட்டு நாகரீகத்தையே அறிந்திராத ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த உலகம் எல்லாம் ஏதாவது சரிபட்டு வரவில்லை என்றால் பழி தீர்த்துக் கொள்ளுதலும், வெட்டும் குத்தும், உடனடி பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களும் தான். இந்தப் படம் ஒரு வட சென்னை – நார்த் மெட்ராஸ் வாழ்வியலை சொல்லும் படம் தான் என்றாலும் அதை சுவாரசியமான கதையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். திரைக்கதையும் படமாக்கமும் முதலில் பெரிய அப்ளாசைப் பெறுகிறது. மற்றவை அடுத்தே. நிறைய கெட்ட கெட்ட வசைச் சொற்களும் மிகவும் கொடூரமான கொலைகளும் படத்தில் இடம் பெறுகின்றன. இவ்வளவு தேவையா என்று தெரியவில்லை. அதில் இந்த வசை சொற்கள் பேசப்படும்போது அரங்கம் அதிர்வது இளைஞர்களின் இன்றைய நாகரீகத்தைக் காட்டுகிறது. கமலா திரை அரங்கில் 25 பெண்களுக்கு மேல் இல்லை. குழந்தைகளுக்கு ஏற்றப் படம் அல்ல. A சான்றிதழுடன் தான் படம் வெளிவந்துள்ளது. சினிமாவை ரசிப்பவர்களுக்கு நல்ல ஒரு படம், பாராட்டுகள் வெற்றி மாறன் அணியினருக்கு\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_09_27_archive.html", "date_download": "2020-05-26T23:55:10Z", "digest": "sha1:PNR74TOBZ66IOT4GQGBICALM4JEPLGB7", "length": 20307, "nlines": 406, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "09/27/18 - !...Payanam...!", "raw_content": "\nகார்ப்ரேட் பள்ளிகளை விட, கட்டாந்தரை பள்ளிக்கூடமே மேல்... “பற பற பற”க்கும் அரசியல்\nபீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திர...\nபீட்சா சாப்பிட ஆசைப்படும் 2 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கா முட்டை, தேசிய விருது பெற்ற இந்த படம், இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதே பாணியில் 2 சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க வைத்து, மேலும் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘பற பற பற’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஇதில், காளி வெங்கட், மைம் கோபி, முனீஷ்காந்த், ராமதாஸ் ஆகியோருடன் மாஸ்டர் கோகுல், மாஸ்டர் மதன் என்ற 2 சிறுவர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தை பாரதி பாலா இயக்கியுள்ளார், ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். நிகில் ஜெயின், ரஞ்சித் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள்.\nபடம் ���ுறித்து பேசிய இயக்குனர் பாரதி பாலா, ஒரு கிராமத்தில் கட்டாந்தரை பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 சிறுவர்கள், நகரத்தில் உள்ள பள்ளில் சேர்ந்து படிக்கும் அனுபவமே கதைக்களம் என்கிறார். குழந்தைகளுடன் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ரசித்து பார்க்கும் கலகலப்பான படம், இது. சிறுவர்கள் இருவருக்கும் சென்னையில் இலவசமாக படிக்கும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது என்பதில் அரசியல் இருக்கிறது என்றும் அது திரையில் தெரிந்துகொள்ளுங்கள் என்கிறார் இயக்குனர் பாரதி பாலா..\nசெக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் - ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு ப...\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே படம் வெற்றி தோல்வி தாண்டி ஒவ்வொரு படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் விண்ணை முட்டும். அப்படி படத்திற்கு படம் எதிர்ப்பார்ப்பை எகிற வைப்பவர் தான் மணிரத்னம். அவருடைய இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ளது செக்கச்சிவந்த வானம், ரகுமான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறியிருப்பார், இது நாயகன் ஸ்டைல் படம் என்று, மேலும் மணிரத்னம் புல் ஃபார்மில் உள்ளார் என்றும் தெரிவித்தார், அவரின் வார்த்தைகள் உண்மையானதா\nபிரகாஷ்ராஜ் தமிழகத்தின் மிகப்பெரும் புள்ளி, விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வது போல் மதிப்பிற்கு உரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.\nஇவரை ஆரம்பத்திலேயே ஒரு கும்பல் கொல்ல முயற்சி செய்கின்றது. அதை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் அப்பாவை இப்படி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கின்றனர்.\nஒருவரின் மீது ஒருவருக்கு சந்தேகம், இடையில் பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட.\nஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் இறக்க, அவரை கொல்ல முயற்சி செய்தது யார், அந்த இடம் யாருக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.\nஅரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என 4 நடிகர்களை வைத்து இவர்கள் அனைவருக்கும் சரியான கதாபாத்திரம் கொடுத்து அதை வெற்றிக்கரமாக முடிப்பது சாதாரண விஷயமில்லை. அப்படி ஒரு விஷயத்தை மணிரத்னத்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்று இந்த வயதில் நிரூபித்து நிமிர்ந்து நிற்கின்றார்.\nஅரவிந்த்சாமி படத்தின் 4 கதாபாத்திரங்களில் கை ஓங்கி நிற்பது இவருக்கு தான், முரடன் அப்பா சொல்வதை மட்டுமே கேட்டு சுதந்திரம் என்றே இல்லாமல் அடிதடி என்று வாழ்ந்தே, வாழ்க்கையை ஓட்டுகின்றார். அவர் அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது, அதற்கான விஷயங்களை மேற்கொள்வது, அதன் இழப்பு, சோகம், வருத்தம் என செம்ம ஸ்கோர் செய்கின்றார்.\nவெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.\nசிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.\nவிஜய் சேதுபதி அட மணிரத்னம் படத்தில் மீண்டும் ஒரு வைலன்ஸ் சைட் மௌனராகம் கார்த்திக் என்றே சொல்லலாம். அவருக்கே உரிய ஸ்டைலில் வசனத்தில் வரும் காட்சிகளில் எல்லாம் சிக்ஸர் தான், கடைசி வரை ‘நீங்க நல்லவரா, கெட்டவரா’ என்று ஆடியன்ஸ் கேட்கும்படியே அவர் கதாபாத்திரம் கொண்டு போனது ரசிக்க வைக்கின்றது.\nஇவர்களை தவிர ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என பெரிய பட்டாளமே இருந்தாலும், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிப்பு தனித்து நிற்கின்றது. கேங்ஸ்டர் கதை தளபதி, நாயகனுக்கு பிறகு மணிரத்னம் தொட்டு இருக்கு களம்.\nஆனால், இன்றும், தன் இடம் தனக்கு தான் என நிரூபிக்கின்றார், ‘இதெல்லாம் எதுக்கு சொடக்கு போட்டால் இந்த உயிர் இப்படி போய்டும், நீ நான், நாளைக்கு பிறக்க போறவன் வரைக்கும் சைபர்’ தான் என வரும் வசனம் எல்லாம் ஆயிரம் அர்த்தம்.\nபடத்தின் ஐந்தாவது ஹீரோ ரகுமான் தான், பாடல்கள் மாண்டேஜாக வந்தாலும், பின்னணியில் படத்தை தூக்கி வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றார். அதேபோல் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பல இடங்களை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளது.\nபடத்த���ன் திரைக்கதை, இத்தனை கதாபாத்திரத்தை வைத்து அதை அழகாக கொண்டு சென்றவிதம்.\nநடிகர், நடிகைகள் நடிப்பு, முடிந்தளவு எல்லோரும் ஸ்கோர் செய்துள்ளது.\nகிளைமேக்ஸ் டுவிஸ்ட் ட்ரைலரை பார்த்து அப்படியே படம் செல்கின்றது என்று நினைக்கும் தருணத்தில் தடுமாறும் கிளைமேக்ஸ்.\nபடத்தின் இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் விஷயங்கள்.\nமணிரத்னம் படத்திற்கே உண்டான கொஞ்சம் அதுவும் இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகள் (ஆனால், கதைக்கு அதுவும் தேவை தானே).\nஐஸ்வர்யா ராஜேஸ், அதிதிராவ் இவர்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்திற்காகவே தவிர பெரிதும் கவரவில்லை.\nமொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மணிரத்னம் இஸ் பேக்.\nகார்ப்ரேட் பள்ளிகளை விட, கட்டாந்தரை பள்ளிக்கூடமே ம...\nசெக்கச்சிவந்த வானம் திரை விமர்சனம் - ஒரு வார்த்தைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/temples/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-05-26T23:39:59Z", "digest": "sha1:7DKC5WQXMQH4AAQFYOKZNXILOARIER2W", "length": 8486, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "Kirubakara Subramaniya suvami | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\nஇவ்வாலயம் இற்றைக்கு நூற்று எழுபத்தைந்து வருடங்களுக்கு முன் அதாவது 1830ல் இச் சுற்றாடலில் வாழ்ந்த சைவ மக்களால் தாபிக்கப்பட்டது இவர்கள் சுதந்திரமாக இறைவழிபாடு செய்து மனநலம் பெறுவதற்கும் உயிர் மேல்நிலை அடைவதற்றுகும் “குறைவிலா நிறைவாய் கோதிலா அமுதாய்” விளங்கும் இறைவன் திருக்கோயில் இன்றியமையாதெனக் கருதி இவ் முருகன் ஆலயத்தை அமைத்தார்கள். முருகப்பெருமான் இங்கே “கிருபாகரன்” என்ற திருப்பெயருடன் சிறீவள்ளி தேவசேனா சமேதராக வீற்றிருந்து அருளாச்சி புரிகிறார்.\nஇவ்வாலயம் தோன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சைவ வேளாளர் குடும்பத்தினராகிய பதினைந்து குடும்பத்தினர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தலைவர்கள் வாழ்க்கைத்தரம் பெற்று “தெய்வம் என்பது ஓர் சித்தம்” உண்டானபோது தாங்கள் இறைவழிபாடு செய்யவும் தொண்டாற்றவும் விழாக்கொண்டாடவும் திருக்கோயில் அவசியம் என்பதை உணர்ந்து 1830ஆம் ஆண்டளவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமிகோவிலை (புதுக்கோயிலை) கட்டஆரம்பித்தனர்.\nகொக்குவில் மத்தியில் வசித்த மக்கள் சிலர் அண்மையிலிருந்த காட்டுபுல முருகமூர்த்தி கோயிலில் முருகவழிபாட்டை செய்துவந்த காலத்தில் ஒருநாள் முருகமூர்த்திகோயிலில் பூசை முடிந்ததும் ஐயர் முன் வரிசையிலிருந்த அடியார்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்காது இரண்டு, மூன்று வரிசைகளுக்குப் பின்னால் நின்ற கோயில் உரிமையாளராகிய இராமுப்பிள்ளையின் மனைவியை முன்வரிசை அம்மையாருக்கு முதலில் விபூதிப்பிரசாதம் வழங்கிய பின்பே மற்றையோருக்கு விபூதிப் பிரசாதம் வழங்கினாராம். அம்மையார் அவர்களிடம் இருந்து வேதனம் வாங்கும் ஐயர் கோயிலின் உரிமையாளர் குடும்பத்திற்கு செய்த மரியாதையை பிழையாக விளங்கிக் கொண்ட முன்வரிசையிலருந்த பெண்கள் சிலர் ஐயரின் செயலை தமக்கேற்பட்ட அவமாரியாதையாக கொண்டு உடனே கோயிலிலிருந்து வெளியேறினார்கள். பேண்கள் எதையும் சாதிக்க வலிலவர்கள் அன்றெருநாள் தாம் காட்டுப்புல முருகமூர்த்தி கோயிலிலிருந்து வெளியேறிய பெண்களின் தற்பெருமையும் போட்டி மனப்பாண்மையும் அவர்களின் கணவன்மாரின் தூண்டி உற்சாகப்படுத்தி புதிய கோயில்கள் அமைக்க வைத்ததும் முருகன் திருவிளையாடலே அந்தக் குடும்பத்தலைவர்களின் சிந்தனையின் விளைவுதான் கோயில் ஆரம்பம் காலக்கிரமத்தில் பல அடியார்களின் முயற்சியால் நாம் காணும் பெரிய கோயிலாக பரிமாளிக்கிறது.\nநன்றி கிருபாகரசிவசுப்பிரமணிய சுவாமிகோயில் தோற்றமும் வளர்ச்சியும் நூல் 26.05.2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9-114050100031_1.html", "date_download": "2020-05-26T23:52:40Z", "digest": "sha1:F7EVTOS2JCPFCG2F6RWTTKQU7CHDMUEM", "length": 14368, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையில் நோய்கள் பெருகுகின்றன | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 மே 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையில் நோய்கள் பெருகுகின்றன\nவிலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.\nயானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.\nகென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மையத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.\nபெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொனெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.\nபார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.\nபெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலிகளும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஅவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.\nஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக்கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது. வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித்ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.\n\"பெரிய வன விலங்குகள் அழிவதென்பது மனிதர்கள் நம்முடைய அன்றாட வாழ்வில��ம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நம்முடைய உடல்நலம் போன்ற விஷயங்களிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. இந்த தொடர்பெல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதால் தெரியாது, ஆனாலும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.\"\nமனிதர்களுக்கு வருகின்ற தொற்று வியாதிகளில் அறுபது சதவீதமானவை விலங்குகளிடத்திலிருந்து மனிதர்களுக்கு பரவுகின்ற வகையிலான நோய்கள்தான்.\nமாறிவரும் உலகின் பருவநிலை இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர். பெரிய விலங்குகளின் இழப்பும் ஒரு காரணம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.\nமகளை வைத்து படம் இயக்கும் ஆக்சன் கிங்\nஇறந்த தாயை விட்டு பிரியாமல் தவித்த குட்டி யானை\nகடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்\nகோச்சடையானை ஐநா பாராட்ட வேண்டும்\nகோச்சடையானை ஜேம்ஸ் கேமரூன் பார்க்கிறார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.,-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ht42WF.html", "date_download": "2020-05-27T00:43:04Z", "digest": "sha1:ALGZCOG4ZBMR7LFYJJWDOGKJ6EBGGKBO", "length": 3540, "nlines": 39, "source_domain": "tamilanjal.page", "title": "நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்ற பேரவைக்கு இன்பதுரை எம்.எல்.ஏ., மீண்டும் நியமனம்\nMay 21, 2020 • நெல்லை டேவிட் • மாவட்ட செய்திகள்\nதமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:~\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை மீண்டு��் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த மூன்றாண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக பதவி வகித்த இன்பதுரை எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்பதுரையுடன் கன்னியாகுமரி எம்எல்ஏ எஸ்.ஆஸ்டினும் தற்போது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினராக நியமிக்கபட்டுள்ளார். இவர்கள் இருவரும் வருகிற 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை மனோன்மணியம் பல்கலைகழக ஆட்சிமன்ற பேரவை உறுப்பினர்களாக பதவி வகிப்பார்கள்.\nஇவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-05-26T23:41:57Z", "digest": "sha1:Y652SLYMGQ2T7XP7M4ZW7ZOMGAMVA56T", "length": 13101, "nlines": 153, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உடும்பை காப்பாற்றிய ஹீரோ - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஹரிராயாவின்போது ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு\nசொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nதிருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா\nதிவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை\nசைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து\nகோலாலம்பூர், மே 26- உடும்பு ஒன்றை காப்பாற்றிய ஆடவர் சமூக வலைத்தளங்களில் ஹீரோவானார். ஹரி ராயா கொண்டாட்டத்தின்போது மலாய் பாரம்பரிய உடையில் காணப்பட்ட அந்த ஆடவர் உடும்பின் தலை சாடின் டின்னில் சிக்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு அச்சம் எதுவுமின்றி அந்த உடும்பிற்கு மனிதாபிமானத்தோடு உதவி செய்துள்ளார்.\nஇதுபற்றிய காணொளி மலேசிய விலங்குகள் சங்கத்தின் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உடும்பு வனவிலங்காக இருந்தாலும் அதற்கு பெரு மனதோடு உதவ முன்வந்த அந்த ஆடவரின் செயலை மலேசிய விலங்குகள் சங்கம் பாராட்டியுள்ளது\nஇந்த ஆடவரின் இந்த துணிகர முயற்சிக்கு வலைத்தள வாசிகளும் த��்களது பாராட்டை தெரிவித்துக் கொண்டுள்ளனர். தீனியை தேடிச் சென்றபோது அந்த உடும்பின் தலை காலியாக கிடந்த சாடின் டின்னில் சிக்கிக்கொண்டு தவிப்பதைக் கண்டு அந்த ஆடவர் உதவியுள்ளார்.\nடின்னில் சிக்கிக்கொண்ட உடும்பின் தலையை மீட்ட இந்த சகோதரரின் மனிதாபிமான செயல் என்றும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று என வலைதள வாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஅதோடு கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது மற்ற உயிரினங்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பாடத்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.\nகோவிட் - 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்��ியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2010/01/12/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-26T22:35:59Z", "digest": "sha1:TRACXVAY2OXPL2KSGAXUCCNCYGUC6UD4", "length": 8040, "nlines": 185, "source_domain": "webalfee.wordpress.com", "title": "போகி பண்டிகை | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nபழையவை கழிதலும் புதியன புகுதலும் …\nபோகி பண்டிகை ஆகும் … இதன் உண்மையான பொருள் என்ன …. இந்த ஆண்டில் உள்ள கேட்ட குணங்களோ , மூட நம்பிக்கையோ, குடிப் பழக்கமோ, புகைக்கும் பழக்கமோ …மறந்து / மறைந்து … புதிய ஆண்டில் ஒரு நல்லணாகவோ அல்லது நல்லவளாகவோ மாறவேண்டும் என்பதுதான்.\nஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த பழக்க வழக்கங்கள் மாறி … பழைய பொருட்களை களைய வேண்டும் என தவறாக புரிந்துகொண்ட பழைய பேப்பர், டயர் , குப்பை, துணிகள், பிளாஸ்டிக் ��வர்கள், …போன்றவற்றை போட்டு எறிகிறார்கள் … இது மிகவும் தவறான செயலாகும் … சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் .. காற்றும் மாசு அடையும் … அகவே சாஸ்திரத்திற்காக ஒரு சில பொருட்களை மட்டும் எரித்து விட்டு தண்ணீர் ஊற்றி அனைத்து விடுங்கள்\nபோகிப் பண்டிகையின் போது டயர்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/kerala-recipes/kerala-veg-curry-recipes/avial/", "date_download": "2020-05-26T23:47:13Z", "digest": "sha1:WIB55V3M35LTM7YXTLEUY43MS5VKYA4D", "length": 6474, "nlines": 87, "source_domain": "www.lekhafoods.com", "title": "அவியல்", "raw_content": "\nதயிர் 200 மில்லி லிட்டர்\nவெள்ளை பூசணிக்காய் 8 துண்டுகள்\nதேங்காய் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி\nசேனைக்கிழங்கின் தோலை சீவியபின் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாழைக்காயின் தோலை சீவியபின் சற்று நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூசணி துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.\n3 காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பு போட்டு வேக வைத்து அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி விடவும்.\nசீரகம், தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து தயிருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.\nஉப்பு சரி பார்த்து சேர்த்துக் கொள்ளவும்.\nபாத்திரத்தில் தயிர்க் கலவையை ஊற்றி சூடேற்றவும். கொதிக்க விடக் கூடாது.\nஅதன்பின் வேக வைத்துளள காய்கறிகள், அரைத்த சீரகக் கலவை இவற்றை சேர்த்துக் கிளறவும்.\nகறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/19194947/1015600/Chennai-Thiruvotriyur-Love-Murder-Suicide.vpf", "date_download": "2020-05-26T23:55:39Z", "digest": "sha1:QLLPZ37BUMZPMOTURUXQFQMVDUMYKJWK", "length": 3979, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து\nசென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பாரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீசார், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்\nசென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த ப���ரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலாஜி என்ற இளைஞரை மீட்டு, போலீசார், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-26T23:51:27Z", "digest": "sha1:PW5ZABEHKXNKSHYO4F6DBSSMYWAGSR4X", "length": 5903, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "சிற்பி |", "raw_content": "\nஆன்-லைன் மூலம் ஆயிரம் மாநாடுகளையும், மெய்நிகர் பேரணிகளையும் நடத்த பாஜக திட்டம்\nமூவரையும் லாக்டவுன் முடியும் வரை தனிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்\nமோடி ஜியின் படத்தை மட்டும் உலகமே எதிர்த்தது\nதுன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்\nஒரு ஊரில் ஒருசிற்பி இருந்தான். ஒருநாள் அவனிடம் அந்த ஊர்மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமிசிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்றுகேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டுகற்களை ......[Read More…]\nOctober,24,13, —\t—\tகோயில், சாமி, சிற்பி, சிலை, செதுக்கி, துன்பம் கஷ்டம், மகிழ்ச்சி\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் ...\nரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 ...\nதட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வர� ...\nவெளிநாடுகளில் இருந்து 24 சிலைகள் மீட்பு\nஇறை நம்பிக்கையின் மையமாக இருந்து வரும� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nகோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சி� ...\nவாரணாசி குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/if-infected-with-cowitt-19-virus-insurance-for-the-deceased", "date_download": "2020-05-26T22:55:02Z", "digest": "sha1:NUY32INCOHPVNNR7TZQ6VOU3SAZWJN62", "length": 6253, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nகோவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களுக்கான காப்பீடு\nசென்னை, ஏப்.60 பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீட்டு கோரிக்கைகள் அனைத்தையும் மிக விரைவாக செயல்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஆயுள் காப்பீட்டு கவுன்சில், தெரிவித்துள்ளது.\nதேவையில்லாமல் பரவும் வதந்திகள் குறித்து தெளிவு படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் இது தொடர்பாக தங்களது அனைத்து வாடிக்கையாளர்களையும் தனித்தனியாக தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துள்ளது. கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இறக்கும் பட்சத்தில் அவர்கள் எற்கனவே பாலிசி தாரராக இருந்தால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அனைத்து காப்பீட்டு இழப்பீடுகளும் இந்த இறப்புக்கும் பொருந்தும் என்றும் ஆயுள் காப்பீட்டுக் கவுன்சில் உறுதி அளித்துள்ளது.\nTags கோவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களுக்கான காப்பீடு கோவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களுக்கான காப்பீடு\nகோவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களுக்கான காப்பீடு\n6 மாதத்திற்கு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கிறது டி.வி.எஸ் நிறுவனம்\nஇ.எம்.ஐ செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஉலகைச் சுற்றி... கோவிட் 19 வைரஸ் ஓர் அறிவியல் பிரச்சனை; அரசியல் அல்ல....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/488", "date_download": "2020-05-27T00:48:12Z", "digest": "sha1:ZNVS57GMNM4FS3CNIWLL6JWXR3YEHVSK", "length": 5855, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே தமிழ் வாழ்த்து அட்டை | Holi Pandigal Valthukkal Uyire Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே தமிழ் வாழ்த்து அட்டை\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி பக்ரித் எய்ட் முபாரக்(3)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/hindu-hub/temples/place/348/thirailokkiyasundaram-sundareswarar-temple", "date_download": "2020-05-26T23:45:47Z", "digest": "sha1:NXUUFM54D4YK3ZQQPSQCYTFXTK2HGGAY", "length": 11491, "nlines": 191, "source_domain": "shaivam.org", "title": "திரைலோக்கிய சுந்தரம் திருக்கோயில் (திரைலோக்கி) Thirilogi Temple - Sthala Puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிரைலோக்கிய மாதேவி என்பவள் முதலாம் இராசராசனின் மனைவியர்களுள் ஒருத்தியாவாள்; சுவாமி பெயர் சுந்தரேசுவரர்; இவையிரண்டும் சேர்ந்து இத்தலத்திற்குத் திரைலோக்கிய சுந்தரம் என்று பெயர் வழங்கியது போலும்\nஇத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.\nஇவர் (கருவூர்த் தேவர்) பாடியுள்ள இத்தலத்து திருவிசைப்பா பதிகத்தில் முதலிரு பாடல்கள் தலைகூற்றாகவும் ஏனையவை தோழி தலைவனிடம் கூறும் கூற்றாகவும் அமைந்துள்ளன.\nஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.\nஇவ்வூரில் (1) சுந்தரேஸ்வரர் கோயில் (2) கயிலாயநாதர் கோயில் என்று இரு கோயில்கள் உள்ளன. இவற்றுள் சுந்தரேஸ்வரர் கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.\nகோட்டூர் என்னும் திருமுறைப்பாடல் பெற்ற தலம் இதுவன்று, அதுவேறு. கோட்டீர் என்னும் இச்சிறிய கிராமமும் திலோக்கிய சுந்தரமும் முதல் இராசராசன் காலத்தில் ஒன்றாக இருந்தது போலும்.\nகருவூர்த்தேவர் இக்கோட்டூரைக் (இன்று 'துகிலி' என்று வழங்குகிறது) 'கோடை' என்று கொண்டு திருலோக்கிய சிறப்பித்து \"கோடைதிரைலோக்கிய சுந்தரனே\" என்று பாடுகிறார். இத்தொடர் இப்பதிகம் முழுவதும் வருகிறது.\nமூலவர் - சற்று உயர்வான ஆவுடையாரில் சற்றே குட்டையான பாணவடிவில் சுந்தரேஸ்வரர் தரிசனம் தருகிறார்.\nமூலவருக்கு முன் உள்ள மண்டபத்தில் வலப்பால் ஆலிங்கன மூர்த்தி சிலாரூபத்தில் அருமையாகக் காட்சியளிக்கிறார். தோள்மேல் கைபோட்டு அம்பாளை அணைத்திருக்கும் லாவகமே தனியழகு - கண்டு மகிழவேண்டும்.\nஆலிங்கனமூர்த்திக்கு நேர் எதிரில் - ரிஷபத்தின் மீது (ரிஷபாரூடராக) சுவாமியும் அம்பாளும் வீற்றிருக்கும் அற்புதமான சிலாரூபம் - ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அதிசய அமைப்பு உடையதாகக் காட்சியளிக்கிறது. பின்புறத்தில் லிங்க வடிவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வியப்பூட்டும் இப்புதுமையான சிலாரூபம் வேறெங்கும் காண முடியாதது.\nமுதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றில் இவ்வூர் 'திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிக்கப்பட்டுள்ளது.\nகல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டு தைலோக்கி ஆகிய சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.\nஅமைவிடம் மாநிலம்\t: தமிழ் நாடு திருப்பனந��தாளிலிருந்து ஆடுதுறை சாலையில் 3 கி.மீ. சென்று இவ்வூரையடையலாம். திருப்பனந்தாளிலிருந்து, கும்பகோணம் - பூம்புகார்ச் சாலையில் கோட்டூர் என்று வழங்கும் 'குகிலி' ஊரையடைந்து, அதைத் தாண்டி, \"திருலோக்கி 5 கி.மீ.\" என்று வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில் (இடதுபுறம்) திரும்பிச் சென்றால் கீழசூரியமூலை, வழியாகவும் இவ்வூரையடையலாம். (இவ்விரு சாலைகளின் நிலைமையை திருப்பனந்தாளிலேயே விசாரித்துக்கொண்டு, பிறகு உரிய பாதையில் செல்வது நல்லது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkammalaysia.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-76-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-26T23:19:59Z", "digest": "sha1:ZYMG4RHUMEWD43PQGGRYHREML36K3MYT", "length": 12871, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இத்தாலியிருந்து 76 மலேசியர்கள் & மலேசியர் அல்லாத பிரஜைகள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர் - Vanakkam Malaysia", "raw_content": "\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஹரிராயாவின்போது ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு\nசொந்த ஊர்களில் சிக்கிக்கொண்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை\nதிருமணம் குறித்து கோயில் பராமரிப்பாளர் போலீஸாரிடம் பொய் சொன்னாரா\nதிவ்யநாயகி தற்கொலை விவகாரம் பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை\nசைவ உணவிற்கு மாறுவோம்; Covid 19 தாக்கத்தைத் தவிர்க்க PETA வலியுறுத்து\nHome/Latest/இத்தாலியிருந்து 76 மலேசியர்கள் & மலேசியர் அல்லாத பிரஜைகள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்\nஇத்தாலியிருந்து 76 மலேசியர்கள் & மலேசியர் அல்லாத பிரஜைகள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்\nசெப்பாங், மார்ச் 26 – கோவிட்-19 தொற்றினால் இத்தாலி மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். இத்தாலி தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசிய பேரிடர் நிவாரண உதவி திட்டத்தின் கீழ் இத்தாலியிருந்து 76 மலேசியர்களும் மலேசியர் அல்லாத பிரஜைகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டனர்.\nசிறப்பு ஏர் ஏசியா விமானம் மூலம் 81 பேர் இன்று காலை 10.06 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக ���ிமான நிலையத்தை வந்தடைந்தனர் என Nadma எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த விமானத்தில் 81 பயணிகள் உட்பட 5 மலேசிய சுகாதார ஊழியர்கள், 1 வெளியுறவு அமைச்சர், 20 ஏர் ஆசியா விமான பணியாளர்கள் மற்றும் Nadma நிறுவனத்தின் அதிகாரி ஒருவரும் இருந்தனர்.\nஅந்த 81 பேரும் KLIAவில் உள்ள விமான பேரிடர் பிரிவில் சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நீலாயில் உள்ள AKEPT எனப்படும் உயர்கல்வி தலைமைத்துவ கல்வி நிலையத்தின் கண்காணிப்பு மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.\nகோவிட்-19 தொற்று கண்ட மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வு\nஉலகளாவிய நிலையில் மரண எண்ணிக்கை 21,270 ஆக உயர்வு ; ஐரோப்பாவுக்கு அடுத்து அமெரிக்காவில் வேகமாக பரவுகிறது\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nகோவிட் – 19 தொற்றுக்கு இன்று 187 பேர் பாதிப்பு\nஇறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் தாயகம் திரும்பலாம்\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\nஇந்தியாவுக்கு செல்வதற்கான விசா ரத்து\nவடகொரிய தலைவர் க���ம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது\nசமுக வலைத்தளங்களில் பகடி வதையால் திவ்யநாயகி தற்கொலை: கடும் நடவடிக்கை தேவை\n6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து\nசிங்கப்பூரிலிருந்து திரும்பியவர்கள் இனிமேல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதியில்லை\nகோவிட் -19 தொற்று மருத்துவமனையில் 14 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை\nமொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்\nமொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்\nபிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்\nமார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்\nபேரரசர் என்னை சந்திக்கவில்லை தோல்வி கண்டவர்கள் அரசாங்கம் அமைப்பததா – டாக்டர் மகாதீர் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/default.asp?fn=b1603133", "date_download": "2020-05-26T23:35:23Z", "digest": "sha1:MP4OWPTLRVNC7R5DV2SWJKV6XHLPFCU4", "length": 10336, "nlines": 33, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nசம்பத் ஈ ரெமிற்ரன்ஸ் ‘கேஷ் வாசி 3’\nடக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்த டயர் ஆலோசனைச் சேவை\nகலா பொல 2016’ – கலையின் மற்றுமொரு வெற்றிகரமான கொண்டாட்டம்\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nடக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்த டயர் ஆலோசனைச் சேவை\nடக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட்டினால் முன்னெடுக்கப்பட்டிருந்த டயர் ஆலோசனைச் சேவை\nவாகன உரிமையாளர்களுக்கு அடிக்கடி தமது வாகன டயர்களை பரிசோதித்து பராமரித்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆலோசனை செயற்திட்டத்தை தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக வெற்றிகரமாக டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்துக்கு “Hankook Perfect Drive” என பெயரிடப்பட்டிருந்தது. இந்த செயற்திட்டம் ரேஸ் கோர்ஸ் சர்வதேச ரக்பி மைதானத்தின் - வாகன தரிப்பிட வளாகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் Hankook தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று, வாகன உரிமையாளர்களுக்கு டயர்களின் அழுத்தம், வயது, தவாளிப்புகளின் நிலை, ஆழம் மற்றும் வெளிப்புற சேதங்கள் மற்றும் கால நேரத்தில் சுழல வேண்டியதன் முக்கியத்துவம், முறையான எலைன்மன்ட் மற்றும் பராமரிப்பு குறிப்புகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.\nஒவ்வொரு பங்குபற்றுநருக்கும் பிரத்தியேகமான டயர் பராமரிப்பு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததுடன், தமது வாகனத்துக்கு பொருத்தமான டயரை எவ்வாறு தெரிவு செய்து கொள்வது பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டிருந்தது. பங்குபற்றிய அனைவருக்கும் இலவச அன்பளிப்பும், 10சதவீத விலைக்கழிவு வவுச்சர்களும் வழங்கப்பட்டிருந்தன.\nவாகன பராமரிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் நிறுவனமாக டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் திகழ்கிறது. 1988 ஆம் ஆண்டு முதல் இலங்கையில்ல வாகன உதிரிப்பாகங்களை விநியோகிப்பதில் முன்னோடியாக DSL நிறுவனம் திகழ்வதுடன், உலகப் புகழ்பெற்ற பல டயர் நாமங்களை இலங்கையில் விநியோகிப்பதில் ஏக விநியோகஸ்த்தராக திகழ்கிறது. இலங்கையில் முதல் தர கொரிய டயர் நாமமான Hankook டயரை DSL அறிமுகம் செய்துள்ளது. துறையில் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலதிகமான துறைசார் நிபுணத்துவத்தை DSL கொண்டுள்ளது. பரிபூரண டயர் தெரிவுகளுக்கு மேலதிகமாக, விற்பனையில் பெருமளவு அதிகரிப்பை பதிவு செய்து வருவதுடன், நாடு முழுவதும் உறுதியான விநியோகஸ்த்தர் வலையமைப்பையும் கொண்டுள்ளது.\nதென் கொரியாவின், சியொல் நகரை தளமாகக் கொண்டியங்கும் Hankook டயர் குரூப், உலகின் ஏழாவது மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமாகும். உயர் தர கொரிய வாகனங்களான KIA Sorento, KIA Sportage, Hyundai Santa Fe, Ssangyong, Rexton மற்றும் உலகப் புகழ்பெற்ற வாகனங்களான Mercedes மற்றும் Ford போன்றவற்றிலும் Hankook டயர்கள் உற்பத்தியின் போது பொருத்தப்படுகின்றன. எனவே, இலங்கையில் தற்காலத்தில் பெருமளவு கொரிய நாட்டின் வாகனங்கள் பாவனையிலுள்ள நிலையில் Hankook டயர்களுக்கு அதிகளவு கேள்வி காணப்படுகின்றது. உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் காரணமாக உலகளாவிய ரீதியில் இந்த டயர்களுக்கான மதிப்பு அதிகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் காணப்படும் புகழ் பெற்ற டயர் உற்பத்தியாளர்களுக்கு அசல் உதிரிப்பாகனமாக டயர்களை இந்நிறுவனம் விநியோகித்த வண்ணமுள்ளது. Hankook வருடாந்தம் 92 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்த வண்ணமுள்ளது. மேலும், அலோய் வீல்கள் மற்றும் பிரேக் பாட் வகைகளையும் விற்பனை செய்த வண்ணமுள்ளது.\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66690/", "date_download": "2020-05-27T00:17:13Z", "digest": "sha1:PTF4KC6A7VPQ4ZKHCIJYXAJ6AZBBYHZA", "length": 25147, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கும் உறவுகள் -தீபச்செல்வன்\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் ஒரு பந்தலிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது. இன்றைய சிவராத்திரி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்காத இராத்திரிகளுடன் இருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்துகின்றது. எந்த தீர்வுமற்று, ஒரு பதிலுமற்று, உண்மையையும் நீதியும் மறுக்கப்பட்டு எத்தனையோ உறக்கமற்ற இராத்திரிகளை இந்த சனங்கள் கடந்துவிட்டனர். இவர்களுக்கு எல்லா நாட்களும் சிவராத்திரிகள் ஆகிவிட்டன.\nகிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தை கடந்து செல்லும்போதெல்லாம் நினைத்துக்கொள்ளும் விடயம் இது. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களின் முன்பு. 1966 சத்ஜெய இடப்பெயர்வுக்கு முன்பு. அந்தக் கோயிலில் சனங்கள் நிறைந்திருக்கும் திருவிழாக் காலத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கோயில் வளாகம் முழுவதும் நிறைந்திருப்பார்கள். விடிய விடிய சனக் கூட்டத்திற்கு குறைவிருக்காது. பிற்காலத்தில் இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆலயத்தில் வெகு சிலரையே காண முடிந்தது.\nவன்னியில் இப்போதும், வற்றாப்பளை, கனகாம்பிகை அம்மன் புளியம்பொக்கனை, புதூர் நாகதம்பிரான் ஆலயங்களுக்கு மக்கள் அலை அலையாக செல்வதுண்டு. ஆனால் கந்தசுவாமி ஆலயத்தில் திருவிழாவின்போது தேர் இழுக்கக்கூட ஆட்கள் இல்லை. சிறுவயதில் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் விடிய விடிய முழித்திருந்து நிகழ்வுகள் பார்ப்பதும் சிவராத்திரி நாட்களில் சைவசமய வினாவிடைப் போட்டியில் கலந்து கொள்வதும் மறக்க முடியாத நினைவுகள்.\nஉயர்தரம் படித்துக் கொண்டிருந்தபோது, போட்டியில் மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்றதும், எனக்கு அடுத்த வருடத்தில் கல்வி கற்று விமானத்தாக்குதலில்(தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது வீதியில் சென்ற நிர்மலசிங்கனின் தலை துண்டிக்கப்பட்டது) கொல்லப்பட்ட நிர்மலசிங்கனுடன் விடிய விடிய ஆலயத்தில் படித்துக் கொண்டிருந்ததும் என்றுமே மறக்க முடியாத நினைவுகள்.\nநாங்கள் சைவர்கள். நீங்கள் என்ன மதம் என்று யாராவது கேட்டால் நான் சைவம் என்றே பதில் அளிப்போம். இலங்கை அரசு எங்களை அழிப்பது இந்துக்கள், சைவர்கள் என்ற அடையாளங்களின் பொருட்டுமே. உண்மையில் நாம் இந்துமதவாத்தினாலும் பௌத்த சிங்களவாதத்தினாலும் இரு முனைகளாலும் அழிக்கப்படும் சைவர்கள். எங்கள் ஆலயங்கள்மீது விமானங்கள் குண்டுகளை கொட்டின. போரின்போது கிறீஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிகளுடன் எங்கள் ஆலயங்களும் அழித்து நொருக்கப்பட்டன.\nஇன்றைக்கு தென்னிலங்கையில் உள்ள சைவ ஆலயங்கள் எல்லாம் முகவரி இழந்துபோய்விட்டன. கதிர்காமம் இன்றைக்கு கதிர்காம என்றாகிவிட்டது. 1000 வருடங்களின் முன்னர் சோழ மன்னன் கட்டிய பொலனறுவைச் சிவன் கோயிலைப் பார்க்கும் போது அழிந்தும் அழியாமலும் இருக்கிற ஈழத் தமிழ் இனம் போல உள்ளது. தென் பகுதியில் இருந்த சைவ அடையாளங்களை அழித்தும் துடைத்தும் திரித்தும் வந்த சிங்களப் பேரினவாத மதவாதிகள் வடக்கு கிழக்கு எங்கும், சைவ ஆலயங்களின் அருகிலும் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் வைத்து தமிழ் பண்பாட்டு அழிப்பை மேற்கொள்ளுகின்றனர்.\nகி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர் ஈழத்தை சிவபூமி என்றார். பல்லவர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வரம்மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். ஈழம் தொன்மையான சைவ மரபுகளை கொண்ட நாடு. ஈழமெங்கும் பரவிக் காணப்படும் ஈச்சரங்கள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன. வரலாறு முழுதும் தமிழ் இனம் அழிக்கப்பட்டபோது சைவ ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பிந்தைய காலத்தில் உலகமயமாக்கல் சூழலில் ஆலயங்களுடனான நெருக்கமும் குறைந்தது.\nதமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான பண்பாட்டுப் புரட்சியின்போது சைவ மரபுகள் குறித்த கருத்துக்களும் வெளிப்பட்டன. பகுத்தறிவுத் தந்தை பெரியாரை பெற்றெடுத்த தமிழகம் சைவ மரபுகள் குறித்தும் சிவன் குறித்தும் சிவபுராணம் குறித்தும் சிந்திக்கும் ஒரு சூழ் நிலை வந்திருக்கிறது என்றால் முற்றாக சிங்கள மதவாத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ஈழத் தமிழர்களாகிய நாம் அது குறித்து மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உண்டு.\nசைவ ஆலயங்களின் அருகே புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் திட்டமிட்டு எழுப்பப்பட்டு, வரலாறும் பண்பாடும் அழிக்கப்படுகிறது. பண்பாடு அழியும்போது வரலாறும் இனமும் அழிகிறது. இன்றைக்கு சோழர்களுக்கு முந்தைய தலங்களாக திருக்கேதீஸ்வரமும் திருக்கோணேஸ்வரமும் எங்கள் வரலாற்றை இடித்துரைக்கும் தலங்களாக உள்ளன. இதன் காரணமாகவே திருக்கேஸ்வரத்தையும் திருக்கோணேஸ்வரத்தையும் சுற்றி மதப் போர் நடந்து கொண்டிருக்கிறது.\nஈழத்தில் இன்று வசிக்கிற மக்கள், இளைஞர்கள் ஆலயங்களை நோக்கியும் எங்கள் வரலாறு நோக்கியும் தொன்மம் நோக்கியும் நகர வேண்டிய அவசியமுண்டு. முழுக்க முழுக்க பல்வேறு பொறிகளால் சுய அடையாளங்களும் பண்பாடும் அழிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் மனம் அவதியுறும் இன்றைய கால கட்டத்தில் எமது பண்பாடாக அமைந்த அமைதி தரும் ஆலயங்களுக்குள் இருப்பதும் எமது கலை கலாசார நிகழ்வுகளை அங்கு முன்னெடுப்பதும் அவசியமானது. வன்னியில் வெறிச்சோடிய ஆலயங்களின் முன்னால் கண்டிய நடனங்களை நிகழ்த்தும், பிரித் ஓதும் நிலைமை ஏற்படாது.\nஈழத்தில் உள்ள சிவாலங்களில் மாத்திரமின்றி அனைத்து சைவ ஆலயங்களிலும் இன்றைக்கு மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழகத்தில் திருவெண்ணாமலை ஆலயத்தைப்போல ஈழத்தில் திருக்கேத���ஸ்வரத்தின் வழிபாடுகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிவராத்திரி என்பது சிவனிடத்தில் ஒடுங்கிய உலகை மீட்க உமாதேவியார் நோன்பிருந்த காலம் என்றும் பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் இடையிலான ஆணவத்தை அடக்கி சிவன் அமைதியடைந்த நாள் என்றும் ஐதீகங்கள் பலவுண்டு.\nஇன்றைய நாளில் அண்டத்தில் உள்ள கதிர் அலைகளின் தாக்கத்தால் மனித உடலில் உள்ள சுரப்பிகள்,அமிலங்கள் வெளியேற்றத்தில் மாறுபாடு அடைவதாகவும் அப்போது, உறங்காமல் விடிய விடிய விழித்திருந்தால் அவற்றின் செயல்பாடு இரத்த அணுக்களை பாதிக்காது என்றும் எளிதில் செமிபாடடையும் உணவுகளை மட்டும் குறைந்த அளவில் சாப்பிட்டு அமைதியாக இருப்பது உடலுக்கு நல்லது என்றும் அறிவியல் பூர்வமான விளக்கம் கூறப்படுகிறது. இயற்கையை வெல்லும் உபாயமே சிவராத்திரி எனப்படுகிறது.\nஈழப்போராட்டத்தில் நோன்புப் போராட்டத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. திலீபன், அன்னை பூபதி ஆகியோர் தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை நீத்தவர்கள். சிவனுக்கு இன்றைய ஒரு நாள் தான் சிவராத்திரி. ஈழத் தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரியே. ஈழத்தில் கேப்பாபுலவில், கிளிநொச்சியில் வரும் இரவுகள் எல்லாம் சிவராத்திரியே. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கவும் சொந்த நிலத்தை மீட்கவும் நீதிக்காகவும் எங்கள் மக்கள் பனியிலும் குளிரிலும் உறங்காதிருக்கின்றனர்.\nஇன்றைக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் சிவராத்திரிக்காக வரும் பக்தர்கள் அந்த மக்களுக்காகவும் விழித்து நோன்பிருப்பார்கள். பிரார்த்தனை என்பது உள்ளத்தினால் அவாவுகின்ற, உள்ளத்தை விழிக்கச் செய்கின்ற நிகழ்வு. இந்த மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறங்கா இராத்திரிகளுடன் இருக்கின்றனர். இந்த மக்களின் உறங்காத இராத்திரிகளுக்கு முடிவு வரட்டும். இதைப்போல விடிய விடிய உறக்கமற்றபடி அலையும் ஈழத் தமிழ் இனத்தின் உறங்கா இராத்திரிகளுக்கு முடியட்டும் என இன்றைய நாளில் பிரார்த்தனை செய்து கொள்வோம்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagstamil tamil news இடப்பெயர்வு உறங்கா இராத்திரிகளுடன் உறவுகள் ஒரு வருடத்திற்கும் மேலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் சிவராத்திரி தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇலங்கை • ப��ரதான செய்திகள்\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nவவுனியாவில் ஆலயத்திற்குள் சீருடையுடன் நல்லிணக்க பொங்கல் செய்த இராணுவம்\nதென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பதவிவிலக காலக்கெடு\nஆறுமுகன் தொண்டமான் காலமானார். May 26, 2020\nமுதியவர் கொலை சந்தேகநபர்கள் கைது May 26, 2020\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று May 26, 2020\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை May 26, 2020\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து May 26, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2020-05-27T00:31:26Z", "digest": "sha1:L2TZXC6SF3K5R24F36F7O7HIUYJZRAPF", "length": 112358, "nlines": 907, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: கண்குளிரக் காட்சியளிக்கும் காமதேனு", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஎன்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்று, இந்தப் புத்தாண்டின் (2018) முதல் பதிவினை அடியேன் வெளியிட்டு இருந்தேன்.\n30.12.2017 சனிப்பிரதோஷ தினத்தில், பிரதோஷ வேளையில், என் கைகளை எட்டிய அந்தக் ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற பொக்கிஷம், என்னிடம் வந்த பிறகு என்ன ஆச்சு என்பதை இப்போது பார்ப்போம்.\nபடத்தை நல்லமுறையில் எங்கேனும் லேமினேஷன் செய்து கொண்டு வருமாறு என் நண்பர் ஒருவரிடம் பத்திரமாக ஒப்படைத்திருந்தேன். ஒரிரு வாரங்கள் ஆகியும் அது வந்து சேராததால், அவருக்கு நான் நினைவூட்டல் கொடுத்திருந்தேன். ”இதோ வந்திடும் .. அதோ வந்திடும்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.\nநேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையன்று, சாயங்காலம் ஐந்து மணி சுமாருக்கு, நானே சற்றும் எதிர்பாராத போது, அந்த லேமினேட் செய்யப்பட்ட படத்தினைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விட்டார். படத்தினை வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒத்திக்கொண்டேன்.\nஅதே தினமான நேற்று 09.02.2018 தை வெள்ளிக்கிழமையுடன் ‘அனுஷ’ நக்ஷத்திரமாகவும் அமைந்திருந்தது மேலும் ஓர் ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.\nபுதிய படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டு, பழங்கள் + புஷ்பங்கள் வாங்கிக்கொண்டு, அந்த ஸ்ரீ பாதுகையின் அனுஷ பூஜையில், இந்தப் படத்தினை வைத்து வணங்கி விட்டு வரப் புறப்பட்டேன்.\nலேமினேட் செய்யப்பட்ட இந்த காமதேனு-பெரியவா படம், அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த பூஜையில் என்னால் வைக்கப்பட்டது. அப்படியே நானும் அங்கு நமஸ்கரித்துக் கொண்டேன்.\nபாதி பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகள் மேல் பூக்குவியலாக, உதிரிப் புஷ்பங்கள் போடப்பட்டுக்கொண்டே இருந்ததாலும், ஸ்ரீ பாதுகைகளை, நான் தரிஸிக்க இயலாமல், மலை போன்ற பூக்களால் அவை மறைக்கப்பட்டு இருந்தன. அனுஷ பூஜை முடியும் வரை நானும் ���ங்கு ஸ்ரீ பாதுகைகளை தரிஸிக்கக் காத்திருந்தேன்.\nபூஜை முடிந்த பிறகு, மாலை அணிவிக்கப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவர் படம், மாலை அணிவிக்கப்பட்ட அவரின் திரு உருவச் சிலை, உதிரிப் புஷ்பக் குவியல்கள், ருத்ராக்ஷ மாலைகள், காமதேனு-பெரியவா படம், வெள்ளிக்கவசங்கள் போடப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பாதுகைகள் ஆகியவை அனைத்தும் நன்கு காட்சியளிக்குமாறு வைத்து, தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன.\n14.12.2017 அன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவருக்கு நடைபெற்றுள்ள ஆராதனை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ள இந்த காமதேனு-பெரியவா படம் பற்றிய பல்வேறு சிறப்புக்களை எடுத்துச் சொல்லும், 15 நிமிட வீடியோ காட்சிகள் காண இதோ ஓர் இணைப்பு:\nமேற்படி வீடியோவில் கடைசி நான்கு நிமிடக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள். தெப்ப உற்சவத்தில் காமதேனு-பெரியவா, மிதந்து வந்து காட்சியளிப்பது மிகவும் அழகோ அழகாகக் காட்டப்பட்டுள்ளது.\nஇந்தக் கிடைப்பதற்கு அரிய, பொக்கிஷமான காமதேனு-பெரியவா படத்தினை எனக்குப் புத்தாண்டு பரிசாக, பிரியத்துடன் அனுப்பி வைத்துள்ள, என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரியத் தோழி திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத், அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவரும் 13.02.2018 மஹா சிவராத்திரி + பிரதோஷம் அன்றோ அல்லது 15.02.2018 அமாவாசையன்றோ மேற்படி காமதேனு-பெரியவா படத்தினை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அனுக்கிரஹத்தால், என் வீட்டு பூஜை அறை நுழைவாயில் மேலே நிரந்தரமாகக் காட்சியளிக்குமாறு, ஆணி அடித்து மாட்டவும், புதிய சந்தன மாலை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம் என நினைத்துள்ளேன்.\nஸ்ரீ ஸத் குருப்யோ நம:\nபாத ரக்ஷைகள் என்றால் என்ன அவற்றின் மகத்துவம் என்ன ஏன் அதனை மிகவும் உயர்வாக நாம் மதித்து வணங்க வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களை, மிகப் பிரபலமான எழுத்தாளரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்:\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதரக்ஷைகளின் மஹிமைகள் பற்றி மட்டுமே, தினமும் 10 நிமிடங்கள் வீதம் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பேசி வருகிற���ர். அவர் சொல்லிடும் ஒவ்வொரு அதிசய + அற்புத நிகழ்வுகளையும் பற்றிக் கேட்டு மகிழ, மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.\nசுவஸ்திஸ்ரீ ஹேவிளம்பி (ஹேமலம்ப) வருஷம், உத்தராயணம், சிசிர ருதெள, கும்ப மாஸம், கிருஷ்ணபக்ஷம், திரயோதஸி, ஸித்த யோகம், உத்ராஷாடா நக்ஷத்திரம் கூடிய, விஷ்ணுபதி புண்யகாலம், மாசி முதல் தேதி, மங்கள்வார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை, மஹா சிவராத்திரி புண்யதினம், பிரதோஷ நாள், பிரதோஷ வேளையில், 13.02.2018 மாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதற்கான படங்களில் சில தங்களின் தரிஸனத்திற்காக கீழே காட்டியுள்ளேன்:\n^அடியேன் இல்லத்து பூஜை அறை நுழைவாயில்^\n^பூஜை அறையின் உள்பக்கத்தின் ஒரு பகுதி^\nஎன் பெரிய அக்கா தன் காசிப்பயணத்தை\nமுடித்து வந்ததும், எனக்கு அளித்துள்ள காமதேனு\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:08 AM\nமிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.\nவைபவத்தின் இனிய நிகழ்வுகளை கண்ணாரக் கண்டதில் மகிழ்ச்சி...\n//ஆகா... வைபவத்தின் இனிய நிகழ்வுகளை கண்ணாரக் கண்டதில் மகிழ்ச்சி... குருவே சரணம்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nமீண்டும் மீண்டும் தரிசித்து மகிழ்ந்தோம்\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//கண்களும் மனமும் குளிர்ந்தது. மீண்டும் மீண்டும் தரிசித்து மகிழ்ந்தோம். வாழ்த்துக்களுடன்...//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\n// ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.//\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். :)\n// தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன. //\nகிடைக்காத தரிசனம். பெரியவரை தரிசித்திருக்காத அபாக்யசாலி நான். நன்றி.\n**தாங்கள் அனைவரும் இங்கு தரிஸிக்க ஏதுவாக படம் பிடித்துக்காட்டப்பட்டுள்ளன.**\n//கிடைக்காத தரிசனம். பெரியவரை தரிசித்திருக்காத அபாக்யசாலி நான். நன்றி.//\nஅப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ஸ்ரீராம். இந்தப் பதிவினைப் பா���்க்கவும், படிக்கவும் தங்களுக்கு நேரிட்டுள்ளதே அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அவர்களின் அனுக்கிரத்தினால் மட்டுமேதான்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சூட்சும சரீரத்துடன் இன்றும் நம்முடன் வாழ்ந்து, நமக்கெல்லாம் நல்வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.\nதங்களுக்கு முடிந்த போது காஞ்சீபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அதிஷ்டானத்தை, பக்தி சிரத்தையுடன் 12 பிரதக்ஷணங்கள் செய்து, ஒவ்வொரு பிரதக்ஷணம் முடிந்ததும் 4 நமஸ்காரங்கள் செய்து விட்டு வாங்கோ. இதனை முழுவதுமாகச் செய்ய மொத்தமாக ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஒவ்வொரு பிரதக்ஷண நமஸ்காரங்களுக்கும், உங்கள் ஸ்பீடுக்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகவே ஆகாது. என்னைப்போன்றவர்களுக்கு மட்டும் 10 நிமிடங்கள் ஆகலாம்\nஉங்களால் அவரை இப்போதும், மிகச் சுலபமாக நன்கு உணர முடியும். அங்கு தாங்கள் ஒருமுறை போய் வந்து விட்டாலே, அதுவே தங்கள் வாழ்க்கையில் ஓர் நல்ல திருப்பு முனையாகவும் அமையும்.\nஅந்த இடத்தில் எப்போதும் சாந்நித்யம் உள்ளது. ஓர் VIBRATION உள்ளது. மனதுக்கு நிச்சயமாக அமைதி கிடைக்கும்.\nஅதே போல முடிந்தால் பாலாற்றங்கரையின் அருகே உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மணி மண்டபத்திற்கும் சென்று வாங்கோ.\nஇதையெல்லாம்விட மிக முக்கியமாக காஞ்சீபுரம் கலெக்டர் ஆபீஸுக்கு எதிர்புறம், பங்காரு அம்மன் தோட்டம் என்ற குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. அங்குள்ள யாரைக்கேட்டாலும் ‘பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்’ வீடு எது என்பதைச் சொல்லுவார்கள்.\nஅந்த வீட்டில் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா இன்றும் இப்போதும் குடி கொண்டுள்ளார். 64-வது நாயன்மார் என ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களால் அழைக்கப்பட்ட ’பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்’ என்ற மிகத் தீவிரமான பக்தர் அவர்களின் பெண் வழிப் பேரனும், தங்கள் பெயருள்ள ‘ஸ்ரீராம்’ என்பவரும் அந்த வீட்டில் இப்போது இருக்கிறார். தினப்படி பூஜைகள் நடந்துகொண்டு ஓர் மிகப்புனிதமான கோயிலாகவே அந்த வீடு காட்சியளித்து வருகிறது.\nஅவரிடம் திருச்சியில் வடக்கு ஆண்டார் தெருவினில் குடியிருக்கும் கோபு & சுந்தரேஸ சாஸ்திரிகள் அனுப்பினார்கள் எனச் சொல்லி, அங்குள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை தரிஸித்து நமஸ்கரித்து விட்டு வரவும்.\nசென���னையை விட்டு, விடியற்காலம் குளித்து விட்டு, பஸ்ஸில் கிளம்பி காஞ்சீபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கினால், மேற்படி மூன்று இடங்களுக்கும் + ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஆலயத்திற்கும் ஒரே நாளில், ஆங்காங்கே கொஞ்சம் ஆட்டோவில் சென்று தரிஸித்து விட்டு நீங்கள் சென்னைக்குத் திரும்பி விடலாம். :)\nஇந்த மாதிரி விஷயமுள்ள மறுமொழிக்குத்தான் தளத்துக்கு வந்து பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல். ஸ்ரீராமுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.\n//இந்த மாதிரி விஷயமுள்ள மறுமொழிக்குத்தான் தளத்துக்கு வந்து பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல். ஸ்ரீராமுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்.\nநன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//நன்றி ஸார். உங்கள் பதிலை காபி செய்து வைத்துக் கொண்டேன். உங்கள் ஆலோசனையும் ஆறுதலான வரிகளும் இப்போதே சென்று தரிசித்து வந்தது போல ஒரு சந்தோஷம் தருகிறது.//\nமிகவும் சந்தோஷம் ஸ்ரீராம். எனக்குத் தெரிந்த மேலும் பல யோசனைகளும், தகவல்களும் தங்களுக்கு இப்போது நான் மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.\nதை வெள்ளி 'அனுஷ நக்ஷத்திரம்' - உங்களுக்கு இதைச் சாக்கிட்டு பாத பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்ததே.\nபடத்தையும் பூஜையில் வைத்து பிறகு உங்கள் வீட்டில் மாட்டியது அருமை.\nபரமாச்சார்யாரின் படங்களையும் பாதுகைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.\nநேற்று இரவுதான் எதோ காரணத்தில் தேடி, பரமாச்சார்யார் மறைந்த தினத்து வீடியோவை (பிரதமர் பி.வி. நரசிம்ஹராவ் கலந்துகொண்டது) பார்த்துக்கொண்டிருந்தேன்.\n//தை வெள்ளி 'அனுஷ நக்ஷத்திரம்' - உங்களுக்கு இதைச் சாக்கிட்டு பாத பூஜையில் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்ததே.//\nஆமாம். கிடைக்கப்பெற்றேன். பூஜை நடைபெறும் இடம், லிஃப்ட் இல்லாத மாடியில். சின்ன குறுகலான இடமாக இருப்பதாலும், அங்கு அனுஷத்தன்று அதிகக்கூட்டம் இருப்பதாலும், என்னால் அங்கு, கால்களை மடக்கி தரையில் நீண்ட நேரம் அமர முடியாமல், என் தேக அசெளகர்யங்கள் இருப்பதாலும், பெரும்பாலும் மாதாமாதம் அனுஷத்தன்று அங்கு செல்வதையும், அப்படியே சென்றாலும் அதிக நேரம் அங்கு அமர்ந்து இருப்பதையும் நானே தவிர்த்து வருகிறே��்.\nஇருப்பினும் நான் மற்ற வெறும் நாட்களில், எப்போது நினைத்தாலும் அங்கு செல்லவோ, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பாதுகைகளைக் கண்ணாரக் கண்டு, நமஸ்கரித்து வரவோ என்னால் முடியக்கூடியதாகவே உள்ளது. அதுவரை அதனை நான் ஒரு பாக்யமாகவே கருதி வருகிறேன்.\nநித்தியப்படியே சிவபூஜையுடன், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ஸ்ரீ பாதுகைகளுக்கும், அபிஷேகம் + ஆராதனை பூஜைகள் அங்கு நடைபெற்றுத்தான் வருகின்றன. ஒவ்வொரு நாளும் பூஜை நடைபெறும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் வித்யாசங்கள் இருக்கக்கூடும்.\nஅனுஷத்தன்று மட்டும் மிக அமர்க்களமாக சாயங்காலம் 6 மணி முதல் இரவு 8 மணி வரை (Standard Timing) நடைபெற்று வருகிறது.\nமற்ற நாட்களில் சாதாரண முறையில் அபிஷேகமும் பூஜைகளும், கொஞ்சம் எளிமையான முறையில் நடைபெற்று வருகின்றன.\n//படத்தையும் பூஜையில் வைத்து பிறகு உங்கள் வீட்டில் மாட்டியது அருமை.//\nசுவற்றில் மாட்ட இடம் தேர்வு செய்து ஆணி அடிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. நாளை செவ்வாய்க்கிழமை (13.02.2018) அதனை மாட்டி, அலங்கரிக்க உத்தேசித்துள்ளேன்.\n//பரமாச்சார்யாரின் படங்களையும் பாதுகைகளையும் கண்டு மகிழ்ந்தேன்.//\n//நேற்று இரவுதான் எதோ காரணத்தில் தேடி, பரமாச்சார்யார் மறைந்த தினத்து வீடியோவை (பிரதமர் பி.வி. நரசிம்ஹராவ் கலந்துகொண்டது) பார்த்துக்கொண்டிருந்தேன்.//\nநானும் அன்றைய தினம் முழுவதுமே (08.01.1994), பெரும்பாலும் அங்கு காஞ்சீபுரம் ஸ்ரீ மடத்தின் உள்ளே தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா பக்கத்திலேயேதான் இருந்தேன்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n// ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைகளுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.//\nஉங்கள் பொழுதுகள் நல்லவிதமாக போகிறது நீங்கள் சொன்னது போல்.\n//திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்: //\nபரமாச்சார்யாரின் காமதேனு படம் மிக அருமை.\n**ஒவ்வொரு மாத அனுஷ நக்ஷத்திரத்தன்றும் எங்கள் குடும்பத்தில், என் பெரிய அண்ணா பிள்ளை இல்லத்தில், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் பாதுகைக��ுக்கு, வேத வித்துக்கள் பலர் கூடி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது உண்டு.**\n//உங்கள் பொழுதுகள் நல்லவிதமாக போகிறது நீங்கள் சொன்னது போல்.//\nஆமாம், மேடம். ஏதோ என்னால் இயன்ற அளவுக்கு மட்டும், போகும் வழிக்குப் புண்ணியம் தேட ஆரம்பித்துள்ளேன்.\n**திரு. இந்திரா செளந்தரராஜன் அவர்கள், ‘புதுயுகம்’ தொலை காட்சியில் ஆற்றிடும் சுவையான சொற்பொழிவினைக் கேட்க இதோ ஓரு சில இணைப்புகள்:**\nஅவசியமாகக் கேளுங்கோ. முதல் ஒரு பகுதியை 10 நிமிடம் ஒதுக்கிக் கேட்க ஆரம்பித்தாலே, அடுத்தடுத்து அனைத்துப் பகுதிகளையும் கேட்க வேண்டும் என்ற ஆர்வம், நம்மைத் தொற்றிக்கொண்டு விடும்.\n//பரமாச்சார்யாரின் காமதேனு படம் மிக அருமை.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nமஹாபெரியவாளுக்கு நடந்த பூஜையையும், காமதேனு-பெரியவா படத்தையும் கண்டு மகிழ வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் அண்ணா பிள்ளை வீட்டில் ஒவ்வொரு அனுஷத்தின்போது நடைபெறும் ஆராதனை குறித்து ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி இருக்கிறீர்கள். நினைவில் இருக்கிறது.\n//மஹாபெரியவாளுக்கு நடந்த பூஜையையும், காமதேனு-பெரியவா படத்தையும் கண்டு மகிழ வாய்ப்புக் கொடுத்ததுக்கு நன்றி. உங்கள் அண்ணா பிள்ளை வீட்டில் ஒவ்வொரு அனுஷத்தின்போது நடைபெறும் ஆராதனை குறித்து ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி இருக்கிறீர்கள். நினைவில் இருக்கிறது.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)\nவாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nபிஞ்சு கேற்றரிங் ஓனர் அதிரா:) February 11, 2018 at 2:24 PM\nமிக மிக அருமை, பூக்களோடு படத்தைப் பார்க்க மிகவும் பக்தி மயமாக இருக்கு... எனக்கும் இதனால் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.\n//மிக மிக அருமை, பூக்களோடு படத்தைப் பார்க்க மிகவும் பக்தி மயமாக இருக்கு... எனக்கும் இதனால் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.//\nஎனக்கும் மகிழ்ச்சியே. மிக்க நன்றி, அதிரா.\nஎன் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மனதிற்கு நிறைவைத் தருகின்ற படங்கள், செய்திகள். ஆன்மிக சுகம் என்பதானது மிகவும் அலாதியானது. அதனைத் தந்தது இப்பதிவு.\nவாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.\n//என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். மனதிற்கு நிறைவைத் தருகின்ற படங்கள், செய்திகள். ஆன்மிக சுகம் என்பதானது மிகவும் அல��தியானது. அதனைத் தந்தது இப்பதிவு.//\nதங்களின் அன்பு வருகை + அலாதியான கருத்துக்கள், எனக்கும் மனதுக்கு நிறைவு தருகின்றன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nநேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்களது பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றிதிரு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இரசிக்க இருக்கிறேன்.\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//நேரில் கலந்துகொண்டது போன்ற உணர்வு தங்களது பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. பகிர்ந்தமைக்கு நன்றி\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.\n//திரு இந்திரா சௌந்தராஜன் அவர்களின் சொற்பொழிவை கேட்டு இரசிக்க இருக்கிறேன்.//\nஅவசியமாகக் கேளுங்கோ ஸார். ஒவ்வொரு பகுதியும் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மிகத் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், நன்கு புரியும் படியும், மனதைக் கவரும்படியும், அவர் பாணியில் வெகு அழகாகச் சொல்லி வருகிறார்.\nA rose is a rose is a ROSE...மிகவும் ரசித்தேன் வாத்யாரே\nவாங்கோ சின்ன வாத்யாரே .... வணக்கம்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி \nஅருமையும் அழகும் தெய்வீகமா இருக்கு படங்களைக்காணும்போது .\nஒவ்வோராண்டும் நீங்கள் இந்த பூஜை செய்வது பற்றி சொல்லியிருந்திங்க உங்களது பதிவில் முன்பு .\nஜெயஸ்ரீ அக்கா அனுப்பிய காமதேனுவை லேமினேட் செய்தாச்சா .வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே .\n//அருமையும் அழகும் தெய்வீகமா இருக்கு படங்களைக்காணும்போது.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//ஒவ்வோராண்டும் நீங்கள் இந்த பூஜை செய்வது பற்றி சொல்லியிருந்திங்க உங்களது பதிவில் முன்பு.//\n1994 மார்ச் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் அனுஷ நக்ஷத்திரம் உள்ள நாட்களில் இந்த பூஜை, பலரும் பார்க்க மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nமார்கழி மாதம் ஆராதனை என்பதும், வைகாசி மாதம் ஜெயந்தி என்பதும் மேலும் சிறப்பாக நடைபெறுவதும் உண்டு.\nதினமுமே இந்த பூஜை எளிமையான முறையில் நடைபெற்றும் வருகிறது.\n//ஜெயஸ்ரீ அக்கா அனுப்பிய காமதேனுவை லேமினேட் செய்தாச்சா.//\nஒருவழியாக செய்து வந்தாச்சு. :)))))\n//வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே .//\nநாளை (13.02.2018) இரவு அந்தப்படமும் வெளியிடப்படும். தங்களின் வருகைக்கும் ஆர்வத்திற்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.\n//வீட்டில் மாட்டியபின்னும் படமெடுத்து போடுங்க இங்கே.//\nதங��களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. :)\nபக்திமயமான பதிவு.. எவ்வளவு பூக்கள் படங்கள் அழகோ அழகு..இதுக்குமேல எதும் சொல்ல தெரியல..\nவாங்கோ மை டியர் ஷம்மு, நமஸ்தே \n//பக்திமயமான பதிவு.. எவ்வளவு பூக்கள் படங்கள் அழகோ அழகு.. இதுக்குமேல எதும் சொல்ல தெரியல..//\nமிகவும் சந்தோஷம். தங்களின் கருத்துக்களும் அழகோ அழகு தான். உங்களுக்கு இதுக்குமேல் ஏதும் என்னிடம் சொல்லத் தெரியாது தான். நானும் இதனை அப்படியே நம்பிட்டேன். :))))))\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஷம்மு.\nஇந்த பதிவு இன்றுதான் என் கண்களில் பட்டது.. அதுவும் நல்லதுதான்.. புனிதமான சிவராத்திரியில் ஸ்ரீ..ஸ்ரீ. பெரியவாளின் அநுஷ பூஜை படங்கள் காணக்கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்.. காமதேனு படம் உங்க வீட்டு பூஜை அறையில் மாட்டியாச்சா..\nஸ்ரீ...ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அநுஷபூஜையில் நாங்களும் கலந்துகொண்ட சந்தோஷம்... பாதுகையே தரிசிக்க முடியாமல் மலை..மலையாக மலர்கள்..\n//இந்த பதிவு இன்றுதான் என் கண்களில் பட்டது.. அதுவும் நல்லதுதான்.. புனிதமான சிவராத்திரியில் ஸ்ரீ..ஸ்ரீ. பெரியவாளின் அநுஷ பூஜை படங்கள் காணக்கிடைத்ததில் மிகவும் சந்தோஷம்..//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n//காமதேனு படம் உங்க வீட்டு பூஜை அறையில் மாட்டியாச்சா..//\nஇதைப்படித்ததும் எனக்கு உடனடியாக நான் வெளியிட்டிருந்ததோர் பதிவு நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2013/04/9.html\n1978 பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்...... அடியேன் வரைந்து கொண்டு போயிருந்த மிகப்பெரிய காமாக்ஷி அம்பாள் படத்தினை தன் திருக்கரங்களால் வாங்கி, உற்று நீண்ட நேரம் தன் அருட்பார்வையினை செலுத்திய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள், அதனை அங்கு (குண்டக்கல்லுக்கு அருகேயுள்ள ஹகரி என்ற சிற்றூர்) புதிதாக கட்டப்பட்டு வந்த ”சிவன் கோயிலில் மாட்டு” என்று ஆக்ஞையிட்டு அனுக்கிரஹித்திருந்தார்கள்.\nஅதே கருணாமூர்த்தியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் படத்தினை எங்கள் இல்லத்தின் பூஜை அறை நுழைவாயில் அருகே, இன்று மஹா சிவராத்திரி என்னும் நல்ல நாளில் மாட்டும் பாக்யம் கிடைத்துள்ளது.\nஇன்று இப்போது அதனை புஷ்பங்களால் அலங்கரித்து, சுவற்றில் மாட்டும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. :))))))\n//ஸ்ரீ...ஸ்ரீ.. மஹா பெரியவாளின் அநுஷபூஜையில் நாங்களும் கலந்துகொண்ட சந்தோஷம்...//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அனைவரும் கண்குளிர தரிஸிக்க வேண்டும் என்பதால் தான் இந்தப் பதிவே கொடுக்கப் பட்டுள்ளது.\n//பாதுகையே தரிசிக்க முடியாமல் மலை.. மலையாக மலர்கள்..//\nஆம். இது ஒவ்வொரு மாத அனுஷ பூஜையில் வழக்கமாக நடக்கும் ஒன்றே. பாதுகையை மட்டும் தனியாக தரிஸிக்க வேண்டுமானால் நாம் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது மிகச் சரியாக 5.45 PM அல்லது பூஜை முடிந்த பின்பு அதாவது இரவு மிகச் சரியாக 7.45 PM க்கு அங்கு இருந்தால் நல்லது.\nகடைசிவரை இருக்கும் அனைவருக்கும், சாப்பிட திவ்யமான பிரஸாதங்களும் கிடைக்கும் என்பது கூடுதல் விசேஷமாகும். :)))))\nகோபு பெரிப்பா...பெரிம்மா..நமஸ்காரம்...முதல்ல காமதேனு படம் உங்களுக்கு அனுப்பிதந்த ஜெயஸ்ரீ மாமிக்குதான் எல்லா பெருமையும்..புகழும் சேரணும்...\nஅனுஷபூஜை படங்கள் பாக்க பாக்க அவ்ளோ அழகா இருக்கு..\nவாடீ .... என் வாயாடி, ஹாப்பிப் பெண்ணே நான் தான் உன்னுடன் ’டூஊஊஊஊ .. காய்ய்ய்ய்’ விட்டுள்ளேனே நான் தான் உன்னுடன் ’டூஊஊஊஊ .. காய்ய்ய்ய்’ விட்டுள்ளேனே\nசரி ... பரவாயில்லை. வாடீம்மா என் தங்கமே ....\nஎன் செல்லக்குட்டி .... வெல்லக்கட்டி ....\nஅநேக ஆசீர்வாதங்கள். சிவராத்திரி நல்வாழ்த்துகள்.\n//முதல்ல காமதேனு படம் உங்களுக்கு அனுப்பித் தந்த ஜெயஸ்ரீ மாமிக்குதான் எல்லா பெருமையும்.. புகழும் சேரணும்...//\nஅதிலென்ன சந்தேகம். எல்லாப் பெருமைகளும், புகழும் ஜெயஸ்ரீ மாமிக்கு மட்டுமேதான் சொந்தமாகும்.\nஅவர்கள் நான் கேட்காமலேயே இதனை அன்புடன் எனக்கு அனுப்பி என்னை இப்படி மகிழ்வித்துள்ளார்கள்.\nநீயெல்லாம் .... அப்படி அல்ல. உலக மஹா சோம்பேறி நீ. நான் மிகவும் ஆசைப்பட்டு உன்னிடம் கேட்டுள்ள சில படங்களைக் கூட, உடனடியாக, மெயிலிலோ வாட்ஸ்-அப்பிலோ எனக்கு அனுப்பணும் என்று இன்னும், என் செல்லக்குட்டிக் குழந்தையான உனக்குத் தோன்றவில்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :(((((\n//அனுஷபூஜை படங்கள் பாக்க பாக்க அவ்ளோ அழகா இருக்கு..//\nஆம். அவைகள் அனைத்தும் உன்னைப்போலவே அவ்ளோ அழகாகத்தான் இருக்குது. :)))))\nஇன்னும் கோபத்துடனும் ஆனால் உள் அன்புடனும்,\nஉன் கோபு பெரிப்பா + பெரிம்மா.\nநானும் ரொம்ப லேட்டோ....... படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு..\nஸ்ரீ.ஸ்ரீ.பெரியவாளின் கருணா கடாட்ஷம் உங்க மூலமா எங்க எல்லாருக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ஸார்\nஇல்லை... இல்லை... நீங்கள் லேட்டு இல்லை. லேடஸ்ட் மட்டுமே.\n//படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு..//\nசந்தோஷம். மேலும் சில படங்கள் இதே பதிவினில் இன்று இரவு புதிதாக இணைக்கப்பட உள்ளன. அதையும் வந்து பாருங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.\n//ஸ்ரீ.ஸ்ரீ.பெரியவாளின் கருணா கடாட்ஷம் உங்க மூலமா எங்க எல்லாருக்கும் கிடைச்சிருக்கு.. நன்றி ஸார்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.:)\nஸ்ரீ குருப்யோ நம: ஸ்ரீ ராமஜயம் \nமங்கலவார் எனும் மாசிச் செவ்வாய்க்கிழமை\nமாலை 5 மணிக்கு மேல், மேற்படி காமதேனு-பெரியவா அடியேன் இல்லத்தின் பூஜையறை நுழைவாயில் அருகே வந்து அமர்ந்து அருளாசி வழங்க ஆரம்பித்துள்ளார் என்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.\nஇது சம்பந்தமாக மேலும் ஒருசில புகைப்படங்கள் இந்தப்பதிவின் நிறைவுப்பகுதியில், இன்று (13.02.2018) இப்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇதனை தரிஸிக்கும் அனைவருக்கும் வாழ்க்கையில் சகலவிதமான க்ஷேமங்களும், செளக்யங்களும், இலாபங்களும், தேக ஆரோக்யமும் ஏற்பட்டு, மன நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ, காமதேனு ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹம் வேண்டி, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக்கொள்கிறேன்.\n’லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து \nஇது என்ன சார் அதிசயமா இருக்கு. புதுசா படங்கள்லாம் இணைச்சிருக்கீங்க (வீட்டில் அந்தப் படத்தை மாட்டி). இன்னைக்கு எதேச்சயா வரலைனா (எங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி போட்டிருக்கீங்களா இல்லையான்னு) புதிய படங்கள் இணைத்தது தெரிந்திருக்காது.\nபெரியக்கா கொடுத்த காமதேனுவும், இல்லத்தில் இப்போது மாட்டியுள்ள பெரியவா காமதேனுவும் ரொம்ப நல்லா இருக்கு.\n//இது என்ன சார் அதிசயமா இருக்கு. புதுசா படங்கள்லாம் இணைச்சிருக்கீங்க (வீட்டில் அந்தப் படத்தை மாட்டி). இன்னைக்கு எதேச்சயா வரலைனா (எங்க பின்னூட்டங்களுக்கு மறுமொழி போட்டிருக்கீங்களா இல்லையான்னு) புதிய படங்கள் இணைத்தது தெரிந்திருக்காது.//\n13.02.2018 அல்லது 15.02.2018 அன்று படத்தை மாட்டிவிட்டு, அது சம்பந்தமான மேலும் சில படங்களைக் காட்டுவதாகச் சொல்லியிருந்தேன் .... சிலரின் பின்னூட்டங்களுக்கான என் பதிலில்.\n//பெரியக்கா கொடுத்த காமதேனுவும், இல்லத்தில் இப்போது மாட்டியுள்ள பெரியவா காமதேனுவும் ரொம்ப நல்லா இருக்கு.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)\nஇடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல், இங்கே ஒரு தினமலர் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்.\nஅதை நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கிறீர்களா அல்லது அதைவைத்து ஏதேனும் சொல்லப்போகிறீர்களா\nஅப்படி ஏதேனும் சொல்லப்போகிறீர்கள் என்றால், இதனை புது இடுகையாகப் போட்டுவிடுங்கள். இங்கு அது, கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல் சம்பந்தமில்லாமல் தெரிகிறது. சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்க.\nவாங்கோ ஸ்வாமீ ..... வணக்கம்.\nஎன்னிடம் பேரன்பு கொண்டுள்ள ‘நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி’ அவர்களை நான் அப்படியெல்லாம் தவறாக, ஒருபோதும் நினைக்கவே மாட்டேன்.\n//இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல், இங்கே ஒரு தினமலர் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்.//\nஇன்றைக்குத் தேதி: பிப்ரவரி-14 (காதலர் தினம் என இதனைச் சிலர் சொல்லுவார்கள்). இது மட்டுமே இதில் உள்ளதோர் மிகச்சிறிய சம்பந்தமாகும்.\n//அதை நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கிறீர்களா அல்லது அதைவைத்து ஏதேனும் சொல்லப்போகிறீர்களா\nஎனக்கு ஒருசில கார்ட்டூன்களில் வரையப்படும் நகைச்சுவைக் கருத்துக்கள் மிகவும் பிடித்துப்போகும். அதுபோல இன்று தினமலரில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கார்ட்டூனும் மிகவும் பிடித்துப்போனது. அதனால் நானும் அதனை இங்கு இன்று வெளியிட்டு விட்டேன்.\n//அப்படி ஏதேனும் சொல்லப்போகிறீர்கள் என்றால், இதனை புது இடுகையாகப் போட்டுவிடுங்கள். //\nஎப்படியாவது என்னை புதுப்புது இடுகைகள் போட வைத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுள்ளீர்கள், நீங்கள் :)))))\nஉங்களின் இந்த நல்லெண்ணம் வாழ்க \n//இங்கு அது, கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல் சம்பந்தமில்லாமல் தெரிகிறது.//\nஆமாம். எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. இன்று ஒரு நாள் மட்டும் அது அப்படியே இங்கே இருந்துவிட்டுப் போகட்டும். பிறகு அதனை நீக்கிக்கொண்டால் போச்சு.\n//சம்பந்தம் இருக்கிறது என்றால் அதை விளக்குங்க.//\nஒரு மிகச்சிறிய கதையாகவே ’சொல்லத்தான் ஆசை .......’ :) ஆனால் இன்று எனக்கு நாளும், நேரமும் சரியில்லை. அதனால் இப்போது வேண்டாம் என நினைக்கிறேன். பிறகு பார்ப்போம்.\nதங்களின் அன்பான வருகைக்கும், தெளிவான கருத்துக்களுக்கும் என் நன்றிகள், ஸ்வாமீ.\nகோபு >>>>> நெல்லைத் தமிழன்\nமேற்படி கார்டூனைப் பார்த்ததும், நான் எப்போதோ கேள்விப்பட்ட கதையொன்று என் நினைவுக்கு வந்தது. அதனை இங்கு இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.\nஒரு ஆளு .... நல்ல குண்டு. உடலின் எடை மிகவும் அதிகம். எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகிறான்.\nமுதலில் தன் எடை இப்போது எத்தனை கிலோ இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஓர் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறி நிற்கிறான். அதில் உள்ள உண்டியலில் காசு போடுகிறான். ஒரு டிக்கெட் வெளியே வந்து விழுகிறது.\nஅதில் உள்ள வாசகம்: “ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே இந்த மெஷினில் ஏறி நிற்க வேண்டும்” என்பதாகும்.\nஇவன் பயந்து விட்டான். தன் எடை மிகவும் அதிகமாக உள்ளது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டும் விட்டான்.\nமேற்கொண்டு நாம் என்ன செய்வது என இவன் யோசிக்கும் அதே நேரம் பார்த்து, இவன் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nபுறப்பட்டு அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டான். அங்கு ஊரைச் சுற்றி வரும்போது, ஓர் விளம்பரம் இவன் கண்களில் படுகிறது:\n”உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா உடனே ஓடி வாருங்கள் எங்களிடம் உடனே ஓடி வாருங்கள் எங்களிடம்” என்பதே அதில் எழுதப்பட்டிருந்த வாசகமாகும்.\nவிளம்பரத்தைப் படித்துப் பார்த்த நம்மாளு, உள்ளே உடனே ஓடினான். அங்கே ரிஸப்ஷனில் ஓர் பெண்மணி இருந்தாள். இவரை வரவேற்றாள்.\n”என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு\nதான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும், தன் எடை குறைய வேண்டும் என்ற ஆவலில், வெளியே வைத்துள்ள விளம்பரத்தைப் பார்த்து விட்டு, உள்ளே வந்துள்ளதாகவும் இவன் அவளிடம் சொல்கிறான்.\n“உங்களுக்கு ஆர்டினரி ட்ரீட்மெண்ட் வேண்டுமா அல்லது ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் வேண்டுமா இங்கு ஆர்டினரி மற்றும் டீலக்ஸ் என இரண்டு வகை சிகிச்சைகள் கொடுக்கப் படுகின்றன” எனச் சொல்கிறாள் அந்த ரிஸப்ஷனிஸ்ட் போல உள்ள மேனேஜர் பெண்மணி.\nஎதற்கு அநாவஸ்யச் செலவு என்று யோசித்த நம்ம ஆளு, ஆர்டினரி ட்ரீட்மெண்டே தனக்குப் போதும் என்கிறான். அதற்கான ஐம்பது டாலர்களை அவனிடம் வசூல் செய்து விட்டு, ரஸீது போட்டுக்கொடுத்துவிட்டு, ஒரு ரூம் கதவைத் திறந்து உள்ளே அனுப்பி வைக்கிறார், அந்தப்பெண்மணி.\nஉள்ளே மிகப்பெரியதொரு ஹால் உள்ளது. மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன. அப்படியே அவற்றை நோட்டமிட்ட நம���மாளு கண்களில், அங்கே தூரத்தில் உள்ள ஒரு சுவற்றின் மூலையில் ஒரு 16 வயது பொண்ணு அரைகுறை ஆடைகளுடன் அழகாக நிற்பது தெரிகிறது.\nஉடனே ஓடிச் சென்று அவளைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு, மேஜை நாற்காலிகளைச் சுற்றிச்சுற்றி ஓடிச் செல்கிறான் நம்மாளு. அந்தப்பெண்ணும் இவனிடம் அகப்படாமல் போக்குக் காட்டியபடி அங்கேயே, அந்த ஹாலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கிறாள். இப்படியாக ஒரு 15 நிமிடங்கள் இருவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்த ரிஸப்ஷனிஸ்ட்-மேனேஜர் லேடி அங்கு வந்து சேர்கிறாள்.\nஇவரைப் பார்த்து “ட்ரீட்மெண்டே இவ்வளவு தான், ஸார். இது போல ஒரு பத்து நாட்களுக்கு வந்து போனீர்களானால், உங்கள் உடம்பு எடை குறைந்து போகும்” என்று சொல்லி விடுகிறாள்.\nவெளியே வந்த நம்மாளு வீதியில் நின்று யோசித்தான். ஆர்டினரி ட்ரீட்மெண்டே இத்தனை ஜோராகவும், மனதுக்கு சந்தோஷமாகவும், ஜில்லுன்னு இருக்கும்போது, அந்த ஸ்பெஷல் டீலக்ஸ் ட்ரீட்மெண்ட் என்பது எப்படியிருக்குமோ .... அதையும் பார்த்து விட்டால் நல்லது .... இதற்காகப்போய் மீண்டும் நாம் அமெரிக்கா வருவது என்பது சாத்யமில்லையே என நினைத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் ரிஸப்ஷன் லேடியிடம் போய் தலையை சொறிந்துகொண்டு நிற்கிறான்.\n“மேலும், என்ன ஸார் வேண்டும் உங்களுக்கு” எனக் கேட்கிறாள் ரிஸப்ஷனிஸ்ட் லேடி.\n“அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்ட்டையே எடுத்துக்கொள்ளலாமா என நான் மிகவும் யோசிக்கிறேன்” என்கிறான்.\n”அதற்கு நீங்கள் தனியாக நூறு டாலர்கள் கட்ட வேண்டியிருக்குமே” என்கிறாள் அந்த லேடி.\n“அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையே இல்லை மேடம்” எனச் சொல்லி நூறு டாலர்களைக் கட்டிவிட்டு ரஸீது பெற்றுக்கொள்கிறான் நம்மாளு.\nஅவனை வேறு ஒரு ரூமுக்குள், உள்ளே போக அனுப்பி விட்டு, கதவை வெளிப்புறம் பூட்டிவிடுகிறாள் அந்த லேடி.\nஅங்கும் ஒரு மிகப்பெரிய ஹால் உள்ளது. அங்குள்ள மேஜைகளும் நாற்காலிகளும் ஒரு ஒழுங்குமுறை இல்லாமல் ஆங்காங்கே ஹால் பூராவும் சிதறிக்கிடக்கின்றன.\nநம்மாளின் பார்வை உடனடியாக அந்த எதிர்புற சுவற்றின் மூலையில் யார் நிற்கிறாள் என்பதிலேயே குறியாக உள்ளது.\nஅங்கு ஒரு 90 வயது கிழவி, நீச்சல் உடையில் காட்சியளிக்கிறாள்.\nஇப்போது அ-வ-ள் (அந்த 90 வயது கிழவி) இவனைத் துரத்திப்பிடிக்க ஆரம்பிக்கிறாள்.\nநம்மா��ு அவளிடமிருந்து தப்பித்தால் போதும், என அலறி அடித்து வேக வேகமாக இங்குமங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறான்.\nகதவைத் திறந்துகொண்டு வெளியேறவும் வழி ஏதும் இல்லை.\nஇவ்வாறு ஒரு பத்து நிமிட ஓட்டம் முடிந்ததும் வாசல் கதவு திறக்கப்படுகிறது.\nநம்மாளு ஒரே ஓட்டமாக மூச்சு வாங்க ஓடி வந்து ரிஸப்ஷனில் நிற்கிறான்.\n“இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கு நீங்கள் ஒரு 4-5 நாட்கள் வந்துட்டுப் போனாலே போதும் .... ஸார். உங்க உடம்பு எடை அதற்குள் நன்றாகக் குறைந்துவிடும்” என்கிறாள் அந்த லேடி. :)\nநான் கேள்விப்பட்ட கதை இத்துடன், இவ்வாறு முடிந்து போய் விடுகிறது.\nஇந்தக் கதை ஓர் 50 ஆண்டுகளுக்கு முன்பு கோவை விவசாயக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் AGRICULTURAL STATISTICS என்னும் DRY SUBJECT ஆன பாடத்தினை தன் மாணவர்களுக்கு நடத்தும்போது, பாடங்கள் மாணவர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக இடையிடையே ஜோக் போல சொன்னதாம்.\nஇதுபோன்ற சுவாரஸ்யமான கிளுகிளுப்பூட்டும் கதைகளைக் கேட்பதற்காகவே, அந்த இளம் வயது மாணவர்கள் வகுப்பினில் பொறுமையாக அமர்ந்திருப்பார்களாம்.\nநாளடைவில் அவர் நடத்திய அந்தப்பாடங்கள் சுத்தமாக மறந்துபோய் விட்டாலும், இந்த நகைச்சுவையான கதை மட்டும், 50 ஆண்டுகளுக்குப்பிறகும், என்றுமே தனக்கு மறக்காமல் இருப்பதாக, அந்த வகுப்பில் படித்துள்ள தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் தனக்கே உள்ள நகைச்சுவையுடன் சொல்லி மகிழ்ந்துள்ளார்கள்.\nஅவருடைய குரலினில் இந்தக்கதையைக் கேட்க இதோ ஓர் இணைப்பு: https://www.youtube.com/watch\nஇன்று 14.02.2018, திருச்சி தினமலரில் வெளியாகியுள்ள கார்டூனுக்கும், இந்த நான் கேட்டுள்ள + சொல்லியுள்ள கதைக்கும் ஏதோவொரு சம்பந்தம் இருப்பது போல எனக்குப்பட்டது.\nஅதாவது கார்ட்டூனில் உள்ள முதல் படத்தில், காதலர் தினமான பிப்ரவரி-14 அன்று, நம்மாளு ஒருவன் கையில் ரோஜாப்பூவுடன் ஒருத்தியைத் துரத்திச் செல்கிறான். அவள் இவனிடம் அகப்படாமல் ஓடுகிறாள்.\n[இது அந்த ஆர்டினரி ட்ரீட்மெண்டில் ஓர் 16 வயதுப் பெண்ணை நம்மாளு துரத்திப் போனதை எனக்கு நினைவூட்டியது]\nஅதே கார்ட்டூனில் உள்ள இரண்டாம் படத்தில், குழந்தைகள் தினமான நவம்பர்-14 அன்று, அ-வ-ள் நிறைமாத கர்ப்பணியாகி, இவனைத் துரத்த, இவன் அவள் கையில் அகப்படாதவாறு தலை தெறிக்க ஓட்டம் பிடிக்கிறான்.\n[இது அந்த ஸ்பெஷல்-டீலக்ஸ் ட்ரீட்மெண்டில் ஓர் 90 வயது கிழவி நம்மாளைக் கட்டிப்பிடிக்கத் துரத்தியதும், அவளிடம் அகப்படாமல் இருக்க நம்மாளு தலை தெறிக்க ஓடியதும் என் நினைவுக்கு வந்தது]\nஇவ்வாறு அந்த நான் சொல்லியுள்ள கதைக்கும், இந்தக் கார்ட்டூனுக்கும் ஏதோவொரு சம்பந்தம் உள்ளது பாருங்கோ. :)\nகோபு >>>>> நெல்லைத் தமிழன்\nஇந்தப் பக்திப் பதிவினில் அந்தக் கார்ட்டூன் இருப்பது ..... கல்யாணச் சாப்பாட்டில் பிட்சா துண்டைப் போட்டதுபோல், சம்பந்தமில்லாமல் தெரிவதாகத் தாங்களே சொல்லி விட்டதால், அந்தக் கார்ட்டூன் இந்தப்பதிவிலிருந்து, இன்று இரவுக்குள் எப்படியும் நீக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த பக்திபூர்வமானப் பதிவுக்குச் சம்பந்தமில்லாத அந்தக்கார்ட்டூன், ஏற்கனவே நான் மேலே ஒப்புக்கொண்டுள்ளது போலவே, இன்று 15.02.2018 இரவு மணி 8.40 க்கு நீக்கப்பட்டுள்ளது என்பதை நம் நெல்லைத் தமிழன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். :)\nகதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..\nஉங்கவீட்டு பூஜை ரூம்வாலுல காமதீனுபடம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே\nசொன்னது தப்புனா ஸாரி ஜி\n//கதை படிக்கும்போதே சிரிப்பாணி பொத்துகிச்சி..//\nஆஹா, உங்களுக்கும் சிரிப்பாணி பொத்துகிச்சா ...... எனக்கும் அப்படியே :)\n‘சிரிப்பாணி பொத்துக்கிச்சு’ என்ற வார்த்தைகளை முதன் முதலாக நம்மிடம் உபயோகித்து அறிமுகப் ப-டு-த்-தி-யவள் நம் முருகு மட்டுமே.\nஇப்போது நீங்க, நம் சாரூ, நம் முன்னா-மீனா-மெஹர்-மாமி, நம் ஹாப்பிப் பொண்ணு + உங்களை உங்கள் வீட்டில் நேரில் சந்தித்துச் சென்ற இன்னொருத்தி [எனக்கு அவள் பெயரே சுத்தமாக இப்போது மறந்து போச்சு :)] ஆகிய எல்லோருமே உபயோகித்து வருகிறோம்.\nஅந்த முருகுப்பொண்ணு இந்தக் கதையை இன்னும் படிச்சுடுத்தோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை.\n//உங்கவீட்டு பூஜை ரூம்வாசலுல காமதேனு படம் மாட்டியிருக்கிங்கல்ல அத ஸென்டருல மாட்டியிருக்கலாமோன்னு தோணுதே ஸைடுல மாட்டியிருப்பது..மேச்சாகலியே//\nநீங்க சொல்வது மிகவும் கரெக்ட் ஷம்மு. நான் அதை அந்த பூஜை ரூம் நிலைப்படிகள் மேலே செண்டர் செய்து மாட்டத்தான் முதலில் நினைத்திருந்தேன். அதற்கான பென்சில் மார்க்கிங்கூட செய்தும் விட்டேன். மேலே ஒரு ஆணியும் கீழே ஒரு கட்டையும் கொட��த்து சாய்த்துத் தொங்கவிட்டு மாட்டலாமா என்றும் கொஞ்சம் யோசித்தேன்.\nபிறகு அதை, அவ்வப்போது மேல் நோக்கிப் பார்க்க கழுத்தை வலிக்கும் போல இருந்தது. அதனால் பூஜை ரூமுக்கு இடதுபுறம் இருந்த வெற்றிடத்தில் மாட்டி விட்டேன்.\n//சொன்னது தப்புனா ஸாரி ஜி//\nஅதெல்லாம் ஒரு தப்பும் இல்லை. இதை என்னிடம் எடுத்துச் சொல்ல எங்கட ஷம்முவுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு.\nநான் ஷம்முவைப்போலவே ’ஸாரி’ எதுவும் கட்டுவது இல்லை. அதனால் ’ஸாரி’யெல்லாம் எனக்கு வேண்டாம். :)))))\nதங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், கதையைப் படித்துவிட்டு சிரிப்பாணி பொத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வித்ததற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nமீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...\n//ரசித்தேன் ஐயா.... மீண்டும் வலையுலகில் தங்கள் பவனி மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா...//\nவாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஆஹா..எடைய. குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா...இந்த கதய. படிச்சா சிரிச்சு...சிரிச்சு எடை கூடத்தான் செய்யும்..\nஎடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்\nவாடா .... மை டியர் ’கொழுகொழு மொழுமொழு’ ஹாப்பிப்பொண்ணே உன் மீண்டும் வருகைக்கு என் நன்றிகள்.\n//எடை குறைக்க. இப்படி ஒரு ஐடியாவா.. இந்த. கதைய. படிச்சா யாருக்குமே எடை குறைக்கவே தோணாது.. சிரிச்சு சிரிச்சு...எடை கூடத்தான் செய்யும்//\nஉன் இந்தப் பின்னூட்டத்தைப் படித்ததும் எனக்கு ஒரு சினிமாப் பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது.\n1961-இல் வெளிவந்த படமான ‘தாய் சொல்லைத் தட்டாதே’\nகண்ணதாசன் இயற்றிய பாடல்; இசை: கே.வி. மஹாதேவன்.\nஇன்னிசைக்குரல்களில் பாடியவர்கள்: டி.எம்.எஸ் + பி.சுசிலா.\nஎம்.ஜி.ஆர் + சரோஜாதேவி ...... வெள்ளித்திரையில் வாயசைத்து நடிக்கும் காட்சி இது.\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்\nசிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்\nநினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்\nநெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்\nசிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்\nநினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்\nநெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nபழகப் பழக வரும் இசை போலே தினம்\nபடிக்கப் படிக்க வரும் கவி போலே\nபழகப் பழக வரும் இசை போலே தினம்\nபடிக்கப் படிக்க வரும் கவி போலே\nஅருகில் அருகில் வந்த உறவினிலே மனம்\nஉருகி நின்றேன் நான் தனிமையிலே ம்ம்\nஅருகில் அருகில் வந்த உறவினிலே மனம்\nஉருகி நின்றேன் நான் தனிமையிலே\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nஇன்பம் துன்பம் எது வந்தாலும்\nஇன்பம் துன்பம் எது வந்தாலும்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nஇளமை சுகமும் இனிமைக் கனவும்\nஇளமை சுகமும் இனிமைக் கனவும்\nஇரவும் பகலும் அருகில் இருந்தால்\nஇரவும் பகலும் அருகில் இருந்தால்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்\nசிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்\nநினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் பக்கம்\nநெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்\nசிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்\nஎங்கட ஹாப்பிப் பொண்ணு மேலும் மேலும் சிரித்து மேலும் மேலும் குண்டாக என் அன்பான நல்வாழ்த்துகள். :)\nகாமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//காமதேனு பெரியவா அனுக்ரஹம் எங்களுக்கும் கிட்டியது. ரசனையான பக்தி கொண்டவர் நீங்கள். பகிர்வுக்கு நன்றி சார் :)//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. காமதேனு பற்றி தாங்கள் எழுதியிருந்த இதிகாச-புராணச் செய்திகளை சமீபத்தில் (23.02.2018) தினமலர்-சிறுவர் மலரில் படித்தேன். சந்தோஷமாக இருந்தது.\nஅதனை என் சமீபத்திய பதிவிலும் கொண்டுவந்து சிறப்பித்துள்ளேன். முடிந்தால் பாருங்கோ.\nதிருமதி. விஜயலக்ஷ்மி நாராயண மூர்த்தி அவர்கள் இந்தப் பதிவுக்கான தனது கருத்துக்களை WHATS APP VOICE MESSAGE மூலம் பகிர்ந்துகொண்டு பாராட்டியுள்ளார்கள்.\nவிஜி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\n ................ ’அடை’யைத் தின்னு பழகு\nஅடடா ..... என்ன அழகு ’அடை’யைத் தின்னு பழகு சமையல் குறிப்பு By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இன்றுள்ள சூழ்நிலையில் ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2015/12/part-1_13.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1349020800000&toggleopen=MONTHLY-1448899200000", "date_download": "2020-05-27T00:28:46Z", "digest": "sha1:4XCFBYOGH22U4GRFTLDOOG6GKOERCNCX", "length": 37053, "nlines": 316, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: இந்துத்வா பயங்கரவாதம் தீவிரவாதம். PART 1.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத���தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து எ��்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்ப��� நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇந்துத்வா பயங்கரவாதம் தீவிரவாதம். PART 1.\nஇந்துக்களை ஆதரிப்போம். இந்துத்வாக்களை கருவறுப்போம். ஊடகங்களில் மறைக்கப்பட்டவை. ஆதாரபூர்வமான உண்மைகள்.முஸ்லீம்கள் எவ்வாறெல்லாம் கருவறுக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தெரிந்திருந்தால் நினவு கொள்ளுங்கள்.\nஇது குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்டது.\nபடங்களின் மேல் \"க்ளிக்\" செய்து பெரிதாக்கி படியுங்கள்.\nபடங்களின் மேல் \"க்ளிக்\" செய்து பெரிதாக்கி படியுங்கள்.\nபடங்களின் மேல் \"க்ளிக்\" செய்து பெரிதாக்கி படியுங்கள்.\nபடங்களின் மேல் \"க்ளிக்\" செய்து பெரிதாக்கி படியுங்கள்.\nபடங்களின் மேல் \"க்ளிக்\" செய்து பெரிதாக்கி படியுங்கள்.\nபடங்களின் மேல் \"க்ளிக்\" செய்து செய்து படியுங்கள்.\nஅரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் எங்கள் தொப்புள்கொடி இந்து உறவுகளுக்கு சளைக்காமல் உதவி செய்வோம்.\n1.சொடுக்கி சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1.படிக்கவும்\n2.சொடுக்கி தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2படிக்கவும்.\n3.சொடுக்கி தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3.படிக்கவும்.\n4.சொடுக்கி வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL.பகுதி 4படிக்கவும்.\n5.சொடுக்கி Posted by S.Raman,Vellore.சொடுக்கி காவிகளின் கயவாளித்தனம்படிக்கவும்.\n6.சொடுக்கி கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம். பகுதி 5.படிக்கவும்.\n7.சொடுக்கி ஹெலிகாப்டரை பார்த்தால் வயிறு எரிகிறது : முஸ்லிம்களை பார்த்தால் மனம் மகிழ்கிறது படிக்கவும்.\n8.சொடுக்கி தமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை : பாஜக எம்பி.....\n9.சொடுக்கி முஸ்லிம்கள் மீது பாஜக,ஆர்.எஸ்.எஸ்.கை வைத்தால் அவைகள் மீது முதல்அடி இந்துவின் அடியாகதான் இருக்கும். படிக்கவும்.\n10.சொடுக்கி நிவாரண பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை ஏன் ஏன்\n11.சொடுக்கி முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் \n12.சொடுக்கி பேரிடரில் முஸ்லீம்களின் சேவைகளை விளம்பரபடுத்திதான் ஆகவேண்டும்..படிக்கவும்\n13.சொடுக்கி நான்கு நடிகர்கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல்.40 கேமராக்கள். + நெஞ்சை நெகிழ வைத்த காணொளிகள். விடியோக்கள் காண்க.\n14.சொடுக்கி ஊரழித்த மழைவெறியும் சீரழிக்கும் மதவெறியும்\nLabels: அரசியல், அனுபவம், இந்து, இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, இஸ்லாம், முஸ்லீம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்ப���ித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nமரணப்படுக்கையில் தாய் மனிதநேயப் பணி செய்ய வந்த மகன...\nநிவாரண களத்தில் 4000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களா\nBJP RSS நிவாரண வண்டவாளங்கள். BJP RSSக்கு பகிரங்க ச...\nஇந்து பயங்கரவாதம் தீவிரவாதம். PART 2.\nஇந்துத்வா பயங்கரவாதம் தீவிரவாதம். PART 1.\n4 ந.டி.க.ர்.கள் குப்பை அள்ள 40 போலீஸ் பாதுகாவல். 4...\nபேரிடரில் முஸ்லீம்களின் சேவைகளை விளம்பரபடுத்திதான்...\nமுஸ்லிம்கள் மீது பாஜக,ஆர்.எஸ்.எஸ். கை வைத்தால் அவை...\nதமிழகத்திற்கு வெள்ளம் ஏற்பட்டது சரியான தண்டனை : பா...\nஹெலிகாப்டரை பார்த்தால் வயிறு எரிகிறது : முஸ்லிம்கள...\nகடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக...\nவெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்த���ன் உச்சம் ...\nதமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி ...\nதமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். ...\nசென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். ப...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/16891", "date_download": "2020-05-27T00:40:36Z", "digest": "sha1:LSE7HZNCDLPLJDGR36P53SBYFFNNNHMO", "length": 12158, "nlines": 299, "source_domain": "www.arusuvai.com", "title": "ஓட்ஸ்( டயட்) கஞ்சி. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும��� நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nராகி பவுடர் - 2 ஸ்பூன்\nசோயா பால் - அரை டம்ளர்\nசர்க்கரை - 2 ஸ்பூன்\nஒருமைக்ரோவேவ் பௌலில் ஒருடம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு 4ஸ்பூன் ஓட்ஸும், 2 ஸ்பூன் ராகி பவுடரும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.\nமுதலில் 600 பவரில் 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வெளியில் எடுக்கவும்.\nபிறகு சோயாபால் சேர்த்து 600பவரில் 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டுஇறக்கவும்.\n2ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி சூடாக பரிமாறவும்.\nஓட்ஸும், ராகியும் மிகவும் சத்தான காலை உணவாகும். வயதானவர்கள்,டயட்\nகண்ட்ரோலில் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தக்கஞ்சி. ஷுகர்பேஷண்ட்\nகாரர்கள் சர்க்கரை சேர்க்காமல் இந்தக்கஞ்சியை சாப்பிட்டு, கூடவே ஒருகப்\nகடலை மாவு தயிர் பூரி\nநல்ல ஐடியா ராகியுடன் ஓட்ஸ்..சத்தான குறிப்பு வாழ்த்துக்கள்\nஎன்னோட எல்லாகுறிப்புக்கும் முத ஆளா வந்து பின்னூட்டம் கொடுக்குரீங்க.\nசந்தோஷமா இருக்கு. நல்ல, சத்தான குறிப்புகளாக கொடுக்கணும் என்றே நான்\nமுதல்ல வீட்டில் செய்துபாத்துட்டு, பிறகுதான் எழுதி அனுப்புவேன். இந்த கஞ்சி\nஎல்லாருக்குமே நல்ல ஒரு காலை உணவாகும்.\nஓட்ஸ் கஞ்சி செய்யும் போது மதியம் செய்த ரசமோ (அ) லேசான சாம்பாரோ நீருடன் கலந்து செய்தால் மிகனன்றாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள் சகோதரிகளே\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-05-27T00:00:00Z", "digest": "sha1:57WOVYHFM6AB5ENEBA52MMJL7QF2HLVN", "length": 7307, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை சுமா பூஜாரி", "raw_content": "\nTag: actor j.k.hitler, actress suma poojaari, director j.k.hitler, neer mulli movie, neer mulli movie stills, இயக்குநர் ஜே.கே.ஹிட்லர், நடிகர் ஜே.கே.ஹிட்லர், நடிகை சுமா பூஜாரி, நீர் முள்ளி திரைப்படம், நீர் முள்ளி ஸ்டில்ஸ்\n‘நீர் முள்ளி’ படத்தின் ஸ்டில்ஸ்\nசமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌன புரட்சி ‘நீர்முள்ளி’ திரைப்படம்..\nஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின்...\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘காதலும் மோதலும்’ திரைப்படம்..\nயூனிக் சினி கிரியேஷன் என்ற புதிய பட தயாரிப்பு...\n‘எனை சுடும் பனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘எனை சுடும் பனி’ திரைப்படம் துவங்கியது..\nஎஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் நிற���வனம் தயாரிக்கும் புதிய...\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் அமேஸானில் மே 29-ம் தேதி வெளியாகிறது..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nராதிகா, சுஹாசினி, குஷ்பூ, ஊர்வசி நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ திரைப்படம்\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n‘அருவா சண்ட’ படத்தின் ‘சிட்டுச் சிட்டுக் குருவி’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/40124/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-26T22:28:39Z", "digest": "sha1:5HSXVQ4Y2TOW6ZAKTLHIXZD7F7KCKKR2", "length": 9157, "nlines": 144, "source_domain": "www.thinakaran.lk", "title": "அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்\nஅ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்\nமுதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nவெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.\nமுதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 27, 2020\nமேலும் 2 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,319\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 137 - பெரும்பாலானோர்...\n5%ஆனோருக்கு கொரோனா; வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்துவர புதிய நடைமுறை\n- வெளிநாடுகளிலிருந்து வருவோரில் 5%ஆனோருக்கு கொரோனா- தடுப்பு...\nஇன்று 135 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,317\n- இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - பெரும்பாலானோர்...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்\n- திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிஇலங்கைத் தொழிலாளர்...\nஓகஸ்ட் 01 முதல் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க பரிந்துரை\nகொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு- அனைத்து நடவடிக்கைகளும்...\nபோராட்டத்திற்கு மத்தியில் மீட்கப்பட்ட கரும்புலி\nகுணமடைந்த பின் வனத்தில் விடுவிக்க நடவடிக்கைநல்லத்தண்ணி பொலிஸ்...\nமேலும் 69 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 1,278\n- இன்று 96 பேர் அடையாளம்; இதுவரை ஒரே நாளில் அதிகளவானோர் பதிவு - 88...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=37%3A2005&id=813%3A2008-04-22-20-19-37&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-05-26T22:57:38Z", "digest": "sha1:C64UDUT6VDVYW3355IKHBE65PGXZ6A4I", "length": 66864, "nlines": 76, "source_domain": "tamilcircle.net", "title": "கற்பு, கருத்துச் சுதந்திரம்: மாயையும் உண்மையும்", "raw_content": "கற்பு, கருத்துச் சுதந்திரம்: மாயையும் உண்மையும்\nSection: புதிய கலாச்சாரம் -\nதீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.\nகற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர்.\nஇதையே சற்று \"அறிவார்ந்த' தளத்தில் ஆதரிக்கும் வ��லையினை அ.மார்க்ஸ், ஞாநி, கனிமொழி மற்றும் சிறு பத்திரிக்கைகள் செய்ய, செயல் தளத்தில் சற்று தாமதமாகவும், தயக்கத்துடனும் த.மு.எ.ச. கோமாளிகள் பேசி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாதபடி, தங்களது பெயர்கள் ஊடகத்தில் தொடர்ந்து அடிபடுவதைக் கண்ட பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடி லாட்டரியில் கிடைத்த திடீர் பரிசின் மகிழ்ச்சியோடு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குப் போடுதலையும் தொடர்கின்றனர்.\nஇது போக தமிழில் வெளியாகும் செய்திகளில் இரண்டு உண்மைகள் சன் டி.வி. உண்மை, ஜெயா டி.வி. உண்மை உண்டென நிறுவி வரும் மேற்படி சானல்கள் குஷ்புசுகாசினியை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பரபரப்புத் தளத்தில் செய்து வருகின்றனர். உறுதியாக \"இன உணர்வு அற்றுப்போன தமிழ்ப் பாலைவனத்தின்' கதகதப்பில் சோர்ந்து சுருண்டிருக்கும் இனவாதப் பூனை, தமிழினம் தனது மரபு, கற்பு, பண்பாடு குறித்து சிறுத்தை போல சீறுவதாகக் கற்பித்துக் கொள்கிறது; ஒரு பகற்கனவுக்காரனின் இன்பத்தைத் துரத்தி மகிழ்கிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.\nஎது கருத்துச் சுதந்திரம்> யாருக்குக் கருத்துச் சுதந்திரம்\nஇந்தப் பிரச்சினை கருத்திலும், காட்சியிலும் பரபரப்பாய் இருக்குமளவுக்கு அதன் உண்மை சூட்சுமமாய் மறைக்கப்பட்டிருக்கின்றது. மேட்டுக்குடியின் நனவுப் பத்திரிகையான இந்தியா டுடேயின் தலைமையில் குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாய் அலறுவது அதிலொன்று.\nமுதலாளித்துவ ஜனநாயகத்தின் தந்திரமான இருப்பே அது எல்லோருக்குமான நலனுக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் எல்லோரின் நலன் பாதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பப்படும். ஜனநாயகத்தின் கதி இதுதானென்றால் கருத்துச் சுதந்திரத்தின் கதியும் அதுதான். சட்டத்தின் ஆசியுடன், தண்டனையின் கண்காணிப்பில் போதிக்கப்படும் ஜனநாயகத்தின் மேன்மை போன்றே அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.\nஉண்மையில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. பலரும் பல கருத்துக்களை பேசி, எழுதி, விவாதிக்கலாம். ஆனால் அவை அமலாக்கப்படும்போதோ, முடிவெடுக்கப்படும் போதோ ஆளும் வர்க்க நலனுக்குரியவை மட்டும்தான் தேர்வாகும். மற்றவை மறுக்கப்படும். எனவே எல்லாக் கருத்துக்களும் கருத்தளவில் உலவலாமே ஒழிய, பௌதீக ரீதியான செயலாக ஒருபோதும் மாற முடியாது. ஆக அரசும் ஜனநாயகமும் அதிகாரமும் ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற விதி கருத்துக்களின் உரிமைக்கும் பொருந்தும்.\nகுஷ்பு கூறிய சுதந்திரப் பாலுறவு பற்றிய பிரச்சினை மேற்கண்ட விதியுடன் நேரிட்டுப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டுப் பிரச்சினை என்ற போதிலும் அந்த வேலையை இந்தியா டுடே சிறப்பாகச் செய்து வருகிறது. குஷ்பு, சுகாசினி கொடும்பாவிகள் எரிக்கப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் அழகுப் போட்டிக்கு ஆபத்து, பேஷன் ஷோவிற்குத் தடை, ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்படும் அராஜகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு கண்டிக்கிறது.\nஇதிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துள்ளது என்று அலறும் இந்தியா டுடே, வைகோ உள்ளிட்ட தமிழின ஆர்வலர்கள் பொடாவில் அநீதியாகச் சிறை வைக்கப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன் ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா குஷ்பு, சுகாசினியை ஆதரித்து ஞாயிறு மலர் வெளியிடும் இந்துப் பத்திரிக்கை தனது சக பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை ஜெயா அரசு பொடாவில் வாட்டி எடுத்தது குறித்து மூச்சு விடவில்லை.\nஎழுத்தாளர் சுந்தரராமசாமி மறைவையொட்டி பக்கம் பக்கமாக அழுது, அரற்றி, புலம்பித் தீர்க்கும் காலச்சுவடு, உயிர்மை முதலான சிறுபத்திரிக்கைகளும், போலிக் கம்யூனிஸ்டுகளின் கலைப்பிரிவான த.மு.எ.ச.வும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளென ஆந்திரத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரவரராவும் கல்யாண் ராவும் கைது செய்யப்பட்டதை ஒரு செய்தி என்ற அளவில் கூடக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டதான புனைவை பொய்யை இவர்கள் நினைவு கூறுவதற்கு தவறுவதில்லை.\nசாதியின் பெயரால் மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு பா.ம.க.வும், விடுதல��ச் சிறுத்தைகளும் நடத்திவரும் பிழைப்புவாத, காரியவாத, சந்தர்ப்பவாத அரசியலையும், அதன் வழி அச்சாதிகளைச் சேர்ந்த மக்கள், சந்தர்ப்பவாதத்திற்குப் பயிற்றுவிக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் அவற்றை அங்கீகரித்துக் கொண்டு குஷ்பு எதிர்ப்பில் இவர்களது பாசிச மனோபாவத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்படுவது நகைப்பிற்குரியது; அருவறுப்பானது.\nஉலகமயமாக்கத்தின் விளைவால் விரிந்து செல்லும் மேட்டுக்குடியின் அலங்கார வாழ்வை மட்டுமே அங்கீகரிக்க முயலும் இந்தியா டுடே, இந்து பத்திரிக்கைகள் சுதந்திரப் பாலுறவு குறித்த சர்ச்சையில் எடுக்கும் நிலைப்பாடும், கவலைப்படும் விதமும் ஆச்சரியமானதல்ல.\nஉண்மையில் குஷ்பு, சுகாசினிக்கு ஆதரவாய் பிரபலங்களை நேர்காணல் செய்வதும், ஒத்த கருத்துள்ளவர்களை வைத்து \"விவாதம்' நடத்திச் செய்தி வெளியிடும் இப்பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரத்தில் யார் தலையிட்டார்கள், இல்லை, யார்தான் தலையிட முடியும் விடுதலைச் சிறுத்தைகளோ, பா.ம.க.வினரோ தமக்கு எதிராக இப்பத்திரிக்கைகள் எப்படிச் செய்தி வெளியிட முடியும் என்று கேட்டதில்லையே. மேலும், அப்படிக் கேட்கத்தான் முடியுமா\nஇதனால் இந்தியா டுடேயில் திருமாவளவனின் விருந்தினர் பக்கம் கிழிபடும் என்பதல்ல, இப்பத்திரிக்கைகளை எதிர்க்க நினைப்பது இந்திய அரசையே எதிர்ப்பது போல ஆகுமென்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே நிச்சயமின்மையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பாமரர்கள் அல்ல. கூட்டணியிலும், ஆட்சியிலும் சிறிய பங்கைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு தங்களது ஆட்டத்தை எந்த எல்லைவரை கொண்டு செல்லலாம் என்பதும் நன்கு தெரியும்.\nஎனவேதான் குஷ்புவுக்கு எதிராக ஆத்திரம் கொள்ளும் இச்சூரப்புலிகள் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக வருத்தம் வெளியிடுகிறார்கள். திருமாவளவன் ஒருபடி மேலே போய் \"துடைப்பம் தூக்கிய எங்காட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று விலகிக் கொள்கிறார்.\nஇவ்வாறு பார்ப்பன ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் பணிவுடன் அங்கீகரிக்கிறார்கள். விளக்குமாறு, செருப்பு, மட்டுமல்ல மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே சமூகத்தின் கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் என்று நிலைநாட்டுவதுதான் குஷ்பு விவகாரத்தின் மூலம் பார்ப்பன ஊடகங்கள் செய்ய விரும்பும் சதி.\nமக்கள் தமது கோரிக்கைகளை மனுக் கொடுத்தும் பயனில்லை என்பதால் மறியல் செய்து போராடுகிறார்கள். நாக்பூரில் கோவுர் இனப் பழங்குடி மக்கள் மந்திரியைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்று போலீசின் தடியடி நெரிசலில் 150 பேரைப் பலி கொடுத்தனர். நெல்லையில் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.\nகேவலம் மனுக் கொடுப்பதற்குக் கூட உரிமையோ, சுதந்திரமோ, அனுதாபமோ இல்லாத இந்த நாட்டில் தான் குஷ்புவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று கண்ணீர் விடுகிறார்கள். தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழியே இல்லை என்பதால்தான் சுவரொட்டியாய், சுவரெழுத்தாய், ஊர்வலமாய், மறியலாய் மக்கள் தங்களது கோரிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாடுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் கையில் இருந்தால் போலீசிடம் அடிபட்டு ஏன் சாகவேண்டும் எனவே, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் கூட மக்களுக்கு இல்லை, முதலாளிகளுக்கு மட்டும்தான்.\nஅம்பானியின் குடும்பச் சண்டையை தேசியப் பிரச்சினையாக்கிய தேசியப் பத்திரிக்கைகள் அதைத் தீர்த்து வைப்பதற்குக் காட்டிய முனைப்பும், சகாரா முதலாளி சுபத்ரா ராய் தலைமறைவானது குறித்து அவை காட்டிய கவலையும், பாரிசில் உலக இரும்பு இந்திய முதலாளி லட்சுமி மிட்டல் உலகமே வியக்கும்படி நடத்திய திருமணம் குறித்த பெருமிதமும், மக்களுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை என்பதும் வேறுவேறல்ல.\nதொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் அடங்கிய செய்தி ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஊடக முதலாளிகள். செய்தி ஊடகங்களின் முக்கிய வருவாயான விளம்பரத்தை அளிப்பவர்கள் அரசு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை முதலாளிகள். இந்நிலையில் ஆளும் வர்க்க நலனுக்குஉகந்தவை என்று முடிவு செய்யப்படுபவை மட்டுமே செய்தியாக, கட்டுரையாக, நிகழ்வாக, ஆய்வாக, அறிவாக முன்னிறுத்தப்படும். மற்றவை கிள்ளுக் கீரையாக மறுக்கப்படும்.\n\"மனம் போல தினம் ஜமாய்' என்று கோக்கை குடிக்குமாறு அமீர்கான், விவேக், விக்ரம் வலியுறுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் கோக்கை மறுப்பதற்கு இல்லை. நெல்லையில��� \"அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்' என்ற எமது இயக்கத்தின் சுவரெழுத்துப் பிரச்சாரத்திற்காகவே, பிணையில் வர இயலாத வழக்கு காவல் துறையால் போடப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களை தொடர்ந்து தடுக்கும் போலீசு மக்களையும் மிரட்டி வருகிறது.\n\"\"கங்கை கொண்டான் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கொக்கோகோலாவுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நடத்தும் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது அமைதியைச் சீர்குலைத்து விடும்'' என்று எழுத்துப்பூர்வமாகவே கருத்துரிமையை மறுக்கிறது நெல்லைப் போலீசு. குஷ்புவின் கருத்துரிமைக்காகக் குமுறி வெடிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், நெல்லைப் போலீசு அதிகாரிகளை வேலை நீக்கமா செய்யப் போகிறது\nகுஷ்பு, சுகாசினி எதிர்ப்பை தமிழ் ஊடகங்கள் செய்தியாக்குவதன் காரணம், அதன் சினிமா பரபரப்பைக் காசாக்குவதுதானேயொழிய வேறு எதுவுமில்லை. அதனால்தான் குஷ்புவை ஆதரித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் செய்தியின் \"தரம்' தமிழில் இல்லை. குஷ்பு பிரச்சினை குறித்த விவாதமொன்றில் சினிமா தயாரிப்பாளர் பழ.கருப்பையா குஷ்புவை அவள் இவள் என்று பேசியதைக் கண்டிக்கிறார்கள். கண்டிப்பாக இது பழ.கருப்பையாவின் ஆணாதிக்கம்தான். ஒத்துக் கொள்வோம். ஆனால் நக்சலைட்டுகளையும், காசுமீர் போராளிகளையும் அவன், இவன் என்று எழுதுவதும், தீ.கம்யூனிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்வதும் என்ன வகை ஆதிக்கம்\nபழ.கருப்பையாவது அவள், இவளென்று நிறுத்திக் கொண்டார். பெண்கள் விசயத்தில் சங்கராச்சாரி என்ன பேசினார், எப்படி நடந்து கொண்டார் என்பது நிர்வாணமான நிலையில் எந்தப் பத்திரிகையும் சங்கராச்சாரியைப் பொறுக்கி என்று எழுதவில்லை. எழுதவில்லை என்பது மட்டுமல்ல தீபாவளித் திருநாளில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை வைத்து, அடிப்படை ஜனநாயக உரிமை பறிபோனதாக ஒரு பாட்டம் அழுது தீர்க்கவும் செய்தார்கள். ஆனால் அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று ஒரு உலகறிந்த உண்மையை எழுதியதற்காக தருமபுரியில் எமது தோழர்கள் 55 நாட்கள் சிறையில் இருந்தனர்.\nஆக, இந்தியத் திருநாட்டில் ஒருநபரை எப்படி அழைக்கலாம், அழைக்கக் கூடாது என்பதில் கூட கருத்துச் சுதந்திரம் கடுகளவும் இல்லை. எப்போதெல்லாம் ஆளும் வர்க்க நலன் இலேசாக உரசப்படுகிறதோ உடனே கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகக் கூக்குரல் எழுகிறது.\nகுஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை என்றும், இவர்களைக் கலாச்சாரப் போலீசு என்றும் சித்திரிக்கும் பார்ப்பன ஊடகங்களும், போலி கம்யூனிஸ்டுகளும், அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை வெளியிடும்போது சட்டம் ஒழுங்கு போலீசின் குரலில் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்கெனவே ஜனநாயகமும், கருத்துரிமையும் சட்டப்படி நிலவி வருவதைப் போன்ற பிரமையையும் உருவாக்குகிறார்கள். பாசிசத்தை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கும் இவர்கள் \"கற்பை' பிற்போக்குத்தனம் என்று சாடுவது நல்ல நகைச்சுவை.\nகற்பை ஆதரிக்கும் கருத்துப் பிரச்சாரம் செய்யலாமாம். ஆனால் அதைக் கண்ணியமான முறையில் செய்ய வேண்டுமாம். துடைப்பம், செருப்பு, கொடும்பாவி ஆகியவை கூடாதாம். செருப்பு, துடைப்பம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதோ, வழக்குப் போடுவதோ உலகெங்கும் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறைகள்தானே, இதில் எங்கே வன்முறை உள்ளது உண்மையில் இத்தகைய ஆர்ப்பாட்ட முறைகளின் மீது நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள வெறுப்பையே இந்து பத்திரிகை முதல் ஷங்கர் படம்வரை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வெறுப்பே நீதிமன்றங்கள் மூலம் பல விதங்களில் சட்டமாகியிருக்கின்றது.\nஅடுத்து குஷ்பு, சுகாசினியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு போடுவதைப் பாசிசம் என்கிறார்கள். இதை எப்படிப் பாசிசம் என்று சொல்ல முடியும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாத வழக்குகளுக்காகவும், வாய்தாக்களுக்காகவும் அலைந்து கொண்டிருக்கும்போது, குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் படியேறியது குறித்துக் கண்ணீர் விடுகிறார்கள். உண்மையில் இது \"நாங்கள் நீதிமன்றம், வழக்கு, விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்ற மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. சென்னை உயர்நீதி மன்றமும் குஷ்பு மீது வழக்குகள் போடுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.\nஆளும் வர்க்க நலன் பாதிக்கப்படும் போது மட்டும் எல்லோருக்குமான சட்டம் ஒழுங்கு \"எங்களுக்கில்லை' என்ற மனோபாவம்தான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் உண்மையான இலக்கணம். கோவை குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முசுலீம்கள், பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் போன்றோர் உயர்நீதி மன்றத்தின் அநீதிக் கண்களுக்குத் தெரிவதில்லை. குஷ்புவின் கருத்தை எதிர்க்கும் கற்பு ஆதரவாளர்கள் தமிழ்ப் பிற்போக்காகவே இருக்கட்டும். அவர்கள் போடும் வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபிப்பதில் என்ன பிரச்சினை\nஒரு கருத்தை கருத்தால் சந்திக்காமல், துடைப்பத்தை எடுப்பது வன்முறை என்றால் தங்கர்பச்சான் நடிகைகளைப் பற்றி தெரிவித்த கருத்துக்காக அவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தித்ததும் வன்முறைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். காசுக்காக தனது கருத்தையும், கலைத் திறமையையும், உடலையும் விற்பனை செய்கின்ற விபச்சாரர்கள் நிரம்பிய திரையுலகத்தில் விபச்சாரிகளை மட்டுமே சாடிய தங்கர்பச்சானின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிப்பதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது\nகருத்துச் சுதந்திரக்காரர்களின் இந்த இரட்டை வேடம் தவிர்க்க இயலாமல் அவர்களைப் படுகுழியில் இறக்குகிறது. \"\"பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான், ஆனால் \"மசூதி இருந்த இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்தது' என்று கூறுவதற்கும், \"அங்கே கோவில் கட்டுவோம்' என்று கருத்து தெரிவிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு கருத்துரிமை உண்டு'' என்று கூறுகிறார் அ.மார்க்ஸ். அரை அம்மண நடனங்கள், ஏகாதிபத்திய நுகர்வு வெறிக் களியாட்டங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த தனிநபரின் பாலியல் உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டு பாசிசத்தின் கருத்துரிமையையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவின் கருத்துரிமைக்காக முசுலீம்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் காவு கொடுக்கிறார் அ.மார்க்ஸ்.\nமுற்போக்குக் கலைஞரான பிரளயனோ தனியாருக்குச் சொந்தமான டிஸ்கோத்தே அரங்கிற்குள் போலீசு எப்படி அத்துமீறி நுழையலாம் என்று நட்சத்திர ஓட்டல் முதலாளியைப் போல இடி முழக்கம் செய்கிறார். இந்த வாதத்தின்படி தனிச்சொத்துடைமையின் பெயரால் சாதி தீண்டாமையையும், கருத்துரிமையையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.\nஎல்லா கருத்துக்களுக்கும் சமஉரிமை என்ற கருத்தே ஒரு பித்தலாட்டம். சாதி தீண்டாமையும், இந்து மதவெறிப் பாசிசமும், கற்பும், முல்லாக்களின் பத்வாக்களும், உழைக்கும் மக்களுக்கெதிரான கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற யாரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க முடியாது. அவற்றை அங்கீகரிக்கவும் முடியாது.\nஇந்தியா டுடேயின் செக்ஸ் சர்வேயிலோ, குஷ்பு கூறிய கருத்திலோ ஆணாதிக்கம் குறித்து ஒரு வெங்காயம் கூடக் கிடையாது. மாறாக, மாநகர மேட்டுக்குடி இளம் பெண்களிடம் விதவிதமான பாலியல் ருசிகளை அறிமுகப்படுத்துவதற்காகவே அந்த செக்ஸ் சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தால் இனிமேல் சரோஜாதேவிப் புத்தகங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றும். நடுத்தர வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியை விழுங்கி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தான் இந்த சர்வே.\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் உருவாக்கி வரும் நுகர்வுப் பண்பாடு, சமூகம் சூழ வாழும் ஒரு தனிநபரை பொருட்கள், ஆசைகள் சூழப்பட்ட நபராக மாற்றுகிறது. இந்த நபர் மேலும் மேலும் தனிமனிதனாக மாறி சகிப்புத் தன்மையற்ற நபராக மாறி, தனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏனைய மனித உறவுகளை ரத்து செய்கிறார். பாலுறவிலும் நுழையும் இந்தக் கண்ணோட்டம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்தோ, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தோ, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தோ உள்ள மங்கலான போராட்ட உணர்வைக் கூட பெண்களிடமிருந்து துடைத்தெறிந்துவிடும். இது தனது ஆசை, தேவைகளுக்காக எல்லா விழுமியங்களையும் துறந்து தேர்ந்த காரியவாதியாக மாறுவதைப் பயிற்றுவிக்கிறது.\nஇந்தியா டுடேயின் சர்வே கேள்விகளில் ஒன்றான \"வேலை கிடைப்பதற்காக உடலை விற்பீர்களா' என்ற கேள்வி அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அது மாறும் சூழ்நிலைக்கேற்ப \"அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ளுமாறு நவீன காலப் பெண்களைப் பச்சையாகக் கேட்கிறது. கற்பு குறித்த பிற்போக்குத்தனத்தை, செத்த பாம்பை அடிக்கும் இவர்கள் தங்கள் சர்வேயில் பாலியல் வன்கொடுமை பற்றியோ, சமூகத்தில் விரவியிருக்கும் ஆணாதிக்கம் குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.\nகுஷ்புவும் கூட தனது கருத்தில் திருமணத்துக்கு முந்தைய பாலுறவில் \"பாதுகாப்பாக விளையாடுமாறு' கவலை கொள்கிறார். இங்கும் சுதந்திரப் பாலுறவின் பெயரால் பெண்ணுடலை நுகர் பொருளாக்கும் ஆணாதிக்கம் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. அதனால்தான் இவர்கள் கற்பை பிற்போக்கு என்று தெளிவாக வரையறுப்பதுபோல, பெண்களுக்கான முற்போக்கு எது என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அதற்கு மாறாக பெண்ணுடலை வெறும் காமப் பொருளாக உறிஞ்சக் கொடுக்கும் அடிமைத்தனத்தை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் சிபாரிசு செய்கிறார்கள். இதுவும் கற்பு என்ற பிற்போக்குத்தனத்திற்கு கடுகளவும் குறையாத பிற்போக்கத்தனம்தான்.\nசுதந்திரப் பாலுறவு என்ற கோட்பாடு நடைமுறையில் ஆணின் பொறுக்கித்தனத்திற்கும், பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் உதவுமேயன்றி அதில் வேறு எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும், மயிர் பிளக்கும் விவாதத்திற்கும் இடமில்லை. அவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வினரின் மலிவான பரபரப்பு அரசியலை விட இந்தியா டுடேயின் பாலுறவு அரசியல் அபாயகரமானது.\nஐ.டி. (ஐ.கூ) எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து ஆகா, ஓகோ என்று புகழ்பாடும் இந்தியா டுடே அதில் பெண்கள் படும் துயரம் குறித்து இதுவரை எந்த சர்வேயும் எடுத்ததில்லை. இத்துறைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள், பணிநிரந்தரம் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை, வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. மேலும், வார இறுதிக் கேளிக்கைகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார்கள். இதற்கு மறுப்பவர்கள் இத்துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பழமைவாதி என்று கேலி செய்யப்படுகிறார்கள். அந்தப் பழமைவாதிகளை ஜாலியான அடிமைகளாகப் பழக்கப்படுத்துவதுதான் இந்தியா டுடேயின் வேலை. மாறாக, அந்த நவீனப் பெண்ணடிமைகளை விடுதலை செய்வதற்கல்ல.\nகற்பு எனும் நிலவுடைமைப் பிற்போக்கைச் சாடும் சக்கில் இந்தியா டுடே உலகமயமாக்கத்தின் கேடுகளை நைசாக முற்போக்கு என்று சேர்த்து விடுகிறது. பழைய தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இது முற்போக்கு, தொழிற்சங்கம் வேண்டுமெனச் சொல்வது, வேலை நிறுத்தம் செய்வது இவை பிற்போக்கு. பேஷன் ஷோ, அழகிப் போட்டி முற்போக்கு. புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்வது, கடைகளின் பெயரைத் தமிழில் எழுதுவது பிற்போக்கு. இறுதியில் இந்த \"முற்போக்கை' மறுத்து \"பிற்போக்கை' ஆதரிப்பவர்களை தாலிபான்கள் என்று முத்திரையும் குத்தி விடுகிறது இந்தியா டுடே. காலாவதியாகும் கற்பை வைத்து உலகமயமாக்கத்தின் கேடுகளை ஏற்கச் செய்யும் இந்தச் சதித்தனம் எத்தனை பேருக��குப் புரியும்.\nமுன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தை குஷ்புவை ஆதரிப்பவர்கள் பின்னுக்கு இழுப்பதாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டுப் புலம்பிய த.மு.எ.ச. அறிவாளிகளை ஏன் கோமாளிகள் என்று அழைத்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும். ஆனால் தொழிற்சங்கம் கூடாது என்ற \"முற்போக்கை' மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்றுக் கொண்டுள்ள படியால் அவர்களை முற்றிலும் ஏமாந்த கோமாளிகள் என்றும் சொல்லிவிட முடியாது.\nகருத்துச் சுதந்திரத்திற்காக மார்தட்டும் இந்தியா டுடே தொழிற்சங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும், தாராளமயத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்தும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் ஏன் சர்வே எடுக்க முன் வரவில்லை ஆனால் பாலியல் குறித்து மூன்று மாதத்திற்கொரு முறை சர்வே எடுக்கும் வேகமென்ன, குஷ்புவுக்கு ஆதரவாக ஒதுக்கப்படும் பக்கங்களென்ன, சமூகம் \"முன்னேறி'ப் போவதன் இலட்சணம் இதுதான். குஷ்புவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட இத்தகைய சமூக முன்னேற்றத்தோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களல்லர். அவ்வகையில் அவர்களது சண்டை அட்டைக் கத்திகளோடுதான்.\nஎய்ட்ஸ் நோயின் ஊற்றுக் கண்ணான விபச்சாரத்தையும், மக்களைக் காமவெறி பிடித்த விலங்குகளாக மாற்றும் திரைப்படங்களையும் தடை செய்வது குறித்து மூச்சுவிடாமல், நாடெங்கும் ஆணுறை எந்திரங்களை வழங்குவதன் மூலம் ஆண்களுக்குப் \"பாதுகாப்பை' வழங்குகிறார் அமைச்சர் அன்புமணி. பெண்களுக்கு கற்புக் கவசம் அணிவித்து ஆண்களிடமிருந்து \"பாதுகாக்கிறார்' அப்பா இராமதாசு. சிகரெட் உற்பத்திக்குத் தடை இல்லை; சினிமா நிழலுக்குத் தடை. சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து தமிழ் வணிகர்களை ஒழிக்க டெல்லியிலிருந்து திட்டம். அழியவிருக்கும் சிறுவியாபாரிகள் தமிழில் போர்டு வைத்த பின்தான் அழியவேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் போராட்டம்.\nபா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் எப்படி தமிழினத்தின் பிரதிநிதிகள் இல்லையோ அதேபோல குஷ்புவும் பெண்ணினத்தின் பிரதிநிதியல்ல.\nகுஷ்பு தின்று தினவெடுத்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து, சுதந்திரப் பாலுறவு குறித்துப் பேசுகிறார். அவரை தேர்ந்த சமூகவியலாளரைப் போலப�� பேசுவதாகக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது. அப்படிப் பேசியிருந்தால் ஒரு நடிகையாக கோடீசுவரியாக தான் நிலைபெறுவதற்குச் செய்த \"தியாகங்களை' குறைந்தபட்சம் ஒரு மேலோட்டமான சுயவிமர்சனமாகக் கூடச் சொல்லியிருப்பார். ஆனால் அவரைப் போன்ற பெண்கள் தம்மை இழப்பது குறித்தல்ல, பெறுவது குறித்தே கவலைப்படுகிறார்கள். அதையே ஒரு வாழ்க்கை முறையாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.\nகுஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஏழ்மையினால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டால் என்ன பதில் வரும் நிச்சயமாக \"அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து வாழுவதைச் சரியெனக் கூறமாட்டார். காரணம், இங்கே இழப்பினால் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்வு கிடைக்காது. அவலம்தான் கிடைக்கும். நல்ல கணவன், குழந்தைகள், கல்வி, குடும்பம் என்ற சராசரிப் பெண்ணின் ஏக்கம்தான் அந்த விபச்சாரியிடம் வெளிப்படும். குஷ்புவிடம் இல்லாத ஆணாதிக்கக் கொடுமையின் மீதான கோபமும், வெறுப்பும் இந்தப் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.\nசுகாசினி, குஷ்பு போலத்தான் என்றாலும் கூடுதலாக பார்ப்பன மேட்டிமைத்தனம் கலந்த கலவை எனலாம். தமிழின வெறுப்பும், இந்துத்துவ ஆதரவும், மேட்டுக்குடியின் போலியான தேசபக்தியும் கொண்ட, \"தேசியப் படங்களை' எடுத்த மணிரத்தினத்தின் மனைவி என்ற தகுதியை அவர் சரியாகக் கொண்டிருக்கிறார்.\nமணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வெடித்ததை வைத்து, ரஜினியிடம் சமூக உணர்வு பொங்கியதைப் போல, குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சுகாசினியிடம் கோபம் கொம்பு போல சட்டென்று வெளிப்படுகிறது. மற்றபடி சராசரி தமிழ்ப் பெண்களின் வேதனை, அவலம் குறித்து அவரிடம் ஏதும், எப்போதும் வெளிப்பட்டதில்லை. பிரச்சினைகளை மேட்டிமைத்தனமாகப் பேசும் மேட்டுக்குடிப் பெண்கள், பெண்ணினத்தின் போராளியாகச் சித்தரிக்கப்படுவது, பெண்ணினத்தின் சாபக்கேடேயன்றி, பெருமைக்குரியதல்ல.\nதமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சாளர்கள், அதிலும் தீப்பொறி, வெற்றிகொண்டான், நடராசன் போன்றோர் தலைவர்கள் பெண்டாளுவதைப் பெருமையாகவும், தலைவிகள் சோரம் போனதைத் தரக்குறைவாகவும் பேசுவது ஒரு நீண்ட மரபு. அவ்வகையில் திராவிட இயக்க அரசியலில் ஆணாதிக்கத் திமிரும், பெண்களைக் கேவலமாகப் பேசுவதும் இரத்தத்தோடு கலந்��ு விட்ட ஒன்று.\nபா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பொது நீரோட்டத்தோடு கூட்டணி வைத்துக் கலந்தவர்கள்தான். இரண்டு பிரபலமான பெண்கள் பேசியதை வைத்து, தமிழ்ப் பண்பாடு, மரபு, பெருமைக்குப் போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் இவர்கள், தமிழ்க் கற்பு குறித்துக் கதைப்பது வெறும் பம்மாத்தே. தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சூறையாடும் தாராளமயக் கொள்கையர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்து கொண்டே தமிழ்க் கற்பு பற்றிக் கதைக்கின்றனர்.\nஎத்தனை மேன்மைமிக்கதாக இருந்த போதிலும் கற்பு என்பது நடைமுறையில் ஒரு தனிநபரின் பாலியல் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும்தான். ஆனால் பொது வாழ்வில் ஒழுக்கம் என்ற சொல்லை தமது அகராதியிலிருந்தே நீக்கிய கனவான்கள் தமிழ்ப் பெண்களின் கற்பு நெறி குறித்தும், மக்களின் உணர்வு புண்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வது அருவெறுக்கத்தக்கது; கேலிக்குரியது.\nகுஜராத் இனப்படுகொலை நடந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க. வழங்கிய பதவிச் சுகத்தை அனுபவித்து இன்பம் கண்ட கருணாநிதி, இராமதாசின் அரசியல் ஒழுக்கத்திற்கு விளக்கம் தேவையில்லை. \"தலித் விடுதலை'க்காக மூப்பனார், பெர்ணாண்டஸ், சங்கராச்சாரி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட யாருடனும் கூட்டு சேர தயங்காத திருமாவளவனின் அரசியல் ஒழுக்கமோ \"அப்பழுக்கற்றது'. வாழ்க்கையை விருப்பம்போல அனுபவிக்கவும், முன்னேறவும் விரும்பும் பெண்களுக்கு குஷ்பு சிபாரிசு செய்யும் பாதுகாப்புக் கவசம் \"ஆணுறை'. பதவி சுகத்திற்காக அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடும் இவர்களுக்கு \"கொள்கை பாதுகாப்பு' வழங்கும் ஆணுறை \"தமிழ்'.\nதாராளமயக் கொள்கைக்கு இசைவாகச் சுதந்திரப் பாலுறவையும் உள்ளடக்கிய புதிய பார்ப்பனப் பாரதக் கலாச்சாரத்தை உருவாக்க விரும்பும் இந்து, இந்தியா டுடே அடங்கிய பழைய பார்ப்பனக் கும்பல்; தாராளமயக் கொள்கையினூடாகவும் தமிழ் மக்கள் மீது பழைய பார்ப்பனக் கற்பை நிலைநாட்டப் போராடும் கருணாநிதி, இராமதாசு, திருமாவளவன் ஆகியோர் அடங்கிய புதிய பார்ப்பன வேளாளக் கும்பல்\nஇந்தத் திருடன் போலீசு விளையாட்டை ஊதிப் பெருக்கி தேசியப் பிரச்சினையாக்கி அதனூடாகத் தமிழ் தொழிற்போட்டியை நடத்திக் கொள்ளும் சன் டி.வி, ஜெயா டி.வி இதுவரை கற்பு என்ற கருத்தை வைத்து எந்தத் தமிழ்ச் சினிமாவும் சம்பாதிக்க முடியாத பணத்தையும், ஈர்க்க முடியாத கவனத்தையும் இந்த நாடகம் பெற்று விட்டது.\nதி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வையும், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை அ.தி.மு.க. கவர இருக்கும் நிலையில், அவர்களை தி.மு.க. கூட்டணியில் வைத்திருப்பதற்காகவே, ஜெயா டி.வி. சார்பான குஷ்புவை எதிர்க்கும் இவர்களது நாடகத்தை சன் டி.வி., தமிழ் முரசு ஊதிப் பெருக்குவதாகச் சிலர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பை விட எம்.எல்.ஏ. சீட்டு பருண்மையானது. நாளையே ஜெயா அதிக சீட்டு கொடுத்து இவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.\nபா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களும், ஜெயாவால் ஆதரிக்கப்பட்ட குஷ்புவும் இரு தரப்பினராலும் கைவிடப்பட்டு அரசியல் கற்புக்குப் புது விளக்கங்கள் வழங்கப்படலாம். இந்தியா டுடேயும் மாறிவரும் செக்ஸ் விருப்பங்கள் குறித்து புதியதொரு சர்வேயை வெளியிடலாம்.\nநன்றி : புதியகலாச்சாரம் இளநம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/31033247/To-provide-compensation-to-Director-Shankar-actor.vpf", "date_download": "2020-05-26T23:48:57Z", "digest": "sha1:CV7LVV3B3DDAJDYHO57JTATURHWEQE53", "length": 9464, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "To provide compensation to Director Shankar actor Vadivel consents || 24-ம் புலிகேசி படம் கைவிடப்பட்டது ஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n24-ம் புலிகேசி படம் கைவிடப்பட்டது ஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்\n24-ம் புலிகேசி படம் கைவிடப்பட்டது ஷங்கருக்கு நஷ்ட ஈடு வழங்க வடிவேல் சம்மதம்\nவடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர்.\nசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது.\nஇதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க பட அதிபர் சங்கம் தடை விதித்தது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்து ஷங்கரின் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக வடிவேல் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதைத்தொடர்ந்து வடிவேல் மீதான தடை நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 24-ம் புலிகேசி படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. தியேட்டர்களுக்கு பதிலாக டிஜிட்டல் தளத்தில் ரிலீசாகும் மேலும் 2 படங்கள்\n2. ஒல்லி தேகத்துக்கு மாற பிரணிதா யோசனை\n3. திரிஷா நடித்த குறும்படத்தில் கள்ளக்காதல்\n4. வாழ்க்கை, பந்தயம் இல்லை - நடிகை அமலாபால்\n5. பிரபல நடிகர் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543020", "date_download": "2020-05-27T01:01:20Z", "digest": "sha1:G6OJX7ZLXM2KBEW5YP463MYTXPWV5FF5", "length": 16552, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓசியில் சரக்கு கேட்ட தகராறுவிழுப்புரத்தில் இருவர் கைது| Dinamalar", "raw_content": "\n24-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nசிங்கப்பூர் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும்\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்; ...\nபோபாலில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஹோமியோபதி ...\nபிரதமர் மோடிக்கு கோவில்: பா.ஜ., எம்.எல்.ஏ., திட்டம்\nவெற்றி பெற தேவை தெளிவு; தன்னம்பிக்கை அல்ல: சத்குரு\nதிருப்பதி தேவஸ்தானம் மீது பொது நல வழக்கு தாக்கல்\nசி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் 18 பேருக்கு கொரோனா\nபோர் நிறுத்த அறிவிப்பால் 900 தலிபான்கள் விடுதலை\nகொரோனா நடவடிக்கைகளை ஆவணப்படுத்துகிறது அரசு\nஓசியில் சரக்கு கேட்ட தகராறுவிழுப்புரத்தில் இருவர் கைது\nவிழுப்புரம்: ஓசியில் சரக்கு கேட்ட தகராறில், பார் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி, 43; இவருக்கும், மரகதபுரத்தைச் சேர்ந்த பழனிவேல், 39; என்பவருக்கும் ஜானகிபுரம் டாஸ்மாக் கடை பார் ஏலம் எடுப்பதில் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், பழனிவேல் மற்றும் கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த சாரதி, 45; ஆகியோர் கடந்த 17ம் தேதி பணம் கொடுக்காமல் அருள்ஜோதியிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர். அதற்கு அருள்ஜோதி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பழனிவேல், சாரதி இருவரும் பார் கொட்டகையை தீ வைத்து கொளுத்தியும், அருள்ஜோதி ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து பழனிவேல், சாரதியை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா குறித்த பீதி வேண்டாம்\nமூன்று வீடுகளில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல�� இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா குறித்த பீதி வேண்டாம்\nமூன்று வீடுகளில் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kukooo.com/ads/", "date_download": "2020-05-26T23:41:06Z", "digest": "sha1:2JCPLKE4BWYZQJJHRTZGHQZ65KY5FGKH", "length": 5247, "nlines": 95, "source_domain": "www.kukooo.com", "title": "Ads - Kukooo.com", "raw_content": "\nபுத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால்...\nby Rubert on May 17, 2020 - Comments Off on புத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உள்ளது\nபுத்தன்துறையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சங்குத்துறை முதல் புத்தன்துறையின் சில பகுதிகள் அழிவின் விளிம்பில் உ��்ளது . கடல் உள் புகுந்ததால் ஜார்ஜியார் குருசடிக்கு கிழக்கு பகுதியில் வாழும் புத்தன்துறை குடும்பத்தினர் நேற்று சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர் . இனி வரும் மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் , அவர்களின் வாழ்வாதாரத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது . இத்தகைய சூழ்நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/17012902/1035662/vellore-district-Arakkonam-sand-Robbery.vpf", "date_download": "2020-05-26T22:59:53Z", "digest": "sha1:R6GKRHUOT7PEIDEN5RMZYB45ICR4ZBOK", "length": 9253, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலூரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டபோது விபரீதம் : வாய்ப்பேச முடியாத நபர் உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேலூரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டபோது விபரீதம் : வாய்ப்பேச முடியாத நபர் உயிரிழப்பு\nவேலூரில் மணல் கொள்ளையின்போது மண்ணுக்கு அடியில் சிக்கிய, வாய்ப்பேச முடியாத நபர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் வளர்புரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி அவருடைய மகன் தங்கவேல், தாஸ், ஏழுமலை ஆகியோர் ந‌ந்தி ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மணல் சரிந்த‌தில், 4 பேரும் மணலுக்கு அடியில் சிக்கி கொண்டனர். அருகே இருந்த கிராம மக்கள் அனைவரையும் மண்ணில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தலை மண்ணுக்குள் சிக்கிய நிலையில், சுப்பிரமணியின் மகன் தங்கவேலு மூச்சுத்திணறி பரிதபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தங்கவேலு மற்றும் அவரது தம்பி, தங்கை ஆகியோர் வாய்ப்பேச முடியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கவேலுவின் தந்தை சுப்பிரணி உள்பட மற்ற மூவரையும் மீட்ட பொதுமக்கள் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில், புதிதாக 646 பேருக்கு கொரோ��ா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது.\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சென்ற கைதிகளுக்கு கொரோனா - பேரறிவாளனை விடுவிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை\nபுழல் சிறையில் இருந்து கடலூர் சிறைக்குச் சென்ற 2 சிறைவாசிகளுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக வரும் செய்தி அச்சம் தருவதாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.\nபுதிய மின்சார சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சார சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் - கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த செவிலியர்கள்\nதமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, மருத்துவ சேவையை செய்து வருகிறார்கள்.\nமே 25 வரை 3,274 சிறப்பு ரயில்கள் இயக்கம் - 44 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு பயணம்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு - மதுரை மாநகராட்சியின் முயற்சிக்கு பெற்றோர்கள் வரவேற்பு\nமதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347391923.3/wet/CC-MAIN-20200526222359-20200527012359-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}