diff --git "a/data_multi/ta/2020-16_ta_all_0012.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-16_ta_all_0012.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-16_ta_all_0012.json.gz.jsonl" @@ -0,0 +1,453 @@ +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4331:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-03-28T08:05:37Z", "digest": "sha1:YTO2MWGMSD5HG5B5NQ4Q5IEVELAKZRUQ", "length": 19391, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "கூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா? அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா?", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் கூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா\nகூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா\nகூடுதல் சிறப்பு, உலகிலிருந்து செல்லும் பெண்களுக்கா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா\n[ உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், \"உலகிலிருந்து செல்லும் பெண்களுக்குக் கூடுதல் சிறப்பா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,\n\"ஒரு விரிப்பின் அடிப்பாகத்தைவிட, மேல் பாகத்திற்கு இருக்கும் சிறப்பு போல, உலகிலிருந்து சென்ற பெண்களுக்கு ஹூருல் ஈன்களை விட சிறப்பு உண்டு''. பின் உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள், \"ஏன் எப்படி\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; \"அவர்கள் தொழுகிறார்கள், நோன்பிருக்கிறார்கள். இன்னும் பல வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்.\" என்றார்கள்.\nபெண்களுக்குப் பல ஆண்கள் கணவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த உலகில் எந்தப் பெண்ணும் ஏங்குவதில்லை. எனினும், சொர்க்கத்தில் பல கணவர்களை விரும்பும் மனநிலை எந்த பெண்ணுக்காவது இருக்குமாயின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்படும்.\nஅதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் வசனம் ஒன்று \"நீங்கள் விரும்புவது எதுவும் உங்களுக்கு அங்கு உண்டு\" (41:31) என்று கூறுவதை கவனிக்கவும். பெண்களுக்கு மட்டும் அவர்கள் விரும்புவது தடுக்கப்படும் என்று எண்ணவே வேண்டாம்.]\nசொர்க்கவாசியான ஆண்களுக்கு ஹூருல் ஈன் கன்னியர்களை அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் என்று கூறும் அல்குர் ஆன், பெண்களுக்கும் அதுபோல கொடுக்காமல் பாரபட்சம் காட்டுவதேன் என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.\n\"நல்லறங்கள் செய்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதற்குறிய கூலி நிச்சயமாக வழங்கப்படும்\" என்று அல்குர்ஆன் கூறுகிறது.\n\"நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நம்பிக்கைக்கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடனும் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும்; ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்,\" (அல்குர் ஆன் 33:35)\nநன்மைகளுக்குப் பிரதிபலனாக, நற்கூலியாக வழங்கப்படும் சொர்க்கவாழ்வு பற்றிக் குறிப்பிடும் இறைவசனத்தில், \"அந்நாளில் நிச்சயமாக, சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய மனைவியருமே நிழல்களில், கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருந்து அவர்களின் கணவர்களும், நல்லறங்கள் செய்தவர்களாக இருந்தால், அந்த இருவரும் சொர்க்கத்திலுன் கணவன் மனைவியாகவே நீடிப்பார்கள்\" என்று கூறுகிறான்.\n\"இந்த உலகிலும், மறுமையிலும் இவர்கள்தான் உங்கள் மனைவி என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப்பற்றி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)\nஉம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள், \"உலகிலிருந்து செல்லும் பெண்களுக்குக் கூடுதல் சிறப்பா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா அல்லது ஹூருல் ஈன் பெண்களுக்கா\" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், \"ஒரு விரிப்பின் அடிப்பாகத்தைவிட, மேல் பாகத்திற்கு இருக்கும் சிறப்பு போல, உலகிலிருந்து சென்ற பெண்களுக்கு ஹூருல் ஈன்களை விட சிறப்பு உண்டு''. பின் உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள், \"ஏன்\" அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், \"ஒரு விரிப்பின் அடிப்பாகத்தைவிட, மேல் பாகத்திற்கு இருக்கும் சிறப்பு போல, உலகிலிருந்து சென்ற பெண்களுக்கு ஹூருல் ஈன்களை விட சிறப்பு உண்டு''. பின் உம்முஸல்மா ரளியல்லாஹு அன்ஹா கேட்டார்கள், \"ஏன் எப்படி'' என்று. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; \"அவர்கள் தொழுகிறார்கள், நோன்பிருக்கிறார்கள். இன்னும் பல வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர்.\" என்றார்கள்.\nஇறந்துபோன முஸ்லிம் ஆணோ, பெண்ணோ எவராயினும் அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை செய்த பின் பிரார்த்திக்கும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனையில்; ''(இவரது) இப்போதைய குடும்பத்தைவிட, நல்ல குடும்பத்தை இவருக்கு கொடுப்பாயாக இப்போதைய துணையைவிட நல்ல துணையைக் கொடுப்பாயாக இப்போதைய துணையைவிட நல்ல துணையைக் கொடுப்பாயாக\" என்றுள்ளது. (நூல்கள்: முஸ்லிம், நஸயீ)\nமனைவி சொர்க்கவாசியாக இருந்து கணவன் நரகவாசியாக இருந்தால், அல்லாஹ் அவளுக்கு நல்ல கணவனை ஏற்படுத்தித் தருவான். கணவன் சொர்க்கவாசியாக இருந்து, மனைவி நரகவாசியாக இருந்தால், அவருக்கு நல்ல மனைவியை அல்லாஹ் ஏற்படுத்தித்தருவான். இதில் பாரபட்சம் எதுவுமில்லை. எனினும், சொர்க்கத்தில் வழங்க இருக்கும் நன்கொடைகளைக் குர்ஆன் வர்ணனை செய்து கூறும்பொழுது, ஆண்களுக்கு ஹூருல் ஈன்களை மணமுடித்து வழங்குவதாகக் கூறி, அந்த ஹூருல் ஈன்களை வர்ணித்துக் கூறுகிறது. அதுபோலப் பெண்களுக்கு வழங்கப்படுமா வழங்கப்படாதா வழங்கப்படுமாயின், அது பற்றி ஒன்றும் குறிப்பிடாதது ஏன்\nதிருக்குர் ஆன் வசனங்கள் பொதுவாகவே, ஆண்களோடு பேசுவது போன்றே அமைந்திருக்கின்றன. பொறுப்புகளுக்கும், சுமைகளும், ஆண்களுக்கே அதிகம் என்பதால், பல விஷயங்களை ஆண்களுடனேயே பேச்ர்கிறது. பெண்களுக்கென்றே தனியாக போதிக்க வேண்டிய விஷயங்கள் ஏதாவது இருந்தால் மட்டுமே பெண்களோடு பேசுவது போல் பேசுகிறது. அவ்விதத்தில் சொர்க்கத்தை வர்ணனை செய்து கூறுவதிலும், ஆண்களுடனேயே பேசுவது போல் வசனம் அமைந்திருக்கிறது. ஆகவே, ஆண்களுக்கு வழங்கும் ஹூருல்ஈன் கன்னியர்களை வர்ணிக்கிறது.\nஎந்தக் காலக்கட்டத்திலும் எழுதப்பட்ட கவிதகளையும், கதைகளையும் எடுத்துப் பார்ப்போமானால், பெண்களின் அழகை வர்ணிப்பதையே அதிகம் காணலாம். அது ஆண் கவியோ, பெண் கவியோ பெண்களின் அழகைக்கண்டு ஆசைப்படுபவரே அத���கம். ஆனால், பெண்கள் ஆண்களின் அழகை ரசித்து, வர்ணித்துப் பேசுவதும், ஆசைக் கொள்வதும் மிக மிக அபூர்வம். அவர்கள் விரும்புவது, எதிர்பார்ப்பது ஆண்களின் குணத்தையே. நிதர்சனமாக மக்கள் எந்த பழக்கவழக்கமான மனநிலையில் எதை விரும்புவார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆண்களுக்கு வழங்கும் ஹூருல் ஈன்களை குர்ஆன் வர்ணனை செய்கிறது.\nஉலகில் தனக்குக் கிடைக்க வேண்டிய சொத்துரிமை, வசதி வாய்ப்பு, ஏக உரிமை, இவைகளைச் சக்களத்தி பகிர்ந்து கொள்ளக்கூடும் என்ற அச்சத்திலேயே, பெண்கள் (நமது நாடு போன்றவற்றில்) தம் கணவர் பலதாரமணம் செய்வதை விரும்புவதில்லை. அந்தப் பிரச்சனையும் அங்கு இல்லை. எணெனில் அங்கு அச்சமும், பொறாமையும் இருப்பதில்லை. எனவே, தம் கணவர் ஹூருல் ஈன்களை மணமுடித்துக் கொண்டாலும், ஹூருல் ஈன்களை விட உலகப் பெண்மணிகள் உயர்ந்த தகுதி உடையவர்களாக கருதப்படுவதாலும், சொர்க்கத்தில் எந்த கசப்புணர்வும், எந்த பெண்ணிற்கும் ஏற்படுவதில்லை.\nபெண்களுக்குப் பல ஆண்கள் கணவர்களாக இருக்க வேண்டும் என்று இந்த உலகில் எந்தப் பெண்ணும் ஏங்குவதில்லை. எனினும், சொர்க்கத்தில் பல கணவர்களை விரும்பும் மனநிலை எந்த பெண்ணுக்காவது இருக்குமாயின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் அதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் வசனம் ஒன்று \"நீங்கள் விரும்புவது எதுவும் உங்களுக்கு அங்கு உண்டு\" (41:31) என்று கூறுவதை கவனிக்கவும். பெண்களுக்கு மட்டும் அவர்கள் விரும்புவது தடுக்கப்படும் என்று எண்ணவே வேண்டாம். ஏனெனில் நீதி வழங்குவதி அல்லாஹ் மிகவும் நேர்மையாளன் என்பதை நினைவில் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-12-02-2020/", "date_download": "2020-03-28T09:43:01Z", "digest": "sha1:LMCWAUMBCHT35QO4ZJJHNUZ3BHEEV4CH", "length": 9788, "nlines": 131, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 12.02.2020\nபெப்ரவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன.\n55 – ரோமின் முடிக்குரிய இளவரசன் டிபேரியஸ் கிளோடியஸ் சீசர் பிரிட்டானிக்கஸ் மர்மமான முறையில் இறந்தான். இவனது மரணம் நீரோ மன்னனாக வர வாய்ப்பளித்தது.\n1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந���து ஆரம்பித்தார்.\n1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குஸ்டாவ் மன்னன் ஆனான்.\n1818 – சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.\n1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.\n1873 – எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.\n1912 – சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.\n1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.\n1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.\n1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.\n1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.\n2001 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.\n2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.\n1809 – சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)\n1809 – ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)\n1918 – ஜூலீயன் ஷ்விங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1994)\n1967 – என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்\n1804 – இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)\n1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)\n2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்\n2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)\nPrevious articleநான் நிதியை திருப்பி அனுப்பினேனா மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி\nNext articleதனியார் துறையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப���பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85665/cinema/Kollywood/Vijay-song-also-copy:-Anirudh-Trolled-by-fans.htm", "date_download": "2020-03-28T09:11:36Z", "digest": "sha1:KU5KG2EMMIIVGPAGX3SE2LHLSG2CVQN6", "length": 14306, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய் பாட்டும் காப்பி: கேலிக்குள்ளாகும் அனிருத் - Vijay song also copy: Anirudh Trolled by fans", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | 'டைம் பாஸ் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | 'டைம் பாஸ்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய் பாட்டும் காப்பி: கேலிக்குள்ளாகும் அனிருத்\n7 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதான் நடிக்கும் மாஸ்டர் படத்துக்காக ஒரு குட்டிக் கதை என்ற பாடலை, நடிகர் விஜய் பாடி அதை, காதலர் தினத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். டிசைன் டிசைனாக பிரச்னைகள் வந்து போனாலும் கூலாகவே இருங்கள் விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கும் ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.\nமுழுவதும் ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து, இந்தப் பாடல் மூலம் ஒரு குட்டிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்தப் பாடல் தனுஷ் நடித்த 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலின் சாயலில் இருப்பதாகப் பலரும் சொல்லத் துவங்கி இருக்கும் நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்காக அமைக்கப்பட்ட சும்மா கிழி பாடலைப் போ���்றே, இதுவும் அப்பட்டமான காப்பி என்கின்றனர் இணையதளவாசிகள் பலரும்.\nசும்மா கிழி பாடல் வெளியானபோதும், இதே போலவே ஐய்யப்பன் பாடலும், பிரஷாந்த் நடித்த தண்ணிக் குடம் எடுத்த பாடலின் பாடலின் ட்யூன்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக் கிளம்பி, பலரும் கிண்டல் செய்துவந்தனர்.\nஇந்த நிலையில் விஜய் பாடியிருக்கும் இந்த ஒரு குட்டி கதை பாடல், பக்தி படமான ராஜகாளி அம்மன் படத்தில் இடம் பெற்ற, ‛சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்... பாடலின் அதே ட்யூனில் இருப்பதாக கூறி, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.\nகருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய\nகிண்டல் செய்தவருக்கு பதில் சொன்ன ... மன்னிப்பு கேட்டால் சேர்ப்போம்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஜோசப்பு பட கதைதான் திருடுனதா இருக்கும்.. பாட்டு திருட மாட்டானுவ.. காபி அடிப்பானுவ.. திருட்டு வேற காப்பி வேற.. இது காப்பி ஜமீன் பிக் பாக்கெட் லெவல்.. கதை கொள்ளைக்காரனுங்க லெவல்.. இப்டி பண்றியே ஜோசப்பு\nநான் ஏற்கனவே சொல்லிருக்கேன். இந்த பையன் எல்லாம் இசை அமைப்பாளர் அல்ல என்று. ஒரு லேப்டாப் கூட மியூசிக் மென்பொருள், ஒரு கி-போர்ட், ஒரு கிட்டார் மற்றும் ரெண்டு ஸ்பீக்கர் இருந்தால் போதும் யாரும் மியூசிக் அதான்பா இசை அமைப்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்\nரெஹ்மான் பாட்டுக்களில் சில பிரபலமான ஹிந்து பக்தி பாடல்களின் சாயலைக் கொண்டிருக்குமே அதே போல தான் யாருமே royalty கேட்க முடியாதே மேலும் இந்த இளம் Isai இயக்குனர் தனது தலையில் குருவி தலையில் பனங்காய் என்பது போல இசை பணியை சுமந்து நிற்கிறார்'பாட்டு' தானாக வா வரும்\nகாப்பி அடித்து விளம்பரம் தேடும் தமிழ் சினிமா அழிக்கபடவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்'\nவிராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா\nதோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்��ி\nபழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ்\nதனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை\nகுழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால்\nரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/health-for-the-body-vegetables-and-its-nutrients-120010200017_1.html", "date_download": "2020-03-28T09:50:09Z", "digest": "sha1:NANECZEVDKNI7PSOTABLG5A7PJLO3U6E", "length": 10732, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளும் அதன் சத்துக்களும்...!!", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளும் அதன் சத்துக்களும்...\nதற்போது மக்கள் இயற்கை உணவுகள் சமைக்காது காய்களை உண்ணும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. பச்சை காய்கறிகளை உணவுடன் சேர்த்து கொள்கிறார்கள். இயற்கை மருத்துவர்களும் சமைக்காத உணவுகளை பச்சையாய் உண்ண வலியுறுத்துகிறார்கள்.\nஇதன்மூலம் உணவில் உள்ள வைட்டமின் மற்றும் சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது. மருத்துவர்களும் அதிகமாக காய்கறிகளும் கீரைகளும் சாப்பிடும்படி அறிவுறுத்துகிறார்கள்.\nவெண்டைக்காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே யும், கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் அதிகமாக உள்ளது. வயிற்றுபொருமல், தசைபிடிப்பு, மலச்சிக்கல், வாயுதொல்லை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை நீக்கும் சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு.\nஇதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடலில் துவர்ப்பு சக்தி குறைவது தான் காரணம். இதய பிரச்சனை இதயம் சுருங்கி விரிய துவர்ப்பு சுவையை உடலில் கூட்ட வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். துவர்ப்பு சுவைக்கு வாழைமரம் சிறந்த உணவாகும்.\nவாழைக்காயில் கொழுப்பு 0.3 கிராம், சோடியம் 1 கிராம், கார்போஹைட்ரேட் 23 கிராம், நார்ச்சத்து 2.6 கிராம், சர்க்கரை 12 கிராம், புரதம் 1.1 கிராம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே உள்ளது. கனிமங்களில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது.\nபூசனிக்காயை சமைத்து சாப்பிடும்போது நரம்பு சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவேட்டை குறையும். உடலில் சூட்டை தணித்து, சிறுநீரக நோய்களை குணப்படுத்துகிறது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரழிவு, வாந்தி, தலைச்சுற்றல் ஆகியவற்றையும் நீக்க பயன்படுகிறது.\nஉடலில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு இரண்டு கத்தரிக்காய் மற்றும் இரண்டு தக்காளியை எடுத்து அரைமணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து அதனை மிக்ஸியில் அடித்து வடித்து குடித்துவர சிறுநீர் பிரியும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் வளர கொத்தவரங்காய் நல்ல உணவாகும். வலுவிழந்த எலும்புகளுக்கு நல்ல வலுவூட்டவும், பல் கூச்சம், பற்களில் வலி, பற்சிதைவு போன்ற கோளாறுகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இதனை சாப்பிட்டுவர புற்றுநோய் உருவாகும் செல்கள் நம் உடலில் வளராது தடுக்கிறது.\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவு பொருள்கள்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nபேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உதவும் உணவுகள்...\nசெம்பு பாத்திரத்தில் வைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ வகைகள்....\nஉடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முளைகட்டிய தானியங்கள்...\nசிறையில் இருக்கும் 11 ஆயிரம் கைதிகள் விடுவிப்பு \nசுவையான மாங்காய் இனிப்பு பச்சடி...\nமுடி உதிர்வை போக்கி இளநரையை நீக்கும் டிப்ஸ்..\nரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு \nஅழகிய முகக் கவசங்களை வழங்கிய வணிக வளாகம் \nஅடுத்த கட்டுரையில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-03-28T09:35:40Z", "digest": "sha1:XKNFFDX2EUXADB6RO7AUEZLXCACKLWH6", "length": 5912, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "துணைத் தலைவர் ராகுல் காந்தி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: துணைத் தலைவர் ராகுல் காந்தி r\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nபாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது: சோனியா குற்றச்சாட்டு\nஜூலை 9, 2014 ஜூலை 9, 2014 த டைம்ஸ் தமிழ்\nநேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் போட்டு பாஜக அரசு பழிவாங்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி நீதிமன்றம். இந்த வழக்கை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை… Continue reading பாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது: சோனியா குற்றச்சாட்டு\nகுறிச்சொல்லிடப்பட்டது அசோசியேட்டட் ஜர்னல்ஸ், அரசியல், இந்தியா, என்டிடீவி தொலைக்காட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சுப்பிரமணியன் சுவாமி, ஜவஹர்லால் நேரு, துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு, பாஜக அரசுபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/1st-test-when-and-where-to-watch-live-telecast-live-streaming-2183357", "date_download": "2020-03-28T09:19:09Z", "digest": "sha1:GOIQ73W23G6VU5ZXK7GXAVCQZCTYD2KD", "length": 9981, "nlines": 148, "source_domain": "sports.ndtv.com", "title": "IND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?, 1st Test: When and Where To Watch Live Telecast, Live Streaming – NDTV Sports", "raw_content": "\nIND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nIND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து இந்தியா அவர்களின் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nவெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் பகுதியில் நியூசிலாந்துக்கு எ���ிரான முதல் டெஸ்டுக்கு முன்னதாக டீம் இந்தியா பயிற்சி எடுக்கிறது. © Twitter\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டை வெலிங்டனில் எதிர்கொள்ளும் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதிலிருந்து இந்தியா அவர்களின் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்களது சரியான சாதனையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் பேசின் ரிசர்வ் பகுதியில் காற்று வீசும் சூழ்நிலையில், நியூசிலாந்து வேகமான தாக்குதலை நடத்த வேண்டியிருக்கும். நியூசிலாந்து அணிக்கு டிரெண்ட் போல்ட் திரும்பி வந்தாலும், நெயில் வாங்கர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதால், இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. காயம் ஏற்பட்டுள்ள ரோஹித் ஷர்மாவை தவிர, இந்திய அணியில் உள்ள குழு மிகவும் வலிமை வாய்ந்த அணியாக உள்ளது.\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எப்போது\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21, 2020 (வெள்ளிக்கிழமை).\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எங்கே நடக்கிறது\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி பேசின் ரிசர்வ், வெல்லிங்டனில் நடக்கிறது.\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எப்போது தொடங்கும்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி காலை 4 மணிக்கு தொடங்கும்.\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி எந்த டி.வி சேனலில் ஒளிப்பரப்பாகும்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிப்பரப்பாகும்.\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியின் லைவ் எங்கு காணலாம்\nஇந்தியா vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை ஹாட்ஸ்டார் காணலாம். மேலும், sports.ndtv.com தளத்திலும் பார்க்கலாம்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nநியூசிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கும்\nமுதல் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் நகரில் நடைபெறும்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை சரியான சாதனையை படைத்துள்ளார்\nNZ vs IND, 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-0 முன்னிலை பெற்றது நியூச���லாந்து\nட்ரெண்ட் போல்ட்டின் பேட்டிங் ஸ்டைல் வேற லெவல் - இங்கிலாந்து வீரர் புகழாரம்\nNew Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை\n1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5\nIND vs NZ 1st Test: நேரலையை எங்கு, எப்போது காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Ferrari/Ferrari_F12berlinetta", "date_download": "2020-03-28T09:54:17Z", "digest": "sha1:JUJQD5ANUZBANYQUTRC6XLSR36LFL27L", "length": 5325, "nlines": 142, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி எப்12பிர்லைன்ட்டா விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand பெரரி எப்12பிர்லைன்ட்டா\nமுகப்புநியூ கார்கள்பெரரி கார்கள்பெரரி எப்12பிர்லைன்ட்டா\nபெரரி எப்12பிர்லைன்ட்டா இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 9.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 6262 cc\nபெரரி எப்12பிர்லைன்ட்டா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nவி126262 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 9.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.71 சிஆர்*\nஎல்லா எப்12பிர்லைன்ட்டா படங்கள் ஐயும் காண்க\nஎப்12பிர்லைன்ட்டா மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் சிரான் இன் விலை\nபுது டெல்லி இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Phantom இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Dawn இன் விலை\nபுது டெல்லி இல் Rolls Royce Wraith இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nWrite your Comment on பெரரி எப்12பிர்லைன்ட்டா\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/coronavirus-fatality-rate-high-in-italy-whats-the-reason-380858.html", "date_download": "2020-03-28T10:07:28Z", "digest": "sha1:XWWEYCCJFZGU5DNQYYPPGHT3DC57BXR6", "length": 23526, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கு பார்த்தாலும் பிணம்.. சீனாவை மிஞ்சி திகிலடிக்கும் இத்தாலி.. கொத்து கொத்தாக மரணம்.. என்ன காரணம்? | coronavirus: fatality rate high in italy, whats the reason - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nபெரியம்மையை விரட்டிய பாட்டி.. கொரோனாவிடம் மோதும் பேத்தி\n14 வயசு, 17 வயசு.. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்கு வந்து.. நீரில் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்\nநிர்மலா சீதாராமன் அறிவித்த பேக்கேஜ் பலனளிக்குமா\nபல்லி கூட பேச��து கூட பரவாயில்லை.. எறும்பு எங்க போகுதுனு அதை பாலோ பன்றான்\nநேரமில்லை.. அந்த ஸ்டைலை பின்பற்ற முடியாது.. திமுகவின் அரசியல் திட்டத்தில் 'லாக் டவுன்' ஆடிய ஆட்டம்\nகர்நாடகாவில் 10 மாத கைக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு\nவெளிமாநிலங்களில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்... உணவுக்கு அரசு உதவி செய்யவேண்டும்- வைகோ\nAutomobiles ரூ.6.5 லட்சத்தில் 2020 ஹூண்டாய் ஐ20 எலைட் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nLifestyle பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்\nMovies ஐ அம் சேஃப்.. ப்ளீஸ் பி சேஃப்.. எவ்வளவு பொறுப்பு.. அக்கறை.. கண்ணீரை வரவழைக்கும் சேதுவின் வீடியோ\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTechnology கொரோனா குறித்து இவர்கள் சொல்வதை நம்பாதிங்க., தெரியாம கூட ஓபன் பண்ணாதிங்க: காவல்துறை எச்சரிக்கை\nSports கொரோனா வைரஸ் பீதி... சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நன்கொடை\nFinance இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கு பார்த்தாலும் பிணம்.. சீனாவை மிஞ்சி திகிலடிக்கும் இத்தாலி.. கொத்து கொத்தாக மரணம்.. என்ன காரணம்\nமிலன்: சீனாவை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலிதான். வூஹானில் தொடங்கிய கொரோனாவைரஸின் அட்டூழியம் உண்மையில் இங்குதான் கோர தாண்டவமாடியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதும் இத்தாலிக்கு இந்த அளவுக்கு அடி விழ முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.\nஆனால் இது இத்தாலியுடன் நிற்காது என்றும் மற்ற நாடுகளும் கூட இத்தாலியை விட மோசமான பாதிப்பை சந்திக்கக் கூடும் என்று அவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.\nஇதுவரை இத்தாலியில் மட்டும் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். தினசரி நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்தான். இதற்கு எப்போது முடிவு என்றே தெரியாமல் இத்தாலி முழுவதும் கண்ணீர் அலையாக இருக்கிறது.\nசீனாவில்தான் இந்த கோரமான வைரஸ் வெளிக் கிளம்பி வந்தது. சீனாவை ஒரு கை பார்த்த இந்த வைரஸ் இப்போது இத்தாலியை உண்டு இல்லை என்று வாரிச் சுருட்டிக் கொண்டுள்���து. சீனாவை விட அதிக பாதிப்பை இத்தாலிதான் சந்தித்து வருகிறது. சீனர்களின் தவறால் இன்று இத்தாலியர்களின் உயிர் சூறையாடப்பட்டு வருகிறது. என்னவெல்லாமோ செய்து பார்த்தும் கூட வைரஸின் பரவலைக் குறைக்க முடியாமல் இத்தாலி திணறுகிறது.\nஇத்தாலியில் மட்டும் ஏன் இப்படி அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட வேண்டும் அதற்கு என்ன காரணம் நிறைய காரணங்கள் இருப்பதாக அந்த நாட்டின் தொற்றுநோய் சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் மஸ்ஸிமோ கல்லி கூறுகிறார். அவர் சொல்லும் முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதி லோம்பர்டி என்ற இடம்தான். மிலன் நகரில் இந்த பகுதி உள்ளது. மிலன் நகரம்தான் இத்தாலியிலேயே அதிக பாதிப்பை சந்தித்த நகரமும் கூட.\nகடந்த ஒரு மாதமாகவே இங்கு நிலைமை மோசமாகி வருகிறது. கடுமையான பாதிப்புகள் கொண்டவர்களுக்குத்தான் இத்தாலி மருத்துவர்கள் சோதனைக்கு முன்னுரிமை தருகிறார்கள். இது பெரும் சிக்கலாக உள்ளது. காரணம் எல்லோரையும் சோதனை செய்தால் அதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் விடும் என்பதால் இப்படிச் செய்கிறார்களாம். இதனால் பலருக்கு அறிகுறிகள் முற்றிய பிறகே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது.\nஇப்படி தாமதமான முறையில் பரிசோதனைகள் நடப்பதால் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறதாம். பல சம்பவங்களில் சோதனை முடிவு தெரிவதற்கு முன்பாகவே நோயாளிகள் இறக்கும் பரிதாபமும் அதிகரித்து வருகிறதாம். கொரோனாவைரஸ் நமது உடலுக்குள் புகுந்து 14 நாட்களுக்குப் பிறகுதான் அறிகுறியே தெரிய வரும். குறிப்பாக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி உள்ளிட்டவை அப்போதுதான் தெரிய வரும்.ஆனால் அதற்குள் அந்த நோயாளி யாருடன் எல்லாம் தொடர்பில் இருக்கிறாரோ அத்தனை பேருக்கும் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதான். இதுதான் நோயாளிகள் அதிகரிக்க முக்கியக் காரணம்.\nஇத்தாலியைப் பொறுத்தவரை மார்ச் 15ம் தேதி வரை நிலவரப்படி மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் இதே காலகட்டத்தில் தென் கொரியாவில் 3 லட்சத்து 40 ஆயிரம் சோதனை நடந்துள்ளது. இவர்களில் சாதாரண அறிகுறிகளுடன் வந்தவர்களும் உள்ளனர். இதுவரை 9000 பேருக்கு இங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரணம் என்பது வெறும் 0.6 சதவீதம்தான்.\nகொரோனோ வைரஸானதுஅனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும் கூட வயதானவர்களுக்குத்தான் அதிக சிக்கலை கொடுக்கிறதாம். அதாவது இத்தாலியில் மரணமடைந்தவர்களில் 85.6 சதவீதம் பேர் 70 வயதைத் தாண்டியவர்கள் என்று கணக்கு ஒன்று சொல்கிறது. இத்தாலியில் வயதானவர்கள் அதிகம். அதாவது ஐரோப்பாவிலேயே அதிக வயதானவர்களைக் கொண்ட நாடு இத்தாலிதான். இங்கு 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 23 சதவீதமாகும். உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்து அதிக வயதானவர்களைக் கொண்ட நாடு இத்தாலிதான்.\nஇத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக இருக்க அங்கு வயதானவர்கள் அதிகம் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், இத்தாலியில் நல்ல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் அங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவும் கூட அங்கு அதிக நாள் மக்கள் உயிர் வாழ முக்கியக் காரணம். ஆனால் அதுவே தற்போது அவர்களுக்கு எமனாகி விட்டதுதான் கொடுமையானது. இதை இத்தாலியர்கள் எதிர்பார்க்கவில்லை.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட லொம்பார்டி பகுதியில் பல டாக்டர்கள் உரிய பாதுகாப்பு வசதியின்றியே பணியில் உள்ளனராம். இதனால் அவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து அதிகமாகவே உள்ளது. இதுவரை 14 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இத்தாலியில் பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் என 3700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர வைக்கும் தகவலாகும். இதற்கிடையே இத்தாலியின் வட பகுதியில் கொரோனா தாக்கம் சற்று குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n14 வயசு, 17 வயசு.. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்கு வந்து.. நீரில் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்\nநிர்மலா சீதாராமன் அறிவித்த பேக்கேஜ் பலனளிக்குமா\nபல்லி கூட பேசறது கூட பரவாயில்லை.. எறும்பு எங்க போகுதுனு அதை பாலோ பன்றான்\nகர்நாடகாவில் 10 மாத கைக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஅருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்த���யாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nஇதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. \\\"விஆர்டி\\\" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியே வராதீங்க.. அப்பதான் கொரோனா வந்து ஏமாந்துட்டு திரும்பி போய்ரும்.. கொட்டாச்சி மகள் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus கொரோனாவைரஸ் கொரோனா வைரஸ் இத்தாலி சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T09:45:24Z", "digest": "sha1:L3NDJTPH27CXHTIQRNNNL6U3WJHSEIRM", "length": 36588, "nlines": 337, "source_domain": "thesakkatru.com", "title": "கரும்புலி வீரனின் மடல்! - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nமார்ச் 5, 2019/அ.ம.இசைவழுதி/தியாகத்தின் சிகரங்கள்/0 கருத்து\n வெற்றி பெற்று வாழ போருக்குத் தயாராகுங்கள் நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன்.\nஅன்புக்கினிய எம் தாய்நாட்டு உறவுகளே வணக்கம்\nஎங்கள் மக்களின் துன்பம் கண்டு துவண்டு கரும்புலியான எனது உணவுர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். அன்பானவர்களே உங்களின் வாழ்விற்காக, இருப்பிற்காக எனது உயிரைக் கொடையாகக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது இனத்தைச் சிங்கள தேசம் அழிக்கத் துடிப்பதை நினைக்கும் போதுதான் இன்னும், இன்னும் பல பிறப்பெடுத்து எமது இனத்தின் விடிவிற்காக கரும்புலியாகப் போகத் துடிக்கின்றேன்.\n நாம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்பதை இப்போது சிங்களவன் செய்யும் கொடுமைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகின்றதல்வா எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்னாலேயே சிங்களவனால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா எங்களின் உறவுகளும், எங்களின் சொத்துக்களும் எங்கள் கண்முன்னாலேயே சிங்களவனால் அழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா சமாதானம்; பேசி அரசியல்தீர்வு தருவதாக நாடகம் ஆடி இப்போது அடிமையிலும் அடிமையாக்கி எமது இனத்தை அழிக்கத் துடிக்கின்றான் மகிந்த. இதனைச் சும்மா விடுவதா சமாதானம்; பேசி அரசியல்தீர்வு தருவதாக நாடகம் ஆடி இப்போது அடிமையிலும் அடிமையாக்கி எமது இனத்தை அழிக்கத் துடிக்கின்றான் மகிந்த. இதனைச் சும்மா விடுவதா இத்தனை ஆண்டு காலம் இரத்தம் சிந்தி, உயிர் விலைகொடுத்து போராடிய எம் தோழர்கள் காத்த தேசத்தை அழியவிடுவதா இத்தனை ஆண்டு காலம் இரத்தம் சிந்தி, உயிர் விலைகொடுத்து போராடிய எம் தோழர்கள் காத்த தேசத்தை அழியவிடுவதா ஒன்று மறியா பாலகரையும், அப்பாவிகளையும் கொல்லும் சிங்களவனைச் சும்மா விடுவதா ஒன்று மறியா பாலகரையும், அப்பாவிகளையும் கொல்லும் சிங்களவனைச் சும்மா விடுவதா கொலைக்கு மேல் கொலைசெய்து எமது இனத்தை அடிமைகளாக்க நினைக்கும் சிங்களவனை நாம் சும்மா விடுவதா கொலைக்கு மேல் கொலைசெய்து எமது இனத்தை அடிமைகளாக்க நினைக்கும் சிங்களவனை நாம் சும்மா விடுவதா\nவீதிக்கு, வீதி நாய்களைப்போல் சிங்களவன் ஏவும் செல்லுக்கு செத்துமடிகிறோமே ஏன் தமிழினமே குட்டை நாயையையும் வீட்டிற்குள் பூட்டி அடித்தல் திருப்பிக் கடிக்கவரும். ஆகவே, புலியினத்தை சுற்றிவளைத்துத் தாக்க நாம் சும்மா விடுவதா\nஅன்பானவர்களே ஹிட்லர் எப்படி யூத இனத்தை அழித்தான் என்பது தெரியும்தானே அதுதான் இன்று எம் கண்முன் நடக்கின்றது. மக்கள் அதிகம் வாழும் இடங்களை வண்டுமூலம் படம் எடுத்து அந்த இடங்கள் மீது செல்லடித்து மக்களைத் தொகை தொகையாக, குடும்பம் குடும்பமாக கொன்றொழித்து மகிழ்கின்றான் சிங்களவன். இன்னுமா எமக்கு ரோசம் வரவில்லை அதுதான் இன்று எம் கண்முன் நடக்கின்றது. மக்கள் அதிகம் வாழும் இடங்களை வண்டுமூலம் படம் எடுத்து அந்த இடங்கள் மீது செல்லடித்து மக்களைத் தொகை தொகையாக, குடும்பம் குடும்பமாக கொன்றொழித்து மகிழ்கின்றான் சிங்களவன். இன்னுமா எமக்கு ரோசம் வரவில்லை இப்படியே அவன் அழிக்க, அழிக்க நாம் தொலைந்து போக வேண்டுமா\nஎனது அன்பான அண்ணன் மாரே, தம்பிமாரே, எங்கள் அக்காமாரே, தங்கைமாரே வேறுவொருவர் திரும்பிப் பார்த்தலே நெருப்பாகிவிடுவதுதான் எங்கள் பழக்கம். நாளை சிங்களவன் எம் தேசத்திற்குள் புகுந்து அன்பிற்குரிய அக்காவையும், பாசத்திற்குரிய தங்கையையும் சிதைக்கும்போது எம்மால் என்ன செய்யமுடியும சாவு என்றோ ஒரு நாள் எமக்குச் சொந்தமானதுதான். வேண்டுமானால், இன்றே ��ரட்டும். இதன் மூலம் எமது இனம் விடுதலை பெறட்டும்.\nஎமது அக்காவும், தங்கையும் நிம்மதியாக வாழட்டும். அக்கா, தங்கை சிதைக்கப்படும்போது ஐயோ நான் கரும்புலியாய் போயாவது எனது அக்காவைக் காப்பாற்றியிருக்கலாம் என வேதனைப்படுவீர்கள். எனவே, நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் அக்காவிற்கு மட்டுமல்ல, எமது இனத்திற்கு நடக்கப்போவது இதுதான். இதிலிருந்து விடுதலை பெற அமைதியாக சிந்தித்து ஆழமான முடிவை எடுங்கள்.\nஅன்பான அக்காமாரே, தங்கைமாரே இன்று நீங்கள் முடிவெடுங்கள்.\nமுடிவெடுக்கத்தவறினால், நாளை வாழ்விழந்து, வாழ்க்கை வெறுத்து தற்கொலை நிலைதான் வரும், கடைசி மட்டும் பார்ப்போம் என்றிருந்துவிடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் கடைசியாக இருந்துவிடும். வெள்ளம் வரும் முன் அணை கட்டுவதுதான் புத்திசாலித்தனம். குண்டுச் சத்தத்திற்குப் பயந்து போர் செய்யாமல் இருந்து நாளை வேதனைப்படப் போகின்றீர்களா\nஇராணுவ பூதம் என்ன செய்யப்போகின்றதென்று உங்களுக்குத் தெரியும். அக்காமாரே, தங்கைமாரே வெடிமருந்தைக் கட்டியணைத்து முத்தமிடும்; நான் உங்களிடம் பேசுகின்றேன். நாளை வெடிக்கும்வரை எமது விபரங்கள் மௌனமாகவே இருக்கும். அதன்பின் என் உணர்வுகள் உங்களைத் தாக்கும். என்னைக் கரும்புலியாக்கிய பெருமை சிங்களவன் மகிந்தவிற்கே சாரும். எனக்கும் வாழவேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால், இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு இதற்கு ஒரு முடிவுகட்டாமல் எப்படி வாழமுடியும்\nஎமது அன்பான அம்மாமாரே, அப்பாமாரே இன்றுள்ள நெருக்கடிக்கு விரைவாக முடிவெடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளை நீங்கள் உங்களிடம் வைத்திருப்பதால் பாதுகாக்கமாட்டீர்கள். மாறாக, உங்கள் கண்முன் சிங்களக் காடையார்களால் கொடுமைப்படுத்தப்படுவதைத்தான் பார்க்கப்போன்றீர்கள். உங்கள் பிள்ளைகள் களத்திற்குச் சென்றால் இறந்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள். அவர்களின் வீரத்தால் நீங்களும், உங்கள் உறவுகளும், பிள்ளைகளும், பச்சைப் பாலகர்களும் மகிழ்வார்கள். நான் அரசியல் பேசுபவன் அல்ல. நான் ஒரு கரும்புலி, எமது அம்மா என்னை நினைத்து எங்கே எனது பிள்ளை. எங்கே சென்கின்றானோ என வேதனைப்படுவது எனக்குத் தெரியும். ஆனால், எனது தங்கை, அக்கா, அண்ணன் குடும்பம், மாமா குடும்பம் எனது உறவுகள் நிம்மதியாக வாழ ���ழிதேடிய நான் கரும்புலியானேன்.\nஎனது அம்மாவிற்கு அன்பு மடலில் எல்லாவற்றையும் எழுதியுள்ளேன். அவர் புரிந்துகொள்வர். என் வரலாற்றை அவரே எடுத்துச் சொல்வார் என்பது மட்டும் உறுதி. அன்பான இளைஞர்களே, யுவதிகளே இன்று நீங்கள் அனைவரும் உங்கள் சுயநலனைவிட்டு தலைவன் வழியில் இணையுங்கள். எம்மில் சிலர் இறந்தாலும் எமது இனம் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும்.\nஅம்மாமாரே. உங்கள் பிள்ளைகளை எதிரியால் கொடுமைப்படுத்தப்படுவதை, கொல்லப்படுவதைப் பார்க்கப் போகின்றீர்களா அல்லது விடுதலைக்காகப் போராட அனுப்பப்போகின்றீர்களா அல்லது விடுதலைக்காகப் போராட அனுப்பப்போகின்றீர்களா இதனை நான் இங்கிருந்து பார்க்கமாட் டேன். மூத்த தளபதி கிட்டு அண்ணையுடன் வானத்திலிருந்து பார்ப்பேன். அன்பான உறவுகளே எமக்கான நாள் நெங்குகின்றது. ஆனால், மக்கள் பல இடப்பெயர்வுகளையும், துயரங்களையும் சந்திக்கின்றார்களே தவிர இந்த நிலைக்கு தள்ளிய எதிரியை நோக்கிப் போர் செய்யத்தயாராக இல்லை என்பதை நினைத்தே நான் வேதனைப்படுகின்றேன்.\nஅன்பான பெரியவர்களே, சான்றோர்களே, மூத்தவர்களே நாம் விடுதலை பெறுவதற்கு உங்கள் பங்களிப்பே மிக முக்கியமானது. எமது போராட்டத்தில் பல்வேறு வடிவங்களை எமது போராளிகள் சந்தித்துள்ளனர். இதற்கு எல்லாம் அண்ணன் திலீபன் செய்த தியாகமே மேலானது. அவர் சொன்னார். “மக்கள் புரட்சி வெடிக்கும். அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்குமென்று.” அது மிக முக்கியமானது. உண்மையானது. வியட்னாமில் மக்கள் எப்படிப் போராடினார்கள். தெரியும் தானே. எனவே, பெரியவர்களாகிய நீங்கள் முன்னுக்கு வாருங்கள். ஆசிரியர்கள், பெரியவர்கள் தலைமையில் ஒன்றுகூடுங்கள். மக்களுக்குள் சென்று போராடவலுவுள்ள அனைவரையும் போருக்குத் தயார்செய்யுங்கள். எனவே, ஒருவர் தலைமை தாங்குங்கள். மக்கள் பணி செய்யுங்கள். போர்ப் பணிக்குத் தேவையான பின்பணி செய்யுங்கள். எமது சுதந்திரத்தை நாம் போராடியே பெறவேண்டும் என்ற கருத்தை மிக ஆழமாக மக்களுக்குள் விதையுங்கள்.\nஇன்றுள்ள நெருக்கடிக்கு நீங்கள் செய்யும் பணி மிகமிக முக்கியமானதும், இன்றியமையாவதாகவும் இருக்கும். பூனைக்கு மணி காட்டுவது யார் என்று இருக்கலாம். புலிகளின் குரலின் செயலை அதாவது, அவர்களுடைய குரலைக் கேழுங்கள். உங்களுக்கு எல்லாம் ���ிளங்கும். விடுதலை பெற எமக்கான வழி ஒன்றுதான் இருக்கின்றது. அது போராடுவதுதான். போரில் நாம் வெற்றிபெற வேண்டுமானால், போர் புரிபவர்களின் பின்னிருந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். மாறாக, நாம் வாழ விரும்புவோமானால், நாளை சிங்களவன் என்ன செய்வான் நீங்களே புரிந்து விரைவாகச் செயற்படுங்கள்.\nஅன்பான உறவுகளே, உங்களிடம் மன்றாடிக்கேட்பது இன்று இடம்பெயரும் மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்யுங் கள். அனைவரும் அன்பாக இருங்கள். எனது மக்களிடம் ஒன்றைமட்டும் கேட்கின்றேன். எனது உயிரை எந்தவேளையிலும் என் தாய் நாட்டிற்குத் தர நான் தயார். எமது தலைவரை நம்புங்கள். நிச்சயமாக எமக்கு சுதந்திரம் பெற்றுத் தருவார். நான் பெரிது நீ பெரிது என்பதை விட்டு அனைவரும் வெற்றி பெற்று வாழவேண்டும் என்ற முழக்கத்துடன் போருக்குத் தயாராகுங்கள்.\nஅப்பான மக்களின் போருக்கான முழக்கம் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் வெடிக்கின்றேன்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் அருணன்\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-03-28T09:41:12Z", "digest": "sha1:RPBDO4XPGGWLFU5VARBBJHOUSUG5AX2Y", "length": 13681, "nlines": 113, "source_domain": "vellore.nic.in", "title": "மாவட்டம் பற்றி | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் த��ல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nவேலூர் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், பிஜப்பூர் சுல்தான் போன்ற அரசர்களால் ஆட்சி செய்யப்பெற்ற பெருமைமிக்க பாரம்பரியம் கொண்டது. 17-ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி., 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய் படுகொலையைச் சாட்சியாகக் கொண்டுள்ளது.\nவேலூர் மாவட்டமானது, தமிழ்நாட்டில் 12′ 15’ முதல் 13′ 15’ வரை வடக்கு அட்சரேகையிலும் மற்றும் 78′ 20’ முதல் 79′ 50’ கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிலப்பரப்பு 5920.18 சதுர கி.மீ. ஆகும். 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 39,36,331 ஆகும்.\nவேலூர் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கியப் பெருநகரங்களை இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. பெருமைமிக்க கடந்த காலத்தை ஆராயும்போது வேலூர் மாவட்டத்தின் சிறப்பும், முக்கியத்துவமும், தொடர்பும் நன்கு விளங்கும். இம்மாவட்டத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள் கடந்த காலத்தின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. 18-ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கி.பி. 1749-ல் நடைபெற்ற ஆம்பூர் போர், கி.பி.1751-ல் நடைபெற்ற ஆற்காடு போர், கி.பி. 1768-ல் நடைபெற்ற வந்தவாசி போர் போன்றவை ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு போன்ற மேலாதிக்கத்திற்காக நடந்த நீண்ட வெற்றிகரமான போர்களில் வேலூர் மாவட்டம் ஒரு மிகச்சிறந்த சாட்சியாக விளங்குகிறது.\nவேலூர் கோட்டையானது வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று. இக்கோட்டையிலுள்ள கல்வெட்டுக்களை நுணுக்கமான முறையில் ஆராயும்போது, இக்கோட்டையானது கி.பி.1526 முதல் கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என அறிய வருகிறது. வேலூர் கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலின் உள்ளே இடது பக்கத்தில் உள்ள நுணுக்கமான கலைச்சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபமானது காலத்தை கடந்து நிற்கும் பொறியியல் மற்றும் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குகின்றது. மேலும், வேலூர் நகரின் மற்றொரு அடையாளமாகவும், மருத்துவ உலகின் மையமாகவும் கிருத்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.\nஇராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஏடுபடுத்திக்கொண்டு வீரதீரத்துடன் ஆத்மார்ந்த சேவை செய்பவர்களை அதிகமாகக் கொண்டு, தேசத்தில் மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் உள்ளது. வேலூரின் பாராட்டத் தகுந்த மற்றுமொரு மிகச்சிறந்த அம்சமாகும். வேலூரிலுள்ள் லாங்கு பஜாரில் வீற்றிருக்கும் மணிக்கூண்டானது கி.பி., 1928-ல் நிறுவப்பட்டது. இந்த மணிக்கூண்டு உள்ள கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் “இந்த ஊரிலிருந்து 1914-18-ல் நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டானது வேலூர் மக்களின் வீரத்திற்கு பதியப்பட்ட சான்றாக உள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/smartwatch", "date_download": "2020-03-28T08:39:22Z", "digest": "sha1:HIR24CZJKNNVCR3KTHXP5IVVYMLCTJGA", "length": 4831, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:05:23 PM\nஇளைஞர்கள் விரும்பும் ரிவர்சாங் மோட்டிவ் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்\nவேடிக்கையான மற்றும் பல்வேறு நவீன அம்சங்களுடன் கொண்ட ரிவர்சாங் மோட்டிவ் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளியாகியுள்ளது.\nஃபாசில் நிறுவனத்தின் அசத்தலான ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச்\nஃபாசில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் நீண்ட ஆயுள் பேட்டரி மற்றும் ஸ்விம் - ப்ரூப் ஸ்பீக்கர் வசதி கொண்டது.\nஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் முத்திரைப் பதித்த ஆப்பிள்: போட்டியின்றி முதலிடம்\nஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளி ஆப்பிள் நிறுவனம் போட்டியின்றி முதலிடம் பிடித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/weight-color-girl-tips/", "date_download": "2020-03-28T08:07:29Z", "digest": "sha1:CBYMWHWWMQF5MWMOHSAEDSKQ5BZ4MWDP", "length": 7584, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களே வெள்ளை நிறத்தில் மாறவேண்டுமா? இதை செய்யுங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு பெண்களே வெள்ளை நிறத்தில் மாறவேண்டுமா\nபெண்களே வெள்ளை நிறத்தில் மாறவேண்டுமா\nவெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு, தோலின் நிறம் கருமையாக மாறுவதைத் தடுக்க எளிய வழிகளை இங்கே காண்போம்.\nவெயிலில் சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவிவிட்டு ஐஸ் கட்டிகள் சிலவற்றை எடுத்து மெல்லிய Cotton துணியில் சுற்றி ஒத்தடம் கொடுக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு அரைத்து முகம், கை, கால்களில் பூச வேண்டும். பின்னர் அரைமணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். ஏனெனில் உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், வெயிலால் உண்டாகும் சருமப் பிரச்சனைகளைத் தீர்த்து, தொற்றுக்கள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nகிரீன் டீயை கொதிக்க வைத்து இறக்கி, ஆறிய பின்னர் பஞ்சைக் கொண்டு கருமையான இடங்களில் ஒத்தடம் கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.\nசருமம் பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தயிரை தடவி காயவிட்டு, பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கருந்திட்டுக்கள் மறையும். மேலும் சருமம் மென்மையாவதோடு, சரும தொற்றுகளும் ஏற்படாது.\nதேனைக் கொண்டு கருமையாக மாறியுள்ள கை, கால்களில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவி வர விரைவில் தோல் பழைய நிறத்திற்கு மாறிவிடும்.\nதேங்காய் எண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் தடவி, உலர விட்டு அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வெயிலின் தாக்கத்தினால் நிறம் மாறாமல் இருக்கும்.\nமுட்டையின் வெள்ளைக்கரு சரும எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே, முட்டை வெள்ளைக் கருவை தனியாக எடுத்து நேரடியாக சருமத்தில் தடவி வர வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சருமம் சிவந்து இருந்தாலும் அவற்றை சரிசெய்து விடும், வெறும் வெள்ளைக்கரு மட்டுமில்லாமல், இதனுடன் சிறிது தேனும் கலந்து பயன்படுத்தலாம்.\nPrevious articleவாயுத்தொல்லையில் இருந்து விடுபட இதை செய்யுங்க\nNext articleஉங்கள் குழந்தை தூங்க அடம்பிடிகிறதா\nபெண்குறிக் காம்பு(clitoris அல்லது கூதிக் காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு)\nபெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3Nzc2OA==/Yvelines--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!--%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!!", "date_download": "2020-03-28T09:45:27Z", "digest": "sha1:WDNJGMQDQ7GRQX2IO46VKOAZM7NKZEHJ", "length": 7697, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "Yvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு! - காரணத்தை தேடி அதிகாரிகள்..!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nYvelines - பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் மீட்பு - காரணத்தை தேடி அதிகாரிகள்..\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Eure-et-Loir இல் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரின் சடலம் சக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Guainville (Eure-et-Loir) நகரில் இருந்து அதிகாலை 2 மணி அளவில் இந்த பெண் அதிகாரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த அதிகாரி Yvelines மாவட்டத்தின் கெளரவத்துக்குரிய commissariat de Conflant-Sainte-Honorine அதிகாரியாகும்.\nதரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகிழுந்துக்குள் இருந்து தனது சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் முதல் கட்டமாக தெரிவித்துள்ளனர். இது தற்கொலையாகத்தான் இருக்கும் என தாம் சந்தேகிப்பதாக அறிவித்துள்ளனர்.\nகடந்த ஒருமாத காலத்துக்குள் Yvelines மாவட்டத்தில் இடம்பெறும் காவல்துறை அதிகாரிகளின் இரண்டாவது தற்கொலை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புட்டு புட்டு வைத்த கொரிய தொலைக்காட்சித் தொடர்\nகொடூர அரக்கன் கொரோனாவால் எங்கும் மரண ஓலம் : 27,441 பேர் பலி, 601,519 பேர் பாதிப்பு; செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில் உலக நாடுகள்\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்த��ு: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் மெக்ஸிகோ\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\nஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்: ராகுல் காந்தி வேண்டுகோள்\nகொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக நடந்தே செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கம்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ஆரம்பித்த கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்\nகோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவிப்பு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காய்கறி சந்தை இரவில் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு\nஅரூரில் சாலை ஓரங்களில் உள்ள காய்கறி கடைகள், நாளை முதல் பேருந்து நிலையத்துக்குள் செயல்படும்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும்: சீமான்\nதுப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்..:அமைச்சர் வேலுமணி பேட்டி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/banking/146635-mudra-loan-scheme-infographics", "date_download": "2020-03-28T09:41:41Z", "digest": "sha1:7NF3QSXZ5NWJ4R4N72D5JK7LK4CJXCG6", "length": 6177, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 December 2018 - முத்ரா கடன் திட்டம் | Mudra Loan scheme - Infographics - Nanayam Vikatan", "raw_content": "\nவேகமாக வளரும் தமிழக நகரங்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\nமுதலீட்டில் என்.ஆர்.ஐ-கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nஅதிகரித்து வரும் தகவல் திருட்டுகள்\nகால் நூற்றாண்டைக் கடந்த ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன்\nபெண்கள் கைகொடுத்தால் பொருளாதாரம் எவ்வளவ�� உயரும்\nஇ.எம்.ஐ-ல் வீடு Vs மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதில் லாபம்\nரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்\nசொத்து அடமானக் கடன் Vs தனிநபர் கடன் உங்களுக்கு ஏற்றது எது\nகுறையும் கச்சா எண்ணெய் விலை... எந்தெந்தப் பங்குகளுக்கு சாதகம்\nஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 14 - பங்குச் சந்தை... பலவீனமான இ.பி.எஸ் வளர்ச்சி கெட்ட செய்தி அல்ல\nசெல்போனில் டிரைவிங் லைசென்ஸ்... அபராதம் தவிர்க்க உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/we-are/our-vocie/10394-contact-us", "date_download": "2020-03-28T09:05:56Z", "digest": "sha1:GIFORHTUUJRRVJPJF35ZQAQRD45E3SOI", "length": 9515, "nlines": 169, "source_domain": "4tamilmedia.com", "title": "தொடர்பு கொள்வதற்கு", "raw_content": "\nPrevious Article காலங்களைப் பதிவு செய்வோம்..\nNext Article வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..\nகீழுள்ள பெட்டியில் தகவல்களை கொடுத்து அனுப்புங்கள்.\n4தமிழ்மீடியா குழுமத்தின் உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளிலிருப்பதனால், 4தமிழ்மீடியாவின் அனைத்துத் தொடர்புகளும் மின்னஞ்சல் வழியாகவே பேணப்படுகின்றன. மேலதிகமான தொடர்புகள் தேவைப்படுவோர் உங்கள் தொடர்புத் தேவையின் விபரம், உங்கள் நாட்டிற்குரிய குறி எண்ணுடனான தொலைபேசி எண் என்பவற்றுடன் மின் அஞ்சலில் தொடர்பு கொண்டால், 4தமிழ்மீடியாவின் தொடர்பாடல் பகுதிக்குப் பொறுப்பானவர்கள், உங்களுக்கு வேண்டிய தொடர்புளை இலகுவாக ஏற்படுத்தித் தருவார்கள்.\nஅனைத்து வகையான தொடர்புகளுக்கும், உங்கள் கருத்துக்கள், செய்திகள், ஆக்கங்கள், இணைப்புக்கள் போன்றவற்றை அனுப்புவதற்கான மின்னஞ்சல்\n4தமிழ்மீடியாவில் விளம்பரம் செய்வதற்கு மற்றும் விளம்பர விலை விபரங்கள் அறிந்து கொள்வதற்கும் ஆனந்தி சஞ்சிகை விளம்பர விபரங்களுக்குரிய மின்னஞ்சல்\nஆசிரியர் குழு தொடர்பு மின்னஞ்சல்\n4தமிழ்மீடியா சம்பந்தமாக அனைத்து தொழில்நுட்ப உதவிகளுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்\nஆனந்தி சஞ்சிகை தொடர்பு மின்னஞ்சல்\n4தமிழ்மீடியா பொழுதுபோக்கு இணையத்தள தொடர்புகளுக்கு\nஉங்கள் விபரங்களை கேள்விகளை மிகத் தெளிவாக அனுப்புவதன் மூலம் நாம் முடிந்தளவு விரைவாக பதிலளிக்க முடியும். தொடர்ச்சியாக தொந்தரவு மின்னஞ்சல்கள் அனுப்புபவர்களது முகவரிகள் ஸ்பாம் என கருதி தடை செய்யப்படும்.\n(அதன் பின் உங்களுக்கு அவசியமான போது எம்மைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம்)\nகுறைந்தது 24 மணி நேரத்தில் பதில் கிடைக்க வில்லையாயின் மீண்டும் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.\n4தமிழ்மீடியாவில் பிரசுரமாகும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு 4தமிழ் மீடியா பொறுப்பேற்காது\nPrevious Article காலங்களைப் பதிவு செய்வோம்..\nNext Article வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3-10/", "date_download": "2020-03-28T09:00:09Z", "digest": "sha1:J6RQOAA7PGIAQSEHFBZXTAW2YLLA7BO3", "length": 6961, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ? |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்று எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு, சில பெண்கள் கருத்தரித்து 3 மாதம் கழித்துத்தான் தான் கருவுற்றதையே அறிவார்கள். இரத்தக்கசிவு\n(Threatened Miscarriage) ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்ப்பது நலம். மற்றும் ஓய்வோடு இருப்பதும் அவசியம்.\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகொரோனா வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nஅமித்ஷா சகோதரத்துவத்துடன் சொன்னதை பெரிதுபடுத்தக் கூடாது\nஉத்தரபிரதேச ஆன்டி ரோமியோ’ படை\nநீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி\nஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன\nஎன்ன செய்யக் கூடாது, என்ன செய்யலாம், கருத்தரித்த, மாதங்களில்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிர��ன நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nமுட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/22/mahaweli-river-flood/", "date_download": "2020-03-28T08:24:33Z", "digest": "sha1:GTXL2K3JBB3C4TSVIG3G5S5H45MUAYE2", "length": 32602, "nlines": 401, "source_domain": "uk.tamilnews.com", "title": "mahaweli river flood,Hot News, Srilanka news, Global Tamil News,", "raw_content": "\nமகாவலியின் நீர்மட்டம் உயர்வு : 54 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அவசரமாக வெளியேற்றம்\nமகாவலியின் நீர்மட்டம் உயர்வு : 54 வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அவசரமாக வெளியேற்றம்\nமகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளமையால் கினிகத்தேனை பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களை சேர்ந்தவர்களை வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.\nசீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த கினிகத்தேனை நகர பகுதியிலுள்ள 54 வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அடிப்படையில் குறித்த வர்த்தகர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரினால் அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nமலையக பகுதிகளில் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா,லக்ஷபான, கினிகத்தேனை ஆகிய பகுதிகளில் மழை ஓரளவு குறைந்திருந்தாலும் நீர் தேக்கங்களிலுள்ள நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஒரே நே���த்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n15 மாவட்டங்களில் அனர்த்தம் : 8 பேர் பலி : 38 ஆயிரம் பேர் பாதிப்பு\nமர்மமாக காணாமல் போன சீனப் பிரஜை குழிக்குள் : 9 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிப்பு\nதாழிறங்கியது ஏ- 9 வீதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nஇலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா\nபெண்களுக்கு ஆணுறுப்பு முளைக்கும் அதிசயம் இந்த நாட்டுக்கான கடவுளின் சாபமா\nதூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்���ிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/10/blog-post_4.html", "date_download": "2020-03-28T07:57:43Z", "digest": "sha1:ZHPLGOTRK2Q6Y6MCMD625ZOG6Y5OU5KU", "length": 16506, "nlines": 61, "source_domain": "www.nimirvu.org", "title": "கூட்டாகக் குரல் கொடுக்கும் போதே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / கூட்டாகக் குரல் கொடுக்கும் போதே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியம்\nகூட்டாகக் குரல் கொடுக்கும் போதே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ���ாத்தியம்\nOctober 29, 2017 அரசியல், சமூகம்\nஅரசியல் கைதிகள் விடுதலைக்காக தமிழ் மக்கள் முன்னரை விட முனைப்பாகப் போராட ஆரம்பித்துள்ளனர். அரசியல் கைதிகளுக்காக போராட்டங்கள், வீதி மறியல்கள், ஹர்த்தால் என்று தமிழர் தாயகம் கொந்தளிப்பாகியுள்ளது. யாழ், கிழக்கு பல்கலைக்கழக சமூகங்களும் பல்வேறு தளங்களில் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தீர்மானகரமான முடிவெடுக்கும் நிலையில் உள்ள ஜனாதிபதியோ அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தை ஒத்திப் போட்டு வருகிறார்.\n“சில அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க முயலாமல் அதை தமக்கு சார்பான அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இவ்விடயங்களை அணுகவில்லை. இவ்வாறான காரணங்களினால் தான் இந்த விடயத்தினை நாம் கையிலெடுத்துள்ளோம்.\" என தெளிவாக யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர் ஒன்றியத்தினர் 20.10.2017 அன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.\nஅன்று சமூக விடுதலைக்காக சிலுவை சுமந்த நாம் இன்று சரீர விடுதலைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்மவர் சாதனைகளைச் சொல்லி கதிரையேறிய கதாபாத்திரங்கள் கண்மூடிச் செயற்படுகின்ற இவ்வேளையில் கல்விச் சமூகம், பல்கலைக்கழக சமூகம் எமக்கான விடுதலை நோக்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அரசியல் கைதிகள் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய கடிதமொன்றில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளனர்.\nஅரசியல் கைதிகள் விவகாரத்தை அரசாங்கமோ வடக்கு மக்களின் பிரச்சினையாகவும், பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்கின்றது. சிறைகளில் வாடும் பலரும் விளங்காத மொழியில் எழுதப்பட்ட விடயங்களை ஒப்புக்கொண்டு கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். தாம் இன்ன காரணத்துக்காக தான் சிறைகளில் வாடுகிறோம் என்கிற விடயமே தெரியாத பலர் சிறைகளில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக கூட்டாக தமிழ் சமூகம் குரல் கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவது தான் இவர்களின் நோக்கம். தமிழ் மக்களின் அரசியல் ��ிலைப்பாட்டுக்கு தண்டனை வழங்குவதென்ற இந்த நிலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா இல்லையென்றால் இவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிவில் சமூகங்களின் தலைமைத்துவம் அரசியல் தலைமைத்துவங்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலைக்கு வர வேண்டும். அரசியலில் அடிமட்ட தலைமைத்துவம் வெளியில் வர வேண்டும். உதாரணமாக இயக்கங்கள் உருவாகிற காலத்தில் அவர்கள் ஒரு அமைப்புக்குள் வந்தவுடன், அரசியல் தலைமைத்துவங்கள் எல்லாம் பின்னால் போகிற நிலை இருந்தது. கீழே இருக்கிறவர்கள் மேலே வரும் போது மேலே இருக்கிறவர்கள் வெளியே தள்ளப்படுகிறார்கள். அப்படியானதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகின்ற நிலைக்கு நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். இப்போது இருக்கிற தலைமைத்துவங்களை நம்பிக் கொண்டு போனால் எங்களுக்கு எதிர்காலம் கிடையாது. என “அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம்’’எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் நிமிர்வின் வைகாசி இதழுக்கு பேட்டியளிக்கும் போது அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டிருந்தார்.\nசிறைகளுக்குள் வாழும் இந்த அரசியல் கைதிகளின் குடும்பங்களோ மோசமான நிலையில் உள்ளன. குடும்ப உறவுகள் அன்றாடம் வாழ்க்கையை கொண்டு நடாத்தவே மிகவும் சிரமப்படுகின்றன. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். எமது தமிழ் சமூகம் இவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து கூட்டாக குரல் கொடுக்கும் போது தான் ஒட்டுமொத்த விடுதலை என்பது சாத்தியமாகும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு\nயாழ்ப்பாணம் தாவடி தெற்கு சோமர் வீதியில் ஒருபரப்பு காணி வாங்கி சொந்தமாக வீடும் கட்டி மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியிருக்கிறார் அரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/51", "date_download": "2020-03-28T08:58:24Z", "digest": "sha1:W2ARWTGMZKQYJQ5N2J7ACW5SS4P4R54U", "length": 8334, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "மருத்துவம் : நிதர்சனம்", "raw_content": "\nகெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி..\nகாலையில் பூண்டு பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nசர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக\nநரம்புகள் புடைக்கும் நோயை குணப்படுத்தும் ஒரு அற்புத மருத்துவம்..\nஇளநீருடன் 1 ஸ்பூன் தேன்: அற்புத மாற்றத்தை பாருங்கள்..\n24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்..\nஇறால் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன\nயாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது\nமற்ற தானியங்களை விட இரும்பு சத்து நிறைந்த திணை..\nஎதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்\nசிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் ஏற்படும் கடுமையான பின்விளைவுகள்..\nஉங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா\nஆஸ்துமாவை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்\nபழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா\nவெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை..\nஇரவில் ஏற்படும் மூக்கடைப்பு – எளிய வைத்தியங்கள்..\nஇஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகள்..\nரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்…\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்..\nபூசணி விதைகளும்: அதில் இருக்கும் மருத்துவ குணங்களும்..\nமிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து..\nவிட்டமின் ஈ உங்கள் உடலில் செய்யும் மாயங்கள் என்ன தெரியுமா\nதினமும் உலர்திராட்சை சாப்பிடுங்கள்: நன்மைகளோ ஏராளம்..\nதினசரி அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nதினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஓட்ஸ் புட்டு..\nஎதற்காக நண்டு சாப்பிட வேண்டும்\nஎலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பதன் அற்புதம்..\nமக்களே இப்படி தூங்கினா ஆபத்தாம்: இனிமேல் அப்படி தூங்காதீங்க…\nபானைப் போன்ற தொப்பை இந்த நோய்களை உண்டாக்கும்..\nதேங்காய் பால் சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்..\nபழங்களில் மறைந்துள்ள ஆபத்து: உடலுக்கு பயன் தரும் பழங்களை தேர்வு செய்வது எப்படி\nதினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nதினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nயாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் வரும்..\nஉங்களின் கோபத்தை தூண்டும் உணவுப்பொருட்கள்..\n© 2020 நிதர்ச���ம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?tag=tech-news", "date_download": "2020-03-28T09:56:42Z", "digest": "sha1:NMVHD4I6A6FW4PVGNV4LGBDDLI32TSGL", "length": 27711, "nlines": 264, "source_domain": "yarlosai.com", "title": "#Tech News Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nஒரே நாளில் 3000 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nadmin 1 week ago\tlatest-update, அறிவியல் Comments Off on புதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் மிரர் கோல்டு எனும் புதிய நிறத்த��ல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ஃப்ளிப் இதுவரை மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் மட்டும் விறப்னை செய்யப்பட்டு வந்தது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே …\nஇன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nadmin 4 weeks ago\tlatest-update, அறிவியல் Comments Off on இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. அந்த வகையில் புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் இரு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி 51 …\nகொரோனா வைரஸ் சார்ந்த விளம்பரங்களுக்கு அதிரடி தடை விதித்த ஃபேஸ்புக்\nadmin 4 weeks ago\tlatest-update, அறிவியல் Comments Off on கொரோனா வைரஸ் சார்ந்த விளம்பரங்களுக்கு அதிரடி தடை விதித்த ஃபேஸ்புக்\nகொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்வது மற்றும் வராமல் தடுக்கக் கோரும் தகவல்கள் அடங்கய விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக ஃபேஸ்புக் இன்க் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் இதுவரை சுமார் 2700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஃபேஸ்புக் தளத்தில் பரவும் போலி தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்கக்கோரி அந்நிறுவனம் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் புதிய அறிவிப்பு …\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nadmin January 17, 2020\tlatest-update, அறிவியல் Comments Off on ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nஅமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள், 2019 நான்காவது காலாண்டில் முன்னணி மொபைல் செயலிகள் பட்டியலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக ஃபேஸ்புக்கை முந்தியிருக்கிறது. கடந்த காலாண்டில் மட்டும் கூகுள் செயலியை சுமார் 85 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். இதே காலக்கட்டத்தில் ஃபேஸ்புக் செயலி சுமார் 80 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. முன்னணி செயலிகள் பட்டியலை சென்சார் டவர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வில் கடந்த …\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nadmin December 12, 2019\tlatest-update, அறிவியல் Comments Off on கூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nகூகுள் மேப்ஸ் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சமீபத்தில் இன்காக்னிட்டோ மோட் வசதி வழங்கப்பட்டது. இந்த அம்சம் பயனரின் லொகேஷன் விவரங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்படுவதை தடுக்கும் பணியை செய்கிறது. தற்சமயம் இந்த அம்சம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு செயலியில் பல்க் டெலீட் ஆப்ஷன் அடுத்த மாதம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். தளத்தில் இன்காக்னிட்டோ மோட் ஆண்ட்ராய்டில் இயங்குவதை போன்றே இயங்கும். இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்தும் …\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nadmin November 20, 2019\tlatest-update, அறிவியல் Comments Off on சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் W20 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் நடுப்பகுதி சற்று கடினமாகவும், வெள்ளை நிற பேக் கவர் கொண்டிருக்கிறது. இத்துடன் இதன் பேட்டரி அளவிலும் மாற்றம் செய்யப்பட்டு 4235 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் W20 …\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nadmin November 16, 2019\tlatest-update, அறிவியல் Comments Off on பன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் எஸ்5 லைட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ���ீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய எஸ்5 லைட் ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த எக்ஸ்.ஒ.எஸ். 5 இயங்குதளம் கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் எஸ்5 லைட் …\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nadmin November 12, 2019\tlatest-update, அறிவியல் Comments Off on 108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய விவரங்கள் மூன்றாவது ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவிற்கான சாம்சங் கேமரா செயலியில் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. கேமரா செயலியில் 12000 – 9000 பிக்சல் ரெசல்யூஷனை சப்போர்ட் …\n5ஜி சேவையை துவக்கிய சீனா\nஇணைய தொழில்நுட்பத்தில் தற்போது பல நாடுகளில் 4ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உள்ள 5ஜி சேவையை அளிக்க சீனா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. 5ஜி சேவையில் இணைய வேகம் 4ஜி சேவையை விட 20 முதல் 100 மடங்கு வரை அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தென் கொரிய மொபைல் நிறுவனமான சாம்சங் …\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nadmin November 1, 2019\tlatest-update, அறிவியல் Comments Off on இணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nமோட்டோரோலா நிறுவனத்தின் புதிய சாதனங்கள் நவம்பர் 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புகைப்படங்களில் மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பார்க்க 2004 ஆம் ஆண்டு வெளியான மோட்டோ ரேசர் வி3 போன்று காட்சியளிக்கிறது. புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேக்கள் ஒரே இடத்தில் ஃப்ளிப் ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்��வரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D_(1958_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-03-28T10:31:58Z", "digest": "sha1:ZD4ICB4VKMGBDQRAOP235DI6Q4YEOGRF", "length": 8556, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடோடி மன்னன் (1958 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாடோடி மன்னன் (1958 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஜி. ஆர். பிக்சர்ஸ்\nஎஸ். எம். சுப்பைய்யா நாயுடு\nரூ.1.06 கோடி. (மதுரை வீரன் திரைப்படத்தின் வருமானத்தை விட அதிகமான வருவாய் ஈட்டிய திரைப்படம்).\nநாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 30 லட்சம் ரூபாய��� வசூலித்து சாதனை படைத்தது.\nஇப்படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருந்தார்.\nஎம். ஜி. ராமச்சந்திரன் மன்னர் மார்த்தாண்டன் & வீரங்கன்\nபி. எஸ். வீரப்பா ராசகுரு\nஎம். என். ராஜம் ராணி மனோகரி\nஎம். என். நம்பியார் பிங்காளன்\nஎம். ஜி. சக்கரபாணி கார்மேகம்\nகே. ஆர். ராம்சிங் வீரபாகு\nஎம். ஜி. ஆர். நடித்துள்ள திரைப்படங்கள்\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nஎம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nஎஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த திரைப்படங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2020, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/q3-2019/pictures", "date_download": "2020-03-28T09:54:30Z", "digest": "sha1:7DYATAWK5YY6424ZMZLHUAY55VP5EG5Z", "length": 4597, "nlines": 124, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ3 2020 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ3 2020 படங்கள்\nஆடி க்யூ3 2020 படங்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nக்யூ3 2020 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nக்யூ3 2020 வெளி அமைப்பு படங்கள்\nக்யூ3 2020 உள்ளமைப்பு படங்கள்\n இல் When ஆடி க்யூ3 2019 will be அறிமுகம் செய்யப்பட்டது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி க்யூ3 2020 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்யூ3 2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்யூ3 2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி க்யூ3 2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bhel-recruitment-2019-apply-online-for-145-engineer-exec-004771.html", "date_download": "2020-03-28T08:27:54Z", "digest": "sha1:6ZUTYQLIT77QN5EJWYRJC7U6LHUG6ACG", "length": 15308, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசில் பணியாற்ற ஆசையா? ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..! | BHEL Recruitment 2019 – Apply Online for 145 Engineer & Executive Trainee Posts - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசில் பணியாற்ற ஆசையா ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல், மனிதவளத் துறை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய அரசில் பணியாற்ற ஆசையா ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் வேலை..\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்\nபொறியியல் பயிற்சி : 100\nநிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : 45\nபொறியியல் பயிற்சி : 01.04.2019 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nநிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : 01.04.2019 தேதியின்படி 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபொறியியல் பயிற்சி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nநிர்வாகப் பயிற்சியாளர் (எச்ஆர், நிதி) : மனித மேலாண்மை, நிதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nமனித வளத்துறை நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடத்திற்கு மனித வளத் துறை, Personnel Management, Industrial Relations, Social Work, Business Administration துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nநிதித்துறைக்கு CA, CWA,CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்\nகணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 25.05.2019 - 26.05.2019\nபொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.800.\nமற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களுக்கும் - ரூ.300\nவிண்ணப்பிக்கும் முறை : www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.05.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.careers.bhel.in அல்லது https://careers.bhel.in/et_2019/jsp/et_eng_index.jsp என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nNALCO Recruitment 2020: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய அலுமினிய நிறுவனத்தில் வேலை\nப���ல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை\nNALCO Recruitment 2020: ரூ.3.40 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nBEL Recruitment 2020: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை\nரூ.2.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nHWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nபி.இ பட்டதாரிகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nபி.இ பட்டதாரிகளே, ரூ.1.4 லட்சத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n1 hr ago Coronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n21 hrs ago Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\n22 hrs ago ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n23 hrs ago கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews பினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nAutomobiles விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி\nMovies அவரின் அகால மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.. சேது மரணம் குறித்து உதயநிதி உருக்கம்\nSports வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\nTechnology 14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nLifestyle அடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nCoronavirus: இந்திய ராணுவத்தின் தேர்வுகள் அனைத்தும் ரத்து\nசெபி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/kaththar-sinnakulam-massacre-1989/", "date_download": "2020-03-28T09:48:46Z", "digest": "sha1:L342RFDU7PCKNT3HEWR5QH6K3YQK2F36", "length": 22909, "nlines": 343, "source_domain": "thesakkatru.com", "title": "காத்தார் சின்னக்குளப் படுகொலை - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஜனவரி 17, 2020/அ.ம.இசைவழுதி/இனப் படுகொலைகள்/0 கருத்து\nகாத்தார் சின்னக்குளப் படுகொலை – 17.01.1989\nவவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேசசெயலர் பிரிவில் எல்லைப்புறக் கிராமமாகக் காத்தார் சின்னக்குளம் அமைந்துள்ளது. இங்கு வாழுகின்ற மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இக்கிராமத்திற்கு அருகிற் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களால் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் நாள்தேறும் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள்.\nஇந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த பின்னர் 17.01.1989 அன்று காலை 9.00 மணியளவில் இந்திய இரணுவத்தினர் கிராமத்துக்குள் திடீரென நுழைந்ததை உணராத மக்கள் தமது வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ் இந்திய இராணுவத்தினர் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் காலை உணவு உண்டுகொண்டிருந்தவர்கள், விவசாய அறுவடையில் ஈடுபட்டிருந்தவர்கள், கர்ப்பிணித்தாய், சிறுவர்கள் என இச்சம்பவத்தில் பதின்நான்கிற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர். பல வீடுகள் எரியூட்டப்பட்டன.\n17.01.1989 அன்று காத்தார் சின்னக்குளப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:\n01. இராசையா மேகவர்ணன் (வயது 44)\n03. இராசலிங்கம் முத்தையா (வயது 75 – விவசாயம்)\n04. குப்பன் சின்னையா (வயது 75 – விவசாயம்)\n05. கறுப்பழகு சரஸ்வதி (வயது 32)\n06. தர்மலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 14 – மாணவன்)\n07. மாணிக்கம் செல்லம்மா (வயது 60)\n11. பொன்னுச்சாமி கறுப்பையா (வயது 36 – தொழிலாளி)\n12. பெருமாள் மீனா (வயது 67)\n13. பெருமாள் சின்னத்தம்பி (வயது 22 – விவசாயம்)\n14. சுப்பிரமணியம் (வயது 54 – விவசாயம்)\nகுறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.\nமூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.\nநன்றி: ஓவியம் ‘ஓவியர்’ புகழேந்தி அவர்களுக்கு.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தளபதி லெப். கேணல் மதி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/mr-jayakumar-won-the-highest-award-of-mamanidhar-in-tamil-eelam/", "date_download": "2020-03-28T08:57:51Z", "digest": "sha1:KGCSPACZQ2YKX5MJQY4S5IWRZ5IJCTKI", "length": 25536, "nlines": 332, "source_domain": "thesakkatru.com", "title": "திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு \"மாமனிதர்\" விருது - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு “மாமனிதர்” விருது\nமார்ச் 19, 2019/அ.ம.இசைவழுதி/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து\n“கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது.\nதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் அழகு. அவர் உதிரும் மந்திரப் புன்னகை அந்த அழகிய ஆளுமையை அணிசெய்தது. இதுவே, அனைவரையும் அவரை நோக்கிக் காந்தமாகக் கவர்ந்திழுத்தது.\nஇவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர். அவுஸ்திரேலிய மண்ணில் தளமிட்டு நின்றபோதும், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை அவர் ஆழமாக நேசித்தார். சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு, தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை அவர் ஆழமாக உணர்ந்தவர்.\nவிடுதலையின் பாதையில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை அனுபவ ரீதியாகப் பட்டறிந்தவர். இந்தச் சிந்தனைத் தெளிவும் பட்டறிவும் அவரிடம் விடுதலைத் தீயைப் பற்ற வைத்தது. அவரும் எமது விடுதலை இயக்கத்தோடு ஒன்று சேர்ந்து, போராட்ட வாழ்வில் முழுமையாக மூழ்கினார்.\nகடல்கள் தாண்டி, கண்டனங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூர தேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் இவர் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். அவுஸ்திரேலிய நாட்டின் அரசியல் போக்கையும் சட்ட நடைமுறைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டப் பணிகளைச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் முன்னெடுத்தார்.\nஅங்கு வாழும் எம்மக்கள் மத்தியில் தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் ஊட்டிவளர்த்து, போராட்ட விழிப்புணர்வைத் தூண்டி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டினார். அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ்க்குரல் வானொலி தோற்றம் பெறுவதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்புவதற்கும் துணை நின்றவர். இவர் ஆரவாரமின்றி, அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி என்றும் போற்றுதற்குரியவை.\nதிரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்.”\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/may/03/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2912580.html", "date_download": "2020-03-28T08:58:46Z", "digest": "sha1:FTY5LOHVDDTFY6VQDGMYXGQV43M73PMM", "length": 8094, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம்-காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது: பிரதமர் மோடி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nகர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம்-காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது: பிரதமர் மோடி\nகர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே 12- ம் தேதி நடக்க உள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு கலபுரகியிலும், மதியம் 3 மணிக்கு பல்லாரியிலும், மாலை 6 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் பா.ஜனதா பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். இன்று கலபுரகியில் பேசிய அவர் தில்லியில் ஒரு மெழுகுவர்த்தி அணிவகுத்துச் சென்ற காங்கிரஸ் மக்களை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். தலித் பெண் பிதர் சித்திரவதை செய்யப்பட்டபோது உங்கள் மெழுகுவர்த்திகள் எங்கே இருந்தன கடந்த தேர்தல்களில், மல்லிகார்ஜுன் கார்கேவை முதல்வராக்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தது. இது அப்பட்டமான சாதி அரசியல் அல்லாமல் வேறு என்ன..\nவிவசாயிகள் நலனில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது. கர்நாடகாவில் வெயிலைக்கூட தாங்கிக்கொள்ளலாம்; காங்கிரஸை தாங்கிக்கொள்ள முடியாது. காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவையே மக்கள் விரும்புகின்றனர் என்று பேசினர்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வ��ல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E2%80%98%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E2%80%99-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T09:53:14Z", "digest": "sha1:NXNHGZQZ6YAM2OEPZVAHXYSOT4FQNI7H", "length": 8426, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வம்சி பதிப்பகம்", "raw_content": "\nTag Archive: வம்சி பதிப்பகம்\nதிருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டு விழா 10-03-2012 அன்று நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’. விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சகரியா, கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். நானும் கலந்துகொள்கிறேன். நண்பர்களை வரவேற்கிறேன்.\nTags: வம்சி பதிப்பகம், விவேக் ஷன்பேக், வேங்கைச்சவாரி\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 80\nதமிழ் ஹிந்து --சிறுமையைக் கடத்தல்\nஈரோடு சிறுகதை முகாம் '19\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -12\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்க���ட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005580.html?printable=Y", "date_download": "2020-03-28T08:55:57Z", "digest": "sha1:7G3VLGTNS3JPKFBVU5HTCPP6ORN5KZXR", "length": 2503, "nlines": 40, "source_domain": "www.nhm.in", "title": "தகவல் களஞ்சியம் (பாகம்-I)", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: தகவல் களஞ்சியம் (பாகம்-I)\nநூலாசிரியர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/128375-mount-everest-turns-into-garbage-dump", "date_download": "2020-03-28T09:09:21Z", "digest": "sha1:KRCB2E5W74XHOPPHRULENRIB73M4V2HU", "length": 19398, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி! | Mount Everest turns into garbage dump", "raw_content": "\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\nஎவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல... குப்பைத் தொட்டி\n2016 கணக்கின்படி 11,793 கிலோகிராம் மனிதக் கழிவுகளை ஷெர்பா பழங்குடியினர் அகற்றியுள்ளனர். இந்தக் கழிவுகளும் க���ப்பைகளும் எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி புதைக்கப்படுகின்றன.\nமே 29, 1953. அன்று வெள்ளிக்கிழமை. உலகின் மிக உயரமான மலைச்சிகரத்தின் உச்சியை எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நோர்கேவும் முதன்முதலாக அடைந்த நாள். அதுவரை மனிதர்கள் பலரின் மலை உச்சியை அடையும் முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்துள்ளன. முழுக்கப் பனிபடர்ந்த இமயமலையின் ஒருபகுதியாய் இருக்கும் அந்த உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இப்போதுவரை அவ்வளவு எளிது கிடையாது. மூச்சை உள் இழுத்துக் கொண்டு பல நொடிகளுக்கு அப்படியே இருங்கள்... எவ்வளவு காற்றை உள் இழுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு உள் இழுத்துக் கொள்ளுங்கள்... சில, பல நொடிகளுக்குப் பின் மெதுவாக வெளிவிடுங்கள்.. மீண்டும் மெதுவாக உள் இழுங்கள். இப்படி எவ்வளவு நேரம் செய்ய முடியும் இயல்பான சுவாசித்தலைவிட பல மடங்கு கஷ்டமானது இது. எவரெஸ்ட் மலையேறத் தொடங்கும்போதே இப்படித்தான் இருக்கும். மைனஸ் டிகிரி குளிரில் மலையேற்றத்தில் இன்னும் பல உடல் சோர்வுகள் வரும். இதையெல்லாம் மீறி மலையேறக் கடுமையான பயிற்சிகள் தேவை. 1953 க்குப் பிறகு எவரெஸ்ட் மலையேற்றம் பெரும் வணிகமயமாக மாறிவிட்டது. எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நோர்கேவும் மலையேறிய காலகட்டத்தில் போதிய வசதிகள் இல்லாததால் பல உயிரிழப்புகளும் நேர்ந்தது. தற்போது பல குழுக்கள் எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டேயிருக்கிறது. இமயமலை அடிவாரத்தில் இருக்கும் நேபாளம், திபெத் போன்ற நாடுகளும் எவரெஸ்ட் மலையேற்றத்தை ஊக்குவிக்கின்றனர். மனிதர்கள் எங்குச் சென்றாலும் தடமாகக் கால்தடத்தை மட்டும் விட்டு வாருவதில்லை கூடவே குப்பைகளையும் விட்டு வருகிறார்கள். இதற்கு விண்வெளி கூட ஒரு எடுத்துக்காட்டு. எவரெஸ்ட் மலையும் தற்போது மாபெரும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. உலகின் மிக உயர்ந்த இடத்தின் குப்பைத் தொட்டி இது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nகடந்த அரை நூற்றாண்டாகப் பெருகி வரும் மலையேற்றத்தால் எவரெஸ்ட் மலையில் குப்பைகள் டன்கணக்கில் சேர்ந்துள்ளன. 8848 மீட்டர் உயரமான சிகரத்தை அடையும் பாதைகள் முழுக்க மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மீதம் குப்பையாக நிரம்பிக் கிடக்கின்றன. கூடாரங்கள், கைவ���டப்பட்ட மலையேற்றக் கருவிகள், காலியான கேஸ் சிலிண்டர்கள், துணிகள், ஷீக்கள் என ஏகப்பட்ட குப்பைகளோடு மனிதக் கழிவும் எக்கச்சக்கமாய் இரைந்து கிடக்கின்றன. வருடத்துக்கு வருடம் மலையேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 6400 மீட்டர் உயரத்தில் இருக்கும் இரண்டாம் கேம்ப் பகுதியில்தான் மிகமோசமாகக் குப்பைகள் சேர்ந்துள்ளன. ஒரு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 600 நபர்களுக்கு மேல் எவரெஸ்ட் உச்சியை எட்டுகிறார்கள். மேலும், எவரெஸ்ட் உச்சியை எட்டுவதற்காகவே பல்வேறு பயிற்சிகளைத் தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. புவி வெப்பமாதலால் எவரெஸ்ட்டின் மேற்புறப் பனிப்பாறைகள் அதிகமாக உருக ஆரம்பித்திருக்கிறது. இதனால் மட்காமல் பனிப்பாறைகளில் புதைந்துள்ள குப்பைகளும் வெளியே வர ஆரம்பித்துள்ளன. ஏறக்குறைய 65 வருடங்களுக்கு முன் உள்ள குப்பைகளும் இப்படி ஒன்று சேர ஆரம்பித்துள்ளன.\nநேபாளம், திபெத் இரு நாடுகளும் எவரெஸ்ட் குப்பைகளை சுத்தம் செய்ய பல்வேறுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 1991ம் ஆண்டிலிருந்து நேபாளத்தின் சகர்மாத் மாசுக்கட்டுப்பாட்டுக் குழு(Sagarmatha Pollution Control Committee) இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நேபாளத்தில் மலையேறும் குழுவினர் மலையேறுவதற்கு 4000 டாலர் குப்பை வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும். அவர்கள் மலையேறிவிட்டு கீழே வரும்போது குழுவில் உள்ள ஒவ்வொருவரும் 8 கிலோ அளவுக்குக் குப்பைகளை மேலிருந்து எடுத்து வந்தால் அந்த வைப்புத் தொகை திருப்பியளிக்கப்படும். மாறாக, திபெத்தில் மேலிருந்து குப்பைகளைக் கீழே கொண்டுவராவிட்டால் ஒரு கிலோவுக்கு 100 டாலர் அபராதமாக விதிக்கப்படும். கடந்த 2017 ம் ஆண்டு முழுவதும் ஏறக்குறைய 25 டன் குப்பையை நேபாளத்தில் மலையேறுபவர்கள் கீழே கொண்டுவந்துள்ளனர். இது இரண்டு அடுக்கு பேருந்துக்குச் சமம் என சகர்மாத் மாசுக்கட்டுப்பாட்டுக் குழு கூறியுள்ளது. இந்த வருடத்தில் இன்னும் நிறைய குப்பைகளைச் சுத்தம் செய்திருப்பார்கள் எனக் கூறுகிறது அந்தக் குழு. வருடா வருடம் சேரும் குப்பைகளில் இது மிகச்சிறிய அளவுதான். இன்னும் டன்கணக்கில் குப்பைகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. சீனாவின் பங்குக்கு 8.5 டன் குப்பைகளை இந்த வருடம் சுத்தம் செய்துள்ளது.\nமலையேறுபவர்களில் பாதிப் பேரே இந���தக் கட்டுப்பாடுகளை மதிக்கின்றனர். பெரும்பாலானோர் வைப்புத் தொகையைப் பெரிதாகக் கருதுவதில்லை. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக 20,000 டாலரிலிருந்து 1,00,000 டாலர் வரை செலவு செய்யும் அவர்களுக்கு வைப்புத்தொகை இழப்பெல்லாம் பெரிதில்லை. மேலும், பலர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரி கட்டி விடுகின்றனர். ``ஒரு வாரத்தில் இருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறி பெண்மணி சாதனை\" , ``எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்த ஜோடி\" எனத் தொடர்ந்து செய்திகளைப் பார்த்திருப்போம். அவை எல்லாவற்றுக்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் எவரெஸ்ட் மலையேற்றம் அதிகமாகப் பெருகியுள்ளது. அதனால் அனுபவமற்ற மலையேற்றக்காரர்களும் அதிகமாக வருகின்றனர். அவர்கள் குறைந்த செலவில் எவரெஸ்ட் ஏற உதவும் ஏஜெண்டுகளை அணுகுகின்றனர். இதனால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் குப்பைகளை கையாளத் தெரியாமல் அதிகமாக எவரெஸ்ட்டில் சேர்க்கின்றனர்.\nமலையேறுபவர்களுக்கு பக்கபலமாக இருப்பது இமயமலை அடிவாரத்தில் வசிக்கக்கூடிய ஷெர்பா பழங்குடியின மக்கள். அவர்கள்தாம் வழிகாட்டியாகவும் இருக்கின்றனர். முன்பு மலையேறுபவர்களும் தங்களுடைய சுமைகளைத் தூக்கிச் செல்வது வழக்கம். ஆனால், இப்போது அத்தனை சுமைகளையும் ஷெர்பாக்களே சுமந்து வருகின்றனர். அதனால் அவர்களால் குப்பைகளை சுத்தம் செய்து கீழே கொண்டு வர முடியாது. 2016 கணக்கின்படி 11,793 கிலோகிராம் மனிதக் கழிவுகளை ஷெர்பா பழங்குடியினர் அகற்றியுள்ளனர். இந்தக் கழிவுகளும் குப்பைகளும் எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் எவ்விதப் பாதுகாப்புமின்றி புதைக்கப்படுகின்றன. பெருமழையும் வெள்ளமும் வரும்பொழுது இமயமலையிலிருந்து வரும் நதிகளில் கலந்து மிகப்பெரிய மாசுபாட்டை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர். அதனால் இதனை உயிரிவாயுவாக மாற்றும் முனைப்பில் அமெரிக்காவைச் சார்ந்த பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇமயமலையைத் தங்களின் வாழ்வின் அங்கமாகவும் சாமியாகவும் பார்க்கும் ஷெர்பா பழங்குடியின மக்கள் இதையெல்லாம் வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இமயமலையைச் சுற்றியிருக்கும் எந்த நாட்டு அரசும் இதனைப் பெரிய பிரச்னையாகக் கருதி செயல்படவில்லை. த��டர்ந்து குப்பைகள் சேருவதும் வாடிக்கையாகத்தான் நிகழும். ஷெர்பாக்களும் வேறுவழியில்லாமல் சுமை தூக்கிச் செல்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/293758", "date_download": "2020-03-28T10:14:40Z", "digest": "sha1:VQCRCVCYBBJACTH22MBUSFDOJY7KAUEJ", "length": 16209, "nlines": 361, "source_domain": "www.arusuvai.com", "title": "சுறா மீன் குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசுறா மீன் - அரை கிலோ\nபச்சை மிளகாய் - 2\nமல்லித் தழை - சிறிதளவு\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nதனியா தூள் - 2 தேக்கரண்டி\nகரம் மசாலா - அரை தேக்கரண்டி\nமிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி\nஅரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி\nதயிர் - கால் கப்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nமீனை சுத்தம் செய்து கொதி நீரில் போட்டு எடுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த தேங்காயில் உப்பு, தனியா தூள், மிளகு, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய சேர்த்து நன்கு வதக்கவும்.\nவதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தழை, தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின் தயிர் சேர்த்து வதக்கவும்.\nகரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின் சிறு தீயில் 15 நிமிடம் வைத்து மசாலா வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.\nஎலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.\nமுசி மீன் குழம்பு பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள் :)\nமுசி குறிப்பு அருமை வாழ்த்துக்கள் :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுசி அக்கா மீன் குழம்பு வாசம் இங மணக்குது சூப்பர் குறிப்பு\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nமீன் குழம்ப��� பார்க்கவே நல்லா இருக்கு.சாப்பிடனும் போல இருக்கு.சாதாரன மீன் குழம்பு-யும் இப்படி தான் செய்யனுமா\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுதல் பதிவிர்க்கும்,வாழ்த்திக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீசுதா:மிக்க நன்றி,பெரிய வகை மீன்களிலும் செய்யலாம்,புளி சேர்க்காமல்,குருமா மாதிரி செய்வதுதான் இது.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nநல்லா இருக்குங்க சிம்பிளா... படங்கள் அழகு :)\nமிக்க நன்றி,உங்க கையால படம் அழகுன்னு பாராட்டு வாங்கியது,சந்தோசம் தாங்க முடியல.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/12/blog-post_27.html", "date_download": "2020-03-28T08:44:43Z", "digest": "sha1:LPF3BZAL4L2RNFCM3RNR7CRJFC4LLCSC", "length": 37792, "nlines": 78, "source_domain": "www.nimirvu.org", "title": "மலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / மலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும்\nமலையகத் தேசியம்: நிலஉரிமையும் ஆக்கிரமிப்பும்\nஇன்று இலங்கையில் வாழுகின்ற இனக்குழுமங்களை எடுத்துக்கொண்டால் சிங்களவர்கள். இலங்கைத்தமிழர்கள், இலங்கை சோனகர்கள் (முஸ்லீம்கள்), மலையகத்தமிழர்கள் (இந்திய வம்சாவழித் தமிழர்கள்) ஆகிய இனக்குழுமங்களே பெருமளவில் அறியப்பட்டதாக இருக்கின்றன. ஆனால் பேகர், மலே, இலங்கையிலுள்ள ஆபிரிக்க சமூகமான கபீர் இனம், பரதர், கொழும்பு செட்டி, குறவர், மற்றும் இலங்கையின் சுதேச குடிகளான வேடுவர் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை.\nமேற்குறிப்பிட்ட இனக்குழுமங்களில் வேடுவர் இனமே இலங்கையின் சுதேச இனமாகும். ஏனைய அனைத்து இனங்களும் வேறு நாடுகளிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்களாவர். சிங்களவர் வட இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம் பிரதேசத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள். இலங்கைத் தமிழரில் வடபுலத்திலுள்ளவர்கள் தென்னிந்தியாவின் சேரநாட்டிலிருந்தும், கிழக்கு மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ளவர்கள் சோழநாட்டிலிருந்தும் வந்தவர்களாவர். இலங்கை சோனகர்களில் பெரும்பாலானோர் துருக்கியிலி��ுந்து வந்து இலங்கையின் கரையோரங்களில் குடியேறியவர்கள். மலையகத் தமிழர் தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, வடார்க்காடு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆங்கிலேயரினால் அழைத்துவரப்பட்டு இலங்கையில் மலையகப் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டவர்கள்.\nஐரோப்பியர் இலங்கையர்கள் கலப்பில் உருவானதேபேகர்(பறங்கியர்) இனமாகும். மலே இனத்தவர் இந்தோனேசிய ஜாவா தீவிலிருந்தும், பரதர்கள் தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்தும் வந்தவர்களாவர். இந்திய செட்டி சமூகத்தின் வழித்தோன்றல்களே கொழும்பு செட்டிகளாவர். ஆபிரிக்க மொசாம்பிக் நாட்டிலிருந்து வந்தவர்களே இலங்கை வாழ் ஆபிரிக்க சமூககமான கபீர் இனத்தவர். குறவர் (நாடோடிகள்) இனத்தவரும் தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்களே.\nசிங்களவர், இலங்கைத்தமிழர் முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய இனங்கள் இன்று எண்ணிக்கை அடிப்படையில் முதன்மை பெறும் தேசியங்களாக கணிக்கப்படுகின்றன. இலங்கையிலுள்ள ஏனைய இனங்களை போன்றே சிங்கள இனம் தவிர்த்து இலங்கைத்தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர் ஆகிய இனங்கள் தமது இருப்பு தொடர்பில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.\nஒரு தேசியத்தின் இருப்பானது பொதுப்பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக்கலாசாரம் என்பவற்றினால் கட்டியெழுப்பப்படுகின்றது. இதனடிப்படையில் பார்க்கும் போது மலையகதேசியமும் இந்த நான்கு அடிப்படை தூண்களினாலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று மலையகதேசியத்தின் அனைத்து அம்சங்களும் சவாலுக்கு உட்பட்டு வருவதனை அவதானிக்கலாம். குறிப்பாக பொது நிலம் படிப்படியாக அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றது.\nநிலம் தேசியத்தின் உயிர்நாடியாகும். நிலம் இருந்தால் ஏனையவற்றை காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளலாம். நிலம் இல்லாவிடின் ஒன்றுமே இல்லை என்ற நிலைதான். மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கு அப்பால் இந்த மலையக மண்ணை வளப்படுத்தியவர்கள். எனவே இந்த மண்ணின் உரிமைக்குரியவர்கள்.\nசர்வதேசரீதியாக அவதானிக்கும் போது பேரினங்கள் ஏனைய தேசிய இனங்களையும், சிறு இனக்குழுமங்களையும் ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற பிரதான ஆயுதம் நிலமாகும். நிலத்தொடர்ச்ச�� இல்லாமற் செய்தல் அல்லது நிலத்தொடர்ச்சியின் அளவை குறைத்தல் என்ற செயற்பாட்டின் ஊடாக இதனை செய்ய முயற்சிக்கின்றன. இதனை நிலப்பறிப்பு அல்லது ஆக்கிரமிப்பு எனவும் கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு சில சர்வதேச அனுபவங்களை குறிப்பிடலாம். பாலஸ்தீன பூமியை ஊடறுத்து உருவாக்கப்பட்ட யூத குடியேற்றங்களினால் இன்று பாலஸ்தீன பூமி முழுமையாக துண்டாடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் மிஞ்சிய பகுதிகளான காசாவும், மேற்கு கரையும் நிலத்தொடர்பற்ற இரு முனைகளில் உள்ளன. மக்களும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று பிலிப்பைன்ஸில் மிந்தானோ பகுதியில் இடம்பெறும் கிறிஸ்தவ குடியேற்றங்களும், கோசாவாவில் அல்பேனியரின் இடத்தை சேர்பியர்கள் ஆக்கிரமிப்பதும் ஒடுக்கு முறையின் வெளிப்பாடுகளே ஜம்மு-கா~;மீரில் முஸ்லிம்களின் நிலப்பகுதியில் இந்துக்களை குடியேற்ற எடுக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளும் தேசிய இனப்பிரச்சினையை ஒடுக்க பிரதான கருவியாக நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கான சிறந்த சர்வதேச உதாரணமாகும்.\nஇலங்கையின் வடக்கு-கிழக்கு அனுபவங்களும் இதையே எங்களுக்கு உணர்த்துகின்றன. சுதந்திர இலங்கையின் முதல் குடியேற்றமான கல்லோய திட்டம் தென்பகுதி சிங்கள பிரதேசம், கிழக்குடன் இணையும் இடத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பிறகு திட்டமிட்ட முறையில் வடக்கும்கிழக்கும் இணையும் பகுதியில் வில் வடிவில் பல குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. தென்னிலங்கை அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவிரோத சிந்தனையின் அடிப்படையில் குடியேற்றப்பட்ட அனைவருக்கும் சலுகைகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன. ஒன்றும் அறியாதவர்களும் அரசியல் கைதிகளும் இனவிரோத போதை ஊட்டப்பட்டவர்களுமான சிங்களவர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இதனூடாக முல்லைத்தீவு-திருகோணமலை மாவட்டங்களில் தமிழரின் நிலத்தொடர்ச்சி பாதிக்கப்பட்டது. வடக்கு-கிழக்கின் தமிழரின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதில் இந்த குடியேற்றங்கள் பிரதான இடம் வகித்தன.\nகுடியேற்றங்களை உருவாக்கி நிலத்தொடர்ச்சியினை ஊடறுத்து, பிறகு அப்பகுதியில் பொருளாதாரத்தின் பலப்படுத்தவது ஊடாக பேரின அரசியலை பலப���படுத்தல் என்ற தொடர்நிகழ்ச்சி திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. சுதந்திரகாலத்தில் ஒரு சிங்கள தேர்தல் தொகுதி கூட கிழக்கு மாகாணத்தில் இருக்கவில்லை. ஆனால் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு ஊடாக 1959இல் அம்பாறை தொகுதியும், 1977இல் சேருவல தொகுதியும் உருவாக்கப்பட்டன. இதே போன்று திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இன்று சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டு 10இற்கு மேற்பட்ட பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nமேலும் சில சிங்களப் பிரதேசங்களை, தமிழர் பிரதேசங்களுடன் இணைப்பதனூடாகவும் பேரின ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. மொனராகலை மாவட்டத்தின் பதியத்தலாவை பிரதேசம் கிழக்கின் அம்பாறையுடன் இணைக்கப்பட்டது. திருகோணமலை-முல்லைத்தீவு இடையிலான தென்னைமறவடி(தமிழர்பிரதேசம்) இப்போது சிங்களவர் அதிகமாகவுள்ள அநுராதபுரம் மாவட்ட பதவிசிரிபுர உதவி அரசாங்க பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வெலிஒயா(மணலாறு என்ற தமிழ் பிரதேசம் வெலிஒயா ஆக்கப்பட்டது) உதவி அரசாங்க பிரிவு என்பனவும் சிறந்த உதாரணங்கள் ஆகும். பேரின குடியேற்ற பிரதேசத்தின் எல்லைகளை விஸ்தரித்தல் மற்றமொரு உத்தியாகும். மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம், சிலாபத்துறை என்பன இன்று இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.\nசர்வதேச மற்றும் இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர்களின் ஒடுக்கு முறைகளை ஒத்ததாகவே இலங்கையின் மத்திய மலைநாட்டில் வாழும் மலையகத்தமிழர் மீதான ஒடுக்கு முறையும் காணப்படுகின்றது. மலையகத்தின் முதலாவது திட்டமிட்ட பேரின குடியேற்றம் (அல்லது நில ஆக்கிரமிப்பு) சுதந்திரத்திற்கு முன்னரே கேகாலை மாவட்டம் வெற்றிலையூரில் மேற்கொள்ளப்பட்டது. இன்று அந்த ஊரின் பெயரே “புலத்கோபிட்டிய” என மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பின் விளைவு இன்று மலையகத் தமிழர் நுவரேலியா மாவட்டத்திலும், பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளிலுமே (ஹல்துமுல்ல, பசறை, லுணுகலை, அப்புத்தளை) செறிவாக வாழும் நிலை காணப்படுகின்றது.\nஇவ்வாறு திட்டமிட்ட பேரின குடியேற்றங்கள் மலையகத் தமிழரின் நிலப்பிரதேசத்தினை சிதைக்கின்ற பிரதான வழிமுறையாக அதிகார தரப்பினால் செய்யற்படுத்தப்படுகின்றது. 1971இல் தென்னிலங்கையில் ஏ���்பட்ட கிளர்ச்சியை அடுத்து 1972ஆம் ஆண்டுகாணி உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனூடாக பெருந்தோட்ட காணிகள் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதோடு பெருமளவிலான காணி சிங்களவர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது. இவ்வாறே உசவசம, நட்சா திட்டங்கள் மூலமும் மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களில் பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. மலையக சிறுநகரங்களுக்கும் தோட்டங்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்டு வருகின்ற திட்டமிட்ட பேரினகுடியேற்ற கிராமங்களும் மலையகத் தமிழரின் நிலத்தொடச்சியை பெரிதும் பாதித்துள்ளன. மேலும் ஒரு சிறந்த உதாரணமாக ஹட்டன் பகுதியில் தியகலைக்கும் மஸ்கெலியா-நல்லதண்ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட பேரின குடியேற்றத்தையும் குறிப்பிடலாம்.\nஇவ்வாறே சட்டவிரோத குடியேற்றம் (மலையகத்தின் பிரதான பாதைகளின் இருமருங்கிலும் உருவாகி வருகின்ற குடியேற்றங்கள்) கைத்தொழில் குடியேற்றங்கள், அபிவிருத்தி திட்டங்களுடனான குடியேற்றங்கள் குறிப்பாக நீர்த்தேக்கங்களை அண்மித்து உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள்(கொத்மலை குடியேற்றம், விக்டோரியா குடியேற்றம்) தோட்டங்களுக்கு அண்மித்த இடங்களிலும், அபிவிருத்தி செய்யப்படும் பிரதான பாதையின் நெடுகிலும் உருவாக்கப்பட்டு வரும் சிறு பௌத்த விஹாரைகளும் அதை சூழ முளைவிடும் குடியேற்றங்களும், சிங்கள விவசாயக் குடியேற்றங்கள்(நுவரேலியா மாவட்டம் போபத்தலாவை பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கால்நடைப்பண்ணையும், அதனை சூழ சிங்களவர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பெரியளவிலான விவசாய குடியேற்றங்கள்) எனத்திட்டமிட்ட பேரின குடியேற்றங்கள் மூலம் மலையகத் தமிழர்களின் வாழ்வாதார பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nமேலும் தோட்டங்கள் பராமரிப்பின்றி தரிசு நிலங்களாக்கப்பட்டு பின்னர் அவை சிங்களவர்களுக்கு துண்டுகளாக பிரித்துக்கொடுக்கப்பட்டு மலையகத் தமிழரின் நிலத்தொடர் ஆக்கிரமிக்கப்படுகின்றது. கண்டி பள்ளேகலை தோட்டம், வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள, வத்துமுள்ள, கொச்சிக்காய் தோட்டம் என்பன இதற்கான அண்மைக்கால சிறந்த எடுத்துக்காட்டாகும். இதேபோன்று பெருந்தோட்டங்கள் சிறுசிறுதுண்டுகளாக துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கைகளில் (சிறுதேயிலை உற்பத்தியாளர்கள்) கொடுக்கப்படுவது ஊடாகவும் மலையகத் தமிழர்களின் நிலம் திட்டமிட்ட வகையில் பறிக்கப்படுகின்றது.\nமலையகத் தமிழர்களின் இனச்செறிவையும், இனப்பரம்பலையும், நிலத்தொடர்ச்சியையும் சிதைப்பதற்கு கையாளப்படுகின்ற மற்றுமொரு உத்திதான் சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மலையகத் தமிழரின் பிரதேசத்துடன் இணைக்கும் முயற்சியாகும். உதாரணமாக கண்டி மாவட்டத்தின் சிங்களவர்கள் அதிகமாக வதியும் தொகுதிகளில் ஒன்றான ஹங்குரான்கெத்தவை மலையகத் தமிழர் செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்துடன் இணைத்த செயற்பாட்டை குறிப்பிடலாம். இது போன்றே நுவரேலியா மாவட்டம் மஸ்கெலியா தேர்தல் தொகுதியுடன் பல பேரின குடியேற்ற கிராமங்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாகவே இன்று மஸ்கெலியா தேர்தல் தொகுதியுடன் இணைந்த பிரதேச செயலகமும், பிரதேசசபையும் ‘அம்பகமுவ’ என்ற ஒரு சிங்கள சிற்றூரின் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இவ்வாறே இராகலை- உடபுஸ்ஸலாவை பிரதேசம் உள்ளடக்கிய வலப்பனை தேர்தல் தொகுதியுடன் தோட்டப்புறத்திற்கு வெளியில் இருந்து பல சிங்கள கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்தோடு உடபுஸ்ஸலாவை மலைத்தொடரின் மறுபுற பள்ளத்தாக்கிலுள்ள மலையகத் தமிழர் செறிந்து வாழும் தோட்டங்கள் பதுளை மாவட்ட ஊவாபரணகம தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றால் மலையகத்தமிழரின் இனப்பரம்பல் சிதைக்கப்பட்டு நிலத்தொடர்ச்சியும் சுருக்கப்பட்டுள்ளது.\nமலையகத்தமிழரில் பெரும்பான்மையானோரின் வாழ்விட பிரதேசம் பெருந்தோட்டமாகும். ஆனால் தோட்டங்களிலுள்ள குடியிருப்புக்களுக்கான இடம் அவர்களுக்கு சொந்தமில்லை. காணிக்கான உரித்தும் அவர்களிடம் இல்லை. இவ்வாறு சொந்த நில இருப்பு இல்லாததால் சொந்தமான வீடும் கட்ட முடியாதுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து மலையகத் தேசிய இருப்பை ஆட்டம் காணச்செய்கின்றன.\nஇன்றைய நிலையில் மலையக மக்களுக்கு நிலமும் சொந்தமில்லை. சொந்த வீடும் இல்லை. இருக்கின்ற வீடுகளும், வீட்டுக்குரிய அமைப்புடன் இல்லை. அவை தற்காலிக கொட்டில்களே இவையும் தொடர் கொட்டில் வீடுகளாகவே உள்ளன. இதனால் பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு மலையகதேசிய இனம் முகம் கொடுத்துள்ளது. குடும்பங்களுக்கு பிரச்சனை, கலாசார சீரழிவு, கல்வியில் பாதிப்பு, சுகாதார சீர்கேடு என்று இம்மக்கள் தங்கள் எதிர்காலத்தையே இழக்கின்றனர்.\nஇலங்கையிலுள்ள ஏனைய இனங்களுக்கு காணி உரிமையும், வீட்டுரிமையும் உள்ள நிலையில் மலையகத்தமிழருக்கு மட்டுமே இவை இரண்டும் இல்லாத நிலை. இதனால் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பொருளாதார ரீதியாக வளர்ச்சிகுன்றியும், சுதந்திர தன்மையுடனான மனப்பாங்கு இன்றியும், நிலப்பற்றும் நாட்டுபற்றும் இல்லாத நிலையிலேயே இம்மக்கள் உள்ளனர்.\nமலையகத் தமிழருக்கு நிலஉரிமையும், வீட்டுரிமையும் இல்லாத நிலையில் அவர்களின் கூட்டிருப்பும் குலைக்கப்படுகின்றது. இதனூடாக மலையகத் தமிழரின் கூட்டுரிமைக்கான போராட்டமும் சிதைக்கப்படுகின்றது. எனவே மலையகத் தமிழரின் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் முதலில் அவர்களின் நில உரிமையும், வீட்டுரிமையும் வென்றெடுக்கப்படல் வேண்டும்.\nநிமிர்வு மார்கழி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் கா���்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு\nயாழ்ப்பாணம் தாவடி தெற்கு சோமர் வீதியில் ஒருபரப்பு காணி வாங்கி சொந்தமாக வீடும் கட்டி மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியிருக்கிறார் அரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198393/news/198393.html", "date_download": "2020-03-28T07:56:36Z", "digest": "sha1:SM5QJFMYA55RWKWZ6VPAULRXU5WDDJH5", "length": 8654, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோடி ஒரு குத்துச்சண்டை வீரர்!! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nமோடி ஒரு குத்துச்சண்டை வீரர்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானாவின் பிவானி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குத்துச்சண்டைக்கு புகழ்பெற்ற அந்த பகுதி, நாட்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் களை உருவாக்கி இருக்கிறது.\nஎனவே, இதை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியை குத்துச்சண்டை வீரராக ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\n56 அங்குல மார்பு கொண்டவர் என தனக்குத்தானே பெருமைபட்டுக்கொள்ளும் ஒரு குத்துச்சண்டை வீரர் நரேந்திர மோடி, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் துயரம், ஊழல் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக குத்துச்சண்டை களத்தில் இறங்கினார்.\nஆனால் பிரச்சினைகளை எதிர்க்க களமிறங்கிய இந்த குத்துச்சண்டை வீரர் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் ஏழைகள், பின்தங்கிய பிரிவினர், விவசாயிகளைத்தான் தாக்கி இருக்கிறார். தான் யாரை எதிர்க்கிறோம் என்பதை புரிந்துகொள்ளவும் அவர் தவறிவிட்டார். இந்த குத்துச்சண்டை வீரர் வேண்டாம் என மக்கள் தற்போது பேசத்தொடங்கி உள்ளனர்.\nநரேந்திர மோடி குத்துச்சண்டை களத்தில் இறங்கியபோது அவரது பயிற்சியாளர் அத்வானிஜி மற்றும் கட்காரி போன்ற சக வீரர்களும் அங்கிருந்தனர். களத்தில் இறங்கியதும் மோடி செய்த முதல் வேலை என்னவென்றால், தனது பயிற்சியாளரான அத்வானியின் முகத்தில் குத்துவிட்டதுதான்.\nஅத்வானிக்கு குத்துவிட்ட பிறகு, பணமதிப்பு நீக்கம், கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) போன்றவற்றால் சிறு வணிகர்களை மோடி நாக்-அவுட் செய்துவிட்டார். இந்த முடிவுகள் ஏழைகளை எவ்வாறு பாதித்தது என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும்.\nஅதன் பிறகும் நமது குத்துச்சண்டை வீரரான பிரதமர் தனது தாக்குதலை நிறுத்தவில்லை. அடுத்ததாக கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்ட விவசாயிகளுக்கு குத்துவிட்டார்.\nஇப்படி வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கப்போய், தனது பயிற்சியாளர் அத்வானியை வீழ்த்திவிட்டு நிற்கிறார், மோடி. யாரை எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் செயல்படும் இந்த குத்துச்சண்டை வீரரை பார்த்து மக்கள் குழப்பமடைந்து உள்ளனர்.\nதற்போது நாக்-அவுட் செய்யப்பட்டு இருக்கும் இந்த குத்துச்சண்டை வீரர், களத்தில் நின்று பொய்களை சொல்வதுடன் காற்றில் குத்துவிட்டுக்கொண்டு இருக்கிறார். அவரை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019737.html", "date_download": "2020-03-28T09:34:47Z", "digest": "sha1:FDAITGXKCM7XFI5EJFMUOO77IXRDWX6D", "length": 5841, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "குறும்பு கொப்பளிக்கும் கேள்வி - பதில்கள்", "raw_content": "Home :: பொது :: குறும்பு கொப்பளிக்கும் கேள்வி - பதில்கள்\nகுறும்பு கொப்பளிக்கும் கேள்வி - பதில்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசித்தர்கள் கண்ட சோதிடம் தீஞ்சுவை திருக்குறள் கதைகள் பெண்களுக்கு சொற்கள் அவசியமா\nஜின்னா மனித வாழ்வில் ஆவணங்கள்-வழக்கறிஞர் தரும் விளக்கங்கள் வேர் கூட பூ பூக்கும்\nவீட்டுப்புறா பாரதிதாசனின் தேசியக் கருத்து நிலையும் ஈழத்துக் கவிஞர்களும் அதன் செல்வாக்கும் நியுமராலஜி எண் 6\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/174957?ref=archive-feed", "date_download": "2020-03-28T09:06:40Z", "digest": "sha1:JNISMXT2AHEWZ6F6NRPKNSIXSJUHOV3C", "length": 8456, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த முன்னாள் பொலிஸ் மா அதிபர்\nதம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிம�� மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nகுற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பான தகவல்களை மூடி மறைத்தார் என ஜயந்த விக்ரமரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி ஜயந்த விக்ரமரட்ன உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.\nமேலும், இந்த மனுவிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious/16375-zozibini-tunzi-miss-universe-2019", "date_download": "2020-03-28T09:43:23Z", "digest": "sha1:YO52W3LKB72SYEEJPMPUAYTOMVQTHONX", "length": 7713, "nlines": 150, "source_domain": "4tamilmedia.com", "title": "\" 2019 உலக அழகி\" பாலின குற்றங்களுக்கு எதிராகப் போராடும் தென்னாபிரிக்காவின் சோசிபினி டன்சி !", "raw_content": "\n\" 2019 உலக அழகி\" பாலின குற்றங்களுக்கு எதிராகப் போராடும் தென்னாபிரிக்காவின் சோசிபினி டன்சி \nPrevious Article கூகுள் மேப்பை பயன்படுத்தி பூமியில் நாம் நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரம் கணிப்பு\nNext Article காதும் காக்லியாவும்\nஅமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில், தொன்னூறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி டன்சி \"மிஸ் யூனிவர்ஸ் 2019\" பட்டத்தினைத் தனதாக்கிக் கொண்டா���்.\n26 வயதான சோசிபினி டன்சி பாலின குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அதேபோல், என்னதான் அழகியாக இருந்தாலும் இயற்கை அழகை மட்டுமே நம்பும் பெண். இதுபோன்ற காரணங்களே அவரின் இந்த வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன.\nபாலின பேதத்தை உடைத்துக் கொண்டிருப்பவர், பாலினக் குற்றங்களுக்கு எதிரான போராளி, இயற்கை அழகினை பெண்கள் மத்தியில் வலியறுத்துபவர் எனும் பெருமைகளுக்குச் சொந்தக்கார். போட்டியின் போது \" இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும்\" எனக் கேட்கப்பட்ட போது, \" பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தலைமை பண்பு \" எனக் கூறினார்.\nPrevious Article கூகுள் மேப்பை பயன்படுத்தி பூமியில் நாம் நடந்து செல்லக் கூடிய அதிகபட்ச தூரம் கணிப்பு\nNext Article காதும் காக்லியாவும்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-03-28T08:12:47Z", "digest": "sha1:KD5XCZA4OIALT7GVXFTO3MVF76UN6JZ6", "length": 10172, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் சட்டமன்றத் தேர்தல் : பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது பாஜக |", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பார்த்த 19.7 கோடி பேர்\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல் : பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது பாஜக\nகுஜராத் மாநிலத்தில், விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது.இந்தத் தேர்தலை யொட்டி,ஆளும் கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, 'மாநிலத்தில் உள்ள 25 லட்சம் விவசாயி களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டி யில்லாக் கடன் வழங்க ப்படும்' என்றும், 'விவசாயக் கடனுக்கான ஏழு சத விகித வட்டியை, மத்திய மற்றும் குஜராத் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்' என்���ும் அறிவித் திருந்தார். இந்த நிலையில், அரசு ஊழியர் களுக்கும் பள்ளி ஆசிரியர் களுக்கும் சம்பள உயர்வை அறிவித் திருக்கிறது குஜராத் அரசு. இதுவரை, ஆண்டு குடும்ப வருமானம் 1.50 லட்சம் வரை இருப்பவர் களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள இலவச மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதை மாற்றி, இனி 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர் களும் 2 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்' என்று அறிவித் திருக்கிறார், மேலும், 'மேல்நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் களுக்கு ஐந்தாண்டு க்கு ஊதியம் மாறா வகை யில் ஒவ்வொரு மாதமும் சம்பளமாக 16,500 ரூபாய் வழங்கி வந்துள்ள நிலையில், இனி மாதச் சம்பளமாக 25,000 ரூபாய் வழங்கப் படும். இதைப் போலவே, நிர்வாக உதவி யாளராக இருப்பவர்கள் 11,500 ரூபாய் சம்பளமாகப் பெற்று வருகிறார்கள். இனி, 19,950 ரூபாய் சம்பளமாகப் பெறுவார்கள்\" என்றும் அறிவித்தவர், 'ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை க்காக மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பணியாளர் களுக்கும் சம்பள உயர்வை' அறிவித் திருக்கிறார் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல்.\nஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் :…\nபுதிதாக வீடு வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்\nஒரு கோடி குடும்பங்களுக்கு, இலவச பஸ்பாஸ்\nஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு\nபணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரணம்\nசட்டமன்றத் தேர்தல், பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு, மாநில அரசு, விஜய் ரூபானி\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உ� ...\nசெலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nமத்திய அமைச்சரின் பதில் புரியவில்லையெ ...\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nஇந்தியா 4500 ர���பாய் கொரோனா டெஸ்ட் நடத்த வ� ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easbatti.org/members/areas/valaichchenai", "date_download": "2020-03-28T07:41:43Z", "digest": "sha1:TU5J3OYJSQ6PUV7VBXOOPKOFWYB3KDNK", "length": 6089, "nlines": 147, "source_domain": "www.easbatti.org", "title": "Valaichchenai | Directory Categories | Economic Advisory Service Unit", "raw_content": "\nBusiness Description: தோடுகள் விற்பனைக்காக பிரம்புத் தட்டுகள்\nதரமான பனையோலையிலான அனைத்து உற்பத்திகளும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம் — KPG Valaichchenai 0657900669\nசிற்பி, பனையோலையிலான அலங்கார பொருட்கள் மற்றும் பாவனைப் பொருட்களும் எம்மிடம் C.K natural , main street , kalkuda Palmyra food box\nஇயற்கை முறையில் தயாரிக்கப்படும் கிருமிநாசினிகள்\nBusiness Description: இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கிருமிநாசினிகள் தங்கள் பயிர்களுக்கு ஏற்றவாறு தயாரித்து வழங்கப்படும்\nSea foods – கடல் உணவுகள் தரமானதும் மீன் இறால் நண்டு போன்ற கடல் உணவுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் (ரவி ஐஸ் வாடி கண்ணகிபுரம் வாழைச்சேனை 0779083348\nBusiness Description: கடல் உணவுகள் தரமானதும் மீன் இறால் நண்டு போன்ற கடல் உணவுகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும் (ரவி ஐஸ் வாடி கண்ணகிபுரம் வாழைச்சேனை 0779083348\nRice power அரிசிமா வகைகள் மற்றும் வடகம், முட்டை என்பன விற்பனைக்கு k.kanthimathi ,main street karuwakeny\nதரமான ஈர்க்கு தடிகள் எம்மிடம் விற்பனைக்காக\nமர தளபாட பொருட்கள் விற்பனைகு உண்டு ஓடர்களுக்கும் செய்து கொடுக்கப்படும்\nwelding gate for sale வெல்டிங் கேட் விற்பனைக்கு, மற்றும் ஓடர்களுக்கும் செய்து கொடுக்கப்படும்\nSakaran on மாவட்ட மட்ட சிறுவா் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடா்பான முகவா்கள் மற்றும் அபிவிருத்தி இணைப்பாளா்கள் உடனான கலந்துரையாடல்\nகோழி வளர்ப்பு மற்றும் கோழிக் குஞ்சுகள் விற்பனை.\nமலர் உற்பத்திகள் – சீவல் மிக்ஸர் பால்கோவா கச்சான்\nசிரட்டை அலங்கார உற்பத்தி மற்றும் மரத்திலான உற்பத்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=9&task=cat", "date_download": "2020-03-28T07:52:12Z", "digest": "sha1:EYIENZ5J6TU7NS5RX3U76C3XBREKUKBZ", "length": 13318, "nlines": 165, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள்\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\nகாணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்\nஅடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nதபால் அடையாள அட்டை வழங்குதல்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nபுதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nதிருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nவீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nபதிவு செய்யும் செயல்கள் /வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங���கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/12/blog-post_03.html?showComment=1323082592919", "date_download": "2020-03-28T08:10:57Z", "digest": "sha1:IRGDYU7GYAFGB6UVWG3ULYF2FOAJUMDJ", "length": 25458, "nlines": 398, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஏழாம்அறிவு உள்ளவரா நீங்���ள்?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: அனுபவம், கவிதை, வாழ்வியல் நுட்பங்கள், வேடிக்கை மனிதர்கள்\nபணம் மட்டுமே வாழ்கையல்ல என்று புரிந்துக் கொண்டால் தொலைந்து போகாமல் காப்பாற்றலாம்\nமேலே நீங்கள் வைத்திருக்கும் படமே கதை சொல்கிறது. பணத்தைத் தேடுவதிலும் துரத்துவதிலுமே பாதி வாழ்‌க்கை முடிந்து விடுகிறது. சத்தியமான விஷயம்தான். நகைச்சுவையும், வேதனையும் கலந்த உணர்வை எழுப்பியது உங்களின் இப்பதிவு. நன்றி முனைவரையா...\nஆறாவது தாண்டுவதர்க்குள்ளே மனிதன் பணம் என்ற பள்ளத்திற்குள் விழுந்து விடுகிறான். சமூகத்தை அவலத்தை அழகாக காட்டியிருக்கிறீர்கள்\nஅந்த ஏழாம் அறிவு தேவைதானா என்று யோசிக்கவைக்கிறது உங்கள் பதிவு. நாட்டு நடப்பை அப்பட்டமாக விமர்சித்துள்ளீர்கள் உங்கள் பாணியில்\nசரியாக சொன்னீர்கள்.. எப்போதும் ஆறு அறிவிற்கு மதிப்பே இல்லை...\nஇன்றைய மனிதம் பணத்தை வைத்தே அளவிடுகிறது...\nபணம் மட்டுமே உலகம் உறவு என்கிற சொல்பதம் இருக்கிறவரை நீங்கள் குறிப்பிடுகிற ஏழாம் அறிவு இருக்கத்தான் செய்யும்.ஏன் அப்படி ஆனது சமூகம் என்பதும் கசக்கும் முரணாகவே உள்ளது.\nவாழ்வதற்காய் பணம் என்பது போய் பணம் சம்பாதிப்பதற்க்காக வாழ்கிற மனோநிலை வந்துவிட்டது இன்று அதன் பிரதிபலிப்பே தங்களின் பதிவு நன்றாக இருக்கிறது,வாழ்த்துக்கள்.\nபணத்திற்கு மதிப்பே மனிதனால் கொடுக்கப்பட்டது, இன்று அந்த பணம் தான் மனிதனுக்கு மதிப்பை கொடுக்கிறது. பணத்திற்கு முன் மனிதன் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறான்...\nதங்களின் ஐநூறாவது பதிவு போல.. கண்டுபிடித்து சொன்ன முதல் ஆள் நான்தானே... வழக்கம் போல அழகு...\nஇன்று என் வலைப்பூவில்... மயில் அகவும் நேரம் 02 :00\nஉண்மையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...\nமனிதனின் ஏழாம் அறிவு மட்டுமல்ல, முருகதாஸின் ஏழாம் அறிவும் பணத்தை அடிப்படியாக கொண்டது\nகடைசியில் அழகாக முடித்துள்ளீர்கள் சார்.\nநல்ல அறிமுகம் ஏழாம் அறிவு. வாழ்த்துகள் ஐயா.\nசரியாச் சொல்லிட்டீங்க குணா.இப்பல்லாம் பணம்தான் எல்லாத்தையுமே தீர்மானிக்குது \n தங்கள் கூற்று முற்றிலும் சரிதான் முனைவரே\n@நண்டு @நொரண்டு -ஈரோடுவருகைக்கு நன்றி நண்பா.\n@கவிதை வீதி... // சௌந்தர் //புரிதலுக்கு நன்றி நண்பா.\n@ராஜா MVSநீங்கள் சொல்லவது முற்றிலும் உண்மை நண்பா..\n@மயிலன்தங்க்ள ஆழ்ந்த உற்றுநோக்கலுக்கு நன்றிகள் நண்பா..\nநீங்கள் பார்த்த கட்டளைநிரலில் 1 இடுகை கூடுதலாகத்தான் காட்டுகிறது..\nநிலையான வரிசைப்படி இன்றுதான் 500வது இடுகை\nதங்கள் வாழ்த்துக்களுக்க நன்றிகள் நண்பா.\n@ஆளுங்க (AALUNGA)ஹாஹா நல்ல புரிதல் நண்பா..\n@புலவர் சா இராமாநுசம்நன்றி புலவரே\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/05/blog-post_29.html", "date_download": "2020-03-28T08:33:30Z", "digest": "sha1:AVUOZ5A7CSFPQY2ZGBPPZU2POP44B5EX", "length": 14824, "nlines": 68, "source_domain": "www.nimirvu.org", "title": "ஆசிரியர் பார்வை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / ஆசிரியர் பார்வை\nMay 29, 2018 ஆசிரியர்பார்வை\nநினைவேந்தல் கட்டமைப்பே உடன் தேவை\nபல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 9 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதானமாக கொண்டு நினைவேந்தல் கட்டமைப்பு ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆறப்போட்டு விட்டு அடுத்த வருடம் பார்க்கலாம் என விட்டு விடாமல் உடனடியாக அந்தக் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்திருந்த கருத்துக்கள் முக்கியமானவை,\n“தமிழர் தாயகம், தமிழ் தேசியம், அவை பற்றிய அரசியல் உணர்வு, அதற்கான செயற்பாடுகள், விடுதலைச் சிந்தனை எல்லாமே துடைத்தழிக்கப்படல் வேண்டும் எனும் இன மேலாண்மை வாதகருத்தியலோடு ஆயிரக்கணக்கானோரின் உடல், உயிர், உடைமை, தமிழர் நிலவளம் அழிக்கப்பட்டதோடு, உடல் உறுப்புக்களை இழந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்கள் என்று வாழும் நிலைக்கு ஆயிரக்கணக்கானோர் தள்ளப்பட்டனர். ஒரு தொகுதி மக்கள் உளரீதியிலும் ஊனமுற்றவர்களாக்கப்பட்டார்கள், அகதிகளாக்கப்பட்டார்கள், அநாதைகளாக்கப்பட்டார்கள். இராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சூறையாடப்பட்டது. காணாமலாக்கப்பட்டோர், அரசியல்கைதிகள் என ஒட்டுமொத்த தமிழ் சமூகமே அழிவினை சந்தித்தது. இந்த வேதனை துன்பியலுக்குள் தொடர்ச்சியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றமை அரசியலில் இருந்து மக்களை தூரமாக்கும் அரசியல் செயல்பாடு என்பதோடு தொடரும் இன அழிப்பு என்றுகூட கூறலாம்.\nபாதிக்கப்பட்ட மக்களை தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலையவிடுவதும், தொடர் வறுமையில் வைத்திருப்பதும், இனவிடுதலை என அலையலையாக திரண்டெழுந்த மக்களை தோல்வியின் மனநிலைக்குள் தள்ளி எழவிடாமல் நீண்ட காலத்திற்கு வைத்திருப்பதும், சொந்த வாழ்க்கையை நொந்து மக்களை விரக்தி நிலையில் நீண்டகாலத்திற்கு வைத்திருப்பதும் இன அழிப்பின் தொடர்ச்சி எனலாம்.\nஇந்நிலையில், தமிழர் தாயக விடு��லை எனப் போராடிய தமிழ் சமூகத்தில் பலர் நிலமீட்புப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் நீதிக்கான போராட்டத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைச் செயற்பாடுகளில் பார்வையாளர்களாக உள்ளனர். இன்னும் பலர் காட்சிக்காக முகம் காட்டுகின்றனர். இவற்றிற்கு மத்தியில் தமிழர் அரசியலில் இருந்து தூர விலகிய அரசியல்வாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தவும் ஆரம்பித்துவிட்டனர். ஆட்சியாளர்கள் இன அழிப்பின் அரசியல் நோக்கம் நிறைவேறுவதை நேரடியாகவே காணத் தொடங்கி விட்டனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஈகைச் சுடர் ஏற்றல் என்பது அழிந்தாலும் அழியமாட்டோம், வீழ்த்தினாலும் விழமாட்டோம், மாற்றுவடிவத்தில் மாற்று சக்தியாக எழுச்சியுறுவோம் என்பதன் அடையாளமாகும்.\nஎமது விடுதலைக்கு இன்னும் நீண்டகாலம் இருப்பதாகவே இன்றைய அரசியல் சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன. அடுத்த கட்டம் இன்னும் இறுக்கமாகவே அமையப்போகிறது.\nகட்சி அரசியலுக்கு அப்பால் மக்கள் சக்தியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது.\"\nநினைவேந்தல் கட்டமைப்பை சரியான முறையில் நிறுவூவதன் மூலமாகவே பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.\nநிமிர்வு வைகாசி 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாத��� தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகாணாமல் ஆக்கப்படும்; காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்\nகாணாமல்ஆக்கப்பட்டோர் விவகாரமானது இன்று உறவுகளை தவிர ஏனையோரால் கைவிடப்பட்ட ஒன்றாகவே உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளை தேடி...\nஇன்றைய அரசியலில் இளைஞர்; பங்கேற்பின் அவசியம்\n2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளில் இளைஞர்கள் பெரும்பங்கு வகித்து வந்தார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போரா...\nசித்திரக்கதை இதழ்களும் சிறுவர் உளவியலும்\nஉலகில் வரிவடிவம் அல்லது எழுத்துவடிவம் என்பது தோற்றம் பெற முன்னரே சித்திரவடிவங்கள் அல்லது குறியீட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்கின்றனர...\nஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை\nஅமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்...\nஆணாதிக்கத்திற்குள் அமிழுமா ''பெண்ணதிகாரம் '' \nபெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர் தொடக்கம் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ஒவ்வொரு வருடமும் உல...\nஊதுபத்தி தொழிலில் சொந்த வீடு\nயாழ்ப்பாணம் தாவடி தெற்கு சோமர் வீதியில் ஒருபரப்பு காணி வாங்கி சொந்தமாக வீடும் கட்டி மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியிருக்கிறார் அரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/13.html", "date_download": "2020-03-28T09:54:38Z", "digest": "sha1:VS7A6UCPZ23W6HV7Y3M5Z7ZJ454IWZA2", "length": 32153, "nlines": 120, "source_domain": "www.vivasaayi.com", "title": "காவற்துறை , காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் இதற்குப் பின்னரும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் டிலான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் ��ரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாவற்துறை , காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் இதற்குப் பின்னரும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் டிலான்\nஅர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வதன் ஊடா­கவே தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்­வைக்­காண முடியும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இதனை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித் தார்.\nமஹிந்த அணி­யினர் புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக பூச்­சாண்டி காட்­டிக்­கொண்­டி­ருக்­காமல் விரை­வாக ஆரம்­பிக்­க­வேண்டும். நாங்­களும் எமது மைத்­திரி தரப்பை பலப்­ப­டுத்த தயா­ரா­கவே இருக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஅர­சியல் தீர்வு விவ­காரம் மற்றும் புதிய அர­சியல் கட்சி போன்­றன தொடர்­பாக விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஅமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்\nதேசிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­க­ளி­னூ­டாக நாட்டின் தமிழ் பேசும் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். அதா­வது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வு திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.\n13 ஆவது திருத்த சட்­டத்­தி­னூ­டாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நான் இருக்­கின்றேன். இதற்கு பின்­னரும் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்க ��ுடி­யாது என நாம் கூறிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை.\nபொலிஸ் அதி­காரம் என்­றதும் ஏன் தென்­னி­லங்கை மக்கள் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்­பதே புரி­ய­வில்லை. காரணம் பொலிஸார் என்­றதும் ஆயு­தங்­களை எடுத்துக் கொண்டு செல்­ப­வர்கள் என கரு­து­கின்­றனர். ஆனால் அது அப்­ப­டி­யல்ல. பொலிஸார் என்­ப­வர்கள் சமூக பாது­காப்­பையும், மக்­களின் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் துறை­யினர் ஆவர். எனவே இவ்­வா­றான பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வதில் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது.\nபொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னு­டாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இதற்கு பின்­னரும் இந்த விட­யத்தில் தாம­தங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்க கூடாது.\nபொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­கி­றது என்­றதும் நாம் அச்­ச­ம­டையக் கூடாது. பொலிஸ் துறை என்­பது சிவில் பாது­காப்பு துறை­யாகும். நான் எனது சிறு வயதில் எனது தந்­தை­யுடன் அக்­கா­லத்தில் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு சென்­றி­ருக்­கின்றேன். அப்­போது பொலிஸ் நிலை­யங்­களில் துப்­பாக்­கிகள் மேலே பெட்­டி­களில் போட்டு பூட்­டி­வைக்­கப்­பட்­டி­ருக்கும். தேவை ஏற்­பட்டால் மட்­டுமே அவை வெ ளியில் எடுக்­கப்­படும்.\nஎனவே பொலிஸ் அதி­காரம் என்­றதும் சிறு பிள்­ளைகள் பூச்­சாண்­டிக்குப் பயப்­ப­டு­வது போல் நாம் அச்சம் கொள்­வதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு நாம் இதற்கு பின்­னரும் பின் நிற்க கூடாது.\nஆனால் மாகா­ணங்­க­ளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்கும் போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். அதனை இன­வாத சக்­திகள் தடுக்க முற்­ப­டலாம். ஆனால் அவற்றை நாம் எதிர்­கொண்டு சவால்­களை முறி­ய­டித்து பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.\nஇது இவ்­வா­றி­ருக்க தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக திருத்தி அமைப்­பதா என்­பது தொடர்பில் இது வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. கலந்­து­ரை­யா­டல்­களின் இறு­தி­யி­லேயே இது தொடர்­பான தீர்­மானம் எடுக்­கப்­படும்.\nஆனால் என்னைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைக்க வேண்­டு­மாயின் தற்­போ­தைய அர­சியல் அமைப்பை திருத்தி அமைப்­பதே சிறந்­த­தாக அமையும். காரணம் தற்­போது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் காணப்­ப­டு­கின்ற சில அதி­கா­ரங்­களை நாங்கள் குறைத்­தி­ருக்­கிறோம்.\nஎவ்­வா­றெ­னினும் நேர­டி­யான முறையில் மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி முறைமை இருந்தால் மட்­டுமே அது தமிழ் பேசும் மக்­க­ளுக்கு சாத­க­மாக இருக்கும். எனவே நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒரு சில அதி­கா­ரங்­க­ளுடன் நீடிப்­பது தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சாத­க­மாக இருக்கும்.\nதற்­போது இந்த இனப்­பி்­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு மிக பெரிய சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தில் நாங்கள் உச்­ச­பட்­ச­மான பயனைப் பெற்றுக் கொள்ள வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். குறிப்­பாக இரண்டு பிர­தான கட்­சி­களும் இன்று இணைந்து கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளன. எனவே இது போன்ற சந்­தர்ப்பம் இனி கனிந்து வருமா என்­பது சந்­தே­க­மாகும்.\nஎனவே தற்­போது கிடைத்­தி­ருக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் உரிய பயனைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்­சிக்க வேண்டும். அமெ­ரிக்­காவில் வர­லாற்றில் முதல் தட­வை­யாக கறுப்­பின ஜனா­தி­பதி ஒருவர் பத­விக்கு வந்­தி­ருந்தார். அதே­போன்று இந்­தி­யாவில் மிகவும் சிறு அள­வி­லான சனத்­தொ­கையை கொண்ட ஒருவர் அந் நாட்டின் பிர­த­ம­ராக வந்­தி­ருந்தார். அந்த வகையில் எமது நாட்­டிலும் தற்­போது நல்­லி­ணக்­கத்தை வெ ளிக்­காட்டும் சமிக்­ஞைகள் வெ ளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன.\nதேசிய சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதத்தை பாடு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்த முடிவு மிக பெரி­ய­தொரு படிக்­கல்­லாக அமைந்­துள்­ளது. இது துணிச்சல் மிக்க முடி­வாகும். இதற்­காக அவரை பூ வைத்து கும்­பி­டலாம். தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட அந்த தரு­ணத்தை பார்த்­த­போது எனது கண்­களை கண்ணீர் துளிகள் பனித்­தன. அது அந்­த­ள­விற்கு உணர்­வு­பூர்­வ­மாண தரு­ண­மாக அமைந்­தது.\nஎனவே தற்­போது நாட்டில் இன­வாதம் நிரா­க­ரிக்­கப்­ப��்டு நல்­லெண்ண செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனவே இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு இப்­போது தான் சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை நழுவ விடாமல் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது எமது பொறுப்­பாகும்.\nதமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகப்­பெ­ரிய வேலைத்­திட்­டத்தை கையில் எடுத்­துள்ளார். தமிழ் பேசும் மக்­களும் எமது நாட்டு மக்கள். அவர்கள் எமது சகோ­த­ரர்கள். எனவே நாம் விரை­வாக காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக 13 ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டை­யி­லான தீர்­வுத்­திட்டம் ஒன்றை முன்­வைப்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அத­னை­விட்­டு­வி­டக்­கூ­டாது.\nகேள்வி மஹிந்த தரப்­பினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னரே\nபதில் இன­வாத சக்­திகள் இணைந்து புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளன. இந்த இன­வாத சக்­தி­களின் கார­ண­மா­கவே மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வி­ய­டைந்தார் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே தற்­போதும் இந்த இன­வாத சக்­தி­க­ளுடன் மஹிந்த ராஜ­பக்ஷ இணைந்து கொண்டால் அதற்கு பின்னர் நாம் எத­னையும் கூற முடி­யாது.\nஅது அவரின் தீர்­மா­ன­மாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு விட­யத்தை குறிப்­பிட்­டுக்­கூ­ற­வேண்டும். அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் புதிய கட்­சியை ஆரம்­பிப்­ப­தா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொந்­த­ராத்தை நிறை­வேற்­று­வ­தா­கவே அமையும் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.\nஆனால் கட்­சியை ஆரம்­பிப்­ப­தாக கூறு­கின்­ற­வர்கள் வெறு­மனே பூச்­சாண்டி காட்­டிக்­கொண்­டி­ருக்­காமல் அதனை விரைவில் ஆரம்­பிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் ஒரு விட­யத்தை மிகவும் தெ ளிவாக கூறு­கின்றோம்.\nஅதா­வது இதன் பின்னர் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இன­வாதம் இருக்­காது. அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­வு­மாட்டோம். விசே­ட­மாக தற்­போது இன­வாதம் பேசிக்­கொண்­டி­ருக்கும் எவ­ருக்கும் எமது கட்­சியில் இடம் கிடைக்­காது என்­ப­தனை ஞாப­கத்தில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும்.\nகேள்வி தேசிய அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யுடன் இருக்­கின்­றீர்­களா\nபதில் நாட்டில் நீண்­ட­கா­ல­மாக நிலைத்­தி­ருக்கும் தமிழ் பேசும் மக்­களின் பி்ரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்ள நிலையில் அதற்­காக நாங்கள் எவ்­வா­றான அநீ­தி­யையும் தாங்­கிக்­கொள்­ளவே தயாராக இருக்கின்றோம். இந்த அரசியல் தீர்வு பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டது போதும். இதற்கு பின்னரும் இதனை நீடிக்கவிடவேண்டாம்.\nஅடுத்த பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டுசெல்லக்கூடாது. எனவே தற்போதைய காலத்துக்குள்ளேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அடுத்த சந்ததியினருக்கு இந்தப் பி்ரச்சினையை விட்டுவைக்கக்கூடாது. அதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திவிடவேண்டும்.\nகேள்வி உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் \nபதில் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் இனவாத சக்திகள் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தன. ஆனால் இலங்கை வந்த ஐககிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் நல்லதொரு சமிக்ஞையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நாங்கள் விசாரிப்போம். அதனை எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு விசாரிப்போம் என்றார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித���த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-learning-humor-sense-from-goundamani-senthil-120021800059_1.html", "date_download": "2020-03-28T09:58:15Z", "digest": "sha1:WJSDKQJCTZVEI4ITET26BYAI3X2ZIZTR", "length": 8802, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தளபதி சோகத்தில் இருந்தால் இவருடைய வீடியோவைத்தான் பார்ப்பாராம்!", "raw_content": "\nதளபதி சோகத்தில் இருந்தால் இவருடைய வீடியோவைத்தான் பார்ப்பாராம்\nசெவ்வாய், 18 பிப்ரவரி 2020 (15:36 IST)\nநடிகர் விஜய் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார��. காமெடி , டான்ஸ் , நடிப்பு என அத்தனை வித்தைகளையும் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த சிறந்த நடிகராக விஜய் வலம் வந்துகொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் பங்கேற்ற பிரபல சேனல் ஒன்றில் நடிகர் விஜய்யிடம் நடிகர் ஜெயம் ரவி \"சினிமா துறையில் தொடர்ந்து 20 வருடங்களாக முன்னனி நடிகராக இருப்பது மிகவும் கடினம், அதிலும் ஆக்சன், நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் காமெடியோடவே பண்ணுறீங்களே அது எப்படி... நீங்களே யோசித்து செய்வதா.. என கேட்டதுக்கு நடிகர் விஜய் கூறிய பதில் இது தான்..\nஅதாவது, என்னுடைய காரில் எப்போதும் கவுண்டமணி – செந்தில் அவர்களின் காமெடி சிடி இருக்கும். நான் அவர்களுடைய மிகப்பெரிய ரசிகன். நான் கஷ்டமாக உணரும்போது... எப்போதெல்லாம் என் மனம் டவுனாகிறதோ அப்போதெல்லாம் அவர்களுடைய காமெடி காட்சி தான் பார்ப்பேன். அவர்களிடம் கற்றுக்கொண்டது தான் இதெல்லாம் என கூறி சிரித்தார்.\nமாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nநண்பன் படத்தை விஜய் இயக்க சொன்னது இவரைதான் – டிவிட்டரில் கசிந்த ரகசியம் \nகுட்டி கதைக்கு குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு மாணவர்கள் - வைரல் வீடியோ இதோ\nவிஜய் உடனான விவாகரத்திற்கு தனுஷ் காரணமா... முன்னாள் மாமனாருக்கு அமலா பால் பதில்\nசீமான் மீது கொலை முயற்சி புகார் அளித்த விஜயலட்சுமி \nப்ளீஸ் இப்படி டெய்லி ஒரு போட்டோ போடுங்க... ரொம்ப போர் அடிக்குது - ரெக்யூஸ்ட் செய்யும் ரசிகர்கள்\n’’இளையராஜாவின் பாடலுக்கு’’ நோய் எதிர்ப்பு சக்தி உண்டு ... பிரபல இசையமைப்பாளர் வீடியோ \n5 நிமிடம் வெளியே சென்றதால் நடிகை கிரண் ரதோட்டிற்கு ஏற்பட்ட சோகம் - வைரல் வீடியோ\nமது அருந்துபவர்களுக்கு…. இயக்குநர் சேரன் அறிவுரை \nசந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி\nஅடுத்த கட்டுரையில் பாருங்கடா என் தலைவிய... போட்டோவுக்கு போஸ் கொடுக்க ராஷ்மிகாவுடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/amnesty-international-says-prostitution-is-human-right-232251.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T10:05:46Z", "digest": "sha1:JM3DLLK3HTQXLFSSCWSNNL2QTIX4432Y", "length": 18603, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபச்சாரம் செய்வது மனித உரிமை.. தீர்மானம் நிறைவேற்றபோகிறது அம்னஸ்டி! | Amnesty International says prostitution is a human right - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nAutomobiles பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிபச்சாரம் செய்வது மனித உரிமை.. தீர்மானம் நிறைவேற்றபோகிறது அம்னஸ்டி\nடப்ளின்: விபச்சாரத்தை மனித உரிமையாக அங்கீகரிக்க அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு முயற்சி செய்துவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில், அடுத்த வாரம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின், கவுன்சில் மீட்டிங் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், நிறைவேற்றப்பட உள்ள முக்கிய தீர்மானத்தில் ஒன்று, விபச்சாரத்தை மனித உரிமையாக அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதாகும்.\nஅம்னஸ்டி இன்டர்நேஷனல் உறுப்பினர்கள், இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஉலகமெங்கும் இருந்து அந்த அமைப்பின் உறுப்பினர்கள் டப்ளின் வர உள்ள நிலையில், இந்த தீர்மான 'வரைவு' சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பை பொறுத்தளவில், பிற தொழில்களை போலவே, பெண்கள், விபச்சாரத்தையும் தொழிலாக நினைத்து செய்யலாம். அதில் தப்பில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறது.\nபெண் சுதந்திரம் என்ற பெயரில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்த வரைவை முன் வைக்கிறது. பெண்ணுக்கு பிடித்திருந்தால், அவள் இதை சுதந்திரமாக செய்யலாம். இதில் தலையிட வேறு யாருக்கும் உரிமை கிடையாது என்கிறது அம்னஸ்டி அமைப்பு.\nஆனால், ஐரோப்பிய பத்திரிகைகள் பலவும், இந்த வரைவிலுள்ள குறைபாடுகளை முன்வைக்கின்றன. ஒரு பெண் வேறு வழியில்லாமல், விபச்சாரத்திற்கு வந்தாலும், அதையும் மனித உரிமையாக எடுக்க முடியாது என்கின்றன, மேற்கத்திய ஊடகங்கள். உதாரணத்திற்கு, வறுமையின் காரணமாக, ஒரு பெண் வேறு வழியின்றி, விபச்சாரம் செய்தால், அது மனித உரிமையாக பார்க்கப்படுமா என்பதில் விளக்கம் தேவைப்படுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஏனெனில் பெரும்பாலான விபச்சாரம், வயிற்று பிழைப்புக்காகவே நடப்பதாக அவை சுட்டி காட்டுகின்றன.\nஎந்த பெண்ணும், ஆணுக்கு சமமாக நானும் பலருடன் உறவு கொண்டேன் என்று காண்பிக்க விரும்பி விபச்சாரம் செய்வதில்லை. கடத்தல், வறுமை போன்ற பல காரணங்கள் அதிலுள்ளன. அப்படியிருக்கும்போது, விபச்சாரம் செய்வது மனித உரிமை என்று கூறுவதை ஏற்க முடியாது என்கின்றன ஊடகங்கள். அம்னஸ்டி இன்டர்நேஷனல் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.. பெண் உட்பட 2 வாலிபர்களை சுற்றிவளைத்த போலீஸ்\nவிபச்சார புரோக்கர் பிரேமா.. தனி வீடு.. ஒரு நாளைக்கு ரூ.4 ஆயிரம்.. சிக்கியது எப்படி.. பரபர தகவல்கள்\nபிடிபட்ட பிரேமா.. லாட்ஜ்களில் விபச்சாரம்.. பொறிவைத்து பிடித்த போலீஸ்.. ஆம்பூர் அதிமுக பிரமுகர் கைது\nஎப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்\nஊரெல்லாம் காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. பண மோசடி வேற.. கண்ணு தெரியாட்டியும்.. பதறவைத்த டேவிட்\n13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்\nமசாஜ் சென்டரா இது.. உள்ளே நுழைந்து... ஷாக் ஆன போலீஸ்.. 6 பெண் புரோக்கர்கள் கைது\nபெற்ற மகளை விபச்சாரத்தில் தள்ள துடித்த தந்தை.. நடுரோட்டில் சரமாரி அடி.. பதை பதைக்க வைக்கும் வீடியோ\nஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு\nமும்பை போல விபச்சாரத்தை அனுமதிங்க.. இருக்கும் பெண்களாவது தப்புவாங்க.. நடிகை சிந்து ஆவேசம்\nரோட்டோரம் நின்று திருநங்கைகளை \"அழைத்த\" 100 பேர் கைது\nவிபச்சார பெண்ணுக்கு உதவி.. \"கஸ்டமரை\" மிரட்டியதாக சிக்கிய ஏட்டு.. தலைமறைவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprostitution amoga விபச்சாரம் மனித உரிமை\nபொது இடங்களில் வாயை மூடாமல் தும்முவோம்.. கொரோனாவை பரப்புவோம்.. பெங்களூர் இளைஞரின் அதிர்ச்சி போஸ்ட்\nகொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி.. சீனாவைவிட வேகமாக பரவும் சோகம்\nஇந்தியாவில் லாக் டவுன்.. உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு இல்லை.. அதிர்ச்சியில் தலைநகர் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/27033508/In-railway-hospitals-WardUs-ready-for-700-beds-Southern.vpf", "date_download": "2020-03-28T09:00:26Z", "digest": "sha1:OL6WTRUIJQ5JPEWL3WYXYBFNGQU6S6S4", "length": 11512, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In railway hospitals WardUs ready for 700 beds Southern Railway Officer Information || ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள் கொண்ட கொரோனா ‘வார்டு’கள் தயார் - தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயில்வே ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள் கொண்ட கொரோனா ‘வார்டு’கள் தயார் - தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல் + \"||\" + In railway hospitals WardUs ready for 700 beds Southern Railway Officer Information\nரெயில்வே ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள் கொண்ட ���ொரோனா ‘வார்டு’கள் தயார் - தெற்கு ரெயில்வே அதிகாரி தகவல்\nரெயில்வே ஆஸ்பத்திரிகள் மற்றும் விடுதிகளில் 700 படுக்கைகள் கொண்ட வார்டுகள் தயாராக உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா ‘வார்டு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 280-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் தெற்கு ரெயில்வே சார்பிலும், ரெயில்வே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு கொரோனா வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nதெற்கு ரெயில்வேக்கு உள்பட்ட சென்னை, மதுரை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களிலும் ரெயில்வே ஆஸ்பத்திரிகள் செயல்படுகிறது.\nதற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து ரெயில்வே ஆஸ்பத்திரிகள் மற்றும் விடுதிகளில் மொத்தமாக 700 படுக்கை வசதி கொண்ட கொரோனா ‘வார்டு’ தயார் நிலையில் உள்ளது. சென்னை கோட்டத்தில் பெரம்பூர் மற்றும் எழும்பூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் பிரத்யேக ‘வார்டும்’, சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.\nஇதுவரை எந்த ஒரு கொரோனா பாதித்த நபரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. ரெயில்வே ஊழியர்களுக்காக மட்டும் சிகிச்சை அளிக்க இந்த ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வந்தது. ஒருவேளை அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டால், ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.\n1. கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n2. காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு\n3. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது\n4. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி\n5. மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்���ு: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\n1. கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார்\n2. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி\n3. தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு\n4. ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கடைசி 6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனை\n5. காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/feb/22/99-songs-a-feel-good-movie-not-art-film-says-ar-rahman-3364460.html", "date_download": "2020-03-28T08:22:21Z", "digest": "sha1:J3WQ7GJUHQKOGPDBB7UGH5VXTD46HGCS", "length": 7686, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\n99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்: ஏ.ஆர். ரஹ்மான் பதில்\nஇசையமைத்ததோடு மட்டுமல்லாமல் 99 சாங்ஸ் என்கிற படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.\nவிஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 99 சாங்ஸ் படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.\n99 சாங்ஸ் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்தப் படத்தை உங்களுடைய தாய்மொழியான தமிழில் தயாரிக்காமல் ஹிந்தியில் தயாரித்தது ஏன் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஹ்மான் பதில் அளித்ததாவது:\nநான் ஏன் ஹிந்தியில் இப்படத்தைத் தயாரிக்கக் கூடாது நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். அதனால் தமிழில் சுலபமாக இப்படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தப் படத்தின் கதை தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் உரியது என எண்ணினேன். நீங்கள் தமிழ்ப் படத்தை எடுத்து அதை ஹிந்தியில் டப் செய்தால், அது தென்னிந்தியப் படமாக இருக்கும். ஆனால் இங்கு இது அனை���ருக்குமானது. இந்தக் கதையும் கதையின் பின்புலமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என எண்ணினேன் என்று பதில் அளித்தார்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-03-28T10:03:16Z", "digest": "sha1:D7I7JRTSH3PQVN6D2LHMZGSQIGDMZXXQ", "length": 8830, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈரோடு விழா", "raw_content": "\nஅன்பு ஜெயமோகனுக்கு, எங்கள் ஈரோட்டில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அறம் என்கிற சொல் எப்போதும் புதிரானது. அதற்கென்று தனித்த அர்த்தத்தை நம்மால் சுட்டிவிட முடியாது என்பது என் எண்ணம். அதன் புதிர்த்தன்மைதான் ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்ற எழுத்தாளரைத் தூங்கவிடாமலும், எங்களைப் போன்ற வாசகரை வாசிப்பில் நிறைவடையச் செய்யாமலும் தேடியபடியே இருக்கச் செய்கிறது. தேடுதலில் நாம் சந்தித்துக் கொள்கிற தருணம் வாழ்வை இலகுவாக்குகிறது;கூர்மையாக்குகிறது. தத்துவங்களும்,தர்க்கங்களும் நிரம்பியிருக்கும் நம் மனதிற்கு உவப்பான – நிரந்தரமான – நித்திய சுகம் …\nTags: ஈரோடு விழா, நண்பர் சந்திப்பு\nகாந்தியும் தலித் அரசியலும் 4\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nஇந்தியா குறித்த ஏளனம் - பதில் 2\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 1\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/04/29/", "date_download": "2020-03-28T09:30:59Z", "digest": "sha1:BMM3ZCFYKMLTBFIK2A33M47DKCYBVAZZ", "length": 8876, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 29, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nயாழில் சர்வதேச நடன நிகழ்வு; வட மாகாண சபையின் கொடியும் ஏற்...\nலயன்ஸ் கிண்ண சர்வதேச குத்துச்சண்டை கோதா: அரை இறுதிச் சுற்...\nகுளிக்கச் சென்றவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்\nமரைக்கார் தீவு மக்களுக்கு மாற்றுக்காணிகள்; அரசாங்கம் அறிவ...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும்; மண்சரிவு அபாயமும் நிலவுகிறது\nலயன்ஸ் கிண்ண சர்வதேச குத்துச்சண்டை கோதா: அரை இறுதிச் சுற்...\nகுளிக்கச் சென்றவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்\nமரைக்கார் தீவு மக்களுக்கு மா���்றுக்காணிகள்; அரசாங்கம் அறிவ...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும்; மண்சரிவு அபாயமும் நிலவுகிறது\nகழிவகற்றும் ட்ரக் வண்டியில் சபை அமர்விற்கு வருகை தந்த நகர...\nஏமாற்றமடைந்த வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மறியல் ப...\nகொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல்\nரஜினியின் ‘லிங்கா’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவி...\n‘உலகின் மிக அழகிய பெண்’ லுப்பிற்றா நயங்கோ\nஏமாற்றமடைந்த வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் மறியல் ப...\nகொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல்\nரஜினியின் ‘லிங்கா’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவி...\n‘உலகின் மிக அழகிய பெண்’ லுப்பிற்றா நயங்கோ\nநில்வலா ஆற்றில் வீசப்பட்ட சிறுவர்களைக் காப்பாற்றிய இராணுவ...\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஒக்ஸ்போர்ட் டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகள் நீடித்த தவறு\n‘மேர்ஸ்’​ வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதை தடு...\nஇசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு ...\nநடுவானில் தீப்பிடித்த அவுஸ்திரேலிய விமானம்\nஒக்ஸ்போர்ட் டிக்‌ஷ்னரியில் 99 ஆண்டுகள் நீடித்த தவறு\n‘மேர்ஸ்’​ வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதை தடு...\nஇசையை திருடும் பிரேம்ஜி; உண்மையை அம்பலமாக்கியது படக்குழு ...\nவிஜய்யின் கத்திக்கு நான்காவது பாடலும் தயார் – அனிருத்\nஇலங்கை அணியின் ஆலோசகராக கிரிஸ் அடம்ஸ் நியமனம்\nபுத்தளத்தில் வாகன விபத்து; ஐவர் காயம்\nதரமற்ற குடிநீர் போத்தல்கள் சந்தையில் இருப்பது உறுதி\nBREAKING; மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையில்; ...\nஇலங்கை அணியின் ஆலோசகராக கிரிஸ் அடம்ஸ் நியமனம்\nபுத்தளத்தில் வாகன விபத்து; ஐவர் காயம்\nதரமற்ற குடிநீர் போத்தல்கள் சந்தையில் இருப்பது உறுதி\nBREAKING; மலேசிய விமானத்தின் பாகங்கள் பாக்கு நீரிணையில்; ...\nதென்கொரிய கப்பல் விபத்து; மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி...\nசண்டைக்காட்சியில் நடித்தபோது காயம்; விஷாலுக்கு 22 தையல்கள்\nஇளவரசர் வில்லியம், கேட் மிடில்டனுக்கு வழங்கிய காதல் பரிசு\n”ஹிப்ஹொப் தமிழா” ஆதியின் ”இன்டர்நெஷனல் ...\nஇங்கிலாந்தின் டர்ஹேம் கழகத்துடன் இணையும் குமார் சங்கக்கார\nசண்டைக்காட்சியில் நடித்தபோது காயம்; விஷாலுக்கு 22 தையல்கள்\nஇளவரசர் வில்லியம், கேட் மிடில்டனுக்கு வழங்கிய காதல் பரிசு\n”ஹிப்ஹொப் தமிழா” ஆதியின் ”இன்டர்��ெஷனல் ...\nஇங்கிலாந்தின் டர்ஹேம் கழகத்துடன் இணையும் குமார் சங்கக்கார\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D/productscbm_685190/60/", "date_download": "2020-03-28T09:53:14Z", "digest": "sha1:AX26BW45TAKJNZITTFBKVIDI653R5NOR", "length": 29841, "nlines": 103, "source_domain": "www.siruppiddy.info", "title": "நாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதற்கு அமைவாக நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் பத்திர அனுமதியுடனான நிலையங்கள் மூடப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nகலால் திணைக்களத்தின் இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனைக்காக திறக்கப்படும் அனுமதி பெற்ற நிலையங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலால் திணைக்களம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையி��் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...\nசுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்\nசுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...\nபிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்\nபிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...\nபிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்\nபிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், பிரித்தானிய அ���சின் செய்தி தொடர்பாளர் ஒருவர்,...\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி\nலொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய பெண்மணி: இப்போது அவரின் நிலை,சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் 184 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் அள்ளிய தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.குறித்த சாதனை தொகையை அள்ளிய அந்த நபரின் பெயர் விவரங்களை ரகசியமாக...\nவெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்து எப்படி பார்க்கிறது\nசுவிட்சர்லாந்தின் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.வெளிநாட்டவர்கள் பொருளாதாரம் செம்மையாக இயங்குவதற்கும் சமூக பாதுகாப்பின் பொருளாதார தேவைகளுக்காகவும் அவசியம் என...\nவெளிநாடு ஒன்றில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி\nகட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரும் புதிய தடை\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில்...\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல் ..\nபிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து, கூடுதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7915/", "date_download": "2020-03-28T08:28:55Z", "digest": "sha1:366CUW5ZOOUGY75E5EKKNOH5TG45MGRE", "length": 4851, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "கல்வியற் கல்லூரிகளுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்வியற் கல்லூரிகளுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை\nதேசிய கல்வியற் கல்லூரிகளில் மாணவர் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்காக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2 குழுக்களின் கீழ் 8,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக நாட்டில் உள்ள 19 தேசிய கல்வியற் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் பணி அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nநில்வளா மற்றும் வடமேல் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்கரளை இணைத்துக்கொள்ளளும் நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தம்பதெனிய சாரிபுத்திர, ருகுணு, ஹாப்பிட்டிகம, பஸ்துண்ரட்ட மற்றும் புலதிசிபுல தேசிய கல்வியற் கல்லூரிகளுக்காக 28 ஆம் திகதி மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nஇம்முறை ஆக கூடுதலான மாணவர்கள் ஒரே தடவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமையினால் கல்வியற் கல்லூரிகளில் 430 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி விரிவுரை மண்டபம், தங்குமிட வசதி முதலான அடிப்படை வசதிளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி – இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்\nஜனாதிபதியின் செயலுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nவைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படையால் உடல் கிருமிநாசினி அறையொன்று அறிமுகம்o\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் இதுவரையில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/19599", "date_download": "2020-03-28T09:56:42Z", "digest": "sha1:RFTS2KS7O25RIOZXWGHJLA4QZHC7P5AF", "length": 23316, "nlines": 417, "source_domain": "www.arusuvai.com", "title": "கோஸ் கூட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்��� நேரம்: 40 நிமிடங்கள்\nகோஸ் - ஒரு கப்\nகடலை பருப்பு - அரை கப்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் துள் - ஒரு சிட்டிகை\nதேங்காய் - 2 அல்லது 3 பத்தை\nசோம்பு - அரை தேக்கரண்டி\nபட்டை - ஒரு துண்டு\nலவங்கம் - 2 அல்லது 3\nதேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகுக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nதக்காளி குழைந்ததும் நறுக்கி வைத்துள்ள கோஸ் சேர்த்து, மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.\nஅதனுடன் கடலைப்பருப்பு சேர்க்கவும். (விரும்பினால் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளலாம்.)\nதேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும். (விரும்பினால் தேங்காய் விழுதை கடைசியிலும் சேர்க்கலாம்.)\nகுக்கரை மூடி போட்டு, 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். உப்பு சரிப்பார்க்கவும்.\nசுவையான கோஸ் கூட்டு தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.\nகோல்ட் & ஐஸ்ட் காஃபி\nபீட்ரூட் இலை / தண்டு கூட்டு\nநல்ல குறிப்பு வாழ்த்துக்கள் அன்பரசி\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஹர்சா நல்ல அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்\nஉங்க குறிப்பு நல்லா இருக்கு...அழக செய்து இருக்கிங்க..என் விருப்ப பட்டியல சேர்த்துட்டேன். செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்....\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.\nஅருமையான குறிப்பு வாழ்த்துக்கள்... நானும் இதேபோலதான் செய்வேன் பா ஆனால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்ததில்லை.\nதிரும்பவும் உங்க பதிவுகள் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு.பதிவுக்கு நன்றி.\nஉங்க பதிவுக்கு மிக்க நன்றி.\nஉங்க பதிவுக்கும்,குறிப்பை விருப்ப பட்டியலில் சேர்த்ததுக்கும் ரொம்ப நன்றிங்க.\nஎங்க அம்மா எப்போதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தான் கோஸ் கூட்டு செய்வாங்க.பதிவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.\nநல்ல ஒரு குறிப்பு. உங்களுக்கு தெரியுமா இதே குறிப்பை நானும் செய்யனும்னு நினைத்து விட்டுட்டேன்... சோம்பேறித்தனம் தான். வாழ்த்துக்கள் ;)\nநாங்களூம் கூட்டு இப்படி தான் செய்வோம்... ஆனா அதென்ன பட்டை லவங்கம் போட்டு தாளிக்குறது... புது ஸ்டைல். ட்ரை பண்ணிடுவோம் :) ஹர்ஷா சமையலை சமைக்காம விட முடியுமா\nநான் இன்னைக்கு உங்க குறிப்பை சமைச்சுட்டேங்க..அருமையா இருக்கு :-) பட்டை , இலங்கம் சேர்த்ததுனால கூடுதல் சுவை...\nகோஸ் கூட்டு நான் இதுவரை செய்தது இல்லை..செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள் அன்பரசி\nநாங்களும் இஞ்சி பூண்டு சேர்த்து தான் செய்வோம். இருந்தாலும் கச கசா மற்றும் பட்டை லவங்கம் போட்டு தாளிப்பது புதுசா இருக்கு. ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nநீங்க நினைக்கும் குறிப்புகள் எல்லாம் நான் அனுப்பிடுறேன்.எனக்காக கோஸ் கூட்டு செய்து சாப்பிடுங்க.சரியா\nபட்டை,லவங்கம் வாசனை பிடிச்சதுனா சேருங்க.இன்னும் வாசனையா நல்லா இருக்கும்.என் சமையல்னா நீங்க கண்டிப்பா செய்துடுவீங்கனு எனக்கு தெரியும்.உங்க அன்புக்கு நன்றி,வனிதா.\nஉங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம்.ரொம்ப நன்றிங்க.\nகண்டிப்பா செய்து பாருங்க.வாழ்த்துக்களுக்கு நன்றி,குமாரி.\nபுதுமைல்லாம் இல்லைங்க.பட்டை,லவங்கம்,இஞ்சி பூண்டு சேர்த்து இருக்கேன்.அவ்வளவு தான்.உங்க பதிவுக்கு நன்றி.\nகசகசா நான் சேர்க்கல.(கைவசம் இல்லை.)சேர்க்கணும்னா,தேங்காய் கூட அரைச்சு சேருங்க.பட்டை,லவங்கம் போட்டா வாசனை சூப்பரா இருக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.\nஹர்ஷா, உங்களுடைய குறிப்பை பார்த்து செய்த கூட்டு மிகவும் நன்றாக இருந்தது. மூன்று முறை செய்துவிட்டேன். நன்றி. வாழ்த்துக்கள்.\nஉங்க பதிவை இப்போ தான் பார்க்கிறேன்.அதனால் தான் இவ்வளவு தாமதமான பதில் பதிவு.இந்த குறிப்பு உங்களுக்கு பிடிச்சதில் மகிழ்ச்சி.கூட்டு செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்து சந்தோஷப்படுத்திட்டீங்க.மிக்க நன்றி சுபா.\nஅன்பு, இன்று உங்களின் கோஸ் கூட்டு செய்தேன். அதில் சேர்க்கும் பொருள் ஏறக்குறைய நாங்கள் சேர்ப்பது போல இருந்தாலும், சமைக்கும் விதத்தில் மாற்றம் இருந்தது. இந்த முறைப்படி செய்தேன். பட்டை,கிராம்பு வாசத்தோடு மிகவும் வித்தியாசமாக இருந்தது. தக்காளி - எலுமிச்சை ரசத்தோடு அட்டகாசமான சுவையில்.. வாழ்த்துக்கள் அன்பு :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23827", "date_download": "2020-03-28T09:29:32Z", "digest": "sha1:QOEOYN36ELO4SP5SJGB4SUZTDAUPFREO", "length": 6933, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Malarattum Pozhudhu - மலரட்டும் பொழுது » Buy tamil book Malarattum Pozhudhu online", "raw_content": "\nஎழுத்தாளர் : சீனிவாசன் (Srinivasan)\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nமற்றும் பலர் மழையில் நனையாத கோலங்கள்\nஇந்த நூல் மலரட்டும் பொழுது, சீனிவாசன் அவர்களால் எழுதி வீமன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுத்து விளக்கு - Kuththu Vilakku\nகிராமத்து பண்ணையார் - Giramaththu Pannaiyar\nவெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal\nவாழ்க்கை நிலா - Vaazhkkai Nila\nமுற்றிலும் காதல் - Mutrilum Kathal\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிலங்குகளின் தோற்றமும் அவற்றின் பயன்களும் - Vilangugalin Thottramum Avatrin Bayangalum\nபட்டணமாம் பட்டணம் - Pattanamaam Pattanam\nதமிழ் மெய்யறிவியல் விளக்கம் - Thamizh Meiyariviyal Vilakkam\nகடல் வாழ் உயிரினங்கள் தோற்றமும் வளர்ச்சியும் - Kadal Vaazh Uyirinangal Thottramum Valarchiyum\nதமிழ் இலக்கிய மேற்கோள்கள் - Thamizh Ilakkiya Merkolgal\nநம்மாழ்வார் திருவிருத்தம் - Nammazhwar Thiruviruththam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1305.html", "date_download": "2020-03-28T08:20:50Z", "digest": "sha1:BPCK3GSZNCHFQPWW4UWRFEQYH4J7DM3Q", "length": 5078, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு முரசு முழங்குகிறது தமிழும் கலப்படமும்\nம.பொ. சிவஞானம் ம.பொ. சிவஞானம் ம.பொ. சிவஞானம்\nநான் அறிந்த இராஜாஜி வள்ளலார் கண்ட சாகாக்கலை தமிழன் குரல்(படைப்பிலக்கியம்)\nம.பொ. சிவஞானம் ம.பொ. சிவஞானம் ம.பொ. சிவஞானம்\nதமிழன் குரல்(இலக்கிய கட்டுரைகள்) தமிழன் குரல்(அரசியல் கட்டுரைகள்)\nம.பொ. சிவஞானம் ம.பொ. சிவஞானம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்ப���்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-03-28T08:49:40Z", "digest": "sha1:CTXV2KCBVVJONX535L22HHOTPWDMRGBQ", "length": 9657, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கோட்டாவின் சலுகை பொதி : நாளை அறிவிப்பு - சமகளம்", "raw_content": "\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nசில மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும்\nஉயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது\nவடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயத்துக்குள் சேர்ப்பு\nஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை\nகோட்டாவின் சலுகை பொதி : நாளை அறிவிப்பு\nகுறைந்த வருமானமுடையவுள்ளவர்களுக்காக தமது அரசாங்கத்தில் சலுகை பொதியை வழங்கவுள்ளதாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பான அறிவித்தலை நாளைய தினத்தில் வெளியிடப்படவுள்ளது.\nஇன்றைய தினம் பொலனாறுவையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postஒருமித்த நாட்டுக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வை வழங்குவேன் : சஜித் Next Postகோட்டாவின் மேடையில் தொப்பியை மாற்றிய இராஜங்க அமைச்சர்\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/10/blog-post_29.html", "date_download": "2020-03-28T09:43:55Z", "digest": "sha1:7DFZ4FE7OKYWLU5RXE7RCD5ZG27KBW5G", "length": 19249, "nlines": 220, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அடிமையாக்கிடும் ஜானகியின் லாலல்லா...", "raw_content": "\nஅதிகம் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமலோ, கிடைத்தும் கவனித்து கேட்காமலோ தவற விட்ட பாடல்கள் சில என்னை வெட்கப்பட வைக்கும். எப்படி தவற விட்டேன் என்பது எனக்கே வியப்பாக இருக்கும்.\nசில வருடங்களுக்கு முன் ஆர்க்குட் வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, யாரோ ஒருவரின் புகைப்படத்தொகுப்பில் அவர் எஸ்.ஜானகியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் என்னை அவரோடு தொடர்புகொள்ள ஆவலை ஏற்படுத்தின. சிலநாட்களில் தொடர்பு கொண்டபோது ஒரு ஆச்சர்யம் அவர் வீடு, என் வீட்டிலிருந்த நடந்துபோகும் தூரம் தான்.\nபழகுவதற்கு வெகு இனிமையான நபராக இருந்தார். எங்களின் பேச்சு பெரும்பாலும் ஜானகியையும் அவர் பாடல்களைப்பற்றியுமே இருந்தது. எப்போதுமே அவர் பெயரைகூட சொல்லாமல் அம்மா என்றே வாஞ்சையுடன் அழைத்தது எனக்கு வியப்பாக இருந்தது. வேறு பாடகர்களைப்பற்றியோ, வேறு பாடல்களைப்பற்றியோ பேசுவது கூட அவருக்கு விருப்பமில்லாததாக இருந்தது. ஜானகி தனக்கு வேண்டிய தன்னுடைய பாடல்களையே இவரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவரிடம் பாடல்களின் தொகுப்பு இருக்கிறது.\nசில நாட்களுக்கு பின் என் தேர்வுகளின் பொருட்டு ஒரு மாதம் விடுப்பில் இருந்தபோது தினமும் அவரை சந்திப்பது வாடிக்கையானது. ஒரு கோடைக்கால மாலைப்பொழுதில் அவர் வீட்டின் மாடியில் அமர்ந்து கையில் தேநீருடன் பேசிக்கொண்டிருந்தோம். வழக்கமான பாடல்களைப் பற்றிய பேச்சு... தீராத பேச்சு...\nநான் பலமுறை கேட்டிருந்த ஜானகியின் பாடல்களைக்கூட அவர் சிலாகித்து சொல்லும் போது இன்னும் இனிமையாக, உடனே மீண்டும் கேட்க வேண்டும் போல இருக்கும். நான் வெகு நாட்களாக கேட்க நினைத்த கேள்வி... ஜானகியின் அதிசிறந்த பாடலாக நீங்கள் நினைப்பது எது\nஅவர் பதில் சொல்வதற்குள் என் மனதில் ஊருசனம் தூங்கிருச்சு, கண்ணன் வந்து பாடுகின்றான், சின்னத்தாயவள் தந்த (இன்னும் பல) எல்லாம் யூகங்களாக விரிந்தன. சற்று நேரம், அடுத்த மாடியில் சிறுவர்கள் விடும் காற்றாடிகளை கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டார். நீ எப்பவாவது \"பெண்மானே சங்���ீதம் பாடிவா\" பாட்ட கவனிச்சி கேட்டிருக்கியா\nஎனக்கு ஆச்சர்யம்... நான் என்னென்னவோ பாடல்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அந்த பாடலை அவர் சொன்னது... இப்ப கேக்கலாமா என்று கேட்டு விட்டு பதில் சொல்லுமுன் வா போலாம் என்றார். அன்று அவர் அறையில் கேட்டபோது அந்த பாடல் எனக்கு இன்னும் பிடித்துப்போனது. அதன்பின்பு என் ராஜா பாடல்களின் வரிசையில் அது ஒரு கெட்டியான இடம் பிடித்துக்கொண்டது..\n1985 ல் வெளியான \"நான் சிகப்பு மனிதன்\" ஒரு வழக்கமான எஸ்.எ.சந்திரசேகரின் படம் தான் எனினும், ராபின் ஹூட் வரிசை கதையும் பாக்யராஜின் பாத்திரமும் படத்தை சிறப்பாக்கின. ராஜாவின் இசையில் எஸ்.பி.பி & ஜானகியின் குரலில் பெண்மானே சங்கீதம் பாடிவா... சற்றே வித்தியாசமான வரிகள் அது. வழக்கமான திரைக்கவிஞருடையது இல்லை என்று காட்டவே, தேடிய போது பாடலாசிரியர் திரு மேத்தா என்று தெரிந்தது.\nமுன்பு ஒருமுறை மேத்தா அவர்களை பல்கலைகழக தமிழ்த்துறை விழாவில் சந்தித்திருக்கிறேன்.அவரின் தோற்றத்தை மீண்டும் யோசித்தபோது அது பாடல் வரிகளுடன் இணங்கிப்போக மறுத்தது. அப்படி ஒரு எளிமையான மனிதர் மேத்தா. காதல் ததும்பும் வரிகள், பாடகர்களின் திறம், ராஜாவின் தவிக்கவிடும் மெட்டு உங்களைக்கூட நொடியில் அடிமையாக்கிடும்.\nராஜாவின் பல பாடல்களை கவனித்தால், பாடலின் துவக்கம் அதிநவீன மேலை பாணியிலும், சரணம் எளிமையான தபேலா பின்னணியிலும் இருக்கும். முடிவு, மீண்டும் மேற்கத்திய கருவிகளின் பிடியில் சிக்கும். அந்த வரிசையில் இதுவும் ஒன்று. ஜானகியின் ஹம்மிங்குடன் துவங்கும் பாடலின் பலம் கிதார். சரணத்தின் இறுதி வரிகளை வயலின் விடாமல் தொடரும்.\nஜானகியின் லாலல்லா இல்லாவிட்டால் ராஜாவுக்கு திருப்தியே வராதோ இசைக்குழுவின் வாத்தியங்கள் அனைத்தும் தராத நிறைவு ஜானகியின் லாலல்லா அவருக்கு தந்துவிடும் போல. இரண்டாம் சரணம் துவக்கத்தில் லாலல்லா பாடிவிட்டு யாத்திரை ஏன் இசைக்குழுவின் வாத்தியங்கள் அனைத்தும் தராத நிறைவு ஜானகியின் லாலல்லா அவருக்கு தந்துவிடும் போல. இரண்டாம் சரணம் துவக்கத்தில் லாலல்லா பாடிவிட்டு யாத்திரை ஏன் என்று துவங்குவார், அதுபோதாமல் அவர் சொல்லும் \"ஹோய்\"... கேட்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு புன்னகை வரும்.\n\"தேகமழை நானாகும் தேதியை தேடுவேன்... மேகவயல் நீயாக மேனிய�� மூடுவேன்...\" என்பதை எஸ்.பி.பி பாடியிருப்பது ஒவ்வொரு முறையும் என்னை பித்துபிடிக்க வைக்கும். இன்னும் என்ன சொல்வது... கேட்டு பாருங்களேன்...\nஉல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்\nதேன்மழை நீ ஹோய்... மார்பிலே தூவவோ\nதேவதை நீ ஹோய்... நான் தினம் தேடவோ\nகையருகில் பூமாலை காதலின் கோபுரம்\nமைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர்புறம்...\nஎன்காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்\nகாணுவேன் தேவியை கண்களின் உலாவில்...\nயாத்திரை ஏன் ஹோய்... ராத்திரி நேரமே\nபோர்க்களம் தான் ஹோய்... பூக்களின் தேகமே...\nதேகமழை நானாகும் தேதியை தேடுவேன்...\nமேகவயல் நீயாக மேனியை மூடுவேன்...\nகண்ணோரம் காவியம் கைசேரும் போதிலே\nவானமும் தேடியே வாசலில் வாராதோ\nஉல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்\nபாடலைக் காண படத்தை க்ளிக் செய்யவும்.\nசூப்பர் பாட்டுங்க இது. ஒரு காலத்துல ரேடியோல எப்பவும் ஒலிச்சுகிட்டே இருக்கும்.\nஜானகியோட லலல்லா மாதிரி பாட இன்னைக்கு எந்த பாடகர்களுமே இல்லைன்னு நினைக்கிறேன்.\nசின்னக்குழந்தை மாதிரி பாடுவதில் ஜானகிம்மாவுக்கு நிகர் அவங்கதான்.\nநன்றி சின்ன அம்மிணி, நன்றி கார்த்திக், நன்றி புதுகை தென்றல், நன்றி கனி.\nவழக்கம் போல் மிக அருமை....\nபாடலை மீண்டும் கேட்க வைத்தது இந்த பதிவு....\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - நார்வே அயன்\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 4\nமுக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 1\nதிரு திரு... துறு துறு...\nசில படங்கள் - சில பாடல்கள்\nஅழ வைக்கும் விஜய் டிவி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2009/07/16/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2020-03-28T08:53:30Z", "digest": "sha1:TA53SQ2KFH7RWIM7YHQTEMEGB3VWASFA", "length": 85139, "nlines": 257, "source_domain": "arunmozhivarman.com", "title": "போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபோன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்\nசில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலுமாக கிட்ட தட்ட 20 ஆண்டுகளை அண்மித்த நட்பு. இப்படியான நெருக்கங்களை உணரும்போது தனிப்பட்ட ரசனை நோக்கி பேச்சினை திருப்புவது என் வழக்கம். மெல்ல, தற்கால தமிழ் சினிமா இசை பற்றி பேச்சு திரும்பியது. ஒரு காலத்தின் ஆதர்சமாக இருந்த இளையராஜா மெல்ல ஒதுங்கிய நிலையில் எமது தற்போதைய ரசனை தேர்வுகள் பற்றி பேசினோம். நண்பர் ரஹ்மானை வெகுவாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் ரஹ்மானின் இசை பிடித்தம் என்றாலும் கூட இந்நாட்காளில் ரஹ்மானின் இசை இந்தி சினிமாக்களில்தான் சிறப்பாக வெளிப்படுகின்றது என்பது எனது கருத்து. அதே நேரம் யுவன் ஷங்கர் ராஜா மாறுபட்ட பாணிகளை படத்துக்கு படம் பின்பற்றி சிறப்பான இசை அனுபவத்தை தருகின்றார் என்றேன். அப்போது நண்பர் இல்லை, யுவனின் இ சையை நாம் ஆதரிக்க கூடாது என்று சில ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை பட்டியலிட்டார். ஒரு மையம் நோக்கிய விவாதமாக இல்லாமல் யுவனை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே அவரது கருத்துகள் அமைவதை இலகுவாகவே அவதானிக்க முடிந்தது. “உங்களுக்கு யுவன் மேல் அப்படி என்ன கோபம்” என்று நேரடியாகவே கேட்டேன். ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது” என்று நேரடியாகவே கேட்டேன். ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்” என்றார். நண்பரின் கலாசார காவலர் அவதாரமும், கலாசாரத்தை முன்வைத்து அவர் எடுக்கும் சமூக மதிப்பீடுகளும் தெளிவாகிவிட மேற்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பினேன்.\nபொதுவாக தமிழர்கள் பற்றி எனக்கிருக்கும் முக்க��ய கவலைகளில் ஒன்று அவர்களின் ஒழுக்கம் பற்றிய ஓயாத பேச்சு. இந்த ஒழுக்கம் என்பது கூட கலாசாரம் என்பதின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்படுகின்றது. கலாசாரம் என்பது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது. கடந்த இரு நூறாண்டு தமிழர் வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே அதில் ஒரு காலத்தில் தவிர்க்கவே முடியாத கலாசாரமாக இருந்து இன்று காணாமலே போய்விட்ட எத்தனையோ வழக்கங்களை காணலாம். அப்படி இருக்கின்றபோது ஒரு குறித்த புள்ளியினை சுட்டி இதுதான் தமிழனின் கலாசாரம், இனி மேல் இது மாறவே கூடாது என்று வசை சொற்களும், தூற்றல்களும், அதிகாரமும், அனைத்தும் தாண்டி தமிழின துரோகி என்ற சொல்லும் கொண்டு அடக்குவது என்ன நியாயம் என்று விளங்கவில்லை. வரம்புமீறல்களை சொல்லும் இலக்கியங்களும் சினிமாக்களும் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்படுவதும், எதிர்க்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. எல்லா இலக்கியங்களும், திரைப்படங்களும் அறம் சார்ந்தவையாகத்தான் எழ வேண்டும் என்பதும், நல்லவன் வாழ்வான் என்பதையே சித்தாந்தமாக கொள்ளவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அறம் சார்ந்த இலக்கியங்கள் மூலமாகத்தான் சமுதாய ஒழுக்கம் காக்கப்படும் என்றால், நீதி நெறிக்காலம் என்றே குறிக்கப்படும்படி ஒரு கால கட்டத்தில் இலக்கிய முயற்சிகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கின்றன. திருக்குறள், ஆத்தி சூடி, கொன்றாஇவேந்தன், மூதுரை, நாலடியார் என்றெல்லாம் தமிழில் உள்ள அளவுக்கு வேறு எந்த மொழியிலாவது இலக்கியங்கள் இருக்குமா என்று தெரியாது. இதையெல்லாம் படித்து சமுதாயம் திருந்திவிட்டதா திரைப்படங்களில் நீங்கள் சொன்னதை கேட்டு வோட்டுத்தானே போட்டார்கள், எவராவது திருந்தினார்களா திரைப்படங்களில் நீங்கள் சொன்னதை கேட்டு வோட்டுத்தானே போட்டார்கள், எவராவது திருந்தினார்களா என்று சிவாஜி வேடமிட்ட ஒருவர் எம்ஜிஆர் வேடமிட்டவரிடம் கேட்பதாய் ஒரு காட்சி வரும்.\nஅதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின. தமிழ் நாட்டில் இது போன்ற கலாசார காவலர்களாக தம்மை தொடர்ந்து காண்பித்துவரும் இருவரை கவனித்திருக்கின்றேன். மைக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் கலாசாரம் பற்றி ஓயாது பேசி, இந்த அரங்கிலே பெண்கள் சுடிதார் அணிந்தும், வேறு ஆடைகள் அணிந்தும் வந்துள்ளார்கள். சேலை அணிந்து வரவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவார்கள். அரங்கில் விசிலும் கைதட்டலும் பறக்கும். ஆனால் அவர்கள் ஜீன்ஸும், டி-சர்ட்டும் அணிந்திருப்பார்கள். அப்போது கண்ட முரண் நகையை தொடர்ந்து தருகின்றன எம்மவர் திருமண விழாக்கள். ஏன் இந்த கல்யாண விழாக்களில் மந்திரம் என்று தமிழில் எழுதி வைத்த (பல சமயங்களில் ஆலயங்களில் அர்ச்சகர்கள் சம்ஸ்கிருதத்தை அறிந்திருப்பதில்லை, அவர்கள் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தமிழிலேயே எழுதி மனனம் செய்கின்றனர், சில சமயங்களில் அவர்கள் தொடர்ச்சியாக மந்திரங்களை புத்தகங்களைப் பார்த்துச் சொல்வார்கள். அந்த புத்தகங்கள் பெரும்பாலும் தமிழிலேயே சம்ஸ்கிருத மந்திரங்களை எழுதி இருக்கின்றன) சம்ஸ்கிருதத்தை உச்சரிக்கின்றார்களே, அதன் அர்த்தத்தை யாராவது சொன்னால் தமிழர் சொல்லும் கற்பொழுக்கம் காற்றோடு போய்விடும். இந்த திருமண மந்திரங்களின் அர்த்தங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இதன் அர்த்தங்கள் வயதுக்கு வந்தவர்கள் ��ட்டுமே வாசிக்க கூடியவை.) அதை வாசித்துப் பார்த்தால் தமிழர் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தயக்கத்துடன் தான் சொல்லவேண்டிவரும்.\nஅது போல மது அருந்தும் பழக்கம். எனக்கு தெரிந்து ஆண்களில் சிறுபான்மையானோர் பிறர் தெரிய குடிப்போர். மீதிப்பேர் பிறர் அறியாமல் ரகசியமாக குடிப்போர். (மிக குறைந்த பங்கானோர் குடிப்பழக்கம் அறவே இல்லாதார்) ஆனால் எல்லாரும் குடியை பற்றி கேவலமான செயல் என்ற மனோநிலையுடனேயே இருக்கின்றனர். குடியினால் வரும் தீங்குகளுக்கு நான் எதிர்காரணம் சொல்லவில்லை. அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் குடிப்பழக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமுதாய பழக்கம் என்ற வகையில் அதனை ஏற்றுப் போவது முறையான தீர்வாக இருக்கும். எனக்கு தெரிந்த வட்டத்தில் நான் பார்த்தபோது மது அருந்தும் பழக்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் இளையோரைவிட மது அருந்துவதை முற்றாக மறுக்கும் குடும்பத்தின் இளையோரே அதிகளவு மதுவுக்கு அடிமையாகின்றனர். வீட்டில் மது அருந்தும் பழக்கம் மறுக்கப்படும்போது அவர்க்அள் நண்பர்களுடன் சேர்ந்து காருக்குள் வைத்து மது அருந்துகின்றனர். ஓட்டுனரும் மது அருந்துபவராகவே பெருமளவு இருக்க குடி போதையில் வாகனம் செலுத்தி பாதிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல கோடை காலம் தொடங்கிவிட்டால் மக்கள் இளைப்பாறவும், மன அமைதி பெறவும் என்று பராமரிக்கப்படும் பூங்காக்களில் நாண்பர்களுடன் கூட்டமாக மது அருந்தி அந்த பியர் போத்தல்களை அதே பூங்காவிலேயே எறிந்து உடைத்து, அவ்வப்போது அனுமதி இல்லாத பொது இடத்தில் மது அருந்தியதற்காக காவல் துறையால் தண்டிக்கபட்டு தடுமாறுகின்றனர். கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம். இளையோர் என்று மட்டும் சொல்லி கடந்து விடாமல் திருமணமாகி பிள்ளை பெற்றோர் கூட இப்படியே நடந்துகொள்ளுகின்றனர். இதே நேரம் மற்றைய சமூகத்தினரும் தமிழர்களில் சிலரும் தமது பிள்ளைகளுக்கான சுதந்திரத்தை வீட்டில் தருவதன் மூலம் தம் பிள்ளைகள் தம் கண்காணிப்பின் கீழேயே அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் வெளியை உருவாக்கித் தருகின்றனர். என் சொந்த அனுபவத்தில் கடந்த ஆண்டு நத்தார் காலப்பகுதியில் எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் ஒரு விருந்தொன்றில் தன் சக பணியாளர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளான். பல்கலைக் கழகம் முடித்து கௌரவமான சம்பளத்துடன் நல்ல உத்தியோகத்தில் இருப்பவன் அவன். அவனது தாயார் செல் பேசியில் அழைக்க அவன் தான் சற்று மது அருந்தியுள்ளதாயும், தனது அலுவலகம் ஏற்பாடு செய்த இடத்திலேயே தங்கவுள்ளதாயும் சொல்லியுள்ளான். இதனை ஏற்காத அவனது தாய் “நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிச்சு சாவன்” என்றூ சொல்ல த்னது காரை எடுத்து போனவன் இன்னொரு வாகன ஓட்டுனரின் தவறால் ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு கடுமையாக காயப்பட்டு, போலிசாராலும் கடுமையாக தண்டிக்கப்பட்டு தன் வசந்தங்கள் அத்தனையும் தீய்க்கப்பட்ட நிலையில் உள்ளான். இந்த நிலைக்கு அவனது தாயின் அணுமுறை தான முக்கிய பொறுப்பேற்கவேண்டும்.\nஇதுபோல பெண்களை அடிமைப்படுத்துவதன் மூலமாயே தம் ஆண்மையை நிறுவும் மனப்பாங்கும் பரவலாக உள்ளது. இந்த மன நிலையின் ஒரு வெளிப்பாடாகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை அல்லது இந்தியா சென்று பெண்பார்த்து மணம் செய்துவருவதும் இருக்கின்றது. புலம் பெயர் வாழ்வில் எனக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் அண்மையில் இந்தியா சென்று மணம் புரிந்துவந்தான். அவனிடம் “கனடாவில் 15 ஆண்டுகள் இருக்கும் உனக்கும் புதிதாக நீ கனடாவிற்கு அழைத்து வரப்போகும் பெண்ணிற்கும் கலாசார வித்தியாசம் இருக்காதா” என்றேன். “இனி அவ இங்கே தானே இருக்கப் போறா, அதனால் எனது வாழ்க்கை முறைக்கு அவரும் தன்னை தயாராக்கிவிடவேண்டும்” என்றான். “அந்த பெண்ணிற்கு எந்த உறவினரும் நண்பர்களும் இங்கில்லாதபோது அவரது தனிமை எவ்வளவு கொடூரமாயிருக்கும்” என்றேன். “இல்லை உனது காதலி, (வேறு சில நண்பர்களின் பெயரை சொல்லி) யின் மனைவியர்/காதலியரை அறிமுகம் செய்வேன் அவர்களுடன் அவர் பழகலாம் தானே, எனது உறவினர்கள் நிறையப்பேர் உள்ளனர். அவர்களுடனும் பழகலாம் தானே” என்றான். நண்பன் என்ற வகையில் மிகப்பெரிய நம்பிக்கைகளை உருவாக்கிய அவன் சக மனிதன் என்றளவில் மிகப் பெரிய அவநம்பிக்கைகளை உருவாக்கினான். இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. அதை உணார்ந்தவனாக “பொம்பிளைகளுக்கு சம உரிமை என்று யோசிச்சா நாங்கள் சந்தோஷமா இருக்கேலாதடா, சில நேரங்களில் இப்படித்தான் நாங்கள் மூளையை பாவிக்கோனும்” என்றான். என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை.\nஒழுக்கத்தின் மற்றும் கலாசாரத்தின் பேரால் எம் சமூகத்தில் ஆணாதிக்கம்தான் தொடர்ந்து நிறுவப்படுகின்றது. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி…, எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி…, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்…., என்றெல்லாம் பாரதி பாடியதை நினைவு கொள்பவர்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைய்யை கொளுத்துவோம் என்று பாடியதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்கள். இதனால் தமிழர்கள் ஒரு அதிகாரம் செலுத்துபவனுக்கும் ஒரு அடிமைக்குமாகவே பிறக்கின்றார்கள். வளர்ந்து நாளாக ஒரு ஆதிக்க வம்சமாக அல்லது ஒரு அடிமை மனத்தவனாக உருவெடுக்கின்றனர். ஒவ்வொரு தமிழனும் தன்னளவில் விடுதலை பெறும்வரை அல்லது அப்படி பெறும் வெளியை நாம் உருவாக்காதவரை தமிழின விடுதலை என்பது ஊமைகள் கூடி வைத்த கவியரங்கமாகவே இருக்கும்\nநன்றி – தலையங்கத்தில் வரும் போன நூற்றாண்டில் செத்த மூளை என்பது சாரு நிவேதிதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து பெறப்பட்டது\nநவாலி தேவாலயப் படுகொலைகள் – 14 ஆண்டு நினைவுகள்\nமறக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை\n25 thoughts on “போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்”\nதமிழனுக்கென்று எப்பய்யா கலாச்சாரம் இருந்தது முதல்ல பிராமணரிண்ட கலாசாரம்.பிறகு கிந்திக்காரண்ட கலாச்சாரம். இடையில சிங்களவண்ட கலாசாரம். பிறகு வெள்ளைக்காரண்ட கலாசாரம்…\nசிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்\nதமிழன்பன் said… தமிழனுக்கென்று எப்பய்யா கலாச்சாரம் இருந்தது முதல்ல பிராமணரிண்ட கலாசாரம்.பிறகு கிந்திக்காரண்ட கலாச்சாரம். இடையில சிங்களவண்ட கலாசாரம். பிறகு வெள்ளைக்காரண்ட கலாசாரம்…///இல்லை தமிழன்பன். தமிழனுக்கென்று ஒரு கலாசாரம் இருந்தது. பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகளில் அது மெல்ல மெல்ல காணாமல் போனது. எமது சிறு தெய்வங்களும், வழி பாட்டு முறைகளும் தொலைந்துபோனது ஒரு நல்ல் உதாரண்ம். எமது இசை வடிவங்களும் இப்படித்தான் தொலைந்துபோயின.ஆனால், பின்னர் எமது கலை வடிவங்களைப் பின்பற்றுவது மரியாதை குறைந்த விடயமாக மாறியதுதான் வேதனை. உதாரணம் எமது பாராம் பரிய இசைக்கருவிகளில் ஒன்றான பறை பின்னர் மரணச் சடங்குகளில் மட்டும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிப்போனது..\nகோவி.கண்ணன் said… சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்///நன்றிகள் கோவி. கண்ணன்\nபோன நூற்றாண்டல்ல..எப்போதோ ​செத்த மூளை. என்னுடைய மூளை ​செத்து எவ்வளவு நூற்றாண்டாயிருக்கும்னு எனக்கே ​தெரியவில்லை. எந்த புராதனத்தின் ​தேக்கம் என் வரையறைகள், கொள்​கைகள், கோட்பாடுகள், கூப்பாடுகள், மரபுகள்… இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம். நடிகைகள் முன்னெடுத்து செயல்படலாம் இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம். நடிகைகள் முன்னெடுத்து செயல்படலாம் (ஆனா குஷ்பூ சொன்ன கற்பு கலாச்சாரம் ரேஞ்சுக்கு போயி கடைசிலே கோர்ட் ​கேஸுன்னு கும்மியடிக்கிற மாதிரி ஆயிடக் கூடாது) இன்னும் சில மூளைகள் உள்ளன – அவைகள் ​செத்துக்கிடப்பதே எல்லா மூளைகளுக்கும் நல்லதுன்னு தோணுது (ஆனா குஷ்பூ சொன்ன கற்பு கலாச்சாரம் ரேஞ்சுக்கு போயி கடைசிலே கோர்ட் ​கேஸுன்னு கும்மியடிக்கிற மாதிரி ஆயிடக் கூடாது) இன்னும் சில மூளைகள் உள்ளன – அவைகள் ​செத்துக்கிடப்பதே எல்லா மூளைகளுக்கும் நல்லதுன்னு தோணுதுநல்ல ஆய்வுக் கட்டுரை என்பேன். நீங்கள் எடுத்துக் கொண்ட மூன்று விஷயங்களும் சமூகத்தின் முதுகெலும்பிலிருந்து மூளையில் முடிச்சுப் போடும் நரம்புகள்தான். தொடர்க\n//சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்//நான் கூட ஒத்துக்கொள்கிறேன்\nவணக்கம் ஜெகநாதன்//இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம்///அப்படி செய்யாத வரை எந்த முனேற்றமும் ஏற்படப்போவதில்லை….\nஜோதி said////சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்//நான் கூட ஒத்துக்கொள்கிறேன்//நன்றிகள் ஜோதி\nகலாசாரம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அதை பேணுகிறார்களா என்றா இல்லை. ஆகவே விரும்பியோ விரும்பாமலோ நாம் காலாசாரத்தை விட்டு விலகி செல்கிறோம். கலாசாரம் இருக்கா இல்லையா என்பதற்கு அப்பால், இப்போ எந்த கலாசாரம் இருந்தாலும் அதை பின்பற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை. உங்கள் சிந்தனை அருமை. நானும் உங்களோடு ஒத்து வருகிறேன்.\nநாங்கள் பாருங்கோ தமிழற்றை கலாச்சாரத்தை 2000 வருசமா தமிழ்ப்பெண்ணின்ரை தொடைக்குள்ளை வைச்சுக் காப்பாத்தி வாறம்.. முந்தியொருக்கா வேட்டியே தமிழ் இல்லையெண்டும்.. இல்லை துணியை வெட்டிச்செய்ததால வேட்டியென்றும் வந்ததா ஒரு உணர்வுச் சண்டை புளொக்கில நடந்தது.–தமிழ்பெண்களின்ரை உடைக்கலாச்சாரம் எல்லாமட்டத்திலயும் கட்டுப்பாடுகளைத்தான் கொண்டிருந்தது. பெண்போராளிகளுக்கு கழுத்தைத்தொடும் வரையிலும் பட்டன் போடவேண்டியிருந்தது. மோட்டசைக்கிளில போகேக்கை.. பின்னால சேர்ட் பறக்கும் என்று.. பெல்ட் கட்டவேண்டியிருந்தது.. (இவற்றை நான் கண்டுபிடிக்கவில்லை.. ஒரு கேள்வியில் எனக்கு அதிகாரபூர்வமா சொல்லப்பட்டவை. பதில்களில் தமிழர்களின் கலாசாரம் கலக்கப்பட்டிருந்தது. )நிறைய கதைச்சதால… பெயரைப்போடாமல் போறன்..\nபகிரங்கமாக வீட்டில் மது அருந்த அனுமதிப்பது பல்வேறு விபத்துக்களை குறைக்கும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த இளைஞர்கள் பலரும் கட்டுப்பாடுகள் குறைவாக இருந்த காரணத்தாலும் வேலைப் பளு மற்றும் குளிர் காலநிலை போன்றவற்றின் மீது பழியை போட்டும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். மது எங்கு வைத்து அருந்தினாலும் தீமை பயக்கும். அது மருத்துவ ரீதியாகவும் பொருந்தும் சமுதாய கண்ணோட்டத்திலும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் இருப்பவர்கள் ஏதோ தூய்மையானவர்களாக இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அண்மையில் மது அருந்தி வந்த சச்சரவில் தாக்குண்டு நம்மூர் இளைஞன் கொழும்பில் மரணித்ததை அறிந்திருப்பீர்கள்.யாழ்ப்பாணத்தில் மதுவுக்கு மக்கள் தற்போது செலவளிக்கும் காசு ஒரு கிராமத்துக்கு உணவளிக்க போதுமானது. தவிர யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிய லொறிகளில் மது புட்டி ஏற்றிய லொறிகளும் அடங்கும். நீங்கள் வியர்வை சிந்தி உழைத்ததை தண்ணியாக செலவளிப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களாதவிர பகிரங்கமாக வீட்டில் பாவிக்க அனுமதிப்பது மதுவால் ��ீதிவிபத்து ஏற்படுவதை குறைக்கும் என்றாலும் வீட்டில் வேறு பல விபத்துக்கள் நிகழ வாய்ப்புண்டு.தவறு என்று கருதுமிடத்து அதை தவிர்க்கவே முயற்சி செய்ய வேண்டும்.\nஅருமையான கட்டுரை.ஆனாலும் கலாச்சாரக் காவலர்கள் திருந்துவதாயில்லை. திரிசூலத்துடன் அலைந்த பஜ்ரங் தல்காரர்கள் இப்போது இணையத்திலும் உலாவுகிறார்கள். //கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம்.//அங்கே போயுமா கனடாவுக்கு போகலாம்னு நினைத்தேன், மனதை மாற்ற வைத்து விடுவீர்கள் போலத் தெரிகிறதே…கலாச்சாரம் குறித்து எனது இடுகையைப் படித்தீர்களா கனடாவுக்கு போகலாம்னு நினைத்தேன், மனதை மாற்ற வைத்து விடுவீர்கள் போலத் தெரிகிறதே…கலாச்சாரம் குறித்து எனது இடுகையைப் படித்தீர்களா\nதிராவிடம், கலாசாரம், மயிர் மட்டை என்று கத்தினவன் எல்லாம் ரெண்டு பெண்டாட்டி, மூன்று வப்பாட்டி என்றிருக்கிறான். கலாசாரம் காக்கிறாங்களாம். கலாசாரம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்றல்லோ கவுண்டர்ஜி கூட சொல்லியிருக்கார்\n”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்//:))\nவணக்கம் கதியால்…//காலாசாரத்தை விட்டு விலகி செல்கிறோம். கலாசாரம் இருக்கா இல்லையா என்பதற்கு அப்பால், இப்போ எந்த கலாசாரம் இருந்தாலும் அதை பின்பற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை.//கதியால் கலாசாரம் இருக்கா இல்லையா என்ற கேள்வியே அவசியமற்றது. தமிழனின் கலாசாரம் என்று எதை சொல்வீர்கள் 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா/ 500 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா/ 500 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா 50 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா 50 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா தினமும் மெல்ல மெல்ல மாறிவரும் கலாசாரத்தை ஒரு குறித்த புள்ளியைவிட்டு அசையவே விடமாட்டேன் என்று “கல்சார காவலர்கள்” புறப்பட்டிருப்பதுதான் பிழையானது. அப்படியே இவர்கள் கலாசாரம் காக்க புறப்பட்டால், அதை ஆண்கள், பெண்கள் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் ஒரே அளவில் காக்கட்டும். ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கெ வேறூ, இந்த இந்த ஜாதிகளுக்கு வேறு என்று இவர்கள் பிரித்து காக்கும் கலாசாரம், இவர்கள் நவீன “மனு”க்களாகி வருகின்றார்களோ என்றும்தான் சிந்திக்க வைக்கின்றது…..\nவணக்கம் அனாமி…//.. ஒரு கேள்வியில் எனக்கு அதிகாரபூர்வமா சொல்லப்பட்டவை. பதில்களில் தமிழர்களின் கலாசாரம் கலக்கப்பட்டிருந்தது. )நிறைய கதைச்சதால… பெயரைப்போடாமல் போறன்//சமூகங்களில் எல்லாக் காப்புகளிலும் அதிகாரவெறி எப்படி பாய்ந்தது என்றுதான் யோசிக்கவைக்கின்றது…நன்றிகள் அனாமி\nவணக்கம் குருபரன்….தங்களின் விரிவான் பதிலுக்கு நன்றிகள்…மதுப்பழக்கம் பற்றிய தீமைகளை நான் ஒருபோதும் மறந்துவிடவில்லை. அதே நேரம் மது அருந்துவது, மதுவுக்கு அடிமையாஅவது என்றா நிலைகள் இருக்கின்றன. மேலும், நான் இங்கே சொல்லவந்தது மதுப் பழக்கம் சாதாரணமாக கருதப்படும் இங்கெ, அதனை ஏற்றுக் கொள்ளாத, வீட்டில் வைத்து மது அருந்தும் அனுமதி மறுக்கப்படுபவர்களே அதிகம் மதுவுக்கு அடிமையாகின்றார்கள் என்பதும், அவர்கள் வீட்டில் வைத்து மது அருந்தாமல் பூங்காக்களிலும், வாகனங்கலிலும் வைத்து மது அருந்துவதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியதே. கனடாவில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. (சில மாநிலங்கள் நீங்கலாக) அப்படி இருக்கையில் அனேக தமிழ் இளாஇஞர்கள் பூங்காக்களில் இருந்து கூட்டம் கூட்டமாக குடிப்பதை (அருந்துவது இல்லை…) காணலாம். மற்ற இனத்தவர்களை காணாமுடியாது… அல்ல்லது மிக மிக அரிது….மேலும் நான் வாகவிபத்து பற்றி சொன்னது, குறிக்கப்பட்ட அந்த சம்பவத்தில் அவன் தாய் அவன் மது அருந்தியிருப்பாய் சொல்லியும், நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிப்பேன் என்று சொல்லியது பற்றியதே….. இது முழுக்க முழுக்க அந்த தாயின் புரிதல் இன்மையே….நன்றிகள் குருபரன்\nஅத்தனையும் உண்மை அருண்மொழிவர்மன். சமுதாயத்தின் தலைகளுக்கு வசதியாக கட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டு, அல்லது மாற்றிவிட்டு அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று உணர்ச்சிகளால் மிரட்டி வைப்பவர்களைத்தான் அதிகம் கண்டிருக்கிறோம். தங்களுக்கு ஒரு தேவை வரும்வரை கட்டுப்பாடுகளை மாற்ற முன்வராதவர்கள்தான் அத���கமிருக்கின்றனர். அதேசமயம், தமிழ்க் கலாசாரம் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் புவியியலோடு இணைந்த வாழ்க்கை முறையை ஒட்டியதான பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகத்தான் இருக்கிறது. அதையே வட அமெரிக்கக் கண்டத்திலோ ஐரோப்பாவிலோ பின்பற்றாவிட்டால், கலாசாரச் சீரழிவு என்று சொல்வதை என்னால் ஏற்று்க்கொள்ள முடியவில்லை. குடிகாரனுக்கும் மது அருந்துபவனுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் பிரித்துப்பார்க்க விரும்பாத குருபரனுக்கும் மேற்குலகின் வாழ்க்கை முறையும் கலாசாரமும் முழுமையாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அது குருபரனுடைய தவறல்ல. கனடாவுக்கு வரும்வரை நான்கூட அவ்வாறான நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறேன்.\nமிக அருமை நண்பரே:கலாச்சாரம் பற்றி நான் படித்ததில் இதுவே முதல் தரம் (best blog)என்னோட இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலை இருகிறேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு பின்னுடம் இடவும்http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.ஹ்த்ம்ல்நன்றி\nவணக்கம் ஜோ//அருமையான கட்டுரை.ஆனாலும் கலாச்சாரக் காவலர்கள் திருந்துவதாயில்லை. திரிசூலத்துடன் அலைந்த பஜ்ரங் தல்காரர்கள் இப்போது இணையத்திலும் உலாவுகிறார்கள்.//கலாசார காவல் என்றா அவதாரமே மிகப் பிழையான் ஒரு நிலைப்பாடு.. இவர்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றிய துவேசத்துடனேயே இப்படியான நிலைகளை எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்\nAnonymous said… திராவிடம், கலாசாரம், மயிர் மட்டை என்று கத்தினவன் எல்லாம் ரெண்டு பெண்டாட்டி, மூன்று வப்பாட்டி என்றிருக்கிறான். கலாசாரம் காக்கிறாங்களாம். //திராவிடக் கட்சிகள் தம்மை பெரியார் வழியில் வந்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் விளித்துக்கொண்டு செய்தவைகள் பல தமிழ் சமுதாயத்தை மீட்கவே முடியாத படு குழியில் தள்ளின… அதில் ஒன்று தற்போதைய திராவிட தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் பெண்ணடிமைத்தனம்..\nவணக்கம் தமிழன் கறுப்பி,உங்களுக்கு :))எனக்கு \nகிருஷ்ணா said… //சமுதாயத்தின் தலைகளுக்கு வசதியாக கட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டு, அல்லது மாற்றிவிட்டு அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று உணர்ச்சிகளால் மிரட்டி வைப்பவர்களைத்தான் அதிகம் கண்டிருக்கிறோம்.// இது கூட தமது அதிகாரத்தை மற்றவர்கள் கருத்தின் மீது செலுத்தும் ஒரு செயல் தான். நாங்கள் உணர்ச்சி அடிப்படையில் முட்டாளகளாக இருந்ததுதான் எல்லா ப் பின்னடைவுகளுக்கும் கரணாம் (emotional crooks) என்று நினைக்கின்றேன்.//அதேசமயம், தமிழ்க் கலாசாரம் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் புவியியலோடு இணைந்த வாழ்க்கை முறையை ஒட்டியதான பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகத்தான் இருக்கிறது. அதையே வட அமெரிக்கக் கண்டத்திலோ ஐரோப்பாவிலோ பின்பற்றாவிட்டால், கலாசாரச் சீரழிவு என்று சொல்வதை என்னால் ஏற்று்க்கொள்ள முடியவில்லை.//இந்த கருத்து உண்மையில் ஒரு உரையாடலுக்கான தொடக்க புள்ளியாக இருக்கவேண்டியது, இது பற்றி நானும் யோசித்திருக்கின்றேன்.\nஎன் பக்கம் said… // கலாச்சாரம் பற்றி நான் படித்ததில் இதுவே முதல் தரம் (best blog)//நன்றிகள் நண்பரே//என்னோட இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலை இருகிறேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு பின்னுடம் இடவும் http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.ஹ்த்ம்ல்//உங்கள் பஹிவு பற்றிய கருத்த்களை நான் பகிர்ந்து கொள்ளுகின்றேன்\nமிக நல்ல பதிவு. அது எப்படி குர்த்தா தமிழ் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\n\"புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை\"\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 9 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் த���ர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள�� மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/localization/", "date_download": "2020-03-28T07:42:26Z", "digest": "sha1:OWW4NVIT3LA7O3BNUYDDTTKHNAFBSMBZ", "length": 15258, "nlines": 209, "source_domain": "ezhillang.blog", "title": "localization – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\nதமிழில் மென்பொருள் பற்றிய விமரிசனங்கள்\nசென்ற மூன்று மாதங்களாக எனது முழுநேர அலுவலக வேலையில், தமிழில் [தமிழ் இடைமுகத்தில் மட்டும்] Microsoft Outlook, Office செயலிகளை தினமும் வேலை நெருக்கடியில் பயன்படுத்தி ஒரு தமிழில் செயல்படும் ஒரு முழுநேர அனுபவத்தை நேர்கிறேன். இதே வேளையில் வீட்டில் திற மூல மென்பொருள் பங்களிப்பிற்கும், திட்டமிடுதல், கட்டுரை, குறிப்புகள் ஆகியவற்றிக்கும் Open Office பயன்படுத்தி வருகிறேன். இதற்க்கு சிறிதளவாவது காரணம் அழகாக தமிழில் பேசி படைத்த செல்லினம் செயலியை வெளியிட்ட, முரசு அஞ்சல், முத்து நெடுமாறனின் “கருவாக்கல், உருவாக்கல், விரிவாக்கல்” என்ற தமிழ் இணைய மாநாடு 2017-இன் போது கேட்ட பேச்சு – அவர் “நாம் தமிழில் இடைமுகங்களை செயல்படுத்தினால் நம்மளுடைய மொழி பற்றி மாதவர் கேட்பார்கள், நமது மொழிக்கும் விளம்பரம் கிடைக்குமே” என்பது போல் பேசினார்.\nஇதே போலே எனது சீன வேலை-நண்பர் [இது முற்றிலும் ஒரு வேடிக்கையான “தெரிந்தவர் -ஆனால் நண்பர் அல்ல” என்பதற்கு அமெரிக்கர்கள் கூறும் நாசூக்கான சொல் என அறிவேன்] “என்ன இந்தியன் மொழி இது” என்றும் கேட்க – [பாவம் அவருக்கு ஆரியம்-திராவிடம் போன்ற மொழிகள், 1500 கூடுதலான மொழிகள் பற்றியெல்லாம் பேசி பாடம் நடத்தாமல்] தமிழ் என்று சொல்லி “இந்தியாவில் இல்லை, சிங்கப்பூரில் சீன மொழிக்கு நிராக இருக்கு” என்றும் சொல்லி, அவரது பெயரை தமிழில் எழுதி அனுப்பினேன். தமிழ் இடைமுகம் பயன்படுத்தினால் அதற்கும் ஒரு மதிப்பு, தனித்துவம்\nஇந்த பதிவில் எனது Microsoft Office, Open-Office பற்றிய அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன்.\nஅழகிய மென்பொருள், beautifully crafted software, ஒரு திரைப்பட காதல் கட்சியில் எப்படி காதலன்-காதலி சேர்கின்ற நொடியில் (படம் பார்ப்பவரின் பார்வையில் இயக்குநர் மறைந்து இருப்பதுபோல்), வேலைக்கும் வேலைசெய்யும்ப-யனர் இடையே ஊடுறுவாமல் பின்புலத்தில் இருக்கவேண்டும். இதனை சரியே செய்யும் இடைமுகம் நல்ல மென்பொருள்; இத்தகைய தமிழாக்கம் கொண்ட இடைமுகம் இவ்வாறே ஊடுறுவாமல் இருக்கவேண்டும்.\nஉண்மையில் Microsoft நிறுவனத்தின் தமிழாக்கம், (l10n – [localization-இக்கு இட்ட சுருக்கம்]), மிக எளிமையாக உள்ளது. இதனை கையாண்ட குழு நல்ல வேலை செய்தார்கள். சில default-கள் அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் ஓரளவு தமிழ், தமிழ் கணிமை கலைச்சொற்கள், எதார்த்தமாக தமிழில் புழங்கும் ஒரு சாமானியன்/யர், இதில் எளிதாக இயங்கும் வகையில் அமைந்தது\nமுதலில் Open Office இடைமுகத்தை தமிழில் தந்த ���-கணினி-குழுவிற்கு நன்றி. Open Office இடைமுகம், உண்மையில் ழ-கணினி திட்டத்தில் வழி தன்னார்வலர்களால் வெளியிடப்பட்ட மொழியாக்கம் – மிக பாராட்டத்தக்கது ஆயினும், Microsoft நிறுவனத்தின் மென்பொருளுக்கு இணையாக இல்லை. நிறைய பிழைகள் – “text fields” என்பதை வயல்கள் என்றும் ஓரிடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சில வேறுபாடுகளும், தரம் சார்ந்த வகையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டாலும், நீண்ட நாள் திற மூல பயனாளர் என்பதனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.\nஇதே நேரத்தில் மற்றோரு மென்பொருளையும் இவற்றோடு ஒப்பிடவேண்டும்; தமிழில் சிறந்து விளங்கும் “மென்தமிழ்” ஆவண திருத்தி (Word processor) முழுமையும் தமிழ் மொழியியல் கொண்டு, சிறப்பாக பேரா. திரு. தெய்வசுந்தரம்நயினார், அவர்களது தலைமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கும் அவரது பல தமிழ் கணினி மொழியியல் பங்களிப்பிற்கும் அவருக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கணினி விருது அளித்து சிறப்பிக்க பட்டார். இந்த மென்தமிழ் திருத்தியை சில நேரம் மட்டுமே பயன்படுத்தியதால் நான் இதற்கு தற்போது ஒப்பீடுகள் கொடுக்க முடியவில்லை.\nதமிழில் இடைமுகங்களை கிடைக்கும் இடங்களில் பயன்படுத்துங்கள்; இவற்றை பற்றி வெகுஜன இதழ்களிலும், வலை பதிவுகளிலும் இடுங்கள்; நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் சொல்லுங்கள். தமிழ் மொழியில் கணினியியல், கணினி இடைமுகவியல் (interface design) போன்ற துறைகளின் வளர்ச்சி விமர்சன பார்வைகள், பின்னூட்டங்கள், இல்லாவிடில் தேய்ந்து போய்விடும்; மறக்கப்படும். காற்றோடு தூசியாகிவிடும். இது மென்பொருள் வடிவமைப்பாளருக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.\nநன்றி, முத்து (01/27/18: சான் ஓசே, கலிஃபோர்னியா)\nஅடிக்குறிப்பு : சில சொற்பிழைகளை திருத்தியுள்ளேன்\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (3) – மறைந்த மெய் புள்ளிகள்\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/researchers-find-footsteps-of-bugs-in-mars-119112200080_1.html", "date_download": "2020-03-28T09:58:49Z", "digest": "sha1:LYM7MBNUPRILFNRDULOMQREW63JY6VK5", "length": 9308, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றன\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் உயினங்கள் வாழ்ந்தனவா அல்லது வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து பல நாடுகளும் பல்வேறு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த 8 வருடங்களாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் க்யூரியாசிட்டி ரோவர் பல புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த ஒஹாயோ பல்கலைகழக பூச்சியியல் ஆய்வாளர்கள் செவ்வாயில் பூச்சியினங்கள் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.\nபுகைப்படங்களில் பதிவான மணலின் மேற்பரப்பை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அதில் பூச்சியினங்கள் நடந்து சென்றதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். பொதுவாக எறும்பு, தேனீ போன்ற பூமியை சேர்ந்த பூச்சிகள் போல தலை மேல் இரண்டு ஆண்டனாக்கள், ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும், ஊர்வன ரக பூச்சிகளும் இப்போது அங்கே வாழ்ந்து கொண்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆனால் அதை வேறு சில விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். காற்றினால் மணல் மேற்பரப்பில் ஏற்படும் காட்சி பிழைகளை ஆய்வாளர்கள் பூச்சியின் தடங்கள் என தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என்றும், உணவு உற்பத்திக்கான காரணிகள் எதுவும் இல்லாத கிரகத்தில் பூச்சிகள் வாழ வாய்ப்பில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் \nகமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் திடீர் அகற்றம்\nதனிமைப்படுத்தப்பட்டவர் கடித்து மூதாட்டி உயிரிழப்பு – தேனியில் அதிர்ச்சி\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஉடல் முழுவதும் பரவிய நாடாப்புழுக்கள்: கறியை சமைக்காமல் சாப்பிட்டதால் நடந்த கொடூரம்\nமுட்டை மார்க் எடுத்த மாணவியை பாராட்டிய சுந்தர் பிச்சை\n2019 -ஆம் ஆண்டின் சிறந்த பிஸினஸ்மேன் இந்தியர்...யார் தெரியுமா \nகர்ப்பிணியை கடித்து குதறிய நாய்கள்..\nகூரையை பிச்சிக்கிட்டு வந்து விழுந்த மலை பாம்பு..\nஊரடங்கு உத்தரவை மீறிய��8,796 பேர் ஜாமீனில் விடுவிப்பு \nகொரோனா பாதிப்புள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் யாருடன் தொடர்பில் இருந்தார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது \nதமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை.. பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் \nஊரடங்கை மீறி குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் – விரட்டியடித்த போலீஸார்\nஅடுத்த கட்டுரையில் டாக்டர் ராமதாஸுக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த திமுக\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/corona-who-are-the-people", "date_download": "2020-03-28T08:47:20Z", "digest": "sha1:ZZBRA25V43C7XGCEGVAVEK4GXEXWG6YI", "length": 5348, "nlines": 80, "source_domain": "primecinema.in", "title": "கொரோனா! யாருடா மக்கள்? - Prime Cinema", "raw_content": "\nகூட்டமாக ஊருக்கு வருவதை விட இருக்கும் இடத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதே ஆகச்சிறந்த வழி. பிரதமரும் முதல்வரும் கெஞ்சி கேட்கும் தொனியில் சொல்லியும் நம் மக்கள் கூட்டம் கூடுவதைக் குறைக்கவில்லை. பட்டால் தான் உரைக்கும் என்றால் படுவதின் அளவு மிகப்பெரியதாக இருக்கும்…அதனால் தயவுசெய்து தனித்திருத்தலை உறுதி செய்யுங்கள்..அப்போது தான் கொரோனா நமக்கு இறுதி செய்யாது😢…\nகமலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அரசு\nநித்தியை பின்தொடர்வதை தவிர வேறு வழியில்லை – ப்ரியா…\nஆண்ட்ரியா வெற்றிமாறன் நட்பால் அமைந்தது..\nமுதல் அறிவிப்பே 70 இலட்சம்\nசாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று புலம்புவர்களைப் பார்க்கும் போது எரிச்சல் தான் வருகிறது. பத்துநாள் ருசியாக சாப்பிட முடியாவிட்டாலும் பசியாறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. வயிறை விட உயிர் முக்கியம்..புரிந்து கொண்டு சுய கட்டப்பாட்டால் மட்டும் தான் இந்தப்போரை நாம் வெல்ல முடியும்.\nநேற்றைய கோயம்பேடு விவகாரத்தில் அரசு சற்று சறுக்கி இருந்தாலும் அதைக் குறைச் சொல்லிக்கொண்டு நேரத்தைக் கடத்தாமல் இருக்கும் நேரத்தை பாதுகாப்பாக கழிப்போம்..பெரும் பணக்கார நாடான இத்தாலிக்கே இப்படியொரு நிலமை என்றால் நம் நாட்டிற்கு அந்த நிலை வந்தால் அவ்வளவு தான் யோசித்துப் பார்க்கவே கொலை நடுங்குகிறது..\nஇசையமைப்பாளரின் ஆதங்கமும் ரசிகரின் பதிலும்\n“கைதி” ஜார்ஜ் மகன் அறிமுகமாகும் “தூங்கா கண்கள்”\n���மலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அரசு\nநித்தியை பின்தொடர்வதை தவிர வேறு வழியில்லை –…\nஆண்ட்ரியா வெற்றிமாறன் நட்பால் அமைந்தது..\nமுதல் அறிவிப்பே 70 இலட்சம்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/coming-march-15-amit-shah-and-pawan-kalyan-may-share-stage-at-pro-caa-rally-in-hyderabad-377722.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T09:52:59Z", "digest": "sha1:HDVS6UZJ2RFOSI7CUVTDRWAPMOFH6GKQ", "length": 20754, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானாவில் அதிரடி திருப்பம்.. சிஏஏ ஆதரவு பேரணியில் அமித் ஷா உடன் பங்கேற்க போகும் பவன் கல்யாண்! | coming March 15, Amit Shah and Pawan Kalyan may share stage at pro-CAA rally in Hyderabad - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானாவில் அதிரடி திருப்பம்.. சிஏஏ ஆதரவு பேரணியில் அமித் ஷா உடன் பங்கேற்க போகும் பவன் கல்யாண்\nஹைதராபாத்: மார்ச் 15 ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார். இந்த பேரணியில் அமித் ஷா உடன் முதல்முறையாக ஜனசேனா கட்சியின் (ஜே.எஸ்.பி) தலைவரும், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான பவன் கல்யாணும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமத அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக கூறி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, குடியுரிமை சட்டத்தால் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறி நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளை நடத்தி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் மத்திய அரசு இதுவரை இணக்கமாக இருந்து வந்த தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், திடீர் திருப்பமாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம், பீகார் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கானாவும் இணைந்திருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\nஇது ஒருபுறம் எனில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து நின்று மொத்தம் உள்ள 17 எம்பி தொகுதிகளில் இடங்களில் 4 இடங்களில் வென்று அசத்தியது. இதனால் அந்த மாநிலத்தில் பாஜகவை காங்கிரஸ்க்கு மாற்றான இயக்கமாக மாற்ற பாஜக அண்மையில் அதிரடி நடவடிக்களை எடுத்தது. இதன் ஒருபகுதியாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை பாஜக தன் பக்கம் ஈர்த்தது.\nஇந்த நிலையில் தெலுங்கானாவில் மக்கள் மத்தியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரி சமிதி தலைவர் கேசிஆர், மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சிஏஏ ஆதரவு பேரணியை வரும் மார்ச் 15ம் தேதி ஹைதராபாத்தில் நடத்த உள்ளது. இதற்கு ஹைதராபாத் போலீஸார் அனுமதி வழங்கி உள்ளனர்.\nஇந்த பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்ற உள்ளார். அத்துடன் அமித் ஷா உடன் முதல்முறையாக ஜனசேனா கட்சியின் (ஜே.எஸ்.பி) தலைவரும், தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான பவன் கல்யாணும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இரு கட்சிகளும் புதிய கூட்டணியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மன், \"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 15 அன்று CAA க்கு ஆதரவாக ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி மற்றும் எஐஎம்ஐஎம் கட்சிகளால் கூறப்படும் தவறான பிரச்சாரங்களை எதிர்கொள்ளும் முயற்சியில் இந்த பேரணி நடக்க உள்ளது. பாஜக உண்மைகளை மட்டுமே நம்பியிருக்கும்\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா: தெலுங்கானா டூ ராஜஸ்தான்.. கண்டெய்னரில் பதுங்கி இருந்த 300 தொழிலாளர்கள்- போலீஸ் ஷாக்\nவலியால் துடித்த கர்ப்பிணி.. நிறை மாசம்.. ஆம்புலன்ஸும் இல்லை.. மின்னல் வேகத்தில் உதவிய ரோஜா.. சபாஷ்\nவீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nதெலுங்கானா: மார்ச் 31 வரை முழு அடைப்பு- ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1,500 ப்ளஸ் 12 கிலோ அரிசி\nதெலுங்கானாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா.. டெல்லியில் இருந்து ரயிலில் வந்ததால் அச்சம்\nசி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்- பாஜக மீது கேசிஆர் பாய்ச்சல்\nகொரோனா அறிகுறி.. காய்ச்சல், இருமல் இருந்தால் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம்.. தேவஸ்தானம் அறிவிப்பு\nதெலுங்கானாவை புரட்டிப்போட்ட பிரணாய் குமார் ஆணவ கொலை.. அம்ருதாவின் அப்பா திடீர் தற்கொலை.. பகீர்\nஎனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை.. நான் சாகட்டுமா சிஏஏவிற்கு எதிராக கேசிஆர்.. விரைவில் தீர்மானம்\nதெலுங்கானாவில் பரபரப்பு.. காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி கைது.. 14 ���ாள் சிறை.. காரணம் தெரியுமா\nதெலுங்கானா சட்டசபையில் ஒலித்த குறள் இசை.. காரணம் தமிழிசை.. ஆஹா பேச்சு.. ஆரவார பாராட்டு\nகொரோனா வைரஸ் பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர்.. ஷாக் தகவல்கள்\nஇந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்.. பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியருக்கு உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32837", "date_download": "2020-03-28T10:03:41Z", "digest": "sha1:JU5MW52PWX2MRHT3QPEP26ATFYLF3QKO", "length": 10892, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவைக்கு வருக!", "raw_content": "\nபந்தி ஒரு விவாதம் »\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையங்கில் நடைபெறுகிறது.\nகல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)\nஆகியோர் பங்கேற்கின்றனர்,நண்பர்கள் அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .\nவிஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nTags: அழைப்பிதழ், தேவதேவன், விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம் விருது 2012. கோவைக்கு வருக\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-lips-care/", "date_download": "2020-03-28T08:44:30Z", "digest": "sha1:6CLN6ZAZTWSLNH4LTXI4J4KPVEEOE2YP", "length": 8882, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு பெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க\nபெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க\nமகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு.\nசாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.\nலிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.\nஉடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.\nகண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது.\nநமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.\nசிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்தல் அவசியம்.\nகறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.\nமாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.\nவெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.\nலிப்ஸ்டிக் போட்டவர்கள் அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன்படுத்துவதோ கூடாது.\nமுதலில் லிப் லைனரால் உதடுகளை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்பவும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியானதாக காட்டும்.\nPrevious articleமனைவியை கணவன் புரிந்துகொள்ள தனி மூளை வேண்டும்\nNext articleதமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி \nபெண்குறிக் காம்பு(clitoris அல்லது கூதிக் காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு)\nபெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f46-forum", "date_download": "2020-03-28T08:57:34Z", "digest": "sha1:NJJ5PTFM5F4G43GA6ODRMRYWSYCWMJBT", "length": 19083, "nlines": 249, "source_domain": "usetamil.forumta.net", "title": "பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்தி���\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: மகளிரின் அஞ்சரை பெட்டி :: பயன்தரும் குறிப்புக்கள் :: பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு\nஉலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்\nகாந்தி பிறந்த நாளில் அவரின் கருத்துக்களை இக்கால தலைமுறையினர் மின்புத்தகம் மூலமாக அறிந்துகொள்ள...\nவை .கோ மற்றும் வாலியின் புத்தகங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nஇயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்\nஇயற்கை உணவு முறைக்கு மாறிய பிறகு நண்பர்கள் படிக்க பரிந்துரைத்த புத்தகம் - ஸ்டீவ் ஜாப்ஸ்\n10.யாழ்பாணத்து சித்த மருத்துவ நூல்கள்\nசித்த மருத்துவ ஓலை சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள்\nதமிழ் சித்த மருத்துவ நூல் பதிப்பாளர்களின் நூல் பட்டியல் விவரம்\nதேரையர் சித்த மருத்துவ நூல்கள்\nதமிழ்நாடு இயற்கை அமைப்பு map\nWendy Doniger's book 'The Hindus' withdrawn by Penguin India due to controversy..வென்டி டானிகர் எழுதிய - \"தி ஹிந்தூஸ் - என்ற புத்தகத்தை சில நிமடங்களுக்கு முன் பென்குயின் பதிப்பகம் உலகம் முழுவதும் திரும்ப பெற்றுகொள்கிறது\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-23-201/", "date_download": "2020-03-28T08:58:21Z", "digest": "sha1:L3NQSKQUOL5WBQGSGOGWLI3QP2KGSSQH", "length": 6479, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜூன் 23, 2019 – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 23, 2019\nமேஷம்: உங்களின் முக்கிய செயல் ஒன்று நிறைவேற தாமதமாகலாம். சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும்.\nரிஷபம்: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும்.\nமிதுனம்: உங்கள் செயல் நிறைவேற இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.எதிர்மறையாக இருந���த விஷயங்கள் அனுகூலம் தரும்.\nகடகம்: அடுத்தவரின் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை நிறைவேற தாமதமாகலாம்.\nசிம்மம்: செயலில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும்.\nகன்னி: சமயோசித புத்தியால் சில நன்மை பெறுவீர்கள்.மனதில் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.\nதுலாம்: உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். வாழ்வில் வளம் பெற புதிய வாய்ப்பு உருவாகி வளரும்.\nவிருச்சிகம்: எதிர்பார்த்த உதவி குறைந்த அளவில் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும்.\nதனுசு: சிலர் சுயநலத்துடன் உங்களிடம் பழகலாம். விழிப்புடன் விலகுவது நல்லது.\nமகரம்: எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகும்பம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்வது நல்லது.\nமீனம்: முக்கிய விஷயத்தில் சுமுகத்தீர்வு ஏற்படும். பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 31, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 17, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 30, 2019\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/free-brand-band-service-for-home-workers-bsnl-120032100090_1.html", "date_download": "2020-03-28T09:06:04Z", "digest": "sha1:QZIZ3WSMOFJEU36JFNMPPPF2TF54XVFJ", "length": 9520, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இலவச பிராண்ட் பேண்ட் சேவை - BSNL அறிவிப்பு", "raw_content": "\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இலவச பிராண்ட் பேண்ட் சேவை - BSNL அறிவிப்பு\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இலவச பிராண்ட் பேண்ட் சேவை - BSNL அறிவிப்பு\nகொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்ற��ம் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.\nஇந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை\n259 லிருந்து,298ஆக உயர்வு இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரளால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியால், வீட்டில் இருந்தே பணி செய்ய பணியாளர்களை நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒரு மாதம் பிராண்ட் பேண்ட் சேவையை இலவசமாக வழங்கும் என அறிவித்துள்ளது.\nவீட்டில் இருந்து பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக மார்ச் 21 இன்று முதல் ஒரு மாதத்திற்கு பிராண்ட் பேண்ட் சேவையை இலவசமாக கொடுப்பதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் \nடயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர் பழனிசாமி\nஇதுபோல் 1000 நண்பர்கள்...தனிமை என்பதே கிடையாது – ஹெச்.ராஜா கலக்கல் டுவீட்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nமூடப்பட்ட பள்ளிகள் : கைகொடுக்கும் பைஜூஸ், அனக்காடமி \nபிஎஸ்என்எல், ஜியோவில் கொரோனா அலர்ட் காலர் ட்யூன்\nஐஃபோனுக்கு போட்டியாக களமிறங்கும் ஆண்ட்ராய்ட் 11\nஎதிர்பார்ப்பை கிளப்பும் ஐக்கூ 5ஜி ஃபோன்\nஎங்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவுகிறது\nஜொமைட்டா, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: 'சுனாமி போல் தாக்கும்'\nகொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் \nபெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு \nடயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர் பழனிசாமி\nஅடுத்த கட்டுரையில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Malwarechain-cantai-toppi.html", "date_download": "2020-03-28T08:22:07Z", "digest": "sha1:TBOVCLCU7DBZINFDFSKV2F7ITMHO7DVG", "length": 9614, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "MalwareChain சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMalwareChain இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் MalwareChain மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMalwareChain இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nMalwareChain சந்தை மூலதனம் என்பது MalwareChain வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். MalwareChain இன் மூலதனம் திறந்த மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி MalwareChain இன் வர்த்தகத்தின் அடிப்படையில், MalwareChain இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். MalwareChain மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nஇன்று MalwareChain வர்த்தகத்தின் அளவு 73 425 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMalwareChain வர்த்தக அளவு இன்று - 73 425 அமெரிக்க டாலர்கள். MalwareChain வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. MalwareChain க்கான தினசரி வர்த்தக விளக்கப்படம் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. MalwareChain நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nMalwareChain சந்தை தொப்பி விளக்கப்படம்\nMalwareChain பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் மூலதனம். வாரத்தில், MalwareChain மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% ஆண்டுக்கு - MalwareChain இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். MalwareChain இன் சந்தை மூலதனம் இப்போது 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMalwareChain இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான MalwareChain கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMalwareChain தொகுதி வரலாறு தரவு\nMalwareChain வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை MalwareChain க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்���ப்பட்டது.\nMalwareChain இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 27/03/2020. MalwareChain சந்தை மூலதனம் is 0 இல் 26/03/2020. MalwareChain சந்தை மூலதனம் is 0 இல் 25/03/2020. MalwareChain 24/03/2020 இல் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\n23/03/2020 MalwareChain சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 22/03/2020 MalwareChain மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம். 21/03/2020 MalwareChain சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2019/12/pirandai-maruththuva-payangal-in-tamil.html", "date_download": "2020-03-28T09:38:51Z", "digest": "sha1:RNOTFOQDDXDBMCYABET4CKPFAPNX5LLX", "length": 8128, "nlines": 64, "source_domain": "www.exprestamil.com", "title": "பிரண்டை மருத்துவ பயன்கள் - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nHome / keeraigal / pirandai payangal / pirandai uses in tamil / Thagavalgal / பிரண்டை உணவுகள் / பிரண்டை நன்மைகள் / பிரண்டை பயன்கள் / பிரண்டை மருத்துவ பயன்கள்\nபிரண்டையானது வெப்பமான இடங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். பிரண்டை கொடி வகையைச் சார்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் வளர்கிறது. சதைபிடிப்பான நாற்கோண வடிவத் தண்டுகளையுடையது. பிரண்டை சாறு உடலில் பட்டால் எரிச்சல் மற்றும் நமச்சல் ஏற்படும்.\nசிவப்பு நிற உருண்டையான கனியுடையது விதை. கொடி மூலம் விருத்தி அடைகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இரு வகை உண்டு. பெண் பிரண்டையின் கணு 1 முதல் 1 12 அங்குலமும் ஆண் பிரண்டையின் கணு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும்.\nபிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயரும் உண்டு. ஏனேனில் பிரண்டையானது உடைந்த எலும்புகளை ஓட்ட வைக்கும் தன்மை கொண்டது.\n1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.\n2. பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்,\nஉடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.\n3. பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.\n4. பிரண்டையில் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.\n5. பிரண்டையை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.\n6. பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.\n7. பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.\n8. இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது.\n9. உள் மற்றும் வெளி மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/219320?ref=archive-feed", "date_download": "2020-03-28T09:28:43Z", "digest": "sha1:YG77V7VPJQMUTOTKY2S2TLOSGJOD3NQV", "length": 9172, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "மேகன் ஆதரவில் தான் ஹரி கனடாவில�� வாழ முடியும்? தம்பதி வசிக்கபோவது இப்படிதான்... வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேகன் ஆதரவில் தான் ஹரி கனடாவில் வாழ முடியும் தம்பதி வசிக்கபோவது இப்படிதான்... வெளியான தகவல்\nகனடாவில் ஹரியும், மேகனும் குடிபெயரும் நிலையில் அங்கு அவர்கள் வசிப்பது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன், ஹரி மற்றும் மேகன் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.\nஇதற்கு ராணியும் சம்மதம் தெரிவித்து அறிக்கையினை வெளியிட்டார்.\nஇந்த சூழலில் ஹரி மற்றும் மேகன் ஆகிய இருவரும் கனடாவுக்கு பறந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.\nகனடாவில் ஒருவரும் ஆறு மாதங்களும் தங்கலாம் அல்லது வேலை விசா மூலம் வெகு காலமும் தங்கலாம்.\nஇதோடு நிரந்திர வசிப்பிட குடியுரிமை எடுத்தும் கனடாவில் வாழ முடிவெடுத்தால் அதற்கும் இருவரும் விண்ணப்பிக்கலாம்.\nமேகன் Suits தொடரில் முன்னர் நடிக்கும் போது சில வருடங்கள் கனடாவில் தங்கினார்.\nமேகனுக்கு அங்கு நிரந்திர வசிப்பிடத்துக்கான குடியுரிமை இருக்குமேயானால் அவரின் ஆதரவில் குடும்ப மறு ஒருங்கிணைப்பு கனேடிய குடிவரவு திட்டத்தின் கீழ் ஹரி அங்கு குடிபெயர முடியும் என ரைர்சன் பல்கலைக்கழகத்தின் குடிவரவு மற்றும் தீர்வுக்கான மையத்தின் தலைவர் உஷா ஜார்ஜ் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஹரியின் திறன்கள், கல்வி மற்றும் பணி அனுபவம் மூலம் மேகன் உதவ முடியும்.\nஹரியிடம் கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்டம் இல்லை, ஆனால் ராயல் மிலிட்டரி அகாடமியில் பங்குபெற்று அவர் பட்டம் பெற்றுள்ளார்.\nஅதே சமயம் மேகனுக்கு கனடாவில் நிரந்த குடியுரிமை இல்லை என்றால், இங்கு ஹரியுடன் ஆறு மாதங்கள் தங்கலாம் என கூறியுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2/productscbm_331387/60/", "date_download": "2020-03-28T09:50:06Z", "digest": "sha1:BOWYAPFCYBZLXIK3VWKK7SB36HE2LAAC", "length": 32431, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.info", "title": "அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது\nகுறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார்.\nமனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி இதனை தெரிவித்துள்ளார்\nகுறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று அவர் மருத்துவகிசிச்சை பெறுவதற்காக சென்றார் அங்கு அவர் எதிர்பார்த்த உதவி கிட்டவில்லை இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் காணப்பட்டார் எனவும் சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறிப்பிட்ட நபருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள மன்ஜீட் சிங் என்பவர் குறித்த நபர் தனது அறையை பூட்டிய பின்னர் உள்ளேயிருந்து தீச்சுவாலை வெளிவந்தது என குறிப்பிட்டுள்ளார்.\nபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவை உடைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை இதன் பின்னர் நானும் சில இளைஞர்களும் சேர்ந்து கதவை உடைத்து அவரை வெளியே கொண்டுவந்தோம் எனவும் மன்ஜீட் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nநான் அவரை பார்த்தவேளை அவர் பேச முடியாத நிலையில் காணப்பட்டார் முகம் கை கால்கள் என அனைத்தும் எரிந்து காணப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பிட்ட நபர் என்னுடன் ஆறு வருடங்களாக மனஸ் முகாமில் இருந்துள்ளார் அவரும் இந்தியாவிலிருந்து வந்தவர் எனவும் சிங் தெரிவித்துள்ளார்\nடன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு ���றுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் ச��ல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துற���யைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nகெடிகாமம் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்\nதென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.நேற்று (27) இரவு 7.00 மணியளவில் கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு பின் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.60...\nபருத்துறையில் 8 பேரை கடித்து குதறிய விசர்நாய்\nகடந்த திங்கட்கிழமை 23.09.2019 அன்று காலை முதல் மதியம்வரை பருத்தித்துறை சிவன் கோவிலடியிலிருந்து மந்திகை சிலையடி, கண்ணகையம்மன் கோவில் வரை விலங்கு விசர் நோயுடையதெனச் சந்தேகிக்கப்படும் நாயொன்று கடித்ததில் 8 பேர் வரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...\nயாழ் குடும்பப்பெண் தீயில் கருகி உயிரிழப்பு\nகடந்த வாரம் கடற்றொழிலுக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கரை...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் ��ொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/OTAyNjg0/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81!", "date_download": "2020-03-28T08:47:01Z", "digest": "sha1:6YOFD34HUIOSCRSO3CITBYOJFZG4UW5P", "length": 11737, "nlines": 83, "source_domain": "www.tamilmithran.com", "title": "மோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » TAMIL WEBDUNIA\nமோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு\nமோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு என்று தீக்கதிர் நாளிதம் தலையங்கம் வெளியிட்டுள்ளது.\nஅதன் குறிப்பிடத்தக்க விஷயங்கள் பின்வருமாறு:\nகார்ப்பரேட் சாமியார்களின் மோசடிகளுக்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசு நிர்வாகம் துணைபோகும் அவலம் அரங்கேறி வருகிறது\nகுறிப்பாக மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா சாமியார்களின் ஆட்சி நடக்கிறதா என்கிற அளவுக்கு சாமியார்களின் மோசடி அதிகரித்து வருகிறது.\nகோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஆக்கிரமித்து மையம் கொண்டிருக்கிறது ஈஷா யோகா மையம்.\nஇதன் நிறுவனராக இருக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரமே அத்தனைக்கும் ஆசைப்படு. அதன் படி அவர் அரசின் சொத்திற்குமட்டுமல்ல, அடுத்தவரின் சொத்திற்கும் ஆசைப்படுவதுதான் வழக்கம்.\nஅது சட்ட விதிமுறைகளை மீறுவதாக இருந்தாலும் சரி, சாமானிய மக்களின் உரிமைகளை பறிப்பதாக இருந்தாலும்சரி, அடுத்தவர் குழந்தைகளை அபகரிப்பதாக இருந்தாலும் சரி, அதைப்ப��்றி கவலைப்படுவதில்லை.\nஅவரது ஒரே குறிக்கோள் அத்துணையும் தன்னுடைமையாக மாற வேண்டும் என்பதே ஆகும்.\nகோவை ஈஷா மையம் அருகே பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்கு பகிர்ந்தளிக்க பட்ட 44. 30 ஏக்கர் நிலம் இருந்தது.\nஅதன் மீது ஆசைப்பட்ட ஜக்கி வாசுதேவ் ஆளும் அதிகார வர்க்கத்தின் ஆசியோடு ஆக்கிரமித்துக் கொண்டார்.\nநடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார வர்க்கத்தினர் மோசடி பேர்வழி ஜக்கி வாசுதேவிடம் ஆசிவாங்க அணி வகுத்து நிற்கின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வாரத்திற்கு ஒருவர் வீதம் ஈஷா யோகா மையத்திற்கு வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.\nஅண்மையில் கூட ஸ்மிருதி இரானி வந்ததோடு மட்டுமல்ல, அரசு அனுமதியின்றி நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ஆதியோகி சிலையை படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டிருந்தார்.\nகார்ப்பரேட் சாமியார்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ் உள்ளிட்டவர்களின் அனைத்து மோசடித்தனங்களுக்கும் ஆர்எஸ்எஸ் வழி நின்று மோடி அரசு ஆசி வழங்கியே வருகிறது.\nஉலக கலாச்சார விழா என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பிற்கு ரூ. 120 கோடி அபராதம் விதிக்க வல்லுநர் குழு பரிந்துரைத்திருக்கிறது.\nஆனால் அந்த பரிந்துரை கிணற்றில் போட்டகல்லாக இருக்கிறது. பாபாராம்தேவ் தனது பதஞ்சலி நிறுவன பொருட்களை விளம்பர தர நிர்ணய விதிமுறைகளை மீறி விளம்பரப்படுத்தியது குறித்து இந்தியதர நிர்ணய கவுன்சில் 27 முறை நோட்டீஸ் அனுப்பிருக்கிறது.\nஆனால் அவரோ அரசு நிர்வாக அமைப்பையே நேரடியாக மிரட்டுகிறார்.\nஅதே சமயம் அவருடன் அருகில் நின்று பிரதமர் மோடி போஸ் கொடுக்கிறார்.\nபிரதமர் நீதி நிர்வாகத்தின் பக்கம் இருக்கிறாரா அல்லது கார்ப்பரேட் மோசடி சாமியார்களின் பக்கம் நிற்கிறாரா என்பதை விளக்க வேறென்ன வேண்டும்\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி: இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கீடு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு\nஇந்த போரிலும் வெல்வோம்...: கபில்தேவ் உறுதி\nசச்சின் ரூ. 50 லட்சம் நிதியுதவி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு | மார்ச் 27, 2020\n‘தல’ வருவார்...தரிசனம் தருவார்: தோனி பயிற்சியாளர் நம்பிக்கை | மார்ச் 27, 2020\nகொரோனா போரில் வெற்றி: கபில்தேவ் உறுதி | மார்ச் 27, 2020\nமக்கள் பணியில் வீரர்கள் | மார்ச் 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=56", "date_download": "2020-03-28T09:53:11Z", "digest": "sha1:OV7QTSKSAMPR24K6YOAYT3U565ZJ4I2I", "length": 9755, "nlines": 223, "source_domain": "4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\nஉப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி\nஉப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க\nவழிவகை செய்யும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nRead more: உப்பின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வது இரவில் குறைந்த சிறுநீர் கழிக்க வழி\nதினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்\nதினமும் காலையில் எழுந்தவுடன் நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கத்தை\nவழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படி பல் துலக்குவது எந்த பலனும் இல்லை\nRead more: தினமும் காலை பல் துலக்குவது வேஸ்ட்\nசீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் நீருக்கடியில் தங்கப்புதையல்\nசீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் ஓடும் மின்ஜியாங் மற்றும் ஜின்ஜியாங்\nநதிகள் சங்கமமாகும் இடத்தில், நீருக்கடியில் தங்���ப்புதையல் ஒன்றை\nRead more: சீனாவின், சிச்சுவான் மாகாணத்தில் நீருக்கடியில் தங்கப்புதையல்\nஅதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது புகைப்பழக்கம்\nபுகைப்பழக்கம் முதியவர்களிடையே பல்வேறு நோய்களை அதிகரிக்கிறது என்று\nRead more: அதிகளவில் முதியவர்களுக்கு தொல்லைத் தருவது புகைப்பழக்கம்\nமேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்: ஆய்வு\nஇங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்.\nRead more: மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள்: ஆய்வு\nஇன்று உலக சிட்டுக் குருவி தினம்\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nRead more: இன்று உலக சிட்டுக் குருவி தினம்\nபூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன\nபூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன என்று தகவல் வெளியாகி உள்ளது.\nRead more: பூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன\nஇங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள்\nடாப் 10 இந்திய பணக்காரர்கள்\nஉலகிலேயே டாப் 5 சுத்தமான நகரங்கள் இவைதான்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/page/2/", "date_download": "2020-03-28T09:12:11Z", "digest": "sha1:SKRO7VGPIIKSWUQYSNQKJ5MIZ6W73AI5", "length": 11623, "nlines": 110, "source_domain": "tamil.publictv.in", "title": "PUBLIC TV – TAMIL - Tamil Breaking News, Tamilnadu, Tamil Online News, Tamil latest News", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nடெல்லி:பெட்ரோல், டீசல் உற்பத்திவரி குறைக்கப்பட மாட்டாதுஎன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் வரி-ஜிடிபி விகிதாச்சாரம் 10%லிருந்து...\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\nகணவரிடம் கூட ஏடிஎம் பின்நம்பர் சொல்லாதீங்க\nமனிதன் மரணத்தை தேடித்தரும் ’கூகுள்’\nடுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்\n வாட்ஸ் ஆப் சேவையை பாதுகாக��க டிப்ஸ்\nடிக் டிக் டிக் விமர்சனம் – இந்தியாவில் முதல் விண்வெளி படம்\nஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக், அர்ஜுனன் நந்தகுமார், ஜெயப்பிரகாஷ், ரித்திகா ஸ்ரீநிவாஸ், ஆரவ் ரவி நடித்துள்ளனர். சக்தி சௌந்தர் ராஜன் எழுத்து இயக்கம். தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜாபக் இசை...\nகிச்சா சுதீப், சிவராஜ் நடிக்கும் வில்லன் டீசர் 28ல் ரிலீஸ் – இயக்குநர்களுக்கு உதவி\nபெங்களூரு: சிவராஜ் குமார், சுதீப் நடிக்கும் ‘தி வில்லன்’ படத்தின் டீசர் ஜூன் 28ஆம் தேதி பிரம்மாண்டாக வெளியாகிறது. இந்த படத்தின் டீசரை கன்னட பட இயக்குநர்களின் குடும்பங்களுக்கு சமர்ப்பிக்க உள்ளதாக படத்தின் இயக்குநர் பிரேம்...\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nஈரோடு: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலட் ஆலப்புழா வரை தன்பாத் விரைவு சென்றது. இதில் கஞ்சா கடத்துவதாக இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.ஈரோடு மாவட்டக் காவல் ஆய்வாளர் சம்பத் தலைமையில் சேலம்...\nமாரி 2 படப்பிடிப்பில் தனுஷிற்கு காயம்\nசென்னை: தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படம் மாரி 2. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. டோவினோ தாமஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.டோவினோ தாமஸ் மற்றும் தனுஷ் இடையேயான முக்கியமான சண்டைக்காட்சி...\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nவிழுப்புரம்: சீனிவாசன் விழுப்புரம் வாட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயந்தி. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் ஜெயந்தி கர்ப்பமடைந்தார். சீனிவாசனிடம் பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி...\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nசிக்மங்களூர்: முகமது அன்வர் கர்நாடக மாநிலம் சிக்மகளூர் புறநகர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். கவுரி கால்வாய் பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார்.அப்போது சிலர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். முகமது அன்வர்...\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nடெல்லி: ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய ��ரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.பிரதமர்...\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\nதிருச்சி: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று ஸ்ரீரங்கம் வந்தார். திருமணமத்திற்கு செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் முன் கோவில் பட்டர்களில் ஒருவர் சால்வை அணிவித்து...\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nகுஜராத்: குஜராத் மாநிலம் வதோதராவில் பாரதி வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவரையில் 9ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.பள்ளி ஊழியர்கள் நண்பகல் கழிவரைக்கு சென்றுள்ளனர். அங்கு 9ம் வகுப்பு மாணவன்...\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.கிராமசபை கூட்டம்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3866", "date_download": "2020-03-28T10:10:12Z", "digest": "sha1:JJWOI6BNZSVOO53QSTIR7H4CKYAVRQHO", "length": 10167, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "சிங்கப்பூர் ஸ்வீட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிங்கப்பூர் ஸ்வீட் 1/5Give சிங்கப்பூர் ஸ்வீட் 2/5Give சிங்கப்பூர் ஸ்வீட் 3/5Give சிங்கப்பூர் ஸ்வீட் 4/5Give சிங்கப்பூர் ஸ்வீட் 5/5\nபச்சரிசி மாவு - 1 கப்\nதண்ணீர் - 1 1/2 கப்\nதேங்காய் பால் - 1/2 கப்\nவெல்லம் - 1/4 கப்\nரம்பை இலை - 1\nதேங்காய்ப்பூ - 1/2 கப்\nதண்ணீர் - 2 கப்\nபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்��ு கரைய விடவும்\nகரைந்ததும் தேங்காய்ப்பால் அரிசிமாவு போட்டு களி போன்று கிளறவும்.\nபின் சிறுசிறு உருன்டைகளாக உருட்டி வைக்கவும்\nமறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ரம்பை இலை போட்டுக் கொதிக்கவிடவும்.\nகொதித்தும் சிறுசிறு உருண்டைகளை அதில் போட்டு வெந்ததும் தேங்காய்ப் பூவில் பிரட்டி எடுக்கவும். சூடாக பரிமாறவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/movie-review-in-tamil/darbar-movie-review-120010900008_1.html", "date_download": "2020-03-28T09:26:39Z", "digest": "sha1:MIMYJJWVMGCA4SK3APG6GEXFMQO2YAXS", "length": 13228, "nlines": 108, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "’தர்பார்’ திரைவிமர்சனம்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளிவரும் நாளே ஒரு பொங்கல் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொங்கல் திருநாளன்று தர்பார் திரைப்படம் வெளி வந்துள்ளதால் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட் படமாக இந்த படம் உள்ளது.\nடெல்லியில் யாருக்கும் அஞ்சாமல் பல ரெளடிகளை என்கவுண்டர்கள் செய்து ரவுடிகளை ஒழித்த ஆதித்யா அருணாச்சலத்தை மும்பைக்கு போலீஸ் தலைமை அனுப்புகிறது. மும்பையில் போதை கும்பல் தலைதூக்கி இருக்க அவர்களை அடக்க களமிறங்குகிறார் ஆதித்யா அருணாச்சலம். போதைப்பொருள் கடத்தல், பெண் குழந்தைகளை கடத்தி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலை ஒரே நாளில் கட்டுக்குள் கொண்டு வரும் ஆதித்யா, ஒரு பெரிய தொழிலதிபரின் மகனை கைது செய்கிறார். கைது செய்யப்பட மகனை விடுவிக்க அந்த தொழிலதிபர் எடுக்கும் முயற்சிகளும் ரஜினி அதை முறியடிப்பதும்தான் முதல் பாதி கதை\nஅதன் பிறகு அந்த தொழிலதிபரின் மகன் உண்மையில் யார் என்ற ரகசியம் வெளியாகும்போது இரண்டாம் பாதியில் ரஜினிக்கும் வில்லன் கும்பலுக்கும் இடையில் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தர்பார் படத்தின் இரண்டாம் பாதி கதை\nஇந்த படத்தை முழுக்க முழுக்க ரஜினிதான் தாங்கி நிற்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. 70 வயதிலும் அப்படி ஒரு அட்டகாசமான நடனம், ஆக்ஷன் காட்சிகளில் சுறுசுறுப்பு என வேறொரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா என்பது சந்தேகமே. நயன்தாராவிடம் ரொமான்ஸ், யோகிபாபுவுடன் காமெடி, மகள் நிவேதாவுடன் செண்டிமெண்ட் என நடிப்பில் ரஜினி உச்சம் பெறுகிறார். முதல் பாதியின் அட்டகாசமான அதிரடி ஆக்ஷன் காட்சிகள், இரண்டாம் பாதியில் எமோஷனல் மற்றும் ஆக்சன் காட்சிகள் என ரஜினி ஒரு திரை விருந்து அளித்திருக்கிறார் என்று சொல்லலாம்.\nநயன்தாரா கேரக்டர் இந்த படத்தின் நாயகி கேரக்டர் என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. நிவேதா தாமஸ் கேரக்டர் அழுத்தமான கேரக்டராகவும், நடிக்க பல வாய்ப்புகள் இருப்பதாலும் அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் மிஸ் செய்யாமல் பயன்படுத்தியுள்ளது அவரது புத்திசாலித்தனம். யோகிபாபு பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார் ரஜினியை அவர் கலாய்க்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது\nபடத்தின் மிகப் பெரிய பலம் சந்தோஷ் சிவனின் கேமரா. மும்பையின் பல இடங்களை நம் கண்முன்னே நிறுத்துகிறார். அனிருத்தின் பாடல்கள் மற்றும் இசை ஆகியவை அட்டகாசமாக உள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸின் முதல் பாதி திரைக்கதை அட்டகாசமாக இருந்தாலும் இந்த படத்தை ரஜினியின் ஒருவரை கடைசி வரை தாங்கி செல்கிறார். முதல் பாதியில் வில்லனும் ஹீரோவும் பரிமாறி புத்திசாலித்தனமான செயல்படும் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதால் ரசிக்க முடிகிறது ஆனால் அதே சமயத்தில் இரண்டாம்பாதி இருவருமே சேர்ந்து விடுகின்றனர் மொக்கையான வில்லன் கேரக்டர் இந்த படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு. அதேபோல் வழக்கமான ஏஆர் முருகதாஸ் படத்தில் இருக்கும் சுமாரான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்திற்கு ஒரு வீக்னஸ்\nக்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருந்தால் ஒரு மனநிறைவுடன் வெளியே வந்திருக்கலாம். மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழா, நார்மல் ரசிகர்களுக்கு ஒரு சுமாரான படம் என்பதுதான் தர்பார் படத்தின் விமர்சனமாக உள்ளது\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nசீனாகாரனை பற்றி அன்றே சொன்ன நடிகர் சோ - தற்போது வைரலாகும் வீடியோ\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\n – தர்பார் ட்விட்டர் விமர்சனம்\nசசிக்கலாவை சீண்டிய தர்பார் டயலாக் – வேலையை காட்டிய முருகதாஸ்\nதர்பார் சிறப்புக்காட்சி முதல்பாதி – ’விண்டேஜ் ரஜினிகாந்த்’ என ரசிகர்கள் புல்லரிப்பு \nதர்பார் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள���: கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஸ்பெஷல் ஷோவோட தரமா இறங்குது ”தர்பார்”..\nகொரோனா பாதிப்பால் வாசனை , சுவை திறனை இழந்த பிரபல நடிகர் \nஅசால்டா இருக்காதீங்க…துக்கத்துடன் சொல்லுறேன்,கை கூப்பி வேண்டிக் கொண்ட வடிவேலு\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு\nவீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா\nபெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை\nஅடுத்த கட்டுரையில் தலைவர் சும்மா கிழிச்சிட்டாரு – தர்பார் ட்விட்டர் விமர்சனம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/paper-boy-tamil-remake-pooja-119121200043_1.html", "date_download": "2020-03-28T09:56:24Z", "digest": "sha1:V2LYCQHDFUOSV7FLJLLXOKLR2WJWAQQH", "length": 10489, "nlines": 105, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பூஜையுடன் தொடங்கியது \"பேப்பர் பாய்\" படப்பிடிப்பு!", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கியது \"பேப்பர் பாய்\" படப்பிடிப்பு\nவியாழன், 12 டிசம்பர் 2019 (13:51 IST)\nசுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் \"பேப்பர் பாய்\" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.\nசுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் இப்படத்தை, இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய \"ஸ்ரீதர் கோவிந்தராஜ்\" இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா , படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர்\nஇப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்....\nஇப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற \"பேப்பர் பாய்\" படத்தின் ரீமேக் ஆகும். தமிழுக்கு தகுந்தார்போல் அதில் சிறு சிறு மாற்றங்களை உருவாக்கி உள்ளோம். அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் இப்படத்தின் கதை.\nஇது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் இதில் இசைக��கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில் ஒரு எதார்த்த காதல் கதையை நீங்கள் 2020 இல் காணலாம்.\nஇதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, கடலோரக் கவிதைகள் ரேகா, ராட்சசன் பட வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், தாரை தப்பட்டை அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. சென்னை கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.\nமீண்டும் காதலியை கழற்றிவிட்ட ரன்பீர் கபூர் - இவருக்கு இதே வேலையா போச்சு அடுத்து யாரோ\nTwitter -ல் ஃபேக் ஐடி…நடிகை கஸ்தூரியிடம் மன்னிப்பு கேட்ட ’யூடியூப் பிரபலம் ’\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nபடுக்கைக்கு அழைத்து என் வாழ்க்கையே பாழாக்கிவிட்டனர் - நடிகை பரபரப்பு புகார்\nரஜினிக்காக அடித்துக்கொண்ட குஷ்பு மீனா - வைரல் வீடியோ இதோ\nவெள்ளை புடவையில் ஏஞ்சல் போல் ஜொலிக்கும் விஜே ரம்யா\nஒரிஜினல் மியூசிக் ஸ்கோர் விருது பெற்ற ஜிப்ரான் - எந்த படத்துக்கு தெரியுமா\nமகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nபெத்தவங்கள சாவடிக்காதடா.... லாரன்ஸ் வெளியிட்ட புதிய விழிப்புணர்வு வீடியோ\nகொரோனாவிற்கு மாஸ்க் போட சொன்னால் மாஸ்க் சைசில் ட்ரஸ் போட்டிருக்கும் சாக்ஷி அகர்வால்\nகுழந்தைகளின் கியூட் வீடியோவை வெளியிட்டு தாய்மையை ரசிக்கும் சமீரா ரெட்டி\nஇந்தியா திரும்பிய ஸ்ருதி ஹாசன்... தனிமைப்படுத்தப்பட்ட கமல் குடும்பம்\nஅடுத்த கட்டுரையில் செம பன்ச் வசனத்துடன் ரஜினிக்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/walk-in-interview-for-young-professional-ii-at-cift-cochin-004820.html", "date_download": "2020-03-28T08:59:56Z", "digest": "sha1:ZBMQX4OQBCTCAUYZ52BS5UJ6CA7UYBDF", "length": 13046, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ இளைஞர்களே..! மத்திய அரசில் வேலை வாய்ப்பு..! | Walk-In-interview for Young Professional-II at CIFT, Cochin - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு..\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு..\nமத்திய அரசுத் துறையின் மீன் வள நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் காலிப் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஐடிஐ, பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n மத்திய அரசில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : மத்திய மீன் வள நிறுவனம் (CIFT)\nபணி : இளநிலை அலுவலர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : ஐடிஐ, பி.இ, பி.டெக், டிப்ளமோ\nவயது வரம்பு : வயது வரம்பு 35 (ஆண்) மற்றும் 40 (பெண்) ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cift.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 10.05.2019 அன்று முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CIFT, Cochin.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://cift.res.in/yp-i அல்லது www.cift.res.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nCoronavirus (COVID-19): தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை\n திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு\n கூட்டுறவு நூற்பாலையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTNEB TANGEDCO: மொத்தம் 2,900 தமிழக அரசு வேலை ஊதியம் ரூ.59 ஆயிரம்\nCoronavirus: கொரோனா எதிரொலி, உரிமையியல் நீதிபதி பதவிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்���ு\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nCoronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n1 hr ago Coronavirus (COVID-19): கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\n22 hrs ago Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\n23 hrs ago ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n24 hrs ago கிழக்கு கடற்கரை ரயில்வேத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews லாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி\nMovies குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...\nLifestyle உங்க லவ்வர் உங்ககூட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கனு இந்த அறிகுறிகளை வைச்சே தெரிஞ்சிக்கலாம்...\nTechnology மீண்டு வரும் ஓசோன் படலம்\nSports வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nCoronavirus: கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை\nTNUSRB SI Exam Result 2020: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/dmk-ex-mla-sivanandham-arrested-by-thiruvnnamalai-police-376311.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T09:14:53Z", "digest": "sha1:EVOOMBHYTXUC22A2ENNVKKTKBAH4PC23", "length": 15318, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி | dmk ex mla sivanandham arrested by thiruvnnamalai police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தி��ுவண்ணாமலை செய்தி\nRamayanam:லாக்டவுன்... மக்களின் கோரிக்கைக்கு இணங்க மீண்டும் ராமாயணம்\nசாவு எப்படி வேண்டுமானாலும் வரலாம் - கொரோனாவைப் பார்த்து மரண பயம் வேண்டாம்\nஅமெரிக்காவில் செயற்கை கருவிகள் தட்டுப்பாடு.. 100 நாட்களில் 1 லட்சம் கருவிகள் தயாரிப்பு.. டிரம்ப்\nEXCLUSIVE: \"தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்\".. கஸ்தூரி நச்\nமாளவிகா ஐயர் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது.. இதுவே ஆகச்சிறந்த விழிப்புணர்வு\nகொரோனா: உலகில் ஒரே நாளில் 3,271 பேர் பலி.. இத்தாலியில் அதிக உயிரிழப்பு\nAutomobiles இந்தியாவுக்காக 5 டோர் ஜிம்னி எஸ்யூவியை உருவாக்கும் மாருதி சுஸுகி\nTechnology Google-ல் கொரோனா பற்றி இதைமட்டும் தேடவே தேடாதீர்கள்\nFinance ரூ.30 கோடி நன்கொடை கொடுத்த நம்ம ஊரு 'டிவிஎஸ்'..\nMovies நெட்பிளிக்ஸ்.. பிரைம்லாம் ஓரம்போ.. காஜல் அகர்வாலே இப்போ துர்தர்ஷன் தான் பார்க்குறாங்க\nSports சொன்னா கேட்க மாட்டீங்களா.. இப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க கோலி கேட்ட அந்த சாட்டையடி கேள்வி\nLifestyle இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 28, 2020\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சிவானந்தம் கைது.. போலீஸ் அதிரடி\nதிருவண்ணாமலை: திமுகவைச் சேர்ந்த ஆரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். 5 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாத புகாரை ஏற்று சிவானந்தத்தை திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nதிமுகவில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சிவானந்தம். இவர் ஆரணி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவரது மகனுக்கு திமுக தலைமை கடந்த 2016ம் ஆண்டு சீட் வழங்கியது. இதையடுத்து சிவானந்தம் தேர்தல் செலவுக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.\nஆனால் சிவானந்தம் இந்த கடனுக்கு உரிய முறையில் வட்டி கட்டாததுடன் கடனையும் திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை திருப்பி கேட்ட நிலையில் தருவதாக சொன்னவர், பல மாதங்களாக தரவில்லையாம். இதனால் வட்டியுடன் சேர்ந்து 8 கோடியாக உயர்ந்துள்ளது.\nஇதையடுத்து தனியார் நிதி நிறுவன அதிபர் திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று பிப்ரவரி 6ம் தேதி அதாவது இன்று அதிகாலை 1.30 மணி அளவில் சிவானந்தத்தை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரை திருவண்ணாமலை அழைத்து சென்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிப்பழக்கம்.. சண்டை.. மனம் வெறுத்த தீபா.. தீக்குளிப்பு, கணவனும் பலி, தவிக்கும் இரண்டு குழந்தைகள்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்- எச். ராஜா மிரட்டல்\nஎம்ஜிஆருக்கு ஏன் காவி சட்டை.. ஓசி முருகன் சொல்லும் சூப்பர் விளக்கம்\n30 ஆண்டு எம்ஜிஆர் சிலையில் சட்டைக்கு திடீரென காவி சாயம்- திருவண்ணாமலை அருகே பரபரப்பு\nகடனில் தத்தளித்த திமுக மாவட்டச் செயலாளர்... ஓய்வு கொடுத்த கட்சித் தலைமை\nபிரியாணிக்காக.. மகாலட்சுமி மகன் காது குத்து விழாவில் மோதல்.. மாடு வெட்டும் கத்தியால் சரமாரி குத்து\nஆத்தாடி.. நல்ல வேளையா போச்சு.. 2 மனைவிகளும் ஜெயிச்சாச்சு.. தனசேகர் செம ஹேப்பி அண்ணாச்சி\nபூத்துக்குள்.. அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த சப்-இன்ஸ்பெக்டர்.. பாதுகாப்பு பணியில் சோகம்\nகணவருடன் பைக்கில் வந்த கமலி டீச்சர்.. எதிர்பாராமல் நடந்த விபத்து.. நிமிடத்தில் நடந்தேறிய சோகம்\nஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு\nதீபத் திருவிழா... அரசியல் வி.ஐ.பி.க்களுக்கு ராஜமரியாதை தந்த அறநிலையத்துறை\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk திமுக முன்னாள் எம்எல்ஏ politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:09:17Z", "digest": "sha1:FWOKCVUBD5U6FW3KODJMWSQWAG66GD3K", "length": 8707, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிருகத்பலத்வஜன்", "raw_content": "\nபாயிரம் ஆட்டன் கதிரவனே, விண்ணின் ஒளியே நெடுங்காலம் முன்பு உன் குடிவழியில் வந்த பிருகத்பலத்வஜன் என்னும் அரசன் பன்னிரு மனைவியரையும் நூறு மைந்தரையும் காவல்செறிந்த அரண்மனையைய��ம் எல்லை வளரும் நாட்டையும் தன் மூதாதையரின் நீர்க்கடன்களையும் தன் பெயரையும் துறந்து காடேகி முனிவர் செறிந்த தவக்குடில்களில் வாழ்ந்து உன்னை தவம்செய்தான். ஒளி என்னும் உன் இயல்பை மட்டுமே தன் சொல்லென்றாக்கி பிறசொற்களனைத்தையும் அவன் நீத்தான். அச்சொல்லில் நீ எழுந்தாய். அவன் புலரிநீராடி நீரள்ளி …\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\n9. நூலகத்தில் - லூசிஃபர் ஜே வயலட்\nபல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/taepaita-kaaratau", "date_download": "2020-03-28T08:53:17Z", "digest": "sha1:UBTP7RZEJFY6G66MLIPQNAVCVFHW3ANJ", "length": 8683, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "டெபிட் கார்டு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\n5 நாளில் ரூ.3.58 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்....சென்செக்ஸ் 100 புள்ளிகள் இறங்கியது.......\n காவலர்களே கொஞ்சமாவது இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள்\nஅடுத்தவாரம் முதல் சன் டிவியில் பழைய சீரியல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆக அதிகரிப்பு\nஇந்த இக்கட்டான சூழலில் செயல் இழந்தவரும், தலீவருமான விஷால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்\nமெத்தனால் குடித்தால் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என குடித்த 300 பேர் பலி\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் 2வது கட்டத்தை நோக்கி நகர்கிறது- முதலமைச்சர் பழனிசாமி\nபெட்ரோல் பங்க், மளிகை கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி உயிரிழந்த முதியவர்\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு தள்ளிவைப்பு\nடெபிட் கார்டு இருக்கா... எந்த வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது....... 3 மாசத்துக்கு\nடெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் 3 மாதத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஇனி டெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கலாம் - ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதி அறிமுகம்\nடெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.\nடெபிட் கார்டு வழங்குவதை நிறுத்திய வங்கிகள் ஒரே ஆண்டில் 15 கோடி டெபிட் கார்டுகள் மாயம்.....\nசெயல்படாத வங்கி கணக்குகளுக்கு டெபிட் கார்டு வழங்குவதை வங்கிகள் நிறுத்தி விட்டன. அதேவேளையில் கடந்த ஓராண்டில் மட்டும் புழக்கத்தில் உள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 15 கோடிக்கும் மேல...\n\"இப்படி பண்ணா கொரானாவுக்குத்தான் கொண்டாட்டம் \"-ஆந்திர -தெலுங்கானா எல்லையை திறக்க போலீஸ் மீது கல்வீச்சு ...\nராமாயணத்துக்கு தமிழில் சப்டைட்டில்... சு.சாமி வேண்டுகோள்\n'கொரானாவுக்கு தப்பித்து விபத்தில் பலியானார்கள்\"-ஊரடங்கால் ஊருக்கு திரும்பிய 6 பேர் பலி.\nஉலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் பலி\nகொரோனாவின் கோரத்தாண்டவத்தால் திணறும் அமெரிக்கா : ஒரே நாளில் 18,000 பேர் பாதிப்பு\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nசளி - இருமலைப் போக்க வீட்டிலே செய்யலாம் ஈஸி டானிக்\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n21 நாள்களுக்கு வீடுகளில் முடங்கி இருங்கள்- கோலி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/245866/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-03-28T09:18:49Z", "digest": "sha1:GQRMDZ4QFVWTJWNXNLMSAOXRV43QOTED", "length": 12539, "nlines": 112, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நீங்களும் ஒரு தந்தை தானே : ஜனாதிபதி சிறிசேனவிற்கு கோ பமாக கடிதம் எழுதிய சகோதரியை ப றிகொடுத்த வெளிநாட்டுப் பெண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநீங்களும் ஒரு தந்தை தானே : ஜனாதிபதி சிறிசேனவிற்கு கோ பமாக கடிதம் எழுதிய சகோதரியை ப றிகொடுத்த வெளிநாட்டுப் பெண்\nஇலங்கையில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த இளம் பெண்ணை கொ டூரமாக கொ லை செய்த கு ற்றத்திற்காக ம ரண த ண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேனா பொ துமன்னிப்பு வழங்கியது அந்நாட்டில் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண்ணின் சகோதரி மிகுந்த வே தனையுடன் பேஸ்புக் பக்கத்தில் அதிபருக்கு கடிதம் எழுதுள்ளார்.\nஇலங்கையில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30–ஆம் திகதி ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Yvonne Jonsson என்ற 19 வயது இளம் பெண் கொ டூரமான முறையில் கொ லை செய்யப்பட்டார்.\nஇந்த கொடூர கொ லை செய்த கு ற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மர ண த ண்டனை ���ிதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேன பொ துமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே க டும் கொ ந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதையடுத்து தற்போது Yvonne Jonsson சகோதரி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், அதிபர் சிறிசேன, இந்த கடிதத்தை நான் உங்களுக்கு தான் எழுதுகிறேன்.\nஆனால் இதை நீங்கள் படிக்கமாட்டீர்கள் என்று தெரியும். அந்த கொ டூர கு ற்றவாளிக்கு இது மன்னிப்பு வழங்கியுள்ளீர்கள், அதுவும் சனிக்கிழமை, ஏனெனில் அது வாரத்தின் கடைசி நாட்கள் என்பதை புரிந்து கொடுத்துள்ளீர்கள்.\nஇந்த முடிவு இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற தந்தையாகிய உங்களால் எப்படி எடுக்க முடிந்தது என் சகோதரி பட்ட ஒவ்வொரு கா யமும் என் நினைவில் இருக்கிறது.\nஇந்த வ லி எப்படி இருக்கும் என்பதை சொன்னால் புரியாது அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். என் தந்தை வெளியில் பார்க்க தைரியமாக இருப்பது போல் உள்ளார். ஆனால் அவர் வீட்டின் கதவுக்கு பின்னால் இந்த சம்பவத்தால் எப்படி அ ழுதார் தெரியுமா அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும். என் தந்தை வெளியில் பார்க்க தைரியமாக இருப்பது போல் உள்ளார். ஆனால் அவர் வீட்டின் கதவுக்கு பின்னால் இந்த சம்பவத்தால் எப்படி அ ழுதார் தெரியுமா\nஅவருடைய அ ழுகையை நிறுத்துவதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்பட்டது. என்னுடைய அம்மா இதை வெளியில் காட்டாமல் அப்படியே சொல்ல முடியாமல் இன்றளவும் அதை நினைத்து வே தனையில் இருக்கிறார்.\nதங்கையின் இழப்பு எங்கள் வாழ்வில் மிகப் பெரிய சோ கத்தை ஏற்படுத்திக்கிறது. அதுமட்மின்றி இது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த செய்தியை கேட்டவுடன் அப்படியே உடைந்து போய்விட்டேன்.\nநாங்கள் சகோதரி இ ழப்பில் இருந்து மீள்வதற்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது, ஆனால் தற்போது இந்த செய்தியால் மீண்டும் அந்த நினைவு, அந்த கொ டூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு ஏன் அதற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள்.\nஎனக்கு 4 மாத பெண் குழந்தை இருக்கிறது. நான் ஒரு இளம் பெண்ணாக இருந்த போது நடந்த இந்த சம்பவம், அதன் பின் நான் ஒரு பக்குவமான நிலைக்கு வந்த பின்னரும் மறக்க முடியவில்லை, தற்போது ஒரு பெற்றோராக நான் நிற்கிறேன்.\nஇது அப்படியே எங்களை தொடர்வது போன்றே உள்ளது. மனது வ லிக்கிறது. இறுதியாக அதிபர் அவர்���ளே இலங்கை சிறையில் எத்தனையோ சிறு கு ற்றங்கள் செய்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள், ஆனால் அதை எல்லாம் விடுத்து இந்த கொ டூரனுக்கு இப்படி ஒரு மன்னிப்பு வழங்க தயவு செய்து உண்மையான காரணத்தை கூறுங்கள்.\nஎன் சகோதரிக்கு நேர்ந்ததையும் எங்கள் குடும்பத்திற்கு வந்த து யரத்தை எந்த செயலும் சரிசெய்ய முடியாது, ஆனால் நீங்கள் உங்கள் பதவிகாலம் முடியும் முன்பு அதிபர் என்ற அதிகாரத்தை வைத்து எங்க து யரத்தை இன்னும் மோசமாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதை கண்ட இணையவாசிகள் பலரும் சிறிசேனாவுக்கு எ திராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை\nவவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Daniel/7/text", "date_download": "2020-03-28T08:33:54Z", "digest": "sha1:4G6RKUMIVHYNO5CEJI24LORCML7CHQR6", "length": 15589, "nlines": 36, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றினதரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.\n2 : தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.\n3 : அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.\n4 : முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் ந��மிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.\n5 : பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.\n6 : அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.\n7 : அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.\n8 : அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.\n9 : நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.\n10 : அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.\n11 : அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.\n12 : மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்���து; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.\n13 : இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.\n14 : சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.\n15 : தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது.\n16 : சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனைக் வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்:\n17 : அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலுராஜாக்கள்.\n18 : ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்.\n19 : அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இரும்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக்குறித்தும்,\n20 : அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத்தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன்.\n21 : நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும்,\n22 : இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.\n23 : அவன் சொன்னது: நா��ாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.\n24 : அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு,\n25 : உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.\n26 : ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.\n27 : வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்தவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்.\n28 : அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/kanstrup05gravgaard", "date_download": "2020-03-28T08:54:58Z", "digest": "sha1:2U5KKUZ6KBE4G6OJNZJ676CDUNFIV6IN", "length": 2893, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kanstrup05gravgaard - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் ���லந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/2_06.html", "date_download": "2020-03-28T09:47:51Z", "digest": "sha1:WLJTGWEX75K3B556GPJSNFUUAI6MN64F", "length": 18301, "nlines": 222, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சில்வண்டுகள் - 2", "raw_content": "\nகொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது காடு. எரிகின்ற காட்டினை எரிச்சல் நிறைந்த கண்களுடன் சில சிங்கநேரி கிராம வாசிகள் கண்டுவிட்டனர். காடு பற்றி எரிகிறதே என கூச்சலிட்டுக்கொண்டு காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அதற்குள் காடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காவல்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் அங்கே வந்து சேர்ந்தனர். தீயணைப்பு படையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் அத்தனை பெரிய காடு சாம்பலாகி இருந்தது.\nஇந்த கொடுமையை யார் செய்தார்கள் என கிராமவாசிகளிடம் அதிகாரிகள் விசாரித்ததில் இது காட்டுத் தீயாக இருக்கக்கூடும் என்று மட்டுமே கிராமத்து நபர்கள் சொன்னார்கள். அந்த காட்டை மட்டுமே அழித்த தீ அடங்கி இருந்தது. இந்த காடு அழிந்ததில் வனத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள். மொத்தக்காடும் அழிந்து போனது சாதாரண காரியமாகத் தெரியவில்லை என கிராமத்து மக்கள் பேசிக்கொண்டார்கள். பெரிய காடாக இருந்த பகுதி வெறுமையாக காட்சி தந்து கொண்டிருந்தது.\nஇனியும் கிழக்கே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் அவர். இருட்டத் தொடங்கியது. கிழக்கே தென்பட்ட கிராமத்துக்குள் சென்றவர் அந்த கிராமத்துக் கோவில் ஒன்றில் நுழைந்தார். கருவறை இல்லாத மண்டபம் அது, கதவும் இல்லாத கோவில் அது. கோவிலில் வைக்கப்பட்ட சிலைக்கு மட்டும் மேடை இருந்தது. சிலை என சொல்ல முடியாதவண்ணம் வெறும் கல்லாக மட்டுமே இருந்தது. மஞ்சள் துணி சுற்றிக் கட்டப்பட்டு இருந்தது. அரிவாள் அருகில் இருந்தது. இரண்டு தூண்களுக்கு மத்தியில் மணிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த சிலைக்��ு அருகில் சென்று இவர் அமர்ந்தார். கண்களை மூடினார்.\nபொழுது விடிந்தது. மதியூர் கிராமத்து மக்கள் தோட்ட வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அப்பொழுது இந்த கோவிலின் வழியாக வந்த சிலர் உள்ளே சிலைக்கு அருகில் ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கண்டார்கள்.\n''முனீஸ்வரர் கோவிலுக்குள்ள யாரோ இருக்காங்க''\n''வா யாருனு போய்ப் பார்க்கலாம்''\n''ஊருல ஆட்களைக் கூட்டி வந்துரலாம்''\n''நீ சொல்றது சரிதான், ஆட்களை கூட்டி வந்துரலாம்''\nவெளியில் நின்று பேசியவர்கள் ஊருக்குள் ஓடினார்கள். ஊரில் இருந்த நபர்கள் பலரை அழைத்துக்கொண்டு கோவிலின் வாசல் வந்து நின்றார்கள். அந்த கோவிலுக்கென இருக்கும் பூசாரி உள்ளே நுழைந்தார். அருகில் சென்று இவரைக் கண்டதும் பூசாரி பயம் கொண்டார். ஆனால் அவரோ கண்களை மூடியவண்ணமே அமர்ந்து இருந்தார். அவரது தோளைத்தொட்டு யார் நீங்க என்றார் பூசாரி. ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தார் அவர். உடலெல்லாம் கருநிற ரோமங்கள். ஆடையைத் தழுவாத உடல். பூசாரிக்கு பயம் அதிகரித்தது.\nஉள்ளே சென்ற பூசாரி வெளியில் வந்து தண்ணீர் எடுத்துச் சென்று அவரது முகத்தில் தெளித்தார். அவர் விழித்தார். பூசாரியை நோக்கினார். பூசாரி பயந்துகொண்டே பேசினார்.\n''யார் நீங்க, இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து இருக்கறது தெய்வ குத்தம்''\nகிராமத்து மக்களின் சலசலப்பு அடங்கி இருந்தது. அவர் பூசாரியை பார்த்த வண்ணமே அமர்ந்து இருந்தார்.\nஅவர் மீண்டும் கண்களை மூடினார். பூசாரிக்கு கோபம் வந்தது. அவரை நோக்கி சத்தம் போட்டார்.\n''சொல்லிக்கிட்டே இருக்கேன், இப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி, எழுந்து வராட்டி உங்களை தூக்கி வெளியே போட்டுருவேன்''\nகண்கள் திறக்காமல் அப்படியேதான் அவர் அமர்ந்து இருந்தார். கிராமத்து மக்கள் அவரை வெளியே இழுத்துப் போடச் சொன்னார்கள். பூசாரி அவரது தலையைப் பிடித்து ஆட்டினார். அவர் கைகளை வீசிய வண்ணம் எழுந்து நின்றார். அவர் கைகள் வீசி எழுந்து நின்றபோது பூசாரியின் மேல் அடி விழுந்தது. பூசாரி அந்த மேடையிலிருந்து தள்ளி கீழே விழுந்தார். கிராமத்து மக்கள் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். அவர் கோபத்துடன் அனைவரையும் பார்த்தார். மேடையைவிட்டு கீழே இறங்கியவர் அவர்களை விலக்கிக்கொண்டு வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். சிலர் கற்கள் கொண்டு அவர் மேல் எரிய ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் ஓடிச்சென்று அவரை உதைத்தார்கள். அப்படியே நின்றவர் உதைத்த ஒருவன் கழுத்தைப் பிடித்து திருகினார். அவர் அருகில் சென்று உதைத்தவர்கள் அப்படியே பதைபதைத்து நின்றார்கள்.\nஅதற்குள் கிராமத்தில் இருந்த ஒருவர் பக்கத்து ஊரில் இருந்த காவல் அதிகாரியுடன் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். காவல் அதிகாரி இவரிடம் வந்தார். திருகிய கழுத்தில் இருந்து தனது கையை எடுத்தார் அவர். அவன் பொத்தென கீழே விழுந்தான். உயிர் துடித்தது. காவல் அதிகாரி கோபமாக அவரைப் பிடித்து இழுத்தார். அவரை இழுத்த மறுகணத்தில் காவல் அதிகாரியின் உடல் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. கிராமத்து மக்கள் அரண்டு ஓடினார்கள். காவல் அதிகாரியுடன் உடன் வந்தவர்கள் பயத்துடன் பின்வாங்கினார்கள். உடல் வெந்தது. கிராமத்துக்குள் ஒவ்வொரு தெருவாகச் சுற்றிச் சுற்றி வந்தார் அவர். அன்றைய மதியமே கிராம மக்கள் ஒவ்வொருவராக கீழே விழத் தொடங்கினார்கள். ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் சாவில் சிக்கிக்கொண்டன. வடக்கு நோக்கி நடக்கலானார் அவர்.\nLabels: தொடர்கதை - சில்வண்டுகள்\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதி��ராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/2014-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-03-28T09:51:31Z", "digest": "sha1:LF52JR7JMXHNJ7NLTRGDFQL2P2UNSSQK", "length": 11132, "nlines": 196, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 2014 இல் அதிகம் கூகிள் (தேட)பட்ட 'எவ்வாறு' (How to) சொற்பதங்கள் - சமகளம்", "raw_content": "\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nசில மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும்\nஉயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது\nவடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயத்துக்குள் சேர்ப்பு\nஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை\n2014 இல் அதிகம் கூகிள் (தேட)பட்ட ‘எவ்வாறு’ (How to) சொற்பதங்கள்\nஇணைய முதல்வனான கூகிள் (Google) முதல் தடவையாக ஐக்கிய இராச்சியத்தின் பிரபலமான நகரங்களில் 2014 இல் என்ன விடயங்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன என்பது தொடர்பான ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கை வெளியீட்டின் படி;\nலண்டன் (G)கிளாஸ்கவ் (L)லீட்ஸ், மற்றும்(B)பிரைட்டன் ஆகிய நகரங்களில் எவ்வாறு முத்தமிடுவது என்ற தலைப்பிலேயே அதிகமானவர்கள் (G)கூகிளில் தேடியுள்ளனர்.\n(B)பிரிஸ்டல் வாசிகள் ஆரோக்கியம் தொடர்பான தலைப்புக்களிலேயே அதிகம் தேடி உள்ளனர்.\nOxford வாசிகள் எவ்வாறு பந்திமாற்றம் எனப்படும் Paraphrase செய்யலாம் என்பதை அறிவதிலேயே அதிக நாட்டம் காட்டியுள்ளனர்.\nGoogle இனுடைய வருடாந்த அறிக்கையின் படி பின்வரும் சொற்பதங்களில் கீழ்க்கண்ட நகர வாசிகள் இணையத்தில் தேடியுள்ளனர்.\nPrevious Post2014 இன் வியத்தகு தொழில்நுட்ப முயற்சிகள சில Next Postபிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் மாபெரும் வர்த்தக கண்காட்சி\nவவுனியா இளைஞன் தொழிற்நுட்ப துறையில் கின்னஸ் சாதனை\nஅன்ரொயிட் மொபைல் பாவனையாளர்களுக்கு வைரஸ் தொடர்பான அவசர எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/appolo-jeya.html", "date_download": "2020-03-28T08:24:56Z", "digest": "sha1:M6LWZX2JBAY5TDP6TXN6PXVKLWHAX3ZO", "length": 12797, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் குவிந்ததால் பரபரப்பு\nஅப்பல்லோவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பரபரப்பு ஏற்பட்டது. உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் அப்பல்லோவில் குவிந்தனர். செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்கள், நிருபர்கள் அப்பல்லோவில் குவிந்தனர்.\nஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அவர் நடக்க ஆரம்பித்துள்ளார். இன்று போயஸ் கார்டன் திரும்புவார் என்று ஒரு பக்கம் செய்தி வெளியானது. இன்னொரு பக்கம் அவர் உடல்நிலை சரியில்லை என்று செய்தி வெளியானது. அவரது இதயத் துடிப்பில் கவனம் செலுத்துகிறார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.\nநாம் விசாரித்ததில் அப்பல்லோ டாக்டர்கள் ஜெயலலிதா செயற்கை சுவாத்தில் இருந்து இயற்கை சுவாசத்திற்கு 90 சதவீதம் வந்துவிட்டார். அப்படி அவர் இயற்கையாக சுவாசித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செயற்கை சுவாச கருவிகளோடு கூடிய சிசியு வார்டு பக���தியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருப்பதால் டாக்டர்கள் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அந்த மூச்சுத் திணறலை சரிசெய்துவிட்டார்கள். இந்த தகவலை கேள்விப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், அப்பல்லோவிற்கு விரைந்துள்ளார்கள். இதனால் செய்தி நிறுவனங்களின் புகைப்படக்காரர்களும், நிருபர்களும் அப்பல்லோவில் குவிந்தார்கள் என்கிறது அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:08:43Z", "digest": "sha1:7KAD4FO5F2T6LJTJ6ROVFXILO35YZ5FX", "length": 25830, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "பங்குனி உத்தரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nபங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.\n3 அசுரனை வீழ்த்திய நாள்\nசிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.\nஇத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.\nபங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.\nஇத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.\nஇளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது.[1]\nபங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவல��யும் நாரதர் கூறுகிறார்.\nஅதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.\nஎதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.\nதாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.[2]\nஅறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.\nதிண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.\n↑ \"திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்\". தினத்தந்தி. பார்த்த நாள் 9 மார்ச் 2016.\n↑ \"பங்குனி உத்திரம் வரலாறு\". மாலைமலர். பார்த்த நாள் 9 மார்ச் 2016.\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-03-28T08:18:05Z", "digest": "sha1:UOEBU4DPVW3QSB2BLVXI4QEVFYEGCWFE", "length": 17599, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்துறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்துறைமை (Interdisciplinarity) என்று இரு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் துறைகள் இணைந்து ஒரே செயற்பாட்டில் (காட்டாக, ஆய்வுத் திட்டம்) ஈடுபடுவதை கூறுகிறோம். இதனால் துறை எல்லைகளைக் கடந்து அவற்றினிடையே சிந்தித்து புதுமையானதொன்றை உருவாக்க முடிகிறது. இதனால் ஒரு துறையிடைத் துறை அல்லது துறையிடை களம், என்ற அமைப்பு உருவாகிறது. புதிய தேவைகளும் தொழில்களும் உருவாகின்றவேளையில் இத்துறைகளின் உருவாக்கலும் நிகழ்கின்றன.\nதுவக்கத்தில், இச்சொல் கல்வித்துறையிலும் ஆசிரியப் பயிற்சிகளிலும் பயன்படுத்தப்பட்டது. பல கல்வித்துறைகளையும் தொழில்களையும் தொழினுட்பங்களையும் ஒருங்கிணைக்கும் பல்துறைமையின் நோக்கத்தில் தத்தம் குறிப்பிட்ட நோக்குடன் பொதுவான செயல்பாட்டை நாடி ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர். எய்ட்சிற்கான நோய்ப் பரவல் இயல் அல்லது புவி சூடாதல் போன்றவற்றின் புறக்கணிக்கப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வுகாண பல்வேறு துறைகளின் புரிதல் தேவையாயுள்ளது. ஒரு வழமையான கல்வித்துறையில் அல்லது ஆய்வுத்துறையில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சரியாக அறியப்படாத பாடங்களிலும், காட்டாக பெண்ணியல் அல்லது இனங்களைக் குறித்த ஆய்வுகள், துறையிடை கல்வி தேவையாகிறது.\nஇரண்டு அல்லது மேற்பட்ட துறைகள் தங்கள் வளங்களை கூட்டி எடுத்துக்கொண்டுள்ள சிக்கலுக்கு தீர்வு தேடுகையில் துறையிடை என்ற பெயரடை கல்வித்துறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் கூட்டாக இணைந்த வழமையான பாடத்திட்டங்களில் பாடங்களைக் கற்கின்றனர். எடுத்துக்காட்டாக, நிலப் பயன்பாடு என்ற பாடம் உயிரியல், வேதியியல், பொருளியல், புவியியல், மற்றும் அரசியல் போன்ற பலதுறைகளிலும் வெவ்வேறாக நடத்தப்படலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2013, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/transit-of-jupiter-through-different-houses-and-its-impact-359040.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T10:06:17Z", "digest": "sha1:HEIV2XXXF5TTTDSKTG32ZT5KZXJ6PKE6", "length": 26874, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "அழகான மனைவி அன்பான துணைவி யாருக்கு அமையும் - 12 வீடுகளில் குரு இருக்கும் பலன்கள் | Transit of Jupiter Through Different Houses and its Impact - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nவீட்ல இருந்தா மட்டும் போதும்.. பொருட்களை நாங்க தர்றோம்.. எக்ஸ்ட்ரா காசு தேவையில்லை.. புதுவையில்\nகொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா\nலாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nநிர்வாணமாக ஓடிய இளைஞர்.. பாட்டி கழுத்தை கடித்து கொன்று.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம்\nMovies குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...\nLifestyle உங்க லவ்வர் உங்ககூட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கனு இந்த அறிகுறிகளை வைச்சே தெரிஞ்சிக்கலாம்...\nTechnology மீண்டு வரும் ஓசோன் படலம்\nSports வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nEducation Coronavirus COVID-19: கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅழகான மனைவி அன்பான துணைவி யாருக்கு அமையும் - 12 வீடுகளில் குரு இருக்கும் பலன்கள்\nமதுரை: ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். இல்லாவிட்டால் வாழ்க்கையே போர்க்களமாகிவிடும்.\nநவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார்.\nகுருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம் பெறும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஓராண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைவார் குருபகவான். தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்க்கிறார் குரு. பொதுவாக எவ்வளவு தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். குரு பெயர்ச்சி கோச்சார பலனை ஏற்கனவே படித்திருப்பீர்கள். ஒருவரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.\nஜாதகத்தில் ஜென்ம குருவாக லக்னத்தில் அமர்ந்திருப்பார் குரு. பொதுவாகவே குரு ஜென்மத்தில் இருந்தால் சிறந்த பேச்சாளராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், விவிஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். குரு நல்ல நிலையில் இருந்தால் இந்த பலன் கிடைக்கும். அதே நேரத்தில் குரு பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தால் உடல்நிலை பாதிப்பு, காரிய தடைகள் ஏற்படும்.\nகுரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வீடே ஆனந்தமயமாக இருக்கும். அதே நேரத்தில் இரண்டாவது வீட்டில் குரு தனித்து இருந்தாலோ வறுமை வாட்டும் பணவருமானத்திற்கு தடுமாறுவார்கள். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ பலம் இழந்தோ இருந்தால் பணக்கஷ்டம் இருந்தாலோ குடும்பத்தில் குருச்சேத்திரப்போர்தான். ஒரே சண்டையாகத்தான் இருக்குமாம்.\nமூன்றாம் வீட்டில் குரு இருந்தால் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் தனித்துவமாக இருப்பீர்கள். அதே நேரம் மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ இளைய சகோதர தோஷம் கிடைக்கும். ஆண் கிரக சேர்க்கை இருந்தால் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.\nசுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் நல்ல பழக்க வழக்கம் உயர்கல்வி யோகம் ஏற்படும். நான்காம் வீட்டில் குரு தனித்து பலம் இழந்து இருந்தால் அசையாத சொத்து அமைய தடைகள் ஏற்படும்.\nஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். பரந்த மனப்பான்மை, பொதுக்காரிய ஈடுபாடு ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். ஐந்தில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அதே நேரத்தில் சுப கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.\nஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும் நீண்ட ஆரோக்கியம் அமையும், சிறப்பான குடும்ப வாழ்க்கை ஏற்படும். அத��� நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் வயிறு கோளாறு ஏற்படும். பெரியவர்கள் சாபம் மனக்குறை ஏற்படும்.\nகுரு 7ல் மனைவியால் யோகம்\nஏழாம் வீடு களத்திர ஸ்தானம். ஜென்ம லக்னத்தில் இருந்து குரு ஏழாம் வீட்டில் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். அதே நேரம் ஏழாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சினை எற்படும். திருமணம் நடந்தாலும் மணமுறிவு ஏற்படும்.\nஎட்டில் குரு அஷ்ட குரு\nஎட்டாம் வீடான அஷ்ட ஸ்தானத்தில் குரு இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ இருந்தாலே பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும். பித்ரு சாபத்தினால் மன அமைதியில்லாத நிலை ஏற்படும்.\nபாக்ய குருவால் தெய்வ பணி\nகுரு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் இருப்பது நன்மை தரும் அமைப்பு. தாராளமான தன வரவு கிடைக்கும். பூர்வீகத்தால் அனுகூலம் கிடைக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள், பொதுப்பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.\nபத்தில் குரு உயர்பதவி யோகம்\nதொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு இருந்தால் உயர்பதவி யோகம் தேடி வரும். நேர்மையானவராக இருப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தனித்து இருந்தால் தடைகள் அதிகரிக்கும். குரு கிரக சேர்க்கை பெற்று பலம் இழக்காமல் இருப்பது நல்லது.\nபுகழ் கவுரம் திடீர் அதிர்ஷ்டம்\nலாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு இருந்தால் தாராளமான தன வரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மூலம் வசதி வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் புகழ் கவுரவம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.\n12ல் குரு நிம்மதியான உறக்கம்\n12ஆம் வீடு அயன ஸ்தயன ஸ்தானம். 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு 6 அல்லது 8ஆம் அதிபதியாக இருந்தால் நல்ல பலன்களை தருவார். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை பெற்றால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுப செலவுகள் அமையும். கண் பார்வை பிரச்சினைகள் தீரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் guru peyarchi செய்திகள்\nகுரு அதிசார பெயர்ச்சி 2020 - சனியோடு சேரும் குரு எந்த ராசிக்கு சாதகம் யாருக்கு பாதகம்\nமகரத்தில் சனியோடு இணையப்போகும் குரு பகவான் - இந்த ராசிக்காரங்களுக்கு ரொம்ப நல்லது\n2020 ஆம் ஆண்டில் குரு, சனியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை உச்சத்திற்கு போகப்போகுது\nகுரு பெயர்ச்சி 2019: தனுசு ராசியில் அமரும் குருவால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள்\nஅதிசார குரு பெயர்ச்சி 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள், பரிகாரங்கள்\nகுருப்பெயர்ச்சி 2018: மேஷம் முதல் மீனம் வரை மின்னல் வேக பலன்கள்\nதாமிரபரணியில் மகா புஷ்கர விழா- புனித நீராட குவியும் சாதுக்கள், மடாதிபதிகள்\nகுருப்பெயர்ச்சி 2018: மகரம் முதல் மீனம் வரை பலன்கள் - யார் புது வீடு கட்டுவாங்க\nகுருப்பெயர்ச்சி 2018: துலாம் முதல் தனுசு வரை பலன்கள் - வெளிநாட்டு வேலை வாய்ப்பு யாருக்கு\nகுருப்பெயர்ச்சி 2018-19 - கடகம் முதல் கன்னி வரை பலன்கள் - திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\nகுருப்பெயர்ச்சி 2018 -19: மேஷம் முதல் மிதுனம் வரை பலன்கள் - புது வீடு கட்டும் யோகம் யாருக்கு\nவிருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியான குரு - பக்தர்கள் பரிகாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nguru peyarchi குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/trying-to-take-history-to-younger-people-the-opening-of-the-tamil-archives-in-switzerland-351002.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T09:45:52Z", "digest": "sha1:YEBYYFWZPBHPPAG4YNXA6DEZXHKRK4MN", "length": 24813, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு | Trying to take history to younger people. The opening of the Tamil Archives in Switzerland - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nகுமரி மாவட்டத்தில் யா��ுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிக்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவரலாற்றை இளையோருக்கு எடுத்து செல்ல முயற்சி.. சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறப்பு\nசுவிட்சர்லாந்து: தமிழின வரலாற்றை அழிக்க காலம் காலமாக மேற்கொண்டுவரும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் நாமறிந்தவையே. வாழ்விடப் பறிப்பு, தொல்லியல் சான்றுகள் அழிப்பு, நூலக எரிப்பு என இவை தொடர்ந்தவண்ணமே உள்ளன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் தமிழர் களறி ஆவணக்காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஉலகின் பலவேறு இடங்களில், வெவ்வேறு வடிவங்களில் தமிழினத்திற்கெதிராகவும், தமிழர் வரலாற்றினை காணாமல் போக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஉலகில் தமிழர் அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் வெளிவரும் போதெல்லாம், அவற்றை அமுக்கிவிடுவதில் அல்லது அழித்துவிடுவதில் பல்வேறு தரப்புகள் முனைப்புக்காட்டுகின்றன. இவற்றையும் மீறி வெளிவருபவை மிக சொற்ப விஷயங்களே.\nயாருக்கு ஜாக்பாட் காத்திருக்கோ.. பாஜகவை வீழ்த்த இறங்கி அடிக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ்\nஆவண காப்பகமும் வரலாற்று நூலகமும்\nநம்���ினத்தின் வரலாறு உரிய சான்றுகளுடன் பேணப்பட்டு, எதிர்கால சந்ததியினரின கைகளில் சேர்க்கபடாமல் விட்டு விட்டால் , கரைந்துபோன இனங்களின் வரிசையில் பெருமைமிக்க நம் இனமும் சேர்ந்துகொள்ளும் என்பது துயரமான உண்மையே இதனை தவிர்க்க 19. 05. 2019 ஞாயிற்றுக்கிழமையான நேற்று சுவிட்சர்லாந்து பேர்ன்நகரில் அமைந்த சைவநெறிக்கூடத்தில் தமிழர் களறிஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.\nபேரிகை முழங்க ஏந்தி வரப்பட்ட நூல்கள்\nகாலை 10.00 மணிக்கு ஐரோப்பாத்திடலில் சுவிட்சர்லாந்து நாட்டு கொடி, மூவேந்தர் கொடிகள், நந்திக்கொடி, சைவநெறிக்கூடத்தின் கொடி உள்ளிட்டவை இசை வாத்தியங்கள் முழங்க ஏற்றப்பட்டன . இவற்றை முறையே திரு. தாவித் லொயிற்வில்லெர் (பல்சமய இல்லத் தலைவர்), திரு. காராளசிங்கம் விஜயசுரேஸ் (சைவநெறிக்கூடம்), திருமதி. தர்மசீலன் கலாமதி (செந்தமிழ் அருட்சுனையர், சைவநெறிக்கூடம்), திரு. நிவேதன் நந்தகுமார் (அக்கினிப்பறவைகள்), திரு. சின்னத்துரை சிறிரஞ்சன் (சைவநெறிக்கூடம், ஐக்கியராச்சியம்), திரு. நடராஜா தர்மசீலன் (சைவநெறிக்கூடம்), திரு. வினாசித்தம்பி தில்லையம்பலம் (மதியுரைஞர், சைவநெறிக்கூடம்), திரு. நடராசா சிவயோகநாதன் (மதியுரைஞர், சைவநெறிக்கூடம்) ஆகியோர் ஏற்றிவைத்தனர். இளந்தமிழ்ச்சிறார்கள் தமிழ் நூல்களையும் ஏடுகளையும் பேரிகைமுழங்க ஏந்தி வந்தனர்.\nதிரு. புண்ணியமூர்த்தி செல்வம் குழுவினர் மங்கல இசையுடன் நூல்களைக் களரிக்கு எடுத்து வந்தனர். பின்னர் தமிழின விடுதலைக்கு உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும்இ நாட்டுப்பற்றாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் மடிந்த உறவுகளுக்கும் ஞானலிங்கேச்சுரத்தில் அமைந்திருக்கும் ஈகைலிங்க நடுகல் முன் நினைவு வணக்கம்செலுத்தப்பட்டது. சமயங்களைக்கடந்து இனமான உணர்வுடன் நடடைபெற்ற இன் நிகழ்வில் உலகப்பொதுறையில்இருந்து கடவுள்வாழ்த்து ஓதப்பெற்று பொது வழிபாடு நடைபெற்றது.\nபாவலர்அறிவுமதி ஐயா, திருமதிஆதிலட்சுமி சிவகுமார் (தமிழர் களறி), திரு. கந்தசாமி பார்த்தீபன் (தமிழ்க் கல்விச் சேவை) செல்வி அபினயா கணபதிப்பிள்ளை (அக்கினிப்பறவைகள்), திரு. நடராசா சிவயோகநாதன் (மதியுரைஞர், சைவநெறிக்கூடம்), திரு. அன்ரன் பிறான்சிஸ் (தமிழ்க்கத்தோலிக்க ஆன்மீகப்பணி���கம், பேர்ன்) ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தனர். வரவேற்புரையினை ஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக வழங்கினார். மேலும் நடைபெற்ற நிகழ்வுகளைதிரு பொன்னம்பலம் முருகவேள் மற்றும் திரு. சபாரஞ்சன் ஆகியோர் தொகுத்தளித்தனர்.\nஆசியுரையினை திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனது உரையில் நமது தொன்மைமிக்க வாழ்வியலை, நமது தாயகக்கோட்பாட்டை, வீரமும் ஈகையும்நிறைந்த நமது போராட்ட வரலாற்றை நாம் நன்கறிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதனை பேணிப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியிடம் உரியவாறு ஒப்படைக்கவேண்டும். இது இன்றைய தலைமுறையினராகிய வரலாற்றுக் கடமையாகும், இதில் அக்கினிப்பறவைகள் இணைந்திருப்பது நிறைவினை அளிக்கிறது எனக் குறிப்பிட்டார். நெருப்பின்சலங்கையாக திருக்கோணணேஸ்வரா நடனாலய மாணவிகள் எழுச்சி நடனத்தினை வழங்கினர். ஈழவிடுதலைப்போர் இயலிசை நாடமாக மக்கள் மனதில் நிறைவான நிகழ்வாக அமைந்தது.\nSri Lanka: 60 Years of Independence and Beyondநூல் திரு. அன்ரன்பொன்ராசா, திரு. கணநாதன் ராஜ்கண்ணாஆகியோரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அடுத்தநூல் வெளியீடாக பூமாஞ்சோலை இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள சிவ. ஆரூரன்அவர்களின் படைப்பு திரு. செங்கோல், திரு. செம்பருத்தி ஆகியோரால் வெளியிடப்பட்டது. ஈழவிடுதலைப் போரில் கைதிகளாக பல் இன்னல் எதிர்கொண்டுநாளும் வாழும் வாழ்க்கைமுறை உணர்வுடன் எடுத்துரைக்கப்பட்டது. நூலின் வரவு இந்நூலாசிரியரின் வழக்குச்செலவிற்கு வழங்கப்படுவதாக களறியால் அறிவிக்கப்பட்டது. நிறைவாக\"Structures of Tamil Eelam\" A Handbook நூல் அக்கினிப்பறவைகள்அமைப்பால் வெளியிடப்பட்டது. ஒரு இனத்திற்கு வழிகாட்டி நிற்பது அதன் வரலாறேயாகும் ஒரு இனத்தின் உண்மையான வரலாறு அதன் சந்ததிகளுக்கு சரிவரஎடுத்துச்செல்லப் படவில்லையாயின் அந்த இனம் இருப்பிழந்துகாலவோட்டத்தில் கரைந்துபோய்விடும் எனும் வரிகள் எதிரொலிக்க நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுவிஸ் வங்கியில் யாரெல்லாம் கணக்கு வைத்துள்ளனர் இந்தியாவிடம் அளிக்கப்பட்ட ஷாக்கிங் பட்டியல்\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா\nடாவோஸ் உலக பொரு���ாதார மாநாடு.. மோடி ஆப்சென்ட்.. காரணம் லோக் சபா தேர்தல்\nசுவிஸில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல.. அருண்ஜெட்லி விளக்கம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் 50% அதிகமான கருப்பு பணம்.. காட்டிக் கொடுத்த சுவிஸ் வங்கி அறிக்கை\nஅடடா.. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் குவிவது குறையலேயே.. இந்தியர்கள் ரூ. 7000 கோடி பதுக்கல்\nவாழ்க்கையிலிருந்து \"விஆர்எஸ்\".. பீத்தோவன் இசையைக் கேட்டபடி உயிரை விடவுள்ள 104 வயது முதியவர்\nவாவ் டைவ்.. மலையிலிருந்து விமானத்திற்குள் குதித்த வீரர்கள்.. எல்லாம் டெக்னாலஜி வித்தைதான்\nகடலுக்கு போய், மீன் கிட்ட பேசி நம்ம வழிக்கு கொண்டுவரும்.. அசத்தும் ரோபோ கண்டுபிடிப்பு\nஉ.பி முதல்வர் ஆதித்யநாத்தின் திடீர் தாஜ்மகால் காதலுக்கு இதுதான் காரணமா \nசுவிட்சர்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் செயலகம் ஞானலிங்கேச்சுரர் கோவிலுக்கு வருகை\nஇந்திய கருப்பு பண முதலைகள் இனி சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது.. போட்டாச்சு புது ஒப்பந்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nswitzerland history eelam war சுவிட்சர்லாந்து வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/photography/16225-2019-11-23-08-40-57", "date_download": "2020-03-28T09:55:01Z", "digest": "sha1:LVPT5XEYMU4GITGZVURB2HH2PZZ6GWSL", "length": 8348, "nlines": 150, "source_domain": "4tamilmedia.com", "title": "செவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி", "raw_content": "\nசெவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கான சான்றினை அனுப்பிய கியூரியோசிட்டி\nNext Article உங்களால் உருவாக்க முடியாத ஒன்று : கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்\nசூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்த கிரகமான செவ்வாயில் உயிரினங்களுக்கான வாய்ப்பு உள்ளதா என பல தசாப்தங்களாகவே நாசா உட்பட விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆய்வு செய்து வருகின்றன.\nசெவ்வாய்க் கிரகத்தில் 8 வருடங்களுக்கு முன்பு தரையிறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண் ஓடம் இது தொடர்பில் தீவிர ஆராய்ச்சி செய்து வந்தது. தற்போது இந்த ரோவர் ஓடம் அங்கு பூச்சியினங்கள் இருந்தமைக்கான சான்றைக் கண்டு பிடித்திருப்பதாக அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.\nசெவ்வாயின் தரை மேற்பரப்பை ஆய்வு செய்து அது தொடர்பாக கியூரியோசிட்டி அண்மையில் அனுப்பியிருந்த புகைப் படங்களை ஆய்வு செய்த போது அங்கு வெகு காலத்துக்கு முன் பூச்சியினங்கள் இருந்ததற்கான தேனீக்களின் கட்டமைப்புக்கு இணையான படிவங்களும், ஊர்வனக்கள் இருந்ததற்கான புதைப் படிவங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇது குறித்து வில்லியம் ரோமோசர் என்ற உயிரியலாளர் கூறுகையில் கவனமாக ஆய்வு செய்யப் பட்ட செவ்வாயில் இருந்திருக்கக் கூடிய இந்தப் பூச்சியினங்கள் டெர்ரான் பூச்சி வகைகளுக்கு ஒப்பான அம்சங்களுடன், வெளிப்படையான பன்முகத் தன்மையையும் கொண்டிருந்தன என்றுள்ளார்.\nஇதேவேளை கியூரியோசிட்டியின் இப்புகைப் படங்கள் காட்சிப் பிழை உருவங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என சில அறிவியலாளர்கள் வாதிட்டுள்ளனர்.\nNext Article உங்களால் உருவாக்க முடியாத ஒன்று : கவனம் ஈர்க்கும் விளம்பரங்கள்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20533", "date_download": "2020-03-28T07:47:41Z", "digest": "sha1:NX67CJ5FFD5URLZ5B3GY2JJ7KJ23C4EW", "length": 22710, "nlines": 211, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 10, 2018\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 824 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n2018ஆம் ஆண்டின் - ARR கோப்பைக்கான வி யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றுள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nARR கோப்பைக்கான V-United காயல் பிரிமியர் லீக் ஜுனியர், சப்ஜுனியர் பிரிவு கால்பந்து போட்டிகள் ஐக்கிய விளையாட்டுச் சங்க (USC) மைதானத்தில் கடந்த 23/04 முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த 1ஆம் தேதி மாலை நடைபெற்றது.\nசப்ஜுனியர்ஸ் பிரிவின் இறுதிப் போட்டியில் Yousuf United அணியும் Diamond Spark அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Diamond Spark அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ARR கோப்பையை தட்டிச்சென்றனர்.\nஅதனையடுத்து நடைபெற்ற ஜுனியர் பிரிவின் இறுதிப் போட்டியில் Knight Riders அணியும், Smile Soccers அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. எனவே சமநிலை முறிவு முறை கடைபிடிக்கப்பட்டது, இதில் Smile Soccers அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ARR கோப்பையை தட்டிச்சென்றனர்.\nபின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆறுமுகனேரி காவல் துறை ஆய்வாளர் திரு. சம்பத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வின் துவக்கமாக ஹாஃபிழ் B. ஹிஸாம் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை ஜஹாங்கிர் வழங்கினார். நிகழ்வின் தொடராக சிறப்பு விருந்தினர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து நடுவர்கள் இஸ்மாயீல், ஜமால், போட்டி ஒருங்கினைப்பாளர் ஆசிரியர் மீரா தம்பி ஆகியோர்களுக்கும், வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்குமுனைந்த சப்ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவு அணி வீரர்களுக்கும் தனிநபர் பரிசுகள் மற்றும் அணிக்கான கோப்பை, காசோலை வழங்கப்பட்டது.\nஇப்பரிசுகளை சிறப்பு விருந்தினர் திரு. சம்பத் அவர்கள், ஜனாப். L.K.K. லெப்பைத் தம்பி அவர்கள், ஜனாப். அமீன் அப்பா அவர்கள் மற்றும் போட்டியின் ஒருங்கினைப்பாளர் சகோ. ஆசிரியர் மீராதம்பி ஆகியோர்கள் வழங்கினார்கள்.\nஇறுதியாக நன்றியுரைக்குப்பி��் தேசியகீதத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டிக்கான ஏற்பாடுகளை வீ-யூனைடெட் குழுமத்தின் ஆலோசனையின் கீழ், அலி ஃபைஸல், ஆசிரியர் மீராதம்பி, ஆசிரியர் இஸ்மாயில் மற்றும் ஜஹாங்கிர் உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஆறாம் நாள் போட்டி முடிவுகள்\nவி யுனைட்டெட் KPL 10ஆம் ஆண்டு கால்பந்து 2018: பங்கேற்கும் வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 12-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2018) [Views - 367; Comments - 0]\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (8): ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கான POST MATRIC SCHOLARSHIP திட்டம் “நடப்பது என்ன\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 352; Comments - 0]\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nபொறியியல் சேர்க்கை 2018 (7): ரு.4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை “நடப்பது என்ன\nலஞ்சம் / ஊழல் புகார்களை முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை உள்ளாட்சி மன்றங்களில் நிறுவ உத்தரவிடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 10-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2018) [Views - 356; Comments - 0]\nபொறியியல் சேர்க்கை 2018 (6): குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில் கட்டணமின்றிப் பயிலலாம் “நடப்பது என்ன\nவினாட��-வினா உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா திரளானோர் பங்கேற்பு\nபரிமார் தெரு, லெட்சுமிபுரம் முதன்மைச் சாலை ஆகியவற்றை தற்காலிக அடிப்படையில் சீரமைக்க நகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு மே 23இல் திறப்பு\nகுத்தகை நிலத்திலிருந்து DCW நிறுவனம் காலி செய்ய அரசாணை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2018) [Views - 319; Comments - 0]\nஎஸ்.பீ.பட்டினம் அரபிக் கல்லூரியில் காயலர் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்றார் குருவித்துறைப் பள்ளியில் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/08/flash-news.html", "date_download": "2020-03-28T09:13:36Z", "digest": "sha1:JF3WLTQILGXR7Q2PISB3PQ6TJ2VC5OMD", "length": 8509, "nlines": 215, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: FLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nFLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்\nஇடப்பக்க உதட்டின் கீழிருக்கும் மச்சம் திருஷ்டிப்பொட்டு மாதிரி இருக்கோ\nசீக்கிரம் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்.\nகோவியார் ஒரு மாசத்துக்கு 40 பதிவுகள் போடராரு. அவருகூட போட்டி போடணும்னா, நான் இந்த மாதிரி தினமொரு மொக்கை போட்டாதான் உண்டு ;)\nஏம்ப்பா இப்படி ஒரு வெறி\n எங்க ஊர்ல சகாயமா பண்ணி தரோம்\nதிவா, செப்டெம்பர்ல, கோவிய count அடிப்படையில் பின்னுக்குத் தள்ளலாம்னுதான்;)\nஎங்களைப் பாத்தா பாவமா இல்லையா\nஏன் இந்த கொல வெறி\nஇன்னும் 24 மணி நேரத்துக்கு உங்க கூட கா\nஎதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nFLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்\nஅன்புமணி ராமதாஸ் - seems genuine\n$1,008 ~ மகேஷ்வரிக் கடவுளைக் காண ஆகும் செலவு\nContract - கியான் ஸே ஜாதா காம் ~ திரைப் பார்வை\nArchitecture / கட்டமைப்புப் படங்கள் சில\nKaitlyn Maher - இன்னா அழகு, இன்னா பேச்சு, இன்னா கொ...\nPhelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்\nMixture - பெட்டிஷன், இனி பின்னூட்டங்கள் கவனிக்கப்ப...\nஎங்கள் புகாருக்கு அரசிடம் இருந்து(\nIPKF, LTTE, சிங்களர்கள், ராஜீவ் - எது உண்மை\nநமது புதிய சூப்பர் ஸ்டார்\nரஜினிக்கு குட்டும் பூச்செண்டும் - ‍‍‍ஞாநியின் நெத்...\nஞாநியை நம்புவதா பதிவர்களை நம்புவதா\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/03/blog-post_12.html", "date_download": "2020-03-28T08:32:11Z", "digest": "sha1:7AJD2D6XFNIPX5BLDSBEZYMQRRMRIEWT", "length": 17697, "nlines": 146, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அசோகமித்திரனின் தண்ணீர்", "raw_content": "\nதண்ணீர் நாவலைவாசித்த யாருமே ஜமுனா,சாயா,பாஸ்கர்ராவ் என்கிற பெயர்களை மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு வலிமையாக படைக்கப்பட்டவை. அவர்களையெல்லாம் எனக்கு போனவாரம்தான் தெரியும். ‘’தண்ணீர்’’ வசந்த் இயக்கத்தில் படமாகிறது என கேள்விப்பட்டு அவசவசவசரமாக வாங்கி ஒரே கல்ப்பில் படித்து முடித்தேன். பிரமாதமான நாவல். அருமையான பின்னணி, நினைவைவிட்டு நீங்காத பாத்திரங்கள் என அசோகமித்திரனின் ஏஸ்யூஸ்வல் க்ளாசிக்களில் ஒன்று. இதை நாவல் என்று எப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை. படிக்கும்போது ஒரு நீண்ட சிறுகதையை படிப்பது போல்தான் இருந்தது.\nகதையை வாசிக்கும்போது கதை நடக்கும் காலம் எழுபதுகளாக இருக்கும் என்று யூகித்தேன். அப்போது எந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் மக்களை பாடாய் படுத்தியது என்பதை நேரடிசாட்சியாக வர்ணிக்கிறார் அ.மி. ஆனால் அதற்கு பிறகு சமகாலத்தில் அதைவிடவும் கேவலமாக ஒரு குடம் தண்ணீருக்காக லோல் பட்டுவிட்டதாலோ என்னவோ, காசுகொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்கிறதாலோ என்னவோ நாவலில் வருகிற தண்ணீர்ப்பஞ்சம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கதையிலும் சென்னையின் ஒட்டுமொத்த தண்ணீர்ப்பஞ்சத்தை ஒரு வீதிக்குள் சுறுக்கிவிட்டாரோ என்றும் கருதினேன்.\nநாவலில் முழுக்கவும் நகரத்தின் மையத்தில் வாழ்கிற மிடில்கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்திருக்கிறார். திராவிட இயக்கங்கள் உச்சம் பெற்றுவிட்ட துவக்க காலத்தில் அவருக்கு பிரமாணர்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு கவலை இருந்திருக்கலாம். அதனால் உண்டான கோபமும் சீற்றமும் பல இடங்களில் காட்சிகளின் வழியாகவும் பாத்திரங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது. சினிமாக்காரனை நம்பி வாழ்க்கையை தொலைத்த ஒரு அப்பாவி பெண் பாத்திரங்களையும் அனேகமாக சினிமாவில் சீரியல்களிலும் போட்டு துவைத்து எடுத்துவிட்டதால் ஜமுனாவின் பாத்திரமும் என்னமோ ஒட்டவே இல்லை. சாயாவும் கூட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ரகமாக இருக்க கதையில் ஒரு சில அத்தியாயங்களில் வந்துபோகும் ‘’டீச்சர்’’ அவ்வளவு ஈர்த்தார். ஜமுனாவிடம் டீச்சர் பேசுகிற நான்கு பக்கங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம். ஜமுனாவின் அம்மா வருகிற அத்தியாயமும் தனிச்சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்டது.\nஅசோகமித்திரன் இந்நாவலில் கையாண்டிருக்கிற மொழி எவ்வித பாசாங்குகளும் அற்ற எளிமையான ஒன்று. அதுதான் இந்நாவலின் பலமே. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கிற பயன்படுத்துகிற சொற்கள். எங்குமே அந்நியமான சொற்களோ தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்துகிற மொழியோ இல்லை. எதையுமே மைக்போட்டு சொல்லாமல் எல்லாவற்றையும் காட்சிகளின் வழி வாசகனுக்கு கடத்துகிறார். தான் சொல்ல விரும்பியதை மட்டும் நறுக்கென சொல்கிறார். அதற்குமேல் ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.\nஇந்நாவலை திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள் என்பது நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒரு சினிமாவிற்கான அடிப்படையான ஒரு கதை இந்நாவலுக்குள் இல்லை. மொத்தம் மூன்றே பாத்திரங்கள் அவர்களுடைய மனவோட்டங்கள், அதிலும் முக்கால் வாசி நாவலை ஜமுனாவே நிறைத்துவிடுகிறாள். கலைப்படமாகவே இருந்தாலும் அதற்குரிய அம்சங்களும்கூட குறைவுதான். வசந்த் என்ன பண்ணப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வக்குறுகுறுப்பு இப்போதே அதிகமாக இருக்கிறது. அந்த பீரியட் (70களின் துவக்கம்) இதுவரை எந்தப்படத்திலும் கையாளப்படதில்லை. இப்படத்திற்கு என்னமாதிரி திரைக்கதை அமைப்பார்கள், ஜமுனாவின் முன்கதையும், பாஸ்கர்ராவின் வாழ்க்கையும்கூட புதிதாக சேர்க்கப்படுமா என்றெல்லாம் படம்வந்தபின் தெரியும்.\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பே இக்கதைக்கு ஒரு முழு திரைக்கதையையும் தயாரித்து படமாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார் ஞாநி. ஆனால் சரியான சூழ்நிலை அமையாமல் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இப்போதும் தன்னிடம் அந்த திரைக்கதை இருப்பதாக சொன்னார் ஞாநி. அது எங்கே இருக்கிறது என்று கேட்டு வாங்கி படித்துபார்க்க வேண்டும்.\nநாவல்களை படமாக்குவது ஈஸியான வேலை கிடையாது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குவதற்காக மணிரத்னம் முயற்சி செய்தபோது தமிழின் பல முன்னணிகளையும் கூட்டாக்கி ஒரு டீமை உருவாக்கி அதற்கென ஒரு திரைக்கதையை உருவாக்கினாராம். ஆனால் அதுவே திருப்தியாக வரவில்லை என்பதால்தான் அந்த முயற்சி கைவிடப்பட்டது என்று ஒரு பேச்சு உண்டு.\nஎஸ்ராமகிருஷ்ணன் தன்னுடைய வலைப்பக்கத்தில் ‘’ராஜவிளையாட்டு’’ என்கிற ஜெர்மானிய நாவல் குறித்து எழுதியிருந்தார். அது புதுப்புனல் வெளியீடாக தமிழில் வந்திருக்கிறது. 1941ல் செஸ் விளையாட்டின் பின்னணியில் எழுதப்பட்டது. ஒரு கப்பல் பயணத்தில் உலக செஸ் சாம்பியனை ஒரு அனானிமஸ் தோற்கடிக்கிறான். அந்த அனானிமஸ் நாஸிக்களின் சிறையில் கொடுமைகளை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவன். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு பல மாதங்கள் கிடக்கிற அவன் செஸ்போர்ட் இல்லாமல், காய்ன்கள் இல்லாமலேயே செஸ்விளையாட்டை கற்றுக்கொள்கிறான். அவனுடைய சிறைச்சாலை சிந்தனைகளும் மனதிற்குள் நடக்கிற போராட்டங்களும்தான் மொத்த நாவலும். 3\nஅனைவரும் வாசிக்கவேண்டிய சிறந்த குறுநாவல் இது. நூறு ப்ளஸ் பக்கங்களே கொண்டது. ஆனால் மொழிபெயர்ப்பு பல இடங்களில் படுத்தி எடுக்கிறது. கடுமையான ஜிலேபி சுற்றியிருக்கிறார்கள். ஆஸ்திரியா ஒரு இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியிருக்கிறது. இணையத்தில் தேடினால் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. தரவிறக்கி கூட வாசிக்கலாம். நாவலின் பெயர் ROYAL GAME – எழுதியவர் Stefan Zweig\nஇந்நாவல் 1960ல் BRAINWASHED என்கிற பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு அப்படத்தை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பார்த்தேன். அவ்வளவு அவசரமாக பார்த்ததற்கு முக்கியமான காரணம் சிறைச்சாலையில் செஸ் கற்றுக்கொள்கிற ��ாட்சிகளை எப்படி படமாக்கப்பட்டிருக்கும் என்று தெரிந்துகொள்கிற முனைப்புதான். அப்பகுதி முழுக்கவும் மனவோட்டங்களாக எவ்வித வசனங்களும் காட்சிகளுமில்லாமல் நீண்டிருக்கும். நாவல் தந்த அனுபவத்தில் ஒரு சதவீத திகைப்பை பரிதவிப்பை படத்தினால் ஒரு சில விநாடிகள் கூட உருவாக்க முடியவில்லை.\nசிறைச்சாலை காட்சிகள் சில நிமிடங்களில் கடத்தப்பட்டிருந்தது. மனவோட்டங்களை காட்சிப்படுத்துவதில் தோற்றுப்போயிருந்தார்கள். படத்தின் கதையை வேறு இஷ்டப்படி கொத்தி வைத்திருந்தார்கள். தண்ணீரிலும் வசந்த் அது மாதிரி எதுவும் செய்துவிடக்கூடாது. (வசந்த் தன் பெயரை வசந்த்சாய் என மாற்றிவிட்டார் போல போஸ்டர்களில் அப்படித்தான் போட்டிருக்கிறது\n|| அந்த பீரியட் (70களின் துவக்கம்) இதுவரை எந்தப்படத்திலும் கையாளப்படதில்லை. ||\nஅப்படியெனில் 70களின் துவக்கத்தில் வந்த படங்களில் 1940 பீரியட் கையாளப்பட்டது என்று சொல்ல வருகிறீர்கள். கரெக்டா அதிஷா.\nபிரபஞ்சனைப் படித்தால் ஃபிகர் மடியுமா\nகோமாதா எங்கள் குலமாதா (அல்லது) #BEEFBAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1635", "date_download": "2020-03-28T10:10:44Z", "digest": "sha1:AQ4OHIIXOFCWS2TXU7K7B2RVDIGTS3ST", "length": 10670, "nlines": 288, "source_domain": "www.arusuvai.com", "title": "இஞ்சி தொக்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive இஞ்சி தொக்கு 1/5Give இஞ்சி தொக்கு 2/5Give இஞ்சி தொக்கு 3/5Give இஞ்சி தொக்கு 4/5Give இஞ்சி தொக்கு 5/5\nஇஞ்சி - 100 கிராம் இளசாக\nபுளி - எலுமிச்சை அளவு\nமிளகாய்வற்றல் - 25 அல்லது 30\nகல் உப்பு - கால் கப் (குவித்து எடுக்கவும்)\nவெல்லம் - 100 கிராம் (பொடி பண்ணவும்)\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி\nநல்லெண்ணெய் - 50 மில்லி\nவெல்லம் தவிர அனைத்துப் பொருட்களையும், மிக சிறிய அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு அத்துடன் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் காய விட்டு கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.\nஅத்துடன் அரைத்த விழுதைச��� சேர்த்து, குறைந்த தீயில் நன்கு சுருளக் கிளறவும்.\nஎலுமிச்சங்காய் ஊறுகாய் - 2\nகிடாரங்காய் ஊறுகாய் - 2\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF&si=0", "date_download": "2020-03-28T08:04:52Z", "digest": "sha1:FLZFUYU2UGNCUKAXUMJDKGW3QPTQKABR", "length": 14860, "nlines": 257, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ரகசிய உளவாளி » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ரகசிய உளவாளி\n\" காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் ஊடறுத்து நிலவும் கடும்பிடிவாதம் இது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : அருந்ததி ராய்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ\nஇயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரிட்டிஷ் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அகிலன் கபிலன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி\nகேஜிபி - சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.\nகேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்��ு நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nSIRUVAR PAADALGAL, யந்திர பூஜை, Character, விக்ரமாதித்தன், சரித்திர சுருக்கம், thuravi, alagila, உமார் கய்யாம் பாடல்கள், pathippakam, அர்த்தமுள்ள அந்தரங்கம், வயிற்று போக்கு, Por kalai, kandasamy, என்னை சுற்றி, இராம\nகம்பன் சில சிந்தனைகள் -\nநினைவோடை 27 கட்டுரைகள் - Ninaivodai\nநீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam\nஐநூறு மூலிகைகளின் அரும் பயன்கள் -\nமங்கள வாழ்வருளும் மகா பைரவர் -\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 1 -\nசம்பந்தர் தேவாரம் - Sambandhar Thevaaram\nகல்வெட்டுகள் கூறும் உண்மைகள் -\nஅவனும் அவளும் - Avanum Avalum\nபாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/129651/", "date_download": "2020-03-28T08:55:32Z", "digest": "sha1:227NF5SWONV5SN2525FYJHMB35Y4XK2X", "length": 22087, "nlines": 210, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நெஞ்சே எழு 16 - நன்றி பாராட்டுதல் - சமகளம்", "raw_content": "\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nசில மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும்\nஉயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது\nவடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயத்துக்குள் சேர்ப்பு\nஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை\nநெஞ்சே எழு 16 – நன்றி பாராட்டுதல்\nக.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )\nமனிதன் தனக்கு தேவைப்படும் தந்தர்ப்பம் ஒன்றில், அல்லது தன்னால் முடியாத சந்தர்ப்பம் ஒன்றில் இன்னொருவர் உதவி செய்தபோது அதற்கு நன்றி கலந்த பார்வை ஒன்றை உதிர்த்த பொழுதே நாகரிகம் தோன்ற ஆரம்பித்தது என்கின்றனர் அறிவியலாளர்கள்.\nஅந்த வகையிலேதான் ஆரம்பந்தொட்டே மனிதனுள் ‘நன்றி’ என்ற உணர்வு மிகப்பெரும் நேச எண்ணமாக உதித்து என்கின்றனர் ஆராட்சியாளர்கள். அதன் தொடர்ச்சியாகவே ஆரம்பகால இயற்கை வழிபாடுகளை எடுத்துக்காட்டலாம். குறிப்பாக இயற்கை வழிபாடுகள் ஆதி கால மனிதர்களால் நன்றி உணர்வுடன் இயற்கைக்கு தெரிவுக்கும் சடங்குகளாக இருந்து வந்தன. அந்த வகையில் பல சடங்குகள் வழக்கொழிந்த போதிலும், இன்றும் தமிழர்களால் தை முதல்நாளில் பூமி உய்ய மெய்ப்பொருளாக இருக்கும் சூரியனுக்கும், உணவு தந்த உழவனுக்கும் நன்றி செலுத்தும் வண்ணம் தைத்திருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருவதை பார்க்கலாம்.\nநன்றி என்பது ஒரு உணர்வு அதாவது தனக்குத்தேவையான ஒன்றை தந்தவருக்கோ அல்லது அறிமுகப்படுத்துபவருக்கோ, அல்லது வழிகாட்டியருக்கோ, உணர்வுடன் தெரிவிக்கும், நடந்துகொள்ளும் ஒரு வித உவகையே நன்றி.\nஆபிரிக்க கலாசாரத்தில் உலகம் இப்போது உன்னிப்பாக கண்டு முறைப்படுத்த எத்தனிப்பது உபுண்டு. உபுண்டுவின் அடிப்படைக்கொள்கை ‘நீ இல்லாமல் நான் இல்லை’ என்பதுதான். அதாவது இந்த உலகத்தில் எவரும் தனித்து வாழ்ந்துவிடமுடியாது. இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் உள்ளீர்களே என்றால் அதற்கு பல நூறுபேர், அல்லது பல ஆயிரம்பேர் அதற்கு காரணமாக உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் அதை நாம் உணரவேண்டும்.\nஎந்த சந்தர்ப்பத்திலும் அதை மறந்தவிடக்கூடாது. நாளாந்தம் பலர் எமக்கு உதவிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அனால் இவை அனைத்தையும் நாம் நினைவுவைத்திருப்பதில்லை. ஆனால் அவர்களின் ஒவ்வொரு உதவியும் இல்லாவிட்டால் நாம் இல்லை. நாம் நமக்கு உதவி செய்தவர்களை மறந்தால்க்கூட பவாயில்லை. ஆனால் பலர் நமக்கு உதவி செய்துள்ளனர் செய்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது.\nஅதேபோல நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மலரவேண்டும். இதன்மூலம் மற்றவர்கள் பிழைவிட்டால்க்கூட எங்களுக்கு எரிச்சில் வராது. நேற்று நான் பிழைவிடும் போது ஒருவர் திருத்தி உதவிசெய்தார் இன்று இவனுக்கு உதவ எனக்கு ஒரு சந்தாப்பம் கிடைத்துள்ளது என நினைப்போம். இதுதான் உபுண்டுவின் தத்துவம். இதுவே சந்தோசத்திற்கான நிர்வாக முறை.\nதந்தையும் மகனும் என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய ஐவன் துர்ஹினிவ் எழுதிய மற்றும் ஒரு நன்றி உணர்வுக்கதை கிறிஸ்மஸ் கனவுகள் நன்றி உணர்வு பீரிடும் கதையாக இந்தக்கதை கொண்டாடப்படுக��ன்றது.\nதாயை இழந்து ஒரு குடிகாரத்தந்தையின் பராமரிப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ அவன் தங்க, ஒரு குடிசையினை கொண்டிருந்த தந்தையுடன் வாழும் ஒரு சிறுவனையும், அந்தக்கிராமத்தில் இருந்து பல காலத்திற்கு முன்னர் இராணுவத்தில் இணைந்து அதன் பின்னர் இளைப்பாறி தனிமையில் வாழும் றிட்டையட் மேஜரான ஒரு முதியவரையும் வைத்து அந்த கதை செல்லும்.\nபசி, ஏக்கம், அன்பின்மை, ஆதரவின்மை விருப்பங்கள் நசுக்கப்படும் ஆத்திரங்கள் இத்தனையும் அனுபவிக்கும், சிறுவனின் பக்கமும், தனிமை, முதுமைப்பயம், தவறவிட்ட கடந்தகாலங்கள், ஏக்கங்கள், அன்பின்மையால்\nதவிக்கும் முதியவரின் பக்கமும், ஒன்று சேரும்போது, பரஸ்பர நன்றி உணர்வின் உச்சத்திற்கு அந்தக்கதை செல்லும்.\nஅதுபோல தனது நன்றிகளை தனது பெற்றோருக்கும், குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், சமுதாயத்திற்கும், தான் கற்ற பாடசாலைக்கும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் எத்தனையோ உள்ளங்களை\nகண்டுகொண்டுதான் இருக்கின்றோம். நன்றி என்ற உணர்வு மிக மகத்துவமானது என்பதுடன், அது மனங்களை மலரச்செய்வதும் கூட. இந்த நன்றி எனும் உணர்வு மனதில் சந்தோசங்களையும், நேர்ச்சிந்தனைகளையும், எப்போதும் விதைத்து மனது தூய்மையானதாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும் என உள உணர்வு\nஉலக மறை என்று போற்றப்படும் திருக்குறளில்கூட ஐயன் வள்ளுவர் நன்றிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது. செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக்குறள்களும் நன்றியின் மகத்துவம் பற்றி பேசவல்லவை.\nகொஞ்சம் யோசித்துப்பாருங்கள், எத்தனைபேர் நமக்கு நாளாந்தம் உதவிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் நாம் உடனுக்குடன் நன்றி தெரிவிக்கின்றோமோ என்று ஆராய்ந்தால் நாம் எவ்வளவு நன்றி கெட்டவர்கள் என்பது நன்றாக புரியும். உதாரணமாக தன் நாட்டிற்காக அல்லது தன் இனத்திற்காக தமது உயிரை மட்டுமன்றி தமது சந்ததியை அழித்துக்கொண்ட வீரர்களுக்குரிய நன்றிகளை நாம் செலுத்துகின்றோமா என்று ஆராய்ந்தால் நாம் எவ்வளவு நன்றி கெட்டவர்கள் என்பது நன்றாக புரியும். உதாரணமாக தன் நாட்டிற்காக அல்லது தன் இனத்திற்காக தமது உயிரை மட்டுமன்றி தமது சந்ததியை அழித்துக்கொண்ட வீரர்களுக்குரிய நன்றிகளை நாம் செலுத்த��கின்றோமா அதைவிடுங்கள், தொலைதூர பயணம் ஒன்று போகின்றீர்கள், வாகன சாரதியின் முகமே பலருக்கு தெரிவதில்லை, இவ்வளவு தூரம் உங்களை பாதுகாப்பாக கொண்டு வந்து இறக்கிவிடும் சாரதிகளுக்கு யாராவது நன்றி சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்து இறங்குகின்றீர்களா\nகாலம் தப்பிப்பெய்யும் மழைபோல உரிய காலத்தில் செலுத்தப்படாத நன்றிகளும் அபத்தமானவையே…\nஎனவே விட்டுவிடாமல் நன்றி பாராட்டுங்கள்..\nநெஞ்சே எழு 15 – கடன்பட்டார் நெஞ்சம்…\nநெஞ்சே எழு 14 – ரோல் மொடல்\nநெஞ்சே எழு 13 – வள்ளுவன் என்ற வளவாளர்\nநெஞ்சே எழு 12 – ஆணின் வெற்றிகளின் பின்னால்..\nநெஞ்சே எழு 11 – தவறவிடும் தவறுகள்\nநெஞ்சே எழு 10: காசு கைகளில் இருக்க\nநெஞ்சே எழு 9 – உள உடல் புத்தூக்கத்திற்கான சுற்றுலாக்கள்\nநெஞ்சே எழு 8 – வெற்றிகளுக்கு படிகளாகும் பேச்சுக்கலையும் பேச்சுவார்த்தைகளும்\nநெஞ்சே எழு 7 – இராட்சத பலம் தரும் வலுவூட்டல்கள்…\nநெஞ்சே எழு 6 – விதைக்குள் உறங்கும் விஸ்வரூபங்கள்..\nநெஞ்சே எழு 5 – தயக்கத்தை போக்க தயங்கவேண்டாம்..\nநெஞ்சே எழு 4 – வாழ்தலின் தெரிவுகள்\nநெஞ்சே எழு 3 – பிக் பொஸ் சமூகம்\nநெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்\nநெஞ்சே எழு 1 – மகிழ்தலில் மகிழ்தல்\nPrevious Postநீதிமன்றத்தால் 6 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்தவர் வவுனியாவில் கைது Next Postவவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் முன்னாள் போராளி உட்பட ஐவர் கைது\nகொரோனா – தொட்டுவிடும் தூரத்தில் மரணம்\nகொரோனா: ராஜபக்சக்களுக்கு விழுந்த லொத்தர்\nகொரோனா அல்லது சீன வைரஸ் உலக ஒழுங்கை மாற்றியமைக்குமா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/3-in-4-indians-use-more-than-1-device-simultaneously/", "date_download": "2020-03-28T08:55:53Z", "digest": "sha1:BOOLD25W6SMUQ7UFRLKSKAWHN2S323DH", "length": 3876, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "3 in 4 Indians use more than 1 device simultaneously – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-03-28T08:55:34Z", "digest": "sha1:6PE3IMMHIIGU5QMHIBD3MBLERBFIVAUF", "length": 8268, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nஆரியன் கானுக்கு நடிப்பு திறமை உள்ளது: மகனை புகழும் ஷாரூக்\nஇந்தி பட உலகின் பிரபலமான நடிகர் ஷாரூக்கான். அவருடைய மகன் ஆரியன் கான். அவர் தற்போது, சினிமா சம்பந்தப்பட்ட\nபெண் வேடத்தில் எம்.ஜி.ஆரின் அபூர்வ காட்சி - திடீர் வைரலாகும் வீடியோ\nஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆரை மட்டுமே நாயகனாக வைத்து, தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான \"தேவர் பிலிம்ஸ்\"\nபொன்விழா படங்கள்: எம்.ஜி.ஆரின் ‛என் அண்ணன்'\nஎம்.ஜி.ஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‛என் அண்ணன்'. ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெயலலிதா,\nஹீரோ ஆரிக்கு ஒரு வயதாம்\nஆல்பர்ட் ராஜா இயக்கத்தில், ஆரி அருஜுனா நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின், படப்பிடிப்பு நடந்து வருகிறது.\n3 ஹீரோயின்களுடன் நடிக்கும் ஆரி\nசந்திரா மீடியா விஷன்ஸ் எஸ்.எஸ்.திருமுருகன் தயாரிக்கும் படத்தில் ஆரி அருஜுனா ஹீரோவாக நடிக்கிறார். உடன் நடிக்க\nஎப்.ஐ.ஆரில் சிக்ஸ் பேக்குடன் விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்.ஐ.ஆர்., படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. விஷ்ணு தயாரித்து,\nஆரி நடிக்கும் த்ரில்லர் படம்\nரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா படங்கில் நடித்த ஆரி தனது பெயரி ஆரி அர்ஜீனா என்று மாற்றியுள்ளார். அவர் பெயர்\nரெட்டச்சுழி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆரி. நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nசி.வி.மஞ்சுநாதன் தயாரிப்பில், எஸ்.காளிங்கன் இயக்கத்தில், ஆரி -- பூஜிதா பொன்னாடா ஜோடி, புதிய படத்தில் நடித்து\nசரித்திர படத்தில் நடிக்கிறார் ஆரி\nரெட்டைசுழி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்\nஎப்.ஐ.ஆரில் முஸ்லிம��� இளைஞனின் கதை\nசுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆனந்த் ஜாய் தயாரிப்பில், கவுதம் மேனன் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கும் படம் 'எப். ஐ\nஈசிஆரில் பெரிய பங்களா கட்டிய நடிகர்\nதமிழ் சினிமாவில் பேய்ப் படங்களை இயக்கி, நடித்து தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இயக்குனர் மற்றும் நடிகர். இப்போது\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/dancer-sunitha-latest-stills-120032000089_1.html", "date_download": "2020-03-28T09:52:09Z", "digest": "sha1:S23ZWIT6OSSXQQ3VM4QY26ONKTZD5IFC", "length": 8349, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த சுனிதா!", "raw_content": "\nபிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த சுனிதா\nஅஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா கோகாய் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தார். தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்த இவர் ஒரு சில சீரியல்களிலும் நடித்து மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.\nஇதற்கிடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுனிதாவின் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் படுகவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nகுணமடைந்தவரின் ரத்தத்தின் மூலம் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை\nதனுஷின் \"ஜகமே தந்திரம்\" முதல் சிங்கிள் குறித்த சூப்பர் அப்டேட்\nடாப்லெஸில் டாப் ஆங்கில் செல்ஃபி - உடல் அங்கத்தை குறித்து உலகத்துக்கே சொன்ன ஸ்ரீரெட்டி\nகாதல் தோல்வியால் கான்சென்ட்ரேட் பண்ணமுடியலயா ராஜமௌலி படத்திலிருந்து வெளியேறும் ஆலியா பட் \nஅர்ப்பணிப்பில் அஜித்தை ���ிஞ்சும் ஹியூமா குரேஷி - வலிமை படத்தின் சுவாரஸ்ய தகவல்\nகாணாமல் போன நடிகை ஆன்ட்ரியா... மிகுந்த வேதனையில் ரசிகர்கள் - என்ன ஆச்சு\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம்\nநடிகர் அல்லு அர்ஜூன்.. ரூ. 1.25 கோடி நிதி உதவி ... வைரலாகும் ’’இன்ஸ்டா வீடியோ’’\nபோகாத ஊரே இல்ல... நான் பொறந்தேன் பத்தூர் காலி.. வளர்ந்தேன் ஜில்லாவே காலி - வைரலாகும் கொரோனா பாடல்\nகொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த பிரபல நடிகை \nபோதும் போதும் கண்ணு கூசுது..... பவுடர் போடாம ஒரு போட்டோ போடுங்க பார்ப்போம்\nஅடுத்த கட்டுரையில் பிரபல இந்தி பாடகிக்கு கொரோனா பாதிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/news", "date_download": "2020-03-28T09:50:38Z", "digest": "sha1:YP5WQM6PW6Q5G2NZUNDIS5QRBB2TB4XL", "length": 8568, "nlines": 167, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Mobiles News in Tamil । மொபைல்கள் தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்\nபுது அப்டேட் பெறும் ரெட்மி நோட் 8\n5 ரியர் கேமராக்களுடன் அறிமுகமானது ஹவாய் பி40 சீரிஸ்\nஒன்பிளஸ் 8 சீரிஸின் முழு விவரங்களும் லீக்கானது\nஓப்போ ரெனோ ஏஸ் 2 அடுத்த மாதம் அறிமுகம்\nகொரோனா வைரஸ்: தேசிய ஊரடங்கு காரணமாக எம்ஐ 10 வெளியீடு ஒத்திவைப்பு\nஅட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9\nகொரோனா வைரஸ்: ரியல்மி நர்சோ சீரிஸ் வெளியீடு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் ஐபோன் உற்பத்தி நிறுத்தம்\nகொரோனா வைரஸ்: ஓப்போ, ரியல்மி, விவோ உற்பத்தி ஆலைகள் மூடல்\nரெட்மி கே 30 ப்ரோ, ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு அறிமுகம்\nபுதிய மென்பொருள் அப்டேட் பெறும் ரியல்மி 3 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி எம் 51 விவரங்கள் வெளியாகின\nகொரோனா வைரஸ் எதிரொலி: ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸின் முதல் விற்பனை ஒத்திவைப்பு\nஇன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ\nஇனி போக்கோ எக்ஸ் 2-வை எப்போது வேண்டுமானாலும் பிளிப்கார்டில் வாங்கலாம்\nஇன்று வெளியாகிறது ரெட்மி நோட் 9 எஸ்\nவிவோ வி19 வெளியீடு திடீர் ஒத்திவைப்பு\nஇந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி எம்21...\nநோக்கியா 5310 ஃபீச்சர் போன் அறிமுகம்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பா��்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஷாவ்மியின் புதிய எம்ஐ 10 லைட் 5ஜி அறிமுகம்\nகொரோனா வைரஸை கண்டறிய உதவுகிறது 'அமேசான் அலெக்சா'\nபுது அப்டேட் பெறும் ரெட்மி நோட் 8\nவைரஸ் டிராக்கிங் செயலியான 'கொரோனா கவாச்' எப்படி செயல்படுகிறது\nடாடா ஸ்கையின் அதிரடி ஆஃபர்\n5 ரியர் கேமராக்களுடன் அறிமுகமானது ஹவாய் பி40 சீரிஸ்\nகொரோன வைரஸ் காரணமாக வாட்ஸ்அப் பயன்பாடு 40% உயர்வு\nகொரோனா வைரஸை டிராக் செய்யும் மொபைல் செயலி; இந்திய அரசின் 'அடடே' திட்டம்\nஒன்பிளஸ் 8 சீரிஸின் முழு விவரங்களும் லீக்கானது\nஓப்போ ரெனோ ஏஸ் 2 அடுத்த மாதம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/04/22/", "date_download": "2020-03-28T09:26:39Z", "digest": "sha1:JF5ZYAIQJSHGH74QI7NR26A55L5R7ZQG", "length": 7623, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 22, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசஹனகம மாதிரி வீட்டுத்திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவு: ...\nஇலங்கை பொலிஸில் பூஜித் யுகம் ஆரம்பம்\nபா.சத்தியலிங்கம் தெரிவித்த கருத்திற்கு டக்ளஸ் தேவானந்தா ப...\nஐ.தே.க வின் மே தினக் கூட்டம் தொடர்பில் ஜோன் அமரதுங்க கருத்து\nமே தினக் கூட்டத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிப்பில்லை &...\nஇலங்கை பொலிஸில் பூஜித் யுகம் ஆரம்பம்\nபா.சத்தியலிங்கம் தெரிவித்த கருத்திற்கு டக்ளஸ் தேவானந்தா ப...\nஐ.தே.க வின் மே தினக் கூட்டம் தொடர்பில் ஜோன் அமரதுங்க கருத்து\nமே தினக் கூட்டத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவிப்பில்லை &...\n65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் டி.எம்.சுவாமிநாதன் ...\nஅரசியல் தீர்வு, அரசியல் யாப்பிற்கான கொள்கை வரைவு வட மாகாண...\nஇலங்கைக்கான 5 புதிய தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும் நிய...\nஇலங்கையில் முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது: பிர...\nஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒலிம்பிக் சுடரேற்றல்: சுவாரஸ...\nஅரசியல் தீர்வு, அரசியல் யாப்பிற்கான கொள்கை வரைவு வட மாகாண...\nஇலங்கைக்கான 5 புதிய தூதுவர்களும் 2 உயர்ஸ்தானிகர்களும் நிய...\nஇலங்கையில் முன்னேற்றங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது: பிர...\nஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒலிம்பிக் சுடரேற்றல்: சுவாரஸ...\nபாபி சிம்ஹா, ரேஷ்மி ம��னன் திருமணம் (Photos)\nஉலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது (F...\nபுதிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பொலிஸ் தலைமைய...\nகாணாமற்போனோர் விசாரணை ஆணைக்குழுவின் கிளிநொச்சி அமர்வு எதி...\nஅமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉலகின் செல்வாக்குமிக்க 100 பேர் : டைம் இதழ் வௌியிட்டது (F...\nபுதிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பொலிஸ் தலைமைய...\nகாணாமற்போனோர் விசாரணை ஆணைக்குழுவின் கிளிநொச்சி அமர்வு எதி...\nஅமெரிக்காவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nமின்சாரத்திற்கான கேள்வி 20 வீதத்தால் வீழ்ச்சி; தடையற்ற மி...\nபாடசாலை சீருடைகளை மீண்டும் பழைய முறையில் விநியோகிக்குமாறு...\nகட்சியின் ஒழுக்கவிதிகளை மீறுவோருக்கு எதிராக ஒழுக்காற்று ந...\nமீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம்; 2....\nஇன்று உலக புவி தினம்\nபாடசாலை சீருடைகளை மீண்டும் பழைய முறையில் விநியோகிக்குமாறு...\nகட்சியின் ஒழுக்கவிதிகளை மீறுவோருக்கு எதிராக ஒழுக்காற்று ந...\nமீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம்; 2....\nஇன்று உலக புவி தினம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaarukku-yaar-endru-theriyaadha-song-lyrics/", "date_download": "2020-03-28T08:21:35Z", "digest": "sha1:3ASX6K5ERHSBRINPVR7WSBG2LMT5HBZ6", "length": 7707, "nlines": 188, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaarukku Yaar Endru Theriyaadha Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nயாருக்கு யார் என்று தெரியாதா\nஇந்த ஊருக்கு உண்மை புரியாதா\nயாருக்கு யார் என்று தெரியாதா\nஇந்த ஊருக்கு உண்மை புரியாதா\nயாருக்கு யார் என்று தெரியாதா\nபெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன்\nஎன் தலைவன் திருவடி நாடி வந்தேன்\nதிருமண மேடையைத் தேடி வந்தேன்\nஎன் தலைவன் திருவ��ி நாடி வந்தேன்\nதிருமண மேடையைத் தேடி வந்தேன்\nஆண் : இமைகள் மூடிய கண்ணாக\nபெண் : ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ…\nஆண் : இமைகள் மூடிய கண்ணாக\nஇரவாய் பகலாய் நீ இருக்க\nஇரவாய் பகலாய் நீ இருக்க\nயாருக்கு யார் என்று தெரியாதா\nபெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல்\nஆண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும்\nபெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல்\nஅஹா ஹ்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஹ்ம்ம்\nயாருக்கு யார் என்று தெரியாதா\nஆண் : பருவம் என்றொரு பொழுது வரும்\nபாவை என்றொரு தேவை வரும்\nபருவம் என்றொரு பொழுது வரும்\nபாவை என்றொரு தேவை வரும்\nபெண் : உருவம் என்றொரு அழகு வரும்\nஉருவம் என்றொரு அழகு வரும்\nஒவ்வொரு நாளும் பழக வரும்\nஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும்\nபழகிய பின்னும் மயக்கம் வரும்\nபழகும் வரையில் தயக்கம் வரும்\nபழகிய பின்னும் மயக்கம் வரும்\nபெண் : காதல் காவலைக் கடந்து வரும்\nகாலங்கள் தோறும் தொடர்ந்து வரும்\nபெண் : ஓ ஓ ஓ ஓ\nஇருவர் : யாருக்கு யார் என்று தெரியாதா\nஇந்த ஊருக்கு உண்மை புரியாதா\nயாருக்கு யார் என்று தெரியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aanamaiathaiakrika/", "date_download": "2020-03-28T09:02:45Z", "digest": "sha1:6YMZEMXF5WOOAPOFMAX7USXMJXORQBIM", "length": 3727, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண் உறுப்பை பலப்படுத்தி விரைப்புத்தன்மை ஆண்மை அதிகரிக்க! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் ஆண்மை பெருக ஆண் உறுப்பை பலப்படுத்தி விரைப்புத்தன்மை ஆண்மை அதிகரிக்க\nஆண் உறுப்பை பலப்படுத்தி விரைப்புத்தன்மை ஆண்மை அதிகரிக்க\nPrevious articleமன அழுத்தம் குறைய அடிக்கடி இதை பண்ணுங்க\nNext articleதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன\nஆண்மை அதிகரிக்க ஏலக்காய் எப்படி பயன்படுத்துவது\nஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/avoid-banner-and-cutout-vishals-action-movie", "date_download": "2020-03-28T08:08:25Z", "digest": "sha1:VKEPSZJRV2TGRVSP7Y5ESXOHBGX3IGM5", "length": 7065, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "விஷாலின் ஆக்‌ஷனுக்கு பேனர் வேண்டாம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nவிஷாலின் ஆக்‌ஷனுக்கு பேனர் வேண்டாம்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்\nநடிகர் விஷா���் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு பேனர் மற்றும் கட் அவுட் வைக்க வேண்டாம் என்று புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் அறிவித்துள்ளது.\nசென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இனி திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ரிலீஸின் போதும் பேனர்கள் வைக்கப்படவில்லை.\nஇந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில், விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்‌ஷன் படம் வரும் 15 ஆம் தேதி வெளியாகிறது.\nஇதுகுறித்து புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் வெளியான அறிக்கையில், ' ஆக்‌ஷன் படத்துக்கு பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம். அதற்காகும் செலவை ஏழை, எளியோருக்கு உதவுங்கள் என்று அந்த இயக்கத்தின் செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nVishal tamanna ஆக்‌ஷன் விஷால் பேனர்\nPrev Articleமகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்.... அசாதுதீன் ஓவைசி கிண்டல்\nNext Articleஉள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத் திறனாளிகளும் போட்டியிடலாம் : தமிழக அரசு அறிவிப்பு\n13 கோடியை ஏப்பம் விட்ட மிஷ்கின்: வேறு எந்த தயாரிப்பாளர்களும்…\nநடிகர் விஷாலின் 'சக்ரா' : மாஸான ஃபஸ்ட்லுக் போஸ்டர் இதோ\nசைரா நரசிம்ம ரெட்டி தயாரிப்பாளரின் மனைவி தமன்னாவுக்கு ரகசியமாக…\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி... பேருதவி செய்த காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்\nராமாயணத்துக்கு தமிழில் சப்டைட்டில்... சு.சாமி வேண்டுகோள்\n'கொரானாவுக்கு தப்பித்து விபத்தில் பலியானார்கள்\"-ஊரடங்கால் ஊருக்கு திரும்பிய 6 பேர் பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/taenakanaikakaotataai", "date_download": "2020-03-28T08:01:31Z", "digest": "sha1:3W2PUMAOVDBXLF65NWQWOZ2NTBGCGCQZ", "length": 7259, "nlines": 123, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேன்கனிக்கோட்டை | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\n5 நாளில் ரூ.3.58 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்....சென்செக்ஸ் 100 புள்ளிகள் இறங்கியது.......\n காவலர்களே கொஞ்சமாவது இரக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள்\nஅடுத்தவாரம் முதல் சன் டிவியில் பழைய சீரியல்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆக அதிகரிப்பு\nஇந்த இக்கட்டான சூழலில் செயல் இழந்தவரும், தலீவருமான விஷால் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்\nமெத்தனால் குடித்தால் கொரோனா வைரஸ் அழிந்துவிடும் என குடித்த 300 பேர் பலி\nகொரோனா வைரஸ் தமிழகத்தில் 2வது கட்டத்தை நோக்கி நகர்கிறது- முதலமைச்சர் பழனிசாமி\nபெட்ரோல் பங்க், மளிகை கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும்- முதலமைச்சர் பழனிசாமி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி உயிரிழந்த முதியவர்\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு தள்ளிவைப்பு\nவனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் : அச்சத்தில் பொது மக்கள் \nகடந்த சில நாட்களாக உணவு பற்றாக்குறையால் காட்டு யானைகள் வனப்பகுதியில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விடுகின்றன.\n\"இப்படி பண்ணா கொரானாவுக்குத்தான் கொண்டாட்டம் \"-ஆந்திர -தெலுங்கானா எல்லையை திறக்க போலீஸ் மீது கல்வீச்சு ...\nராமாயணத்துக்கு தமிழில் சப்டைட்டில்... சு.சாமி வேண்டுகோள்\n'கொரானாவுக்கு தப்பித்து விபத்தில் பலியானார்கள்\"-ஊரடங்கால் ஊருக்கு திரும்பிய 6 பேர் பலி.\nஉலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது\nகோரத் தாண்டவம் ஆடும் கொரோனா: இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 919 பேர் பலி\nகொரோனாவின் கோரத்தாண்டவத்தால் திணறும் அமெரிக்கா : ஒரே நாளில் 18,000 பேர் பாதிப்பு\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nஇதயத்துக்கு இதம் அளிக்கும் மாதுளை\nதினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்தால் இதயத்துக்கு நல்லதாம்\nகொசுறாக வாங்கும் கறிவேப்பிலையில் இத்தனை நலன்களா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துத்தநாகம் நிறைந்த நான்கு உணவுகள்\n“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்\nவீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தால் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம் - சச்சின்\n21 நாள்களுக்கு வீடுகளில் முடங்கி இருங்கள்- கோலி வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/manithaneya-makkal-katchi-organization", "date_download": "2020-03-28T09:59:52Z", "digest": "sha1:ULS3QCXIK3CQ4JCDOSLQE4A76EUQXMDK", "length": 5338, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "manithaneya makkal katchi", "raw_content": "\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`நடந்த உண்மையை துரைமுருகன் அறிவார்' - முடிவை எட்டாத ஜவாஹிருல்லா, ஹைதர் அலி மோதல்\n - கோஷ்டிப் பூசலால் தவிக்கும் தொண்டர்கள்\n‘சிறுபான்மையினர் வாக்குகளுக்காகத் தினகரன் இப்படிப் பேசுகிறார்’ - ஜவாஹிருல்லா காட்டம்\n`6 கோடியால்தான் அ.தி.மு.க-வில் சீட் மறுத்தார் ஜெயலலிதா..' - ஜவாஹிருல்லாவுக்கு ஹைதர் அலியின் 18 பக்கக் கடிதம்\n” - எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\n`கூட்டணி குறித்து அவதூறு பரப்புகிறார்கள்’ - ஜவாஹிருல்லா வேதனை\n`சிறுபான்மை மக்களைப் பழிவாங்கும் நோக்கத்தில் மசோதா' - முத்தலாக்கை எதிர்க்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\n`தூத்துக்குடியைக் காப்பாற்ற இதுதான் வழி’ - தமிழக அரசை எச்சரிக்கும் ஜவாஹிருல்லா\n`இது ஒருதலைப்பட்சமானது' - எழுவர் விடுதலைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\n“இன்னொரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/15008-england-won-icc-2019-cup", "date_download": "2020-03-28T10:02:24Z", "digest": "sha1:JIJ56JJJRJJ4J7LVNC2Z2ZUVCREOCU4I", "length": 9700, "nlines": 152, "source_domain": "4tamilmedia.com", "title": "சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது!", "raw_content": "\nசூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது\nPrevious Article சீனாவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை\nNext Article அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி : இறுதிப் போட்டிக்குத் தேர்வானது நியூசிலாந்து\nஇன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி ��ெற்றதாக அறிவிக்கப் பட்டது.\nஇதனால் முதன் முறையாக அதுவும் தனது தாயகத்தில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை சுவீகரித்து சரித்திரம் படைத்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி லோர்ட்ஸ் மைதானம் பந்து வீச்சுக்கான மைதானம் என்பதால் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 241 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களைப் பெற்றார்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே மிக மெதுவாக ரன்களைக் குவித்து வந்தது. ஆனாலும் கடைசி ஒவரில் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 241 ரன்களைப் பெற்று ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது. பேட்டிங்கில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களைப் பெற்றார்.\nசூப்பர் ஓவரில் இரு அணிகளும் 15 ரன்களைப் பெற்று அதுவும் சமநிலையிலேயே முடிந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாகக் கணிக்கப் பட்ட இங்கிலாந்து அணி சேம்பியனானது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விருது வழங்கப் பட்டார். மிகவும் விறுவிறுப்பான போட்டியாகக் கணிக்கப் பட்ட இந்த இறுதிப் போட்டியில் ஒரு ரன்னால் தோல்வியுற்ற நியூசிலாந்து அணியினர் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article சீனாவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை\nNext Article அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி : இறுதிப் போட்டிக்குத் தேர்வானது நியூசிலாந்து\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20534", "date_download": "2020-03-28T09:31:09Z", "digest": "sha1:6PIXJJDGVWJZJZDERSN2GO7STHPFPGBY", "length": 20347, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 10, 2018\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 859 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தால், United Football League (UFL) எனும் தலைப்பில், ஆண்டுதோறும் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.\nநிகழாண்டு United Super Cup கோப்பைக்கான United Football League (UFL) கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 04 முதல் 14ஆம் நாள் வரை நடத்தப்படுகிறது.\nஐந்தாம் நாள் போட்டிகள் குறித்து, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\n08/05/2018 செவ்வாய்க் கிழமை காலை 7:00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில், Woodlands அணியும், Bangkok Ball Blasters அணியும் விளையாடின. இப்போட்டியில் Bangkok ball Blasters அணியினர் 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.\nஅன்று காலை 8:00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Kayal Manchester அணியும், Silver Miners அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Manchester அணியினர் 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.\nஅன்று மாலை 5:00 மணிக்கு நடைபெற்ற போட்டியில், Hardy Boys அணியும், G-Cool Rockers அணியும் விளையாடின. இப்போட்டியில் G-Cool Rockers அணியினர் 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.\nஅன்றைய தினம் காலை நடைபெற்ற முதல் போட்டியில் Bangkok Ball Blasters அணியின் வீரர் வசீம், இரண்டாவது போட்டியில் Kayal Manchester அணியின் ஹகீம், மாலை நடைபெற்ற போட்டியில் G-Cool Rockers அணியின் அஃப்ராஸ் ஆகியோர் சிறந்த வீரருக்கான பரிசுகளை பெற்றனர். இப்பரிசுகளுக்கான அனுசரனையை Masha Allah Garments, SAIS Boutique மற்றும் G-Cool நிறுவனத்தினர்கள் வழங்குகிறார்கள்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக���கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஆறாம் நாள் போட்டி முடிவுகள்\nவி யுனைட்டெட் KPL 10ஆம் ஆண்டு கால்பந்து 2018: பங்கேற்கும் வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 12-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2018) [Views - 368; Comments - 0]\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (8): ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கான POST MATRIC SCHOLARSHIP திட்டம் “நடப்பது என்ன\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 352; Comments - 0]\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nபொறியியல் சேர்க்கை 2018 (7): ரு.4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை “நடப்பது என்ன\nலஞ்சம் / ஊழல் புகார்களை முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை உள்ளாட்சி மன்றங்களில் நிறுவ உத்தரவிடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 10-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2018) [Views - 356; Comments - 0]\nபொறியியல் சேர்க்கை 2018 (6): குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில் கட்டணமின்றிப் பயிலலாம் “நடப்பது என்ன\nவினாடி-வினா உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா திரளானோர் பங்கேற்பு\nபரிமார் தெரு, லெட்சுமிபுரம் முதன்மைச் சாலை ஆகியவற்றை தற்காலிக அடிப்படையி���் சீரமைக்க நகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு மே 23இல் திறப்பு\nகுத்தகை நிலத்திலிருந்து DCW நிறுவனம் காலி செய்ய அரசாணை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்க அரசிடம் MEGA அமைப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/5/2018) [Views - 319; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/salling82boykin", "date_download": "2020-03-28T08:08:28Z", "digest": "sha1:L2LTU3TNLVWO56CKYV4LHOD2K6WN2ZTN", "length": 2882, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User salling82boykin - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sreemahamariamman.org/smmt_draft/prayer_services", "date_download": "2020-03-28T09:01:44Z", "digest": "sha1:NFQNNQ75QHUKQVYTN2QOM4DPKPRDZ34B", "length": 2884, "nlines": 103, "source_domain": "sreemahamariamman.org", "title": "Sree Maha Mariamman Temple", "raw_content": "\nService Charges For Poojas & Homams Etc / சிறப்புப் பூஜை ஹோமங்களுக்கான சேவைக் கட்டணங்கள்\nவார ஹோமம் (ஸ்ரீ அம்மன், ஸ்ரீ துர்கை , ஸ்ரீ மஹாலக்ஷ்மி , ஸ்ரீ சரஸ்வதி , ஸ்ரீ பெரியாச்சி)\nதங்க வில்வ அர்ச்சனை (பிரதோஷம்)\nசங்கடஹர சதுர்த்தி சிறப்பு அர்ச்சனை\nபித்ரு தோஷ நிவர்த்தி அர்ச்சனை (அமாவாசை )\nஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மஹா யாகம் (தேய்பிறை அஷ்டமி )\nஸ்ரீ உக்ர பிரத்தியங்கிரா மஹா யாகம் (அமாவாசை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/23/rs-1-million-paid-compensation-each-life-lost-bad-weather/", "date_download": "2020-03-28T09:30:50Z", "digest": "sha1:NYVXLTBSCOU3RJ4WYZJOKKIFEWOGC3WH", "length": 40538, "nlines": 427, "source_domain": "uk.tamilnews.com", "title": "Rs. 1 Million paid compensation each life lost bad weather", "raw_content": "\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்த நபர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதேவேளை இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 10ஆயிரம் ரூபா வழங்கவும் தீரமானிக்கப்பட்டுள்ளது.\nகடும் மழையுடனான காலநிலை காரணமாக, 14 மாவட்டங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 943 பேர் இதுவரையில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.\n20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 956 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nஅத்துடன், 24 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமல்நாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐயாயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக காலி மாவட���டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.\nமேலும், உடவளவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nஅவசர நிலைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அதிக மழையுடன் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்கல் வலு அமைச்சு தெரிவித்துள்ளது.\nதற்போதைய நிலையில் மின்னுற்பத்தி 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, சீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nவெள்ளம் காரணமாக மாதம்பே – பொதுவில பகுதியில் வீடுகளுக்குள் அகப்பட்டிருந்த மக்கள் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றில் அகப்பட்டிருந்த விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 28 பேர் பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டுடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nகடுபிட்டிய ஓயா பெருக்கெடுத்ததை அடுத்து, சிலாபம் – கொழும்பு வீதி நீரில் மூழ்கியுள்ளது.\nரத்மலாஓயா பெருக்கெடுத்துள்ளதை அடுத்து, புத்தளம், மாதவக்குளம் பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அடைமழை காரணமாக லிந்துலை பகுதியில் சில வீடுகள் தாழிறங்கக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nலிந்துலை ஆற்றை அண்மித்த சில வீடுகளே குறித்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.\nஅந்த பகுதியில் உள்ள வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அத்துடன் குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் பரவு��் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.\nஇதேவேளை, மழையுடனான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடையிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் கூறியுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடி மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : தெய்வாதீனமாக உயிர்தப்பிய 500 பேர் : ஹோமாகமவில் சம்பவம்\n : இன்றும் கடும் மழை பெய்யும் : 68 ஆயிரம் பேர் பாதிப்பு\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nயாழில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் : அச்சத்தால் சிதறியோடிய பயணிகள்\nஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nஇவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில���லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள���ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18671", "date_download": "2020-03-28T09:36:51Z", "digest": "sha1:GRHFGDCOZOROFKEZXJ7KSYOUI4PLSUTM", "length": 12414, "nlines": 104, "source_domain": "www.tamizhvalai.com", "title": "70 ஓட்டங்களில் அயர்லாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide70 ஓட்டங்களில் அயர்லாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி\n70 ஓட்டங்களில் அயர்லாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி\nஇந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளின் நகரில் ஜூன் 29 அன்று நடைபெற்றது.\nடாஸ் வென்ற அயர்லாந்து அணித்தலைவர் கேரி வில்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா அணியின் சார்பில் லோகேஷ் ராகுல் மற்றும் கேப்டன் வீராட் கோலி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் வீராட் கோலி 9(8) ரன்களில் சாஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி அதிரடியில் கலக்கியது. அயர்லாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அணியின் ரன்ரேட் வேகமாக அதிகரித்தது. அப்போது லோகேஷ் ராகுல் 70(36) ரன்கள் எடுத்திருக்கும் போது கேவின் ஒ பிரைன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரெய்னாவும் 69(45) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nஅடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா 0(2) ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அடுத்ததாக களமிறங்கிய மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடி காட்டினர். இதில் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இறுதியில் மணிஷ் பாண்டே 21(20) ரன்களும், ஹர்திக் பாண்டியா32(9) ரன்களும் எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கெவின் ஒ பிரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\n214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஜேம்ஸ் ஷனோன் ஆகியோர் களமிறங்கினர். இதில் பால் ஸ்டிர்லிங் 0(2) ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம் போர்டர்பீல்ட் 14(11) ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் போல்ட் ஆனார். அடுத்ததாக ஜேம்ஸ் ஷனோன் 2(7) ரன்களில் சித்தார்த் கெளல் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nஅடுத்து களமிறங்கிய ஆண்ட்ரு பால்பிர்னி 9(7) ரன்களில் சாஹல் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கெவின் ஒ பிரைன் 0(2) , சிமி சிங் 0(2) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடிய கேப்டன் கேரி வில்சன் 15(18) ரன்களில் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக ஜார்ஜ் டாக்ரெல் 4(8) ரன்களுக்கும், ஸ்டுவர்ட் தாம்ஸன் 13(9) ரன்களும், பாய்ட் ராங்கின் 10(8) ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் அயர்லாந்து அணி 12.3 ஓவரிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், சித்தார்த் கெளல், பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதன் மூலம் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nதமிழக தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த பிக்பாஸ் – கமலும் உடந்தையா\nபிக்பாஸ் படப்பிடிப்புக்கு நடுவே கமல் பார்த்த வேலையால் சர்ச்சை\nசென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மூன்றுமாவட்டங்கள் முடக்கம் – மத்திய அரசு உத்தரவு\nபங்குச்சந்தை கடும் சரிவு பல இலட்சம் கோடி இழப்பு – கதறும் இந்திய பொருளாதாரம்\nசெய்தியாளரிடம் சீறிய விராட் கோலி – நியூசிலாந்தில் சர்ச்சை\nடி 20 இழந்ததற்காக கடுமையாகப் பழி தீர்த்த நியூசிலாந்து\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு\nமார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்\n3 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டவேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்\nசீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை\nகேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85599/cinema/Kollywood/Actor-Vivek-to-debut-as-director-soon.htm", "date_download": "2020-03-28T09:47:46Z", "digest": "sha1:X54WHXWTEIEYUAMTEACYEO6NRY6FWL7R", "length": 9790, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இயக்குனராகிறார் விவேக் - Actor Vivek to debut as director soon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகல்வி கட்டணத்திற்கு அவகாசம் : முதல்வருக்கு சுசீந்திரன் கடிதம் | கொரோனாவுக்கு இனம், மாநிலம் வித்தியாசம் தெரியாது: த்ரிஷா | ஆர்ஆர்ஆர்: அல்லூரி சீதா ராம ராஜூவாக ராம்சரண் | சின்னத்திரையில் சைக்கோ | மறக்க முடியுமா அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகாமெடி, குணச்சித்ரம், நாயகன் என 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வரும் விவேக், விரைவில் இயக்குனராக களம் காண்கிறார். தற்போது படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கும் இவர், தனது படத்தில் ஒரு பிரபலமான நடிகரை நடிக்க வைக்க பேசி வருகிறார். விரைவில் இதற்காக அறிவிப்பு வெளியாக உள்ளது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷ் இயக்க���்தில் நடிக்க ... முருகதாஸின் சம்பளம் தான் தர்பார் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஜப்பான்நாட்டு துணைமுதல்வர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா\nஇதுலயும் கல்லை ஏண்டா கும்புடுறீங்க சாமிக்கு ஏண்டா பாலூத்துறீங்க என்பது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள் டாப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்'\nவிராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா\nதோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nபழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகல்வி கட்டணத்திற்கு அவகாசம் : முதல்வருக்கு சுசீந்திரன் கடிதம்\nகொரோனாவுக்கு இனம், மாநிலம் வித்தியாசம் தெரியாது: த்ரிஷா\nஆர்ஆர்ஆர்: அல்லூரி சீதா ராம ராஜூவாக ராம்சரண்\nபூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ்\nதனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/actress-nivetha-pethuraj-drastic-changes-his-beauty-amazing-latest-photos/", "date_download": "2020-03-28T08:26:56Z", "digest": "sha1:6EHDXCFLC2QDY6R5EZMKTJME5ZEIFP5B", "length": 9951, "nlines": 154, "source_domain": "fullongalatta.com", "title": "ஜொலி ஜொலிக்கும் வெள்ளி சிலையோ இவள்!... கவரும் புன்னகை... காந்த கண் அழகி \"நிவேதா பெத்துராஜ்\" அழகிய புகைப்படங்கள்..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகே��ன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஜொலி ஜொலிக்கும் வெள்ளி சிலையோ இவள்… கவரும் புன்னகை… காந்த கண் அழகி “நிவேதா பெத்துராஜ்” அழகிய புகைப்படங்கள்..\nஜொலி ஜொலிக்கும் வெள்ளி சிலையோ இவள்… கவரும் புன்னகை… காந்த கண் அழகி “நிவேதா பெத்துராஜ்” அழகிய புகைப்படங்கள்..\n மொத்தத்தில் தேடு தேட முடியவில்லை..\nநாயகன் சஞ்சயும், நாயகி மேக்னாவும் காதலித்து வருகிறார். இவர்களின் காதல் மேக்னாவின் வளர்ப்பு தந்தைக்கு பிடிக்காமல் போகிறது. இதனால், சஞ்சயை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார். இதே சமயம், மேக்னாவை மற்றொரு இளைஞர் காதலிக்கிறார். அவரின் காதலை ஏற்காததால் மேக்னாவை கடத்த திட்டமிடுகிறார்.இறுதியில் சஞ்சய், மேக்னா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா சஞ்சயை மேக்னாவின் வளர்ப்பு தந்தை தீர்த்து கட்டினாரா சஞ்சயை மேக்னாவின் வளர்ப்பு தந்தை தீர்த்து கட்டினாரா மேக்னாவை ஒருதலையாக காதலிப்பவரின் நிலைமை என்ன ஆனது மேக்னாவை ஒருதலையாக காதலிப்பவரின் நிலைமை என்ன ஆனது\n“சாம்பியன்” – திரை விமர்சனம்..\nநெய்வேலிக்கு பறந்த ஐடி டீம்…. இன்னோவா கார்.. நடிகர் “விஜயை” ‘கொத்தாக’ அள்ளி சென்னை கிளம்பிய டீம்.. நடிகர் “விஜயை” ‘கொத்தாக’ அள்ளி சென்னை கிளம்பிய டீம்..\nநடிகையாக தயாராகும்.. பிக்பாஸ் “லாஸ்லியா” முதல் முறையாக நடத்திய போட்டோ ஷூட்..\nதனது ஓய்வு காலத்தையும் மீறி மீண்டும் ஆஸ்திரேலியாயுடன் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர்…\nவைபவ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணையும் ‘ஆலம்பனா’ அப்டேட்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல��ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/colorful-photo-gallery/ramya-pandiyan-latest-photo-on-instagram-120031400018_1.html", "date_download": "2020-03-28T09:59:38Z", "digest": "sha1:WIOVLTR432F77SW4QXCIN24UV7RGLF75", "length": 4420, "nlines": 91, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அடியே ராசாத்தி.... நீ புகைப்படம் அல்ல ஓவியம் - ரம்யா பாண்டியனுக்கு இப்படி ஒரு ரசிகரா?", "raw_content": "\nஅடியே ராசாத்தி.... நீ புகைப்படம் அல்ல ஓவியம் - ரம்யா பாண்டியனுக்கு இப்படி ஒரு ரசிகரா\nஅடியே ராசாத்தி.... நீ புகைப்படம் அல்ல ஓவியம் - ரம்யா பாண்டியனுக்கு இப்படி ஒரு ரசிகரா\nமீண்டும் காதலியை கழற்றிவிட்ட ரன்பீர் கபூர் - இவருக்கு இதே வேலையா போச்சு அடுத்து யாரோ\nவிஜய் டிவி மேடையில் அசிங்கப்பட்ட மணிமேகலை - சவால் விட்டு சபதம் ஏற்ற வீடியோ இதோ \nஅனிருத்துடன் கிண்டல் செய்தவர்ளுக்கு பதிலடி கொடுத்த பாவனா...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-03-28T08:01:04Z", "digest": "sha1:HPILYCJDB3BRDGVE2A467ELSIV5VMNWR", "length": 4995, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "காவிரி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெப்ரெம்பர் 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nஜி. விஜயபத்மா \"எனக்கும் காவிரிக்குமான உறவு\" மிகவும் ஆத்மார்த்தமானது. என் அப்பாவின் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டம் மாயவரம் பக்கத்தில் உள்ள சின்னகிராமம் \"செம்போன்னார் கோவில்\". அந்த சின்ன கிராமத்தில் மெயின்ரோடில் ஆரம்பிக்கும் வீடு முடியும் இடம் காவிரி ஆற்றில். காவிரி ஆற்றை ஒட்டி எங்கள் வயல்கள். அதாவது எங்கள் தோட்டத்தில் ஓடுகிறது காவேரி. சொல்லும்போதே எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் நிஜத்தில் எங்கள் தோட்டத்தில் ஓடும் காவிரியின் குறுக்கு வெட்டு இரண்டறை அடி வாய்க்கால் அளவுதான்… Continue reading ஆடு தாண்டும் காவிரி\nகுறிச்சொல்லிடப்பட்டது காவிரி, ஜி. விஜயபத்மா, தலைக் காவிரிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2596364", "date_download": "2020-03-28T09:04:27Z", "digest": "sha1:E2GVD3S6IZGWJA5YG2WVIH6AD4TQUJHF", "length": 11349, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அறிவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அறிவியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:12, 6 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎அறிவியல் ஆராய்ச்சிகளினால் தோன்றிய நடைமுறை விளைவுகள்\n09:11, 6 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEniisi Lisika (பேச்சு | பங்களிப்புகள்)\n09:12, 6 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEniisi Lisika (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎அறிவியல் ஆராய்ச்சிகளினால் தோன்றிய நடைமுறை விளைவுகள்)\n| [[நிலை மின்சாரம்]] மற்றும் [[காந்தவியல்]] (''c.'' 1600)
[[மின்னோட்டம்]] (18ஆம் நூற்றாண்டு) || அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன [[மின்னியல்]], [[மின்விளக்கு]], [[தொலைக்காட்சி]], [[மின்சார வெப்பமியக்கி]], [[மண்டைஒட்டு காந்த தூண்டுதல்]], [[ஆழ் மூளை தூண்டுதல்]], [[காந்த நாடா]], [[ஒலிபெருக்கி]], [[திசைகாட்டி]] மற்றும் [[இடிதாங்கி]] உட்பட.\n| [[ஒளியின் விளிம்பு விளைவு]] (1665) || [[ஒளியியல்]], ஆதலினால் [[ஒளியிழை]] (1840s), நவீன [[நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள்]], [[கம்பி வடத் தொலைக்காட்சி|கேபிள் டிவி]] மற்றும் [[இணையம்]]\n| [[நோய்க் கிருமிக் கோட்பாடு|ஜெர்ம் கோட்பாடு]] (1700) || [[சுகாதாரம்]], தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது; [[பிறபொருளெதிரி]], நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் [[இலக்கு சிகிச்சை]]கள், [[புற்றுநோய்]] வரும்முன் அகற்று சிகிச்சைகள்.\n| [[ஒளிமின்னழுத்த விளைவு]] (1839) || [[சூரிய மின்கலம்]] (1883), இதிலிருந்து [[சூரிய மின் ஆற்றல்]], சூரிய சக்தியினால் இயங்கும் [[கைக்கடிகாரம்]], [[கணிப்பான்]]கள் மற்றும் பிற சாதனங்கள்.\n| [[வானொலி அலைகள்]] (1887) || வானொலியானது நன்கறிந்த [[டெலிபோனி]], [[தொலைக்காட்சி]], [[வானொலி]] [[ஒலிபரப்பு]] மற்றும் [[மகிழ���கலை|பொழுதுபோக்குகளில்]] மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள்; – [[அவசர சேவை]], [[கதிரலைக் கும்பா|ரேடார்]] ([[கடற்பயணம்]] மற்றும் [[வானிலை முன்னறிவிப்பு]]), [[மருத்துவம்]], [[வானொலி வானியல்|வானியல்]], [[கம்பியற்ற தகவல்தொடர்பு]], [[புவி இயற்பியல்]], மற்றும் [[கம்பியில்லாப் பிணையம்|பிணையம்]]. மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட [[நுண்ணலை]]களை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.\n| [[கதிரியக்கம்]] (1896) மற்றும் [[எதிர்ப் பொருள்]] (1932) || [[புற்றுநோய்]] சிகிச்சை (1896), [[கதிரியக்கக் காலமதிப்பீடு]] (1905), [[அணுக்கரு உலை]]கள் (1942) and [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதம்]] (1945), [[சுரங்க பொறியியல்]], [[பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்|பெட் வரைவி]] (1961), மற்றும் [[மருத்துவ ஆராய்ச்சி]]\n|[[எக்சு-கதிர்]] (1896)|| [[மருத்துவப் படிமவியல்]], [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி|சிடி வரைவி]] உட்பட\n| [[படிகவியல்]] மற்றும் [[குவாண்டம் இயங்கியல்]] (1900) || [[குறைக்கடத்திக் கருவி]]கள் (1906), இதிலிருந்து நவீன [[கணித்தல்]] மற்றும் கம்பியற்ற கருவிகளுடன் ஒருங்கிணைந்த [[தொலைத்தொடர்பு]] உட்பட-: – [[செல்லிடத் தொலைபேசி]], {{efn|name=nasa2004}} [[ஒளிகாலும் இருவாயி விளக்கு|எல்.இ.டி விளக்கு]]கள் மற்றும் [[சீரொளி]]கள்.\n|[[நெகிழி]] (1907)||[[பேக்கலைட்டு]] களில் ஆரம்பித்து, பல விதமான செயற்கை பாலிமர்கள் பலவிதமான தொழிற்சாலை மற்றும் தினசரி பயன்பாடுகளில் உள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/trump-will-be-in-india-for-just-36-hours-do-you-know-his-schedule-377782.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T10:17:01Z", "digest": "sha1:N7ZA2INAX62IA344F3VJMHIQRLRKAZ3P", "length": 20626, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Trump Visit to India Schedule: 2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்! | Trump will be in India for just 36 hours, Do you know his schedule? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே ந��ளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nAutomobiles பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 நாள்.. ஜஸ்ட் 36 மணி நேரம்.. இதுதான் அதிபர் டிரம்ப்பின் அதிரடி இந்திய பயண ஷெட்யூல்\nதாஜ்மகாலுக்கு ட்ரம்ப் காரில் போக இப்படி ஒரு சிக்கல்\nடெல்லி: வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய மண்ணில் 36 மணி நேரம் மட்டும் தங்குவார்.\nஅமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார்.\nஇதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அதிகமான இந்தியர்களின் வாக்குகளை கவருவதற்காக இந்தியாவுக்கு வருகை தர டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது பயணம் விவரம்: பிப்ரவரி 24- அமெரிக்காவிலிருந்து அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்திற்கு டிரம்ப் வருகை. உடன் அவரது மனைவி மெலானியா, மகள், மருமகன் உள்ளிட்டோ��ும் வருகை தருகிறார்கள்.\nடிரம்பும் , மோடியும் அகமதாபாத்திலிருந்து 22 கி.மீ தூரத்தை சாலை மார்க்கமாக ஊர்வலம் செல்கின்றனர். சாலை ஊர்வலம் முடிந்தவுடன் சபர்மதி ஆசிரமத்தை அடைகிறார் டிரம்ப். அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். காந்தியின் நினைவாக நூல் ராட்டினமும் காந்தி குறித்த புத்தகமும் டிரம்பிற்கு பரிசாக வழங்குகிறார் மோடி.\nஆசிரமத்திலிருந்து மோடி, டிரம்ப் ஆகியோர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு வருகை தரவுள்ளனர். திறப்பு விழாவிற்கு 1.25 லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பிற்கு அகமதாபாத்தில் குஜராத்தி வகை உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவு இடைவேளைக்கு பிறகு, ஆக்ராவில் கெரியா விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹாலுக்கு செல்கிறார். ரம்மியமான யமுனை நதிக் கரையில் காதல் சின்னமான தாஜ்மஹாலில் நேரம் செலவிடுகின்றனர்.\nஇதற்காக யமுனை ஆற்றிலிருந்து மாசு கலந்து நீர் வெளியேற்றப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டு வருகிறது. பின்னர் டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியாவில் டிரம்ப் ஓய்வெடுக்கிறார். 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் டிரம்ப். டிரம்ப் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது.\nராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு வருகை தந்த பராக் ஒபாமாவும் காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார். காந்திக்கு பிடித்தமான ராட்டை டிரம்பிற்கு பரிசாக வழங்கப்படுகிறது. பின்னர் ராஜ்காட்டில் அரசமரத்தை டிரம்ப் நடுகிறார்.\nஹைதராபாத் இல்லத்தில் மோடி மற்றும் டிரம்ப் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனை நேரத்தில் டெல்லியில் உள்ள பள்ளிக்கு செல்கிறார் மெலானியா. பின்னர் இரவு 10 மணிக்கு டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்புகிறார் டிரம்ப்.\nடிரம்ப்பின் வருகையையொட்டி அகமதாபாத் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. டிரம்பின் சொற்ப பணி நேர வருகைக்காக ரூ 80 முதல் 85 கோடி வரை அகமதாபாத் அரசு செலவு செய்துள்ளது. சாலை ஊர்வலத்தி��் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nகொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா\nலாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nகொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்\nகொரோனா: உலகில் ஒரே நாளில் 3,271 பேர் பலி.. இத்தாலியில் அதிக உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு.. மத்திய அரசு\nஇந்தியாவில் லாக் டவுன்.. உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு இல்லை.. அதிர்ச்சியில் தலைநகர் டெல்லி\nகொரோனா வைரஸ்... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட முதல் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் படம்\nகொரோனா.. வேலை இழந்த மக்கள்.. உ.பி நோக்கி சாரை சாரையாக சென்ற மக்கள்.. டெல்லியில் சோகம்\nகொரோனால் தாக்குதல்.. இது 2009ஐ விட மிக மோசமான பொருளாதார மந்தநிலை.. ஐஎம்எப் தலைவர் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump india us president டொனால்ட் டிரம்ப் இந்தியா அமெரிக்க அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-03-28T09:20:05Z", "digest": "sha1:2IAXMIEOQ4GAHLBOKEZVX2GOBKAXRMUJ", "length": 8957, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜனநாயக அரசியல்", "raw_content": "\nTag Archive: ஜனநாயக அரசியல்\nசமூகம், தமிழகம், வாசகர் கடிதம்\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு தங்களுடைய தளத்தின் வழியாக பல்வேறு திறப்புகளை அடைந்தவன். அதற்காக என்றும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள். தங்களின் இந்தோனேசியப் பயணங்களைப் படித்து வருகிறேன். வழக்கம்போலவே ஏதேதோ எனக்குள் திறக்கிறது. சமீபத்தில் ராமச்சந்திர‌ குஹா அவர்களின் கட்டுரை ஒன்றை ஹிந்துஸ்தான் நாளேட்டில் படித்தேன். அதனை தமிழில் மொழியாக்கம் செய்ய விரும்பி த‌மிழில் மொழிமாற்றி என் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். இது என் முதல் மொழியாக்கம். தங்கள் பணிக்கு நடுவில் எப்பொழுதாவது நேரம் கிடைத்தால் வாசித்து தங்கள் …\nTags: உ.பி., சாதியரசியல், ஜனநாயக அரசியல், பிகார், ராமச்சந்திர‌ குஹா\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nநிச்சயமற்ற பெருமை - இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to ���ழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/24/", "date_download": "2020-03-28T09:07:51Z", "digest": "sha1:X2RVNZ266VMDZGOH2ZRL5HDMQONTEDO5", "length": 6129, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 24, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநான் தோல்வியடைந்து விட்டேன் : அப்துல்லாஹ் யாமீன்\nஇந்திய மகளிர் அணி 7 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம்\nநுவரெலியா வைத்தியசாலை தொடர்பில் பொலிஸார் விசாரணை\nஜனாதிபதியின் விசேட உரை - ஐ.நாவில் நாளை\nஇந்திய மகளிர் அணி 7 விக்கெட்களால் வெற்றி\nஇலங்கையின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம்\nநுவரெலியா வைத்தியசாலை தொடர்பில் பொலிஸார் விசாரணை\nஜனாதிபதியின் விசேட உரை - ஐ.நாவில் நாளை\nவானிலை : இன்றிரவு 100 மி.மீ. வரை மழைவீழ்ச்சி\nENTERPRISES ஶ்ரீலங்காவில் 22,957 பேருக்கு கடன்\nதிருகோணமலை - சீனன்வௌியில் ஆணின் சடலம் மீட்பு\nENTERPRISES ஶ்ரீலங்காவில் 22,957 பேருக்கு கடன்\nதிருகோணமலை - சீனன்வௌியில் ஆணின் சடலம் மீட்பு\nஉயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பூர்த்தி\nயாழ். மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை\nமாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் வெற்றி\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில்\nயாழ். மாவட்டத்தில் கடலுணவுகளின் விலை அதிகரிப்பு\nநாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை\nமாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் வெற்றி\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 21 பேர் வைத்தியசாலையில்\nஇலங்கை அணியை வழிநடத்தவுள்ள தினேஷ் சந்திமால்\nஐ.நா. சபையின் 73ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nதேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இப்ராஹிம் தெரிவிப்பு\nஐ.நா. சபையின் 73ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்\nதேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இப்ராஹிம் தெரிவிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=tamil-murli-quiz-31032017", "date_download": "2020-03-28T10:00:31Z", "digest": "sha1:CUFUMDTEB3RW42ECDYMJMS4ZNYRMP2W4", "length": 9501, "nlines": 208, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Murli Quiz 31-03-2017 - ProProfs Quiz", "raw_content": "\n12 - கணிதம் - அலகு 5 - வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1\nசரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:எல்லையில்லாத தந்தையிடமிருந்து சதா சுகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்\nநினைவின் மூலம் தூய்மை ஆகி ஆத்மாவில் உள்ள அழுக்கை நீக்க வேண்டும்\nதன்னிடம் உள்ள குறைகளை நீக்க வேண்டும்\nபடிப்பை நன்றாக படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும்\nதந்தையின் அனைத்து வழிமுறைகளையும் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும்\nசரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:தந்தைக்கு சமமாக சேவையில் நிமித்தமாவதற்கு முக்கியமாக எந்த குணம் தேவை \nயோகா பலத்தின் மூலம் வேலை வாங்கும் குணம்\nசரியான அனைத்து விடைகளையும் குறிக்கவும்;எந்த ஒரு பெரிய பாவம் செய்தால் புத்தியின் பூட்டு பூட்டப்பட்டு விடுகிறது\nபாபாவின் குழந்தைகளாகி பாபாவை நிந்திப்பது\nகட்டளைப்படி நடப்பவர், உண்மையானவர் ஆவதற்குப் பதிலாக ஏதாவது ஒரு பூதத்தின் வசப்பட்டு சேவையில் குந்தகம் விளைவிப்பது\nபாபாவின் பண்டாரத்தில் வாழ்ந்துகொண்டு சேவை எதுவும் செய்யாமல் நேரத்தை வீணடிப்பது\nகாமத்தின் விஷத்தை விடாமல் இருப்பது\nசரியான விடையைக் குறிக்கவும்:இன்றைய பாடல் என்ன\nஏன் மனதில் இன்று யார் வந்தது ...........\nஆகாய சிம்மாசனத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள் ........\nகுழந்தைப் பருவத்தை மறந்து விடாதீர்கள்........\nசரியான விடையைக் குறிக்கவும்:சத்யுக, திரேதாயுகத்தில் யாரும் ______________ படிப்பதில்லை.\nசரியான விடையைக் குறிக்கவும்:பிரஷ்டாச்சாரிகள் என்று யாருக்குக் கூறப்படுவதாக பாப்தாதா கூறுகிறார்\nதந்தையை தெரிந்து கொண்ட பிறகும் அவரது சேவையில் தடைகளை உண்டு பண்ணுபவர்களுக்கு\nசரியான விடையைக் குறிக்கவும்:பத்ரிநாத், அமர்நாத் செல்பவர்கள் கல்லுக்கு பூஜை செய்கின்றனர். சிவன் கோவிலுக்கும் செல்கிறார்கள். ஆனால் ______________ .\nசிவனின் உருவம் இவ்வளவு பெரியதாக இல்லை என்பதை தெரிந்துகொண்டி���ுக்க வில்லை\nசிவன் நமக்கு என்ன செய்து விட்டுச் சென்றார் . அவரை எதற்காக வழிபடுகின்றோம் என்பது தெரிய வில்லை\nஅவர் நம்முடைய தந்தை என்பது யாருக்கும் தெரிய வில்லை\nஅவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்ளவில்லை.\nஇன்றைய தாரணையின் ஆதாரத்தில் அனைத்து சரியான விடைகளையும் குறிக்கவும்:\nகர்ம எந்திரங்களின் மூலமாக எந்த ஒரு கெட்ட காரியமும் செய்யக்கூடாது.\nமற்றவர்களுக்கு கெட்டது நடந்துவிடும் படியான எந்த விதமான எண்ணங்களும் வரக்கூடாது\nநம்முடைய எதிர்காலத்தை மனதில் இருத்தி புண்ணிய கர்மங்களைச் செய்ய வேண்டும்\nஉள்ளுக்குள் உள்ள எந்த ஒரு விகாரம், தேக அபிமானத்தின் காரணம் பூதங்களின் பிரவேஷம் ஆகியவற்றை நீக்கி விடவேண்டும்\nஞானத்தின் மூலம் தன்னை அலங்காரம் செய்து உண்மையான குழந்தை என்பதை நிரூபிக்கணும்.\nசரியான விடையைக் குறிக்கவும்:பிரம்ம பாபாவின் அன்பிற்கு நடைமுறை நிரூபணம் கொடுப்பவர்கள் ____________ ஆகுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/face-skin-care/", "date_download": "2020-03-28T08:12:26Z", "digest": "sha1:OUKMDDCEVVDN2ZSFGRP6BK3SFES2V3RO", "length": 17197, "nlines": 123, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களின் முக சுருக்கம் ஏற்பட காரணங்களும் தீர்வுகளும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் முக சுருக்கம் ஏற்பட காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் முக சுருக்கம் ஏற்பட காரணங்களும் தீர்வுகளும்\nபெண்கள் அழகு கலை:பருத் தழும்பு:\nபருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.\nதற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக் களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.\nஇன்றைய அவசர வாழ்க்கை முறையின் பரிசாக முடி உதிர்தல், பொடுகு, பூச்சி வெட்டு, முடி வளராமை பல்வேறு நோய்களால் நமக்கு என வேண்டிய முடிகள் பாதிக்கப்படுவது அதிகரித்தும் பெண்களுக்கு வேண்டாத இடங்களில் முடி வளர்ச்சி ஏற்பட்டு அழகு சீர்குலைவதும் அதிகமாகி க��ண்டே வருவதை காண்கிறோம்.\nஇவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே நன்கு புரியும். முடி சம்பந்தபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண யாரை அணுகுவது என்ற தெளிவு நன்கு படித்தவர்கள் மத்தியில் அறவே இல்லை என்றே சொல்லலாம். முடிக்கென்று தனி டாக்டர் கிடையாது. தோல் டாக்டரே முடி சம்பந்தபட்ட அனைத்து சிகிச்சைகளையும் முறையாக படித்து பட்டம் பெற்றவர்.\nதற்போது முறையாக உலகத்தரம் வாய்ந்த யூ.எஸ்.எப்.டி.ஏ. அங்கீகரித்த பக்க விளைவு இல்லாத புதிய மருந்து மாத்திரைகள் முடி பிரச்சினைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் விஞ்ஞான முறைப்படி பயன்படுத்த தோல் டாக்டர்கள் அறிவுரை அவசியம். முக்கியமாக முடி வியாதிகளை சரியாக கண்டுபிடிக்கவும், காரணங் களை ஆராயவும் பயன்படும் அதிநவீன கருவிகளையும் தோல் டாக்டரால் மட்டுமே இயக்க முடியும்.\nஅம்மை, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு 3 மாதங்கள் கழித்து மிக அதிக அளவில் முடி கொட்டும் வாய்ப்பு உண்டு. இது தானாகவே சரியாகி விடும். பெரும்பாலும் சிகிச்சை தேவையில்லை. இருந்தாலும் தோல் மருத்துவரின் நேரடி ஆலோசனையை பெறுவது நல்லது.\nபரம்பரை வழுக்கைக்கும் இப்போது நல்ல மருந்து மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் யூ.எஸ்.எப்.டி.ஏ. என்ற அமெரிக்க அமைப்பின் முறையான அனுமதி பெற்ற, பாதுகாப்பான பக்க விளைவுகள் இல்லாதவை. இவற்றை தோல் டாக்டரின் அறிவுரையின்படி பயன்படுத்தினால் பரம்பரை வழுக்கையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடலாம். இந்த மருந்துகளின் வருகையால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் தேவை குறைந்து வருகிறது.\nபொடுகு என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது மருத்துவ அடிப்படையில் பலவகை தலை தோல் வியாதிகளால் ஏற்படும் செதில் உதிர்தலை குறிக்கும். சாதாரண பொடுகு, சொரியாசிஸ், தலை தோல் அலர்ஜி, தலை தோல் வறட்சி போன்ற காரணங்களால் பொடுகு உருவாகலாம். காரணம் தெரியாமல் பொதுவாக ஒரு எண்ணையை தேய்ப்பது பலன் தராது.\nமுடிவேரில் இருந்து முடி உருவாகும் போது அதில் உள்ள நிற அணுக்களில் இருந்து மெலானின் என்ற கருப்பு நிற பொருள் சேர்க்கப்படுவதால் முடி கருமையாக வளர்கிறது. இதில் பாதிப்பு ஏற்படும் போது இளநரை ஏற்படுகிறது. இதிலும் பல வகைகள் உண்டு. சில சத்து மாத்��ிரைகளை நீண்ட காலம் தோல் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.\nவட்ட வடிவில் திடீரென்று உருவாகும் முடியற்ற இடங்களை புழுவெட்டு என்று குறிப்பிடுகிறோம். தலையிலோ, மீசை தாடியிலோ உருவாகும். சிலருக்கு தலையில் பெரும் பகுதி பாதிக்கப்படலாம். சிறிய அளவிலான புழு வெட்டுக்கள் தானாகவே சரியாக வாய்ப்பு உண்டு. நீங்களாக வெங்காயம் போன்றவற்றை தேய்க்காமல் தோல் மருத்துவரை அணுகி முறைப்படி சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.\nஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சியின்மை:\nதற்போது இந்த பிரச்சினைக்காக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு முகத்தில் முடி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு பரம்பரைத்தன்மை மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். முறைப்படி காரணத்தை கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் முகத்தில் முடி வளரச் செய்யலாம்.\nஇளம் பெண்களுக்கு பரம்பரையாக வோ, ஹார்மோன் பிரச்சினைகளாலோ, முகத்தில் தேவையற்ற முடிவளர்ச்சி ஏற் படுகிறது. அவர்கள் தேவையற்ற முடிகளை Waxing அல்லது Threading மூலம் அகற்றினால் சீக்கிரமே மீண்டும் இன்னும் பெரிதாக வளரும். தேவையற்ற முடிகளை நீக்க உலகத்தரம் வாய்ந்த Diode Laser, Long Pulse Nd YAG Laser மற்றும் Triple Wavelength Diode Laser ஆகிய மூன்றையும் சேர்த்து பயன்படுத்தும்போது முடி நீக்கம் விரைவானதாகவும், எளிமை யானதாகவும் ஆகின்றது. இதை முறையாகச் செய்யத் தெரிந்தவர் உங்கள் தோல் மருத்துவர் மட்டுமே. லேசர் முடிநீக்கம் திருநங்கைகளுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வரப்பிரசாதம். எங்கள் மருத்துவ மனையில் ஏராளமான திருநங்கைகள் முகத்தில் முடிநீங்கி மகிழ்வுடன் செல்வதை காண்கிறோம். இந்த லேசர் வசதி உள்ள தோல் மருத்துவ மனையை அணுகினால் நிரந்தரத் தீர்வு பெறலாம். பக்க விளைவு சிறிதும் இல்லை.\nசிறுவயதில் ஒரு வேகத்தில் யோசிக்காமல் நெருக்கமானவர் பெயரையோ படங்களையோ பச்சை குத்திக் கொண்டவர் களுக்கு பின்பு அதுவே பெரிய தலைவலியாகி விடுகிறது. சீருடைப் பணிகளில் சேர முடியாது. திருமண வாழ்க்கையில் விவாகரத்து வரை ஏற்படுத்தக் கூடிய சிக்கல்கள் இவற்றால் உடைந்த திருமணங்கள் பல. தற்போது எங்கள் மருத்துவமனையில் பச்சை அகற்றுவதற்கென்றே அதிநவீன Nano Second மற்றும் Pico Second Q-Switched Nd YAG Laser கருவி கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளன. இவற்றின் மூலம் தோலுக்கு பாதிப்பு இல்லாமல் பச்சையை அகற்றலாம். இது தென் தமிழக மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.\nஇது மட்டும் இல்லாமல் தோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை.\nPrevious articleநீங்கள் அதிக உணர்ச்சி அடைபவரா\nNext articleமகள் முன் தாயை நிர்வணமாக்கி உறவுகொண்ட 17வயது இளைஞன்\nபெண்குறிக் காம்பு(clitoris அல்லது கூதிக் காம்பு, பெண்குறிப் பருப்பு, யோனிலிங்கம்,யோனிப் பருப்பு)\nபெண்மையை அதிகரிக்கச் செய்யும் கல்யாண முருங்கை\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODM1OA==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-700,000-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!--%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D!!", "date_download": "2020-03-28T07:56:31Z", "digest": "sha1:3NORXEXIEMFMDQLHDCOTTVUQ7A2SLCUQ", "length": 8836, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரான்சில் 700,000 அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள்! - அதிர்ச்சி தகவல்!!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nபிரான்சில் 700,000 அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள்\nசாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம் என்று இல்லாமல் நாடு முழுவதும் இந்த சாரதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. Seine-et-Marne இல் தினமும் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணிக்கும் சாரதிகள் கைது செய்யப்படுகின்றார்கள். கடந்த பத்து வருடங்களில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\n<<நான் வேலை பார்த்து பணம் சேர்த்து சாரதி அனுமதி அத்திரம் எடுப்பது மிக சிரமமாக காரியமாக உள்ளது>> என சாரதிகள் குற்றம் சாடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் தரப்பில், <<அவர்களிடம் வாகனங்கள் உள்ளது. ஆனால் சாரதி அனுமதி பத்திரம் பெற பணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது>> என தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிட்டதில் நாட்டில் மொத்தமாக 680,000 சாரதிகள், அனுமதி பத்திரம் இன்று வாகனங்கள் செலுத்துகின்றனர்.\nஅதேவேளை, சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைது செய்யப்படும் நபர்களுக்கு €15,000 கள் வரை தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. <<அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள் விபத்துக்குள்ளாகுவதால் மேலும் பல பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர்>> எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி: இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கீடு\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ஆரம்பித்த கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்\nThe Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே 2020ல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்ற வியப்பூட்டும் தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்\nஐ.பி.எல்-யை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி: கொரோனா குறித்து கடந்த 24-ல் பிரதமர் பேசியதை 19.7 கோடி மக்கள் பார்த்துள்ளனர்...பிரசார் பாரதி தகவல்\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு\nஅரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 50 பேர் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம்\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/149738-hello-vikatan-readers", "date_download": "2020-03-28T09:11:18Z", "digest": "sha1:OKSMKHWXC34KIFFGTVXYFAPKWUQX3OGX", "length": 5732, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2019 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - தாமரைத்தண்டு பஜ்ஜி\nகாதல், கோபம், சோகம்... உடல், மனநலனை ஆளும் உணர்வுகள்\nகர்ப்பகால உடல் வீக்கம் கவலை வேண்டாம்... கவனிப்பு போதும்\nவிபத்தில்லா சாலைகள்... பெருங்கனவு வசப்படுமா\n“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து\nநான்கில் எந்த நிலையில் நீங்கள்\nகருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்\nமார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன\nஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே\n“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\n“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது” - நர்ஸ் தேவிகா ராணி\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nஇரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14909/2020/01/sooriyanfm-gossip.html", "date_download": "2020-03-28T09:20:37Z", "digest": "sha1:RSTTM4AE6QIVPIFID6HQP4ANIPXXUOUO", "length": 11551, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முகேன் ராவின் தந்தை மரணம்..! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுகேன் ராவின் தந்தை மரணம்..\nSooriyanFM Gossip - முகேன் ராவின் தந்தை மரணம்..\nபாடகர், நடிகர் என் பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றிபெற்றார்.அதனை தொடர்ந்து அவருக்கு அதிக ரசிகர்கள் குவிந்தனர்.\nஇந்நிலையில் அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது மரணம் நிகழ்ந்துள்ளது அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர்,அவரின் ரசிகர்கள��� அனைவரும் தங்களுடைய இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் பக்கங்களில் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸிடமிருந்து தப்ப மது அருந்தியோர் மரணம்.\nஇதற்காகத்தான் நான் குறும்படத்தில் நடித்தேன் - தன்ஷிகா\nபிரபல கால்பந்து வீரர் கைது..\nகொரோனா வைரஸ் - மூவாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் சீனாவில்\nகவினை சோகத்தில் ஆழ்த்திய மரணம்\nபோப் ஆண்டவருக்கு கொரோனா வைரஸ் இல்லை\nவலிமை’ படத்தில் 3 வில்லன்கள்\nஆலயத்தில் கிடைத்த தங்க நாணயங்கள்\nகொரோனா வைரஸை கண்டறியும் புதிய உபகரணம்\nபிரான்சில் மூட்டை பூச்சிகளின் தொல்லை \nஆர்யா அண்ட்ரியாவோடு அரண்மனை -03 Update \nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nகொரோனா யாரை அதிகம் தாக்கும், அதன் அறிகுறி என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nBreaking News I நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் Sooriyan Fm News\nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு Sooriyan Fm News\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nபெண்ணின் வலி சொல்லும் மனுதி எம்மவரின் குறுந்திரைப்படம் Manuthi ShortFilm(Tamil)\nமதுபானம் அருந்தினால் கொரோனா கொடூரமாகுமா\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nகொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட நபர் #coronavirus\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு #coronavirus\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை #Coronavirus\nஇந்தியாவிலும் 15 நாட்களில் 1,000 படுக்கைகளுடனான மருத்துவமனை\nகொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடம்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அதிர்ச்சியை ஏற்படுத்தும் மருத்துவ முறை\nஇந்தியாவில் கொரோனா-உயர்வடையும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20\" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.\nகொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்\n51 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட குற்றவாளி.\nப்ரியா பவானி ஷங்கரின் வீழ்ச்சி இதுதான்\nகொரோனாவினால் 21 ஆயிரத்தை தாண்டும் மரணங்கள்\nஇளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா....\nஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் - கமல்ஹாசன் #Coronavirus\nகொரோனா வைரஸ் - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது #Coronavirus\nகண்டதும் சுட உத்தரவு மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தெலுங���கானா முதல்வர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடம்\nகொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்\nகொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20\" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2007/06/", "date_download": "2020-03-28T08:24:46Z", "digest": "sha1:NH2Q7GPZTUEDKOSWT7TRX23QDZZSOGWW", "length": 93550, "nlines": 691, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: June 2007", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nIQ PC என்று AMD துணையுடன் Microsoft நிறுவனம் ஒரு Desktop PC உருவாக்கி அதை இந்தியாவில், சீப்பா வினியோகிக்கப் போறாங்களாம்.\n$513 விலை இருக்குமாம், இந்த 'Cheap' கணிப்பொறி.\nஇதெப்படி 'Cheap' ஆகும்னு தெரியல. வெறும் $300 ரூபாய்க்கு, இங்க அமெரிக்காலயே நல்ல PC கெடைக்குது.\nDual Core, Quad Core எல்லாம் மலிவு விலை ஆகும்போது, இவங்க AMDயோட, பழைய ப்ராஸஸர் எல்லாம் நம்ம ஊர்ல கழிச்சு விடப் பாப்பாங்கன்னு தான் தோணுது.\nஅதுக்கு, $513 ரொம்ப ஜாஸ்தி.\nWidows Vista + Office, வெறும் $3 விப்பாங்களாம். அதுவும், $513ல் பாதியை அரசாங்கம் மானியமாக தரும் பட்சத்தில்.\nபில் கேட்ஸ், நல்லவர், வல்லவர், திறமையானவர், சாதனையாளர் - ஒத்துக்கலாம்.\nஆனா, இந்த திட்டம் என்னமோ, ஊருக்கு நல்லது செய்ய உருவாக்கர மாதிரி தெரியல.\n1 பில்லியன் ஆட்கள் இருக்கும் இந்தியாவில், விஸ்டாவை புழங்க வைத்தால், மைக்ராஸாப்டின் எதிர்காலம், சுபிட்சமா இருக்க அடி போடறாங்கன்னு நெனைக்கறேன்.\nஉண்மையில் நல்லது செய்யணும்னா, $100 கணிப்பொறியும், Open Source உபகரணங்களும் உபயோகிக்கும்படி கொடுக்கலாம் :)\nரிலையன்ஸ், டாடா எல்லாம் என்னங்க பண்றீங்க\nTaiwan மாதிரி, கணிப்பொறி assembling plant ஊர்லயே உருவாக்கி, உற்பத்தி பெருக்கி, சீப்பா விக்கலாமே\nவிவரங்கள் இங்கே. உங்க கருத்தும் சொல்லுங்க.\nபி.கு1: என் 8 மேட்டர் படிச்சாச்சா\nபி.கு2: Brahminical - Arrogance தீர்ப்பச் சொல்லுங்க.\nஅதிரடி சிவாஜி + இள வயது பாடகர்\nசிவாஜியில் வரும் 'அதிரடி' பாடலை பின்னி பெடலெடுத்திருக்கிறார் இரண்டு வயது நித்தின்.\nஇங்கே க்ளிக்கி கேட்டுப் பாருங்க. புல்லரிச்சிடும் :)\nபாடலைக் கேட்டு, நித்தினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்.\nகுட்டீஸ் போட்டிக்காக ப்ரசன்னா தன் மகன் நித்தினின் பாடலை அனுப்பியிருக்கிறார்.\nகுட்டீஸ் போட்டி ஆரம்பித்து வாக்கெடுப்பு சூடாக போய்க்கொண்டிருப்பதால் (70+ votes), இந்தப் பாடலை இப்பொழுது சேர்க்க முடியவில்லை. அடுத்த போட்டி வெகு விரைவில் வைத்து, அதுல போட்டுடலாம்.\nஇதுவரை வாக்கு போடாதவங்க, பாடல்களைக் கேட்டு, கண்டிப்பா வாக்குங்க.\nஎட்டு வெளையாட்டு போயிட்டிருக்கு. என்னோட எட்டு பதிவ படிச்சு, என் சாதனைகளை பாராட்டி வரும் மடல்களுக்கு நன்றி.\nகற்றது கைமண்ணளவே. இன்னும் எவ்ளவோ இருக்கு சாதிக்க.\nஉங்கள் வாழ்த்துக்களுடன் என் சாதனைகள் தொடரும். நன்றி\nஅயிரைமீன் சமைக்கரத பத்தி சூப்பரா விவரிச்சிருக்காரு பாருங்க நம்ம வைரமுத்து.\nஎனக்குதான் சாப்புடர ஆச போயிடுச்சு. (மீன உயிரோட சட்டீல போட்டு சித்தரவத பண்றதெல்லாம் தப்பில்லயோ\nஐயோ பாவம் அயிர மீனு.\nகொன்றால் பாவம் தின்னா பூடுமோ\nசமச்சுட்டு சொல்லுங்க. ஆனா, அவரு சொல்றமாதிரி மீனெல்லாம் எங்க கிடைக்கும்\n(படத்த க்ளிக்கினா பெருசா தெரியும். குமுதத்துலயும் படிக்கலாம்)\nபி.கு1: என் எட்டு பதிவு படிச்சீங்களா. படித்துவிட்டு, என் சாதனைகளை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\nபி.கு2: குட்டீஸ் போட்டி நடக்குது. பாட்ட கேட்டுட்டு ஓட்டுப் போடுங்க. நன்றி\nபி.கு3: Brahminical - வெக்கப்படாம, கருத்த சொல்லுங்க மக்கா.\nபி.கு4: ஐயப்பனும், ஓசை செல்லாவும் இணைந்து புகைப்படம் எடுப்பதைப் பற்றி ஒரு பதிவு உருவாக்கப் போறாங்க. என் பங்கும் ஓரளவுக்கு முடிந்தவரை இருக்கும். நீங்களும், உங்க வித்தைய அங்க காட்டுங்கோ. நன்றி\nஇது என்னன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...\nநண்பனின் 1 1/2 வயது குழந்தை, நண்பனுக்கு விட்ட voice.mailல் இருந்த விஷயம் இது.\nகேட்டுட்டு, குழந்தை என்ன சொல்லிச்சுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.\n1 1/2 வயசுல, அது பண்ற லூட்டி, அடேங்கப்பா\nபி.கு1: என் எட்டு பதிவு படிச்சீங்களா. படித்துவிட்டு, வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.\nபி.கு2: குட்டீஸ் போட்டி நடக்குது. பாட்ட கேட்டுட்டு ஓட்டுப் போடுங்க. நன்றி\nபி.கு3: Brahminical - வெக்கப்படாம, கருத்த சொல்லுங்க மக்கா.\nபி.கு4: ஐயப்பனும், ஓசை செல்லா��ும் இணைந்து புகைப்படம் எடுப்பதைப் பற்றி ஒரு பதிவு உருவாக்கப் போறாங்க. என் பங்கும் ஓரளவுக்கு முடிந்தவரை இருக்கும். நீங்களும், உங்க வித்தைய அங்க காட்டுங்கோ. நன்றி\nஎட்டெல்லாம் பத்தாது சார்... அதிசயப் பிறவி நான்\nஎட்டு விளையாட்டு ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள், சில சாதனைகள், சில அனுபவங்கள் என மக்கள்ஸ் பிரிச்சு மேஞ்சிருக்காங்க.\nநம்மளயும் மதிச்சு சிறில் விளித்திருக்கிறார். அவருக்கு நன்றி.\nஎன் வாழ்வில் நடந்த விஷயங்கள்/சாதனைகள்/சந்தோஷங்கள் எல்லாம் சொல்ல எட்டெல்லாம் பத்தாது.\nஆனாலும், குடுத்த எட்டு ருலுக்குள்ள, முக்கியமான நிகழ்வுகளை சொல்ல முயன்றிருக்கிறேன்.\nபழைய நிகழ்வுகளை அசை போட உதவிய, இந்த 'எட்டு' ஆரம்பிச்சவருக்கு நன்றி.\nஹ்ம். மொத்தத்துல வயசாவுது என்பது, கொஞ்சமா ஒரைக்க ஆரம்பிச்சிருக்கு :)\n1) சின்ன வயதில் படு சுட்டியான குழந்தையாய் இருந்தேன் என்று எங்க அம்மா எப்பவும் சொல்வாங்க. Grasping power பயங்கர ஜாஸ்தியாம். ஊர்களின் பெயர், சொந்தக்காரர்களின் பெயர்கள், யாருக்கு யார் wife, யாருக்கு யார் husband இந்த மாதிரி விஷயங்கள் சட்டு சட்டுனு சகட்டு மேனிக்கு ஒப்பிப்பேனாம். சில சமயங்களில், என் புத்திசாலித்தனத்தால் பயந்தே கூட போயிருக்காங்களாம். நாலு வயதில், என் மூளை அறிவை கண்ட என் kinder-garden miss, ஒரு நாள் என்னை அழைத்து, திருக்குறள் சொல்லிக் கொடுத்து, மனப் பாடம் செய்யச் சொன்னார். 6 மாதங்களில், 1330 குறளையும், மனப்பாடச் செய்து பட்டு பட்டு என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.. என் திறமையைக் கண்டு அதிசயித்த பள்ளி தலைமை ஆசிரியர், அவரின் influence உபயோகித்து, அந்த வருட சுதந்திர தின கொடியேற்ற விழாவுக்கு என்னை டில்லி, அழைத்துச் சென்றார். எனக்காக 15 நிமிடம் ஒதுக்கிக் கொடுத்தனர்.\nஇந்திரா காந்தி அன்றைய பிரதமர்.\nமைக் முன்னால் நின்று கொண்டிருந்த என்னிடம், இந்திரா காந்தி, \"Dear, tell me a Kural, which ends in EYE\" என்றார்.\nபேங்கப் பேங்கப் விழித்த என்னிடம் வந்த என் miss, \"கண்'ல முடியுமே, அத சொல்லு\" என்றார்கள்.\n\"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nஎன்று சொல்ல, கைதட்டல் வானைப் பிளந்தது, இன்றும் என் காதுகளில் ஒலிக்கும்.\nஎன் பெற்றோர் கண்கள் கலங்கியதும் நினைவில் இருக்கிறது.\n2) நாலு வயதில் தொடங்கிய பாப்புலேரிட்டி, ஒவ்வொரு வருடமும் தொடர��ந்தது. 10 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். செஸ் விளையாட்டில் அதி தீவிரமான ஆசை உருவானது. அதிலும், பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் ஜமாய்த்துக் கொண்டிருந்தேன். (வீட்டில் என் அண்ணா ஒரு கோப்பை வாங்கினால், அந்த வருடம் நான் 20 வாங்கி,அவனுக்கு செம கடுப்பு ஏற்றுவேன் ). அந்த வருடம், சென்னையில் ஒரு exhibition match விளையாட Klenstrov வந்திருந்தார். பள்ளி PT ஆசிரியர், என்னையும் இன்னும் சில மாணவர்களையும் போட்டியை நேரில் காண அழைத்துச் சென்றார்.\nKlenstrov, அனாயசமாக மற்ற நாட்டு வீரர்களை ஜெயித்து, கோப்பையை வென்றிருந்தார். அன்றைய finals முடிந்து press-meet நடந்த போது, Klenstrov, \"There is no one in the world to beat Russians\" என்று சொல்லியிருந்தார்.\nஇதைக் கேட்டு கடுப்பான என் PT உரத்த குரலில், \"Klenstrov, do you mind trying your hands with Karthik\" என்றார். Klenstrov சற்றும் தாமதிக்காமல் \"sure\" என்று கூறினார்.\nஅனைவரின் கவனமும் என் பக்கம் திரும்ப. நானும் Klenstrovம், விளையாட ஆரம்பித்தோம்.\n6 1/2 மணி நேரங்கள் தொடர்ந்த ஆட்டத்தில், நான் வெற்றி பெற்றேன்.\nபார்வையாளர்கள், என்னை தோளில் சுமந்து மேடைக்கு அழைத்துச் சென்று தூள் பண்ணி விட்டார்கள்.\nKlenstrovம் நாணிப் போனார். \"I apologize, you Indians are brillaint. Hats of Karthik\" என்று கூறி, அவரின் கோப்பையை என்னிடம் கொடுத்தார்.\nவீட்டில் குவிந்திருந்த கோப்பை பத்தாதென்று, இன்னொரு கோப்பையுடன் வந்த என்னைக் கண்ட என் அண்ணன் பொறுமியது தனிக் கதை.\n3) பள்ளிக் காலத்தில், பல வெற்றிகள் பரிச்சியமானதால், பத்தாவது வகுப்பில் (metric), மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தது ஒரு பெரிய வியப்பை தரவில்லை.\nவீட்டிலும், ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாமல், சிம்பிளாக கழிந்தது அந்த நிகழ்வு. MGR கையால் கிடைத்த, 10,000 ரூபாயை, நான் நன்கொடை கொடுத்தது அன்றைய தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கிறது.\n+2 வில், மட்டும், மாநிலத்தில் மூன்றாவது இடம் தான் கிடைத்தது. கணக்கு விடைத்தாளில், கடைசி இரண்டு தாள்களில், பேனா ink கொட்டி எழுதியது அனைத்தும், கடைசி நிமிடத்தில் அழிந்து விட்டதால் சுளையாக 20 மதிப்பெண்கள் குறைந்து, பெரிய சதி செய்து விட்டது.\nமுதலாவதாக வராத ஒரு பரீட்ச்சை நினைவுக்குத் தெரிந்து அதுதான் என்று நினைக்கிறேன்.\nவாழ்க்கை மேடு பள்ளம் நிறந்ததென்று புரியத் துவங்கியது. (என் அண்ணன், எகத்தாளமாக சிரித்தது, இன்னும் ஞாபகம் இருக்கிறது. \"டேய் கார்த்திக், தேவைடா உனக்கும். ரொம்ப ஆடின இல்ல. அதான் கடவுள் ink கொட்டிட்டாரு\", என்பான் :) )\n4) விரும்பிய படியே, IIT Delhiல் B.Tech Computers கிடைத்தது. IIT JEEல், 14ஆவது rank. +2வில் கிடைத்த மூன்றாவது இடம் தந்த கசப்பே மாறாத போது, 14 அந்த கசப்பை மேலும் அதிகமாக்கி இருந்தது.\nஇருந்தாலும், IIT காலங்கள் அற்புதமாய் முடிந்தது. கல்லூரியின் இறுதி ஆண்டு படிக்கும்போதே, நானும் எனது நண்பனும், sideல் துவங்கிய, ஒரு product அற்புதமாய் வளர்ந்தது. தனிக் கம்பெனி துவங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, ஒரு அமெரிக்க நிறுவனம் அந்த product demo கண்டு, அதை தாங்களே வாங்கிக் கொள்வதாக சொல்லி, 18 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது. 20 வயதிலேயே, 9 கோடி சம்பாதித்தது பெரிய சந்தோஷத்தைக் கொடுத்து, computerல் இருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஊர்ஜீதப் படுத்தியது.\n5) வேலைக்குச் உடனே செல்லும் அவசியம் இல்லாததால், IITல் தொடர்து M.TECH முடித்து, அமெரிக்க நிறுவனம் ஒன்றில், Senior Architectஆக சேர்ந்து, அவர்களின், சரியாக செயல்படாத, ஒரு divisionஐ 6 மாதங்களுக்குள் முன்னேற்றி, $450 million revenue ஈட்டிக் கொடுத்தது ஒரு சவாலான வருடம். நானும், என்னுடன் இருந்த மற்ற IIT'ians, திறமையைக் காட்டினதால் தான், நம் மக்களின் மூளைத் திறன், அமெரிக்க நிறுவனத்திர்க்கு புலப் பட்டது. out-sourcing ஆரம்ப காலத்தில், அந்த நிறுவனம் தான், முதல் முதலீட்டை இந்தியாவில் செய்தது. என்னுடன் அன்று இருந்த நித்யானந்தம், வேலாயுதம் ஆகியோரின் பெயரை இணைத்து \"Kar-Ni-Vel\" என்று பெங்களூரில் ஒரு பெரிய out-sourcing department உருவாக்கப் பட்டது.\n6) கார்கில் போர் ஆரம்பித்திருந்த காலம். நித்யானந்தனும் நானும் நல்ல நண்பர்கள். \"என்னடா நித்யா, நம்ம இங்க $ சம்பாதிக்கறோம், அங்க நம்ம soldiers தெனமும் செத்துக்கிட்டு இருக்கான். என்னடா வாழ்க்கை வாழரோம். இதெல்லாம் கண்டுக்காம அப்படியே இருந்திடணுமாடா\" என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தோம். New Yorkல் World Trade Center இருந்த நேரம் அது. மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கும்போது, அன்றைய தினம் அமெரிக்க சுற்றுலாப் பயணம் வந்த, Indian Army General \"Shekawat Singh\"ஐ பார்த்தோம். மற்றொரு நண்பர் மூலமாக பரிச்சயம் அவர்.\nநாங்க என்ன சார் பண்ண முடியும் இந்தியாக்கு, என்றபோது, RAW என்ற இந்திய நாட்டின் CIA equivalent பற்றிச் சொன்னார்.\nஅடுத்த flight பிடித்து, நானும் நித்யாவும், அமெரிக்க வேலையைத் துறந்து, டில்லி பறந்தோம்.\nRAWல், ISIன் சங்கேத messageகளை, decrypt செய்யும் வேலையில் பணிக்கப் பட்டோம்.\nஎட்டே நாட்களில், ஒரு decryptர் எழுதி, சகல ரகசியங்களும் எளிதில் புரியும்படி ப்ரொக்ராம் எழுதி, அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றோம்.\nஒரு message உடனுக்குடன் decrypt செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்ற தகவலை Shekawat ஒரு பாராட்டு விழாவில், பிறகு சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது. அப்துல் கலாமை முதலில் சந்தித்த தினம் அன்று தான்.\n7) Defense Department தரப்பில் இருந்து வரும், பல அழைப்புகளை ஏற்று நானும் என் நண்பனும், பல உதவிகள் புரியத் துவங்கினோம். அணு ஆயுத சோதனை செய்த நாட்களில் கூட, super computerல் சில மாற்றங்கள் செய்து, மூன்று நாட்கள் செய்ய வேண்டிய testஐ, ஒரே நாளில் முடிக்க உதவினோம். அந்த சாதனை மறக்க முடியாதது.\nஇந்தியாவை ஒரு வல்லரசாகக் காணச் செய்ய செலவழித்த தூக்கம் இழந்த இரவுகள், இன்று நினைத்தாலும், கண்ணில் நீர் பெருக்கச் செய்கிறது.\n8) எட்டாவது என்ன சொல்லலாம்னு யோசிச்ச போது. சமீபத்தில் ரஷ்ய விண்வெளிக் கூடத்திடம், விண்வெளிக்கு சுற்றுலா செல்ல பெயர் கொடுத்த சம்பவம் ஞாபகம் வந்தது.\nகலாம், இந்தியாவும், சந்திரனுக்கு ஆள் அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளார். இந்த ரஷ்ய விண்வெளி சுற்றுலா, பல புரிதல்களைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். ( பணம் தான் கொஞ்சம் ஓவர் செலவு. $12 மில்லியன் டாலர், கட்ட்ணும். பாதி, அரசாங்கம் தருகிறது).\nவாழ்க்கை ஒரு பெரிய ஆர்ப்பரிக்கும் நீரோட்டம். பளுவான வேலைச் சூழல்களிலும், சந்தோஷம் தரும் நிகழ்வு இந்த தமிழில் பதிவெழுதும் வாய்ப்புதான். ஆனால், இங்கேயும், அரங்கேறும் சில சண்டையெலாம் பாத்தாதான், கஷ்டமா இருக்கு. நண்பர்களே, நம் இந்தியாவை அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உயர்த்துவோம்.\nஇவ்வளவு கால வாழ்க்கையில் நடந்த சம்பவம் மேலே சொன்ன எட்டு, அடுத்த எட்டில், ஏழ்மையை ஒழிக்க ஏதாவது செய்யணும்னு ஆசை. ஆப்ரிக்கா, இந்திய கிராமங்களில் இழையோடும் பசிக் கொடுமையை ஒழிக்கவும் ஏதாவது செய்யணும்.\nஆசை இருக்கு, ஆண்டவன் வாய்ப்பளிப்பானா என்று தெரியவில்லை.\nபி.கு1: சரி, வந்தது வந்தீங்க, குழந்ததகளுக்கான பாட்டுப் போட்டி சர்வேயில், வாக்களித்து, குட்டீஸை ஊக்குவியுங்கள்.\nபி.கு2: எட்டு போடரவங்க எல்லாரும் இங்க வந்து அவங்க எட்டு URL பின்னூட்டுங்க. ஒரே எடத்துல இருந்தா, படிக்க ஈஸியா இருக்கும் :)\nபி.கு3: Brahminical - பதிவர்களின் தீர்ப்பு பாத்தீங்களா\nபி.கு4: நேக்கு அண்ணாவெல்லாம் கெடையாது. கார்த்திக் என் பேரும் கெடையாது. அப்ப, மத்த மேட்டரெல்லாம் ஹி ஹி. ரொம்ப ஓவராயிடுத்தோ :)\nபி.கு5: சுகராகமே, வசீகரா, ஆயிரம் கண் - நேயர் விருப்பத்துல பாடுங்களேன். நான் சுகராகமே இழுத்திருக்கேன்.\nநான் அழைக்கும் நண்பர்கள், என் hall-of-fame சேர்ந்தவர்கள்.\nஎட்டு பேர்தான் கூப்பிடணும். ஆனாலும், பல பேர் ஏற்கனவே எட்டு போட்டுட்டதால, பத்தா கூப்பிடறேன். போடாதவங்க போடுங்க. போட்டவங்க, உங்க URLல்ல இங்க பின்னூட்டுங்க.\n1) நெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\n2) பெருசு (த.வெ.உ IInd)\n8) பெனாத்தல் சுரேஷ் (top6 2006)\n10) ராதா ஸ்ரீராம் (என்னை அழகு பதிவு போட அழைத்தவர். நான் இன்னும் அந்த பதிவ போடல. anyway, returning the favour(\n1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.\n2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.\n3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்\n4. முக்கியமா கப்ஸா விடக்கூடாது\nகுட்டீஸ் பாட்டுப் போட்டி - சர்வே\nஉங்கள் வீட்டிலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் இருக்கும் பொடீசுகளைத் திரட்டி, ஆளுக்கொரு பாட்டு பாட வச்சு, பதிஞ்சு அனுப்புங்கன்னு சொல்லியிருந்தேன்.\n6 பேர் கோதால இறங்கினாங்க. அதுல, மூவர் பாடல் அனுப்பாம வுட்டுட்டாங்க (bvp - bad voice problem, tech problems :)).\nஆர்வமுடன், பாடலை அனுப்பிய மூன்று பேருக்கும் நன்னி\nஇனி, உங்க வேல, இந்த மூன்று பாடல்களையும் கேட்டுவிட்டு, உங்களுக்கு ரொம்ப புடிச்சதுக்கு ஒரு ஓட்டு போடுங்க. பாடல்களை முழுசா கேளுங்க. சுவாரஸ்யமா, சூப்பரா இருக்கு, மூணும் :)\nபரிசுகள், ஜுலை 1 அன்று அறிவிக்கப்படும். (1st, 2nd, 3rd என மூன்று பேருக்கும் பரிசு உண்டு :) )\nபாடலைப் பாடி, பின்னி பெடலெடுத்திருக்கும் வாண்டுகள்:\n1) அமுதசுரபியின் ~ பொங்கலோ பொங்கல்\n2) மாதினியின் ~ ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\n3) மணிமலரின் ~ லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nபாட்டை கேட்டுட்டு ஓட்டு போடுங்க\nபி.கு: அபி பாப்பாவும், சர்வோதயனும், விதுலா வும், பாடலை பதிந்து அனுப்பவும். லேட்டானாலும் பரவால்ல. நாங்க பாட்ட கேட்டே ஆகணும். :)\nஇங்கே க்ளிக்கி விவரங்களை அறியவும்.\nவேற புதுசா ஏ��ாவது விஷயம் தெரிஞ்சா பகிரவும்.\nBRAHMINICAL ARROGANCE - பதிவர்களின் தீர்ப்பு\nஇந்துக் கோயில்கள் சிலவற்றுள், 'மாற்று' மனிதர்களை அனுமதிக்காத, பழமைவாதக் கோட்பாடை எடுத்துக் காட்டி ஒரு பதிவு போட்டிருந்தேன்.\n அவருக்கு இல்லாத பாரபட்சத்தை, மனிதன் ஏன் உருவாக்கினான்\nஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திர்க்காக ஏதோ சில மனிதர்கள் உருவாக்கிய இந்த கோட்பாடுகள், இன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவையா\nசில கோட்பாடுகளின் உண்மை குணம் தெரிந்தபின்னும், அதை தூக்கி வைத்து அணையா விளக்காய் காத்திடத் தான் வேண்டுமா\nபலர் பலவிதமான நல்ல கருத்துக்களை முன் வைத்தார்கள்.\nஇந்த மாதிரி கோட்பாடுகள் அவசியம் என்றும் சில பதிவர்கள் வாதிட்டார்கள்.\nஎல்லாருக்கும் எல்லா விஷயங்களும் ஒரே மாதிரி தெரியாதே.\nஒவ்வொரு ப்ரச்சனைக்கும், நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான கருத்து இருக்கலாம்.\nஅடுத்தவன் சுதந்திரம்/சந்தொஷத்தில் முட்டுப் போடாதவரை.\nThe world is getting smaller and smaller. இந்தியா மாதிரி நாடுகளில், மத நல்லிணக்கம், மனித நேயம், ஒற்றுமை, இதெல்லாம் மிக அவசியம்.\nஒரு 'சிகப்பு போர்டு' போட்டு, ஒரு சிலரை உள்ளே அனுமதிக்காமல் இருந்து நாம் என்ன சாதித்து விடப் போகிறோம்\nபல ஆயிரம் ஆண்டுகளாய் பலரையும் அரவணைத்து, நல்வாழ்க்கை முறையை சொல்லித்தந்த இந்துமதம், தன் நிழலை பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மனித குலத்துக்கும் கொடுக்க வேண்டும்.\nanyway, இந்தப் பழமைவாதக் கோட்பாடு நடுவில் வந்த ஒன்று.\nலார்டு கிச்சா சொல்லி உருவானதல்ல என்பதை யாரும் மறுக்கவில்லை.\nமனிதர்களின் பிரதிநிதிகளும், பூசாரிகளும் (ஏதோ ஒரு காரணத்துக்காக) அன்று உருவாக்கிய கோட்பாட்டை, இன்றைய காலகட்டத்தில் தேவை இல்லை என்று தெரிந்த பின், நம் பிரதிநிதிகளின் துணை கொண்டு உடைத்தல் தான் சரி.\nஇந்துக்கள் அல்லாதோர், புனிதம் குறைந்தவர்கள் என்பது போல், எண்ண வைக்கும் குருவாயூரின் சில கோட்பாடுகள் கண்டிக்கத்தக்கத்து.\nஒரு மனிதன் உள்ளே நுழைந்ததர்க்காக, தீட்டைக் கழிக்கும் புண்ணியாஜனம்/cleansing செய்வது, என்னைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனம், மொள்ளமாரித்தனம், அயோக்கியத்தனம், $$@\nமூன்று வாரங்களுக்கு முன்னால் CNN-IBNல் வந்த செய்தி:\nஇது தொடர்பாக போடப்பட்ட பழைய சர்வேயின் முடிவுகள்.\nஇந்த 'Brahminical' ப்ரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க என்னதான் வழி\nஇது தொடர்பான மூன்று ( 1, 2, 3 )பதிவுகளில் வந்த கருத்துக்கள் இவை.\n1) மாற்று மதத்தவரை, சில கோயில்களில் அனுமதிக்காத கோட்பாட்டை, சட்ட ரீதியாக உடைப்பதை வரவேற்கிறேன். இந்துக் கோயில்கள் அனைவருக்கும் தன் கரம் நீட்டலாம்.\n2) குருவாயூரின் இந்தக் கோட்பாடு, தீண்டாமையை ஒத்தது. சிகப்பு போர்டை உடனே உடைத்தெறிய வேண்டும்.\n3) கோட்பாட்டை மாற்றக் கூடாது. சில கோயில்கள் இந்துக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். சில ஆகமங்களை கடைபிடிக்க வேண்டியது நம் கடமை.\n4) மசூதியையும், சர்ச்சையும் கோட்பாட்ட மாத்த சொல்லு மொதல்ல.\n5) இதை விட பெரிய ப்ரச்சனை ஊரில் இருக்கும்போது, இந்த குருவாயூர் ப்ரச்சனையை கிளறுவது வேண்டா வேலை.\n6) யார் எப்படிப் போனா எனக்கென்ன.\nஎன் தீர்ப்பு/விருப்பம் - #1.\nபின்னூடுங்கள், உங்கள் தீர்ப்பை. ( நோ கும்மீஸ் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் டிஸ்கோ ஓ.கே :) ).\nநம்ம பண்ற அலம்பல்ல, எனக்குத் தெரிஞ்சு, லா.கிச்சா, என்னிக்கோ குருவாயூர விட்டு escape ஆகியிருப்பாரு. :)\nஊர்ல எவ்ளவோ கண்றாவி மேட்டரெல்லாம் நடக்குது. இத புடிச்சு ஏன்யா தொங்கணும்னும் தோணுது.\nபி.கு2: தேமேனு, பெண்களிடம் ஆண்களுக்கு அதிகம் பிடித்தது என்ன என்பது போன்ற டைம்-பாஸ் சர்வேக்கள் போட்டு பொழுத கழிக்காம, இந்த BP எகிறும் பதிவுகள் தேவையா\n (அடுத்த சர்வே அதுதான்:) )\nஅபி அப்பா எங்கிருந்தாலும் அபி பாப்பாவுடன் மேடைக்கு வரவும்...\nஅபி அப்பா சார், எங்க சார் போயிட்டீங்க\nஜூன் 15 ஆச்சு சார். போட்டி ஆரம்பிக்கணும்.\nசந்தைக்கு போணும் ஆத்தா வையும். பாட்ட அனுப்பு :)\n4 பேர்ல 2 பேர் பாடல் அனுப்பியிருக்காங்க. அபி பாப்பா பாட்டு வரல, சர்வோதயானின் பாட்டும் வரல. பத்துல, மீதி ஆறு இடங்களும் காலியா வேற இருக்கு.\nநான் ரெண்டு மூணு எடத்த ஜானு மாதிரி பாடி ஃபில் பண்ணலாம். மீதி எடத்த எப்படி ரொப்பரது\nகுட்டீஸுக்கு இப்படி பஞ்சமாயிடுத்தே இணையத்துல\n1) அபி பாப்பா ( வயது \n2) மாதினி (வயது 9)\n3) அமுதசுரபி (வயது 8)\nஅபி சார் டக்குனு அனுப்புங்க. சர்வோதயான் அப்பா சார், எங்க இருக்கீங்க\nஇன்னும் ரெண்டு நாள் டயம் தரேன். திங்கள் கிழமை போட்டி ஆஆஆரம்பம்\nபோட்டிக்கு வந்த பாடல்களில் ஒண்ணு சேம்பிளுக்கு இங்கே.\nஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலைபின்னி பெடலெடுத்திருப்பதைக் கேளுங்கள்.\nஇதக் கேட்டாவது, தங்கமணிகளும், ரெங்கமணிகளும் வீரு கொண்டு எழுந்து, தன் வீட்டு குட்டீஸை அடித்தோ அரவணைத்தோ, பாடச் செய்து, பாடலை அனுப்புங்கோ :)\nபி.கு: அதுக்கூன்னு அடிக்காதீங்க. சும்மா டமாசுக்கு சொன்னேன்.\nபி.கு: முக்கிய பிரமுகர் சிவாஜியை புறக்கணித்த விஷயம் படிச்சீங்களா\nபி.கு: Brahminical - Final Take - சொல்லாதவங்க சொல்லுங்க. சூடான சுவையான திறமையான விவாதங்கள் போயிட்டிருக்கு.\nட்ரெயிலர் பார்த்தவரை படம் கண்டிப்பா தேறிடும்னே தோணுது.\nகுறிப்பா, ஷங்கர் பாணியில் ஒரு நல்ல மெஸேஜ் சொல்லும் படமா இருக்கும்னு தெரியுது (Rich get richer , poor get poorer, blah blah ..... ).\nநான் தீவிர ரஜினி ரசிகன் இல்லன்னாலும், ரஜினி படம் புடிக்கும். குறிப்பா, பாட்சா போன்ற படங்கள்.\nரஜினி, என் கூட நடிச்ச சக நடிகர் என்ற ரீதியிலும், சிறு வயதிலிருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கு அவர் கிட்ட :).\nசிவாஜி, பாட்சா அளவுக்கு டக்கரா இருக்குமான்னு தெரியல. ஆனா, பாட்சாவை விட quality கண்டிப்பா இருக்கும். பாட்சால சண்டைக் காட்ச்சியில் பொம்மை துப்பாக்கின்னு நல்லாவே தெரியும். ஒட்டு தாடி, இப்ப விழலாமா, அப்பறம் விழலாமான்னு காத்துக்கிட்டு இருக்கும்.\nஆனாலும், 'எனக்கு இன்னோரு பேரும் இருக்கு'னு ரஜினி சொல்ற காட்சியில்,\nபாஷா பாஷா, டான் டட்டட்ட டான்னு ஒரு பேக்ரவுண்ட் சவுண்டோட வர சீனுக்கு நிகர்,\nதமிழ் படங்கள்ள கிடையவே கிடையாது சும்மா, ஒரு நிமிஷம் ப்ரமை பிடிச்ச மாதிரி இருந்தது அந்த சீன் முதல் முறை பார்த்த போது. (வேற சீன் இருக்குன்றீங்களா சும்மா, ஒரு நிமிஷம் ப்ரமை பிடிச்ச மாதிரி இருந்தது அந்த சீன் முதல் முறை பார்த்த போது. (வேற சீன் இருக்குன்றீங்களா எந்த சீன்\nசிவாஜி படத்துக்கு விமர்சனம் எழுதரவங்க, பாட்சாவோட compare பண்ணி, படம் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.\nஎன் விமர்சனம் வர லேட்டாகும். ஏன்னா நான் சிவாஜி படத்தை முதல் வாரங்களில் புறக்கணிக்கப் போகிறேன்.\nடிக்கெட் வாங்கலாம்னு தேடினா, $16 னு போட்டிருக்காங்க.\nஒரு வாரம் கழிச்சு, $8 கொடுத்து பாத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.\n($50 கொடுத்து, SPB, Yesudoss, Chitra நிகழ்ச்சி பாக்கப் போறேனாக்கும். ஒரு வாரம் பட்டினி கெடந்து செலவ பேலன்ஸ் பண்ணனும் :) ).\n முதல் நாள் பாக்கலன்னா தலை வெடிச்சுடுமாமே சிலருக்கு. அந்த கேஸா\n60 கோடி ரூபா செலவு பண்ணி எடுத்த படத்துக்கு வரிவிலக்கு கொடுத்திருக்காங்க. ஹ்ம், என்னத்த சொல்றது. நான் சர்வே போட்டு, மடல் அனுப்பியும் ஒண்ணும் நடக்கல :)\nசரி நீங்க என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க:\nபி.கு: குட்டீஸ் போட்டியில் கலந்து கொண்டவர்கள் பாடல்களை அனுப்பவும். கலந்து கொள்ளாதவர்கள், பெயர் பதிந்து, பாடல்களை அனுப்பவு. விவரங்கள்ஸ் இங்கே. பரிசுகள் உண்டு.\nபி.கு: யாரு யார வச்சுருக்கா\nயாரு யார வச்சுருக்காங்க - வைரமுத்து\nகுமுதத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் கேள்வி பதில் பக்கத்திலிருந்து.\nமுதல் கேள்விக்கான பதில் சுவாரஸ்யம். இரண்டாம் கேள்விக்கான பதில் சோகம்.\nபி.கு: இன்னும் மூன்று நாட்களே உள்ளன.\nபி.கு: Brahminical - Final Take -- விறு விறு பின்னூட்டங்கள் நீங்கள் உங்க கருத்த சொல்லியாச்சா\nபி.கு: வெரி லேட்டஸ்ட் நேயர் விருப்பம்\nஇன்னும் மூன்று நாட்களே உள்ளன...\nஇன்னும் மூன்று நாட்களே உள்ளன. சிவாஜி படம் ரிலீஸ் ஆக மட்டும் இல்லீங்க.\nஉங்கள் வீட்டின் பிள்ளைகள், பாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள, இன்னும் மூன்று நாட்களே உள்ளன.\n10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போட்டி இது.\nஏதாவது ஒரு பாடலை (சினிமா பாடலாயிருந்தால் நல்லா இருக்கும்) பதிந்து ஆடியோ பைலை surveysan2005 at yahoo.com என்ற ஐ.டிக்கு அனுப்பவும்.\nஜூலை 20லிருந்து 30 வரை, சர்வே போட்டு ஓட்டெடுப்பு இடம்பெறும்.\nவெற்றி பெறுபவர்களுக்கு பரிசு உண்டு.\nஇதுவரை விளம்பரம் கொடுத்தவர்களுக்கும், கலந்து கொண்டு தன் குழந்தைகளின் பாடல்கள் அனுப்பியவர்களுக்கும் நன்றீஸ்\nஇன்னும் பெயர் பதியாவதவர்கள் பதிந்து, பாடலை அனுப்பவும்.\nபி.கு: Brahminical - Final take, விறு விறுன்னு போயிட்டிருக்கு. கருத்து சொல்லாதவங்க சொல்லிடுங்க. நன்றி.\nபி.கு: லேட்டஸ்ட் நேயர் விருப்பம் பாத்தீங்களா\nThe BURNING Monk - இவன்தான்டா சாமியார்\nUnforgettable photos என்ற மோகந்தாஸின் பதிவில் Burning Monk என்று ஒரு புகைப்படம் இருந்தது.\nகண்டதும் மனதை உரைய வைத்தது.\nதெற்கு வியட்நாமின் அதிபர் புத்த மதத்துக்கு செய்த அநீதிக்கு எதிராக, தன் உயிரை மாய்த்துக் கொண்டாராம், Thích Quảng Ðức என்ற புத்த பிக்ஷு.\nஇதில் ஆச்சரியமான விஷயம், தன்னைத் தானே எரித்துக் கொண்டு தீக்குளிக்கும்போது, ஒரு இம்மை அளவு கூட சத்தம் எழுப்பாமல், தியான நிலையிலேயே அப்படியே எரிந்து சாம்பலானாராம்.\nதியானத்தினால் பல பலனிருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த புத்த பிக்ஷுவின் தைரியமும், சக்தியும் வியக்க வைக்கிறது. சுட்டெரிக்கும் தீயில் ஒரு சின்ன முனகல் கூட செய்யாமல் இருக்குமளவு மன திடம் கிட்��ுமா தியானத்தினால்\nடிஸ்கி: தீக்குளிப்பதோ, தற்கொலை செய்வதோ மடத்தனம். இதை இந்தப் பதிவர் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபி.கு1: 'Brahminical - Final Take' - பல பதிவர்கள் தங்களது 'final take' சொல்லிட்டாங்க. உங்க கருத்தையும் ஒரு சில வரிகளில் சொல்லி, உங்கள் நிலை என்ன என்பதை தெரியப் படுத்துங்கள். நன்றி.\nபி.கு2: குட்டீஸுக்கான போட்டியில் பங்கு பெற ஜூன்15 கடைசி நாள்\nநாமக்கல் சிபி கையும் களவுமாக பிடிபட்டார்...\nநாமக்கல் சிபி தம்மடிப்பதை விட்டு விட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்.\nஅவர் தம் அடிப்பதை கையும் களவுமாக பிடிப்பவர்கள், தன் குமட்டிலேயே குத்தலாம் என்று வேறு வாய்ச்சவடால் விட்டிருந்தார்.\nநான் புடிச்சுட்டேன். நேத்து தான், gymக்கு போயிட்டு வரும்போது, ஓரமா நின்னு தம் அடிச்சிட்டிருந்தது, படம் புடிச்சுட்டேன். விவரங்கள் கீகீகீகீகீகீகீழே......... பாருங்க. பாத்துட்டு குத்துங்க. திரும்ப அடிச்சா தாங்குவீங்களான்னும் யோசிச்சுக்கோங்க.\nபி.கு1: குட்டீஸுக்கான போட்டிக்கு இதுவரை மூன்று பாடல்கள் மட்டுமே வந்துள்ளன, மற்றவர்களும் அனுப்புங்கள். ஜூன் 15 வரை பெயர் பதிந்து பாடல்கள் அனுப்பலாம். விவரங்கள் இங்கே.\nபி.கு3: சிபி, உங்க படத்த வச்சு சில ஹிட்ஸ் வாங்கியாச்சு. நன்றீஸ் :)))))\nசிபி தம்மடிக்கும் படம் கீழே\nகுமட்லயே குத்துங்க. திரும்பி குத்தினா தாங்குவீங்களா\nIt is Brahminical arrogance உண்மையான ஆதங்கத்தில் போடப் பட்ட பதிவு.\nநண்பனின் திருமணத்துக்கு கும்பலாக குருவாயூர் சென்றிருந்தோம். திருமணம் முடிந்ததும் நண்பன் புடைசூழ அம்பலத்துக்குள் புது மனைவியுடன் ஆசி பெறச் சென்றான்.\nநண்பர்கள் குழுவில் இருந்த சில christian நண்பர்கள், கோயிலின் வாசலில் இருந்த \"இந்துக்கள் மட்டும்\" என்ற சிகப்பு போர்டை பார்த்து வாசலிலேயே நின்று விட்டார்கள். \"போயிட்டு வாங்க மச்சி, நாங்க கடையெல்லாம் சுத்தி பாத்துட்டு வரோம்னு\" போயிட்டாங்க.\nநண்பர்கள் எல்லாருக்கும், ஒரு கசப்பான அனுபவம் அது.\nஎன்னடா இது 21ஆம் நூற்றாண்டில் கூட இந்த பிறப்பை வைத்து செய்யப்படும் 'ஒதுக்குதலுக்கு' என்ன பெரிய புடலங்காய் காரணம் இருக்க முடியும் என்ற பெரிய கேள்வி எழுந்தது.\nவயலார் ரவி இதை மீண்டும் இப்பொழுது கேட்டபோது பழைய ஞாபகங்கள் கிளரப்பட்டு, அதனால் வந்த பதிவுதான் அது. இதன் பின்னணியில் politics இருந்துவிட்டுப் ��ோகட்டும்.\nஒரு மனிதனின், பிறப்பை வைத்துக் கொண்டு, செயல்படும் இந்த மாதிரி \"கோட்ப்பாடுகள்\" யாருக்கு என்ன பலனைத் தருகிறது\nபாபரும், East India companyஉம் வருவதர்க்கு முன்னாலேயே இந்த கோட்பாடுகள் போடப் பட்டிருக்கிறது. யாரை கோயிலுக்கு வரவிடாமல் தடுக்க இந்த கோட்பாடுகள்\nயாருக்கு என்ன நன்மை இதனால் தவறான கோட்பாடுகள் என்று இன்று உணரும் பட்சத்தில் இவற்றை ஏன் தூக்கி எறியக் கூடாது\nஇந்த 'Brahminical' கோட்பாட்டினைப் பற்றிய சரியான understanding கிடைக்க போடப்படும் கடைசி பதிவு இது. விவரம் தெரிஞ்சவங்க நச்சுன்னு சொல்லுங்க (யாரும் இதுவரை, இந்த கோட்பாட்டினால் என்ன நன்மைன்னு சொல்லல).\nநோ ஜல்லீஸ்/கும்மீஸ். strictly no to கேடீஸ்வரன்ஸ் ப்ளீஸ். நல்ல வாதங்கள் வெல்க்கம்\nநமக்குத் தெரியாத சில நல்ல காரணங்களால், இந்த கோட்பாடு ஞாயமானதாகக் கூட இருக்கலாம். அந்த நியாயமான காரணங்கள் எவை இந்த கோட்பாட்டை ஒரு இந்துவாகிய நான் இன்னும் ஏன் தாங்கிப் பிடிக்க வேண்டும்\n1) இது தொடர்பான விளக்கங்கள் சில இங்கே.\n2) மேலும் சில கேள்விகள் இங்கே\nரஹ்மான், SPB, யேசுதாஸ், சித்ரா,...\nபாக்க முடிஞ்சவங்க பாருங்க. மிஸ் பண்ணாதீங்க. கண்டிப்பா நல்லா இருக்கும்.\nஅட இது நம்ம 100ஆவது பதிவுங்கோய்\nபதிவின் சாராம்சம் இதுதான் - வழிபாட்டுத் தலங்களில் (எனக்குத் தெரிஞ்சு குருவாயூர், ராமேஸ்வரம், some middle eastern mosques, some catholic churches, and may be more places ), தன் மதத்தாரைத் தவிர மற்றவரை அனுமதிக்காமல் இருத்தல் சரியா, and may be more places ), தன் மதத்தாரைத் தவிர மற்றவரை அனுமதிக்காமல் இருத்தல் சரியா\nவாக்கெடுப்பில் 75% தவறு என்றும் 20% சரி என்றும் இதுவரை வாக்குகள் வந்துருக்கு. 5%க்கு கருத்தில்லையாம்.\nநல்ல விவாதங்கள் சில பின்னூட்டங்களாக வந்திருந்தன.\nசரி என்பவர்களின் வாதம் --> ஒவ்வொரு மதத்துக்கு என்று ஒரு கோட்பாடு உள்ளது, அதை அவர்கள் பின்பற்றுவதும் வலியுறுத்துவதும், அவர்கள் விருப்பம்.\nதவறு என்பவர்களின் வாதம் --> மதங்களின் பெயரால் இந்த பாகுபாடு செய்வது தீண்டாமை போலாகும் (என் கருத்து இது). மக்கள் பணத்தில் கட்டிய கோயில்களில், நம்பிக்கையுடன் வரும் எல்லா மனிதனையும் அனுமதிக்க வேண்டும்.\n20% பேர் சரின்னு சொல்லியிருக்கீங்க. அவங்களுக்கான கேள்வி \"இந்த மாதிரி ஒரு கோட்பாடு இன்னும் தேவையா குருவாயூர் கோயிலில் இந்த கோட்பாட்டைச் சொல்லித்தான் 1930ல் இழவா என்ற வகுப்பைச் சேர்ந்த மக்களை அனுமதிக்காமல் வைத்திருந்தார்கள். யாரோ ஒருவர் போராடி, இழவாக்களை உள்ளே அனுமதிக்க வைத்தார். அப்போது, அந்த கோட்பாடு தளர்த்தப்பட்டது. Why not do the same now, and include all-human beings (not just in Guruvayoor, this question applies to Guruvayoor, Rameswaram, middle eastern mosques, catholic churches, etc.. etc... மாற்று மதத்தாரை அனுமதித்தால் கோயில் என்ன இடிந்தா போகும் குருவாயூர் கோயிலில் இந்த கோட்பாட்டைச் சொல்லித்தான் 1930ல் இழவா என்ற வகுப்பைச் சேர்ந்த மக்களை அனுமதிக்காமல் வைத்திருந்தார்கள். யாரோ ஒருவர் போராடி, இழவாக்களை உள்ளே அனுமதிக்க வைத்தார். அப்போது, அந்த கோட்பாடு தளர்த்தப்பட்டது. Why not do the same now, and include all-human beings (not just in Guruvayoor, this question applies to Guruvayoor, Rameswaram, middle eastern mosques, catholic churches, etc.. etc... மாற்று மதத்தாரை அனுமதித்தால் கோயில் என்ன இடிந்தா போகும் ஆண்டவன் கோவிச்சுப்பானா நாளைய உலகம் இந்து மதத்தாரை ஏளனம் செய்யுமா இந்து மதம்தான் அழிஞ்சு போகுமா இந்து மதம்தான் அழிஞ்சு போகுமா கோட்ப்பாட்ட மாத்தலாமே\n75% பேர் தவறுன்னு சொல்லியிருக்கீங்க. உங்களுக்கான கேள்வி என்ன கேக்கரதுன்னு தெரியல. 20% ஆளுங்க கேக்கர கேள்விக்கு யோசிச்சு பதில சொல்லுங்க. தாக்குதல்கள் வேணாம், நல்ல வாதங்கள் வேணும். :)\nபி.கு: Brahminical என்று வயலார் ரவி எதைச் சொன்னார்னு தெரியல. நான் Brahminical என்று சொல்வது, இந்த 'உயர்ந்த சாதி' என்ற மனோபாவம் கொண்ட அனைவரையும்தான். குருவாயூரைப் பொறுத்தவரை, மாற்று மதத்தாரை அனுமதிக்கக் கூடாது என்று கூறும் அனைவரும் Brahmins (not just ஐயர்ஸ், ஐயங்கார்ஸ், நம்பூதிரீஸ், ஸ்ஸ்ஸ் )\n2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்னு நெனைக்கறேன். அந்த வாக்கெடுப்பில் பரிந்துரைக்கப்பட்ட டாப் பதிவர்ஸ் பேர கீழ கொடுத்திருக்கேன். உங்க பேர் அந்த லிஸ்ட்ல இருந்ததுன்னா, கண்டிப்பா, இந்த 'brahminical' ப்ரச்சனைய பத்தி உங்க கருத்த ஒரு வரீல சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ் :) இந்த மாதிரி சர்ச்சைகள் வரும்போது, பலர் ஒதுங்கர மாதிரி எனக்கு ஒரு பீலிங்\nஇதப் படிக்கரவங்க, இது வரை பின்னூட்டாத சிறந்த பதிவர்களுக்கு, இந்தப் பதிவைப் பத்தி தெரியப் படுத்துங்கோ :)\n47 - சுகுணா திவாகர் -\n74 - திவ்யா -\n84 - பெயரிலி - \n90 - சன்னாசி - \nவிஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.. Plasma, LCD, DLP HDTV\nரொம்ப நாளா மண்டைய கொடஞ்சு அலசி ஆராஞ்சு ஒரு வழியா, ஒரு HDTV ஆர்டர் பண்ணியாச்சு.\nஉலக கால்பாந்தாட்டம் போன வருஷம் வந்த போது ஆரம்பிச்ச ஆராய்ச்சி, இப்பத��தான் முடிஞ்சது.\nPlasma TV, LCD TV, 1080i, 1080p, 720p, DLP, இப்படிப் பலப் பல வெரைட்டி/டெக்னாலஜி கொட்டிக் கெடக்கு மார்க்கெட்ல.\nஇதுல Plasma தான் உயர் ரகம். அதுக்கேத்த மாதிரி விலையும் அதிகம்.\nDLP வெல கம்மி, அதுக்கேத்த மாதிரி, க்வாலிட்டி ரொம்பவே கம்மி.\nநேத்துதான் கடைக்குப் போய், ஆராய்ச்சிய முடிச்சு, பொருள மேலும் கீழும் பாத்து, மனசுக்கு முழு திருப்தி வந்ததும், ஆன்லைன்ல போய் ஆர்டர் பண்ணேன்.\nகடைக்கு போறது, பொருள பாக்க மட்டும்தான்.\nகடையில வாங்கினா, செலவு அதிகம். ஆன்லைன்ல, $300 கம்மியா கிடைச்சுது.\nஎல்லா பொருளும் வாங்கரதுக்கு முன்னாடி, கடையில போய் ஒரு தரவ பாத்துட்டு, பொறுமையா ஆன்லைன்ல வாங்கரது, நம்ம ஆளுகளுக்கு பழக்கமான ஒண்ணு. நீங்க எப்படி\nஇந்த Plasma, LCD, DLP ஆராய்ச்சி பண்ணினவங்க, நீங்க கடைசில எத்த வாங்கினீங்க/வாங்குவீங்கன்னு பின்னூடுங்களேன்.\nநான் எத வாங்கினேன்னு தெரியணுமா\nகடைல பாக்கும்போது அட்டகாசமா இருந்தது. வீட்டுக்கு வந்தப்பரம் போட்டு பாத்துட்டு சொல்றேன் முழு விவரங்களை.\nபி.கு: சுகராகமே, ஆயிரம் கண், வசீகரா நேயர் விருப்பம் பாத்தீங்களா. நான் சுகராகமே பாடிட்டேன். நீங்க\nகுழந்தைகளுக்கான போட்டிக்கு பெயர் கொடுக்காதவங்க கொடுங்க. இதுவரை பாடல் அனுப்பியவர்களுக்கு நன்றி. குட்டீஸ் கலக்கோ கலக்குன்னு கலக்கியிருக்காங்க.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஅதிரடி சிவாஜி + இள வயது பாடகர்\nஇது என்னன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...\nஎட்டெல்லாம் பத்தாது சார்... அதிசயப் பிறவி நான்\nகுட்டீஸ் பாட்டுப் போட்டி - சர்வே\nBRAHMINICAL ARROGANCE - பதிவர்களின் தீர்ப்பு\nஅபி அப்பா எங்கிருந்தாலும் அபி பாப்பாவுடன் மேடைக்கு...\nயாரு யார வச்சுருக்காங்க - வைரமுத்து\nஇன்னும் மூன்று நாட்களே உள்ளன...\nThe BURNING Monk - இவன்தான்டா சாமியார்\nநாமக்கல் சிபி கையும் களவுமாக பிடிபட்டார்...\nரஹ்மான், SPB, யேசுதாஸ், சித்ரா,...\nவிஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.. Plasma, LCD, DLP HD...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2011/10/", "date_download": "2020-03-28T08:33:31Z", "digest": "sha1:DIHGKL6NGMKVSGRN4S72RRBSJBPJJ66L", "length": 5334, "nlines": 169, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: October 2011", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nBlue Angels விமானப் படை படங்கள்\nசென்ற ஞாயிறன்று சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் நடந்த சாகசக் காட்சிகளின் போது க்ளிக்கியது.\nதுரதிர்ஷ்டவசமாய், அன்று பனிமூட்டம் அதிகமாகி மெயின் ஐட்டம் மிஸ் ஆயிடுச்சு.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nBlue Angels விமானப் படை படங்கள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/a-mystery-light-on-mars/", "date_download": "2020-03-28T09:13:33Z", "digest": "sha1:ZEILS6FY3XM65X72HMNS7CV7A4PQ3VY4", "length": 7994, "nlines": 74, "source_domain": "www.arivu-dose.com", "title": "செவ்வாய் கிரகத்தில் தோன்றிய மர்மமான வெளிச்சம் - A mystery light on mars - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Astronomy > செவ்வாய் கிரகத்தில் தோன்றிய மர்மமான வெளிச்சம்\nசெவ்வாய் கிரகத்தில் தோன்றிய மர்மமான வெளிச்சம்\nநாசாவின் கியூரியாசிட்டி எனும் இயந்திரம் (ரோவர்) செவ்வாய் கிரகத்தின் பல்வேறு செயல்முறைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. இதில் 02.04.2014 மற்றும் 03.04.2014 ஆம் தேதிகளில் ஒரு ஒளி வெளிச்சம் அதன் புகைப்படங்களில் பதிந்துள்ளது.\nஇந்த ரோவர் ‘கிம்பெர்லி’ என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் புகைப்படங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது. அது அனுப்பிய ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் இருந்து இந்த வெளிச்சம் காணப்பட்ட புகைப்படங்கள் தனியே பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.\nஇந்த வெளிச்சம் ஏற்பட்ட பகுதி ரோவர் இருந்த இடத்திலிருந்து சுமார் 160 மீட்டர் தொலைவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. காஸ்மா கதிர்களின் தாக்கத்தினாலோ அல்லது சூரிய ஒளியினை பிரதிபலிக்கக்கூடிய பாறைகளினாலோ இந்த வெளிச்சம் ஏற்பட்டிருக்கலாம் என இதன் செயல்பாட்டுத் தலைவர் ‘மக்கி’ தெரிவித்துள்ளார்.\nயாருமே இல்லாத இடத்தில் திடீரென தோன்றிய வெளிச்சம் கண்டிப்பாக விஞ்ஞானிகளின் கவனத்தினை ஈர்த்திருக்கும். ஏற்கனவே பிற கோள்களில் நாம் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சிகள் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கிடைத்த இந்த வெளிச்சம் நமக்கு ஒரு துருப���புச்சீட்டாகக் கூட இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.\nஇது பற்றிய உங்கள் கருத்து என்ன நண்பர்களே இந்த வெளிச்சம் என்னவாக இருக்கலாம் இந்த வெளிச்சம் என்னவாக இருக்கலாம் உங்கள் பதிலையும் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/ipl-2020-auction-to-take-place-on-dec-19-in-kolkata/", "date_download": "2020-03-28T07:57:29Z", "digest": "sha1:XD7KWJE2RZFST2E22NZACYAUXZFRYMGU", "length": 4058, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "IPL 2020 auction to take place on Dec 19 in Kolkata – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nதிமுக-விடம் இருந்து ரூ,40 கோடி பணம் பெற்றோம்- முத்தரசன் பேட்டி →\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – இந்தியா முதல் இன்னிங்கில் 497 ரன்கள் சேர்ப்பு\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/500", "date_download": "2020-03-28T09:11:17Z", "digest": "sha1:4STFSF4H4JEBGUXBDZTIKPOEG6ME65YW", "length": 6066, "nlines": 111, "source_domain": "eluthu.com", "title": "சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ��� வாழ்த்து அட்டை | Chithirai Tamil Puthandu Valthukkal Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nசித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nதமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇலங்கை தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்\nஹாப்பி தமிழ் நியூ இயர் விஷேஸ்\nஹாப்பி தமிழ் நியூ இயர்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/master-team-joining-in-video-chat-120032600096_1.html", "date_download": "2020-03-28T09:46:33Z", "digest": "sha1:YUB5DN66YNNHI46HCQWLOQP2U3ILIKMW", "length": 8504, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா", "raw_content": "\nவீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா\nவீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்\nவிஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் ஒருவரை ஒருவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக நேரில் சந்தித்துக் கொள்ளாமல், வீடியோ சாட் மூலம் அவ்வப்போது பேசி வருகின்றனர். இதனை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்\nஇதுகுறித்து மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில் கூறியபோது ‘மாஸ்டர் டீமில் உள்ளவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் வீடியோ சாட்டில் பேசி சமூக தனிமைப்படுத்துதலை கடைபிடித்து வருகிறோம். அதே போல் நீங்களும் கடைபிடித்து வாருங்கள் என்று கூறியுள்ளார்\nஅவர் இந்த வீடியோ சாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளார். விஜய், தயாரிப்பாளர் ஜெகதீஷ், அனிருத் ஆகியோர்கள் தன்னுடான் இந்த வீடியோ சாட்டில் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் மாளவிகா தெரிவித்துள்ளார்\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nசீனாகாரனை பற்றி அன்றே சொன்ன நடிகர் சோ - தற்போது வைரலாகும் வீடியோ\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\n மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா \nவீட்டு மாடியில் வெறித்தனமாக ஸ்டண்ட் பயிற்சி செய்யும் அருண் விஜய் - வீடியோ\nவடிவேலுவை மீண்டும் நடிக்க சொன்னார் விஜயகாந்த் – நடிகர் பரபரப்பு தகவல் \nநான் நேசிப்பவர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம்... மாஸ்டர் நடிகை மாளவிகா மோகன்\n\"மாஸ்டர்\" கிளைமாக்ஸ் காட்சி இப்படி தான் இருக்குமாம்.... தியேட்டரில் சவுண்டு சும்மா கிழி தான்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு\nவீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா\nபெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை\n’’பாகுபலி ’’ ஹீரோ பிரபாஸ் ரூ. 1கோடி நிதி உதவி ...\nகேத்ரின் தெரசாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nஅடுத்த கட்டுரையில் பெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/tea-shops-closed-in-tamil-nadu-120032500066_1.html", "date_download": "2020-03-28T09:59:14Z", "digest": "sha1:LPGRGDPX5ERAXT2OM5SVOH25GXLF74VZ", "length": 7347, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு !", "raw_content": "\nதமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு \nதமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு \nநேற்றிரவு பிரதமர் மோடி இனிவரும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து த��நீர் கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ரேஷன் காய்கறிகளை மட்டுமே வீட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .\nமேலும், நோய்த்தொற்று ஏற்படாமல் தவிர்க்க, தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.\nஉடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன\nஅதிகரிக்கும் எண்ணிக்கை: கொரோனாவால் இந்தியர்கள் பீதி\nகொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் \nதமிழகத்தில் 8வது கொரோனா ஆய்வகம்\nதமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து ’’மாணவர்கள் ஆல் பாஸ் ‘’ முதல்வர் அறிவிப்பு\nஇன்று மாலை முதல் தேநீர் கடைகளை மூட உத்தரவு \nஉயரும் எண்ணிக்கை: 21 நாள் ஊரடங்கு உதவுமா\nதமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு \nஊரை சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா\nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் \nதமிழகத்தில் 8வது கொரோனா ஆய்வகம்\nஎன் வீட்டை மருத்துவமனையாக்க தயார்\nஅடுத்த கட்டுரையில் ஊரை சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2020-03-28T09:24:12Z", "digest": "sha1:WNKVWOJPPSRKLNDQ5OMZBSM723KI4DGN", "length": 8354, "nlines": 82, "source_domain": "primecinema.in", "title": "பிகில் விமர்சனம் - Prime Cinema", "raw_content": "\nகத்தியைக் கீழப்போட்டுட்டு புட்பாலையும் புத்தகத்தையும் எடுங்கப்பா, கூடவே பெண்களை அடக்கி வைக்காம அவங்க திறமையை ஊக்குவித்து முடுக்கி விடுங்க”ன்னு அட்லீ விஜய்யை வச்சி மெசேஜ் சொல்லிருக்காப்டி. எப்போதுமே அட்லீ சொல்ற மேட்டர் அரதப்பழசா இருந்தாலும் சொல்ற விதம் நறுக்குன்னு இருக்கும். பிகில் முன்பாதில அதுவும் சறுக்கிட்டு. பின்பாதி படத்தை குறை சொல்பவர்களுக்கு முன்பாதியால் வந்த கோபம் இருக்கலாம். அது தனி டிப்பார்ட்மெண்ட்\nவிஜய்யை அவர் ரசிகர்களுக்கு எப்படிப் பார்த்தால், எப்படி அடித்தால் எப்படி ஆடினால், எப்படி பன்ச் ��ேசினால் பிடிக்குமோ அப்படி எல்லாம் செய்ய வைத்திருக்கிறார் அட்லீ. எல்லா ஆடியன்ஸ் பல்ஸையும் பிடித்து படமெடுக்கும் அட்லீ இந்தமுறை விஜய் ரசிகர்களை மட்டுமே டார்கெட் வைத்துள்ளார். ரசிகர்களும் அட்லீயை ஏமாற்றவில்லை. விஜய் காமெடி செய்ய முயற்சிக்கும் போதே சிரிக்கிறார்கள். அடிக்க எழும் போதே அலறுகிறார்கள். எல்லோருக்குமான விஜய் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் தான் பிரமாதமாக வருகிறார். குறிப்பாக ஆசிட் வீச்சால் முகம் பாழாகி வீட்டில் முடங்கி கிடக்கும் ப்ளேயர் அனிதாவை விஜய் உற்சாகப்படுத்தி அழைத்து வரும் காட்சியில் மனதுக்கு ரொம்ப நெருக்கமாகி விடுகிறார். செண்டிமெண்ட் காட்சிகள் சிலவற்றில் விஜய்யின் நடிப்பு மெர்சல்.\nசிங்கப்பெண்களாக வரும் இந்துஜா உள்ளிட்ட அத்தனை கேர்ள்ஸும் கவனிக்க வைக்கிறார்கள்\nகாணாமல் போகிறவர்கள் லிஸ்டில் ஆனந்த்ராஜ், விவேக், கதிர் உள்ளிட்டவர்கள் இடம்பிடிப்பது பெரும் துரதிர்ஷ்டம். யோகிபாபு மட்டும் லைட்டா கலகலக்க வைக்கிறார். நயன்தாரா விஜய் லவ் சீக்வென்ஸ்லாம் பச்சப்புள்ளத்தனம். நயன்தாராவை ஒருசீன்ல நடிக்க வச்சி அவர் ரசிகர்களையும் ஆறுதல் படுத்தி இருக்காங்க.\nசண்டைக்காட்சிகள் மற்றும், கேமரா கோணங்கள் இரண்டும் பிகிலின் ஸ்ட்ராங் ஏரியா. பின்னணி இசையில் பெரிய அதிர்வு ஏன் இல்லைனு தெரியல. சிங்கப்பெண்ணே விஷுவல்ஸ் தரம்.\nராயப்பன் கேரக்டருக்கான பின்புலம் சரியா எழுதலைன்னதும் விஜய் அந்தக் கேரக்டரை நல்லா பண்ணி இருந்தாலும் எ எ எ எ எடுபடல.\nமுன்பாதி படம்லாம் உச்சக்கட்ட சோதனை. படம் ஒரு ப்ளோவில் போகாமல் வெறும் காட்சிகளாக நகர்ந்து நம்மை ஓட வைக்கிற முயற்சி நிறைய நடக்குது. கதை பழசு, களம் பழசு விஜய் மட்டும் தான் ரவுசு. இருந்தாலும் எவ்ளோ…. நேரம்\nஇப்படி நரித்தன குறைகள் நிறைய இருந்தாலும் பின்பாதியில் வரும் அந்த அற்புதமான கோச் சீக்வென்ஸ் நிஜமான வெறித்தனம். குடும்பத்தோடு போய் பார்க்குற அளவுக்கு ஒர்த்தான்னு கேட்டா கண்டிப்பா ஒர்த்து தான். என்ன படம் ஆரம்பிச்சு ஒரு முக்கால் மணி நேரம் கழித்து கூட போகலாம்..கதை எங்கேயும் போயிருக்காது. அந்த இடங்கள் மட்டும் சரியா அமைஞ்சிருந்தால் பிகில் சத்தம் இன்னும் பெருசா கேட்டிருக்கும்.\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்���ட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:00:09Z", "digest": "sha1:XGOCG4W62HBU252D2GGK5ZXRABFURMGS", "length": 5793, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:விவிலிய வசனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது விவிலிய வசனங்களை வெளித்தளம் ஒன்றிலுள்ள விவிலியத்துடன் இணைக்கும். இது KJV விவிலியம் என்பதை கவனத்தில் கொள்க.\nநூல் பெயரில் இலக்கம் வரும் போது, உரோமன் இலக்கங்களை பயன்படுத்துக, + அடையாளத்தை இடையில் பயன்படுத்துக உதாரணம்:- (II+Corinthians)\n2=விவிலிய நூல் தமிழ் (லூக்கா)\n4=வசனங்கள் (உ+ம் 2 அல்லது,5-20)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-killed-in-crane-mishap-at-kamal-haasan-s-indian-2-shooting-spot-377592.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T10:06:34Z", "digest": "sha1:P2SMIOPYEJSSP4LCYYKNBZ2LACHJB7NB", "length": 16723, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி | 3 killed in crane mishap at Kamal Haasan's Indian-2 shooting spot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇதுதான் முதல் பிரச்சனை.. கொரோனா சோதனையில் தடுமாறும் இந்தியா.. தமிழகமும் ஸ்லோதான்.. பின்னணி\nKalyana Parisu Serial: கல்யாண பரிசு சீரியல் வாய்ஸ் ஓவருடன் எண்டு கார்ட்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்\nCOVID-19: நாடெங்கும் லாக்டவுன்.. ஸ்மார்ட் போன்கள் செம பிசி.. டிவி அதை விட ரொம்ப பிசி\nWebseries: லாக்டவுனால் போரடிக்குதா.. இந்த கிரைம் திரில்லரைப் பாருங்க.. திரில்லாய்டுவீங்க\nMovies குறையும் கொரோனா.. சீனாவில் மீண்டும் உயிர்த்தெழும் தியேட்டர்கள்.. மக்கள் வர பிரத்யேக ஏற்பாடுகள்\nAutomobiles பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்\nSports 13.5 லட்சம் மக்களுக்காக.. அவங்களுக்கு நாம திருப்பி செலுத்த வேண்டிய நேரம் இது.. நெகிழ வைத்த நடால்\nFinance கொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nLifestyle பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTechnology கொரோனா குறித்து இவர்கள் சொல்வதை நம்பாதிங்க., தெரியாம கூட ஓபன் பண்ணாதிங்க: காவல்துறை எச்சரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nIndian 2 Shooting spot | படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி\nசென்னை: கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது.\nஇதற்கான செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கிரேன்களில் ஏறி மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது கிரேனில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி திடீரென அறுந்து சரிந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மது (வயது 29), சந்திரன் (வயது 60), உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.\nஅனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபடுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கருக்கும் கால்முறிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால��� இது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nவெளிமாநிலங்களில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்... உணவுக்கு அரசு உதவி செய்யவேண்டும்- வைகோ\nவெளியே வராதீங்க.. அப்பதான் கொரோனா வந்து ஏமாந்துட்டு திரும்பி போய்ரும்.. கொட்டாச்சி மகள் வீடியோ\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது,, ஹைகோர்டில் வழக்கு\nலதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை\nசென்னையில் 24,000 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.. யாரும் அங்கே போகக்கூடாது: ஜெயக்குமார்\nLock down: வெளியே போகாம வீட்டிலேயே இருக்கீங்களா.. அனுபவத்தை ஷேர் பண்ணுங்க\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு\nEXCLUSIVE: நிர்மலா சீதாராமன் சொல்றது ஈஸி.. செய்வது கடினம்.. நிவாரணம் சரியா போய்சேராது.. கஸ்தூரி கவலை\nஓ மை டியர் மக்களே.. 6 மணி நேரத்தில் ரூ. 211 கோடி மது பானம் விற்பனையா.. இது சாதனை இல்லை.. வேதனை\nஅப்பாடா.. மேரி பிஸ்கெட்டுல 17 ஹோல்ஸ் இருக்கு.. இன்னும் 18 நாட்களில் மத்ததையும் கண்டுபிடிக்கணும்\n\"பெருமாள்\" கொரோனா அவதாரம் எடுத்துட்டாராம்.. கலிகாலம் ஆரம்பிச்சுடுச்சாம்.. சொல்கிறார் டாக்டர் கமலா\n144 தடை எங்களுக்கு இல்லை.. அப்படித்தான் சுற்றுவோம்.. போலீஸுக்கே சவால் விடும் \"கோ அண்ட் கோ\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan shankar accident கமல்ஹாசன் ஷங்கர் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/srilanka-is-closer-china-than-india-vigneshwaran-317245.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T10:00:03Z", "digest": "sha1:2DNUVX2TGPMCRTSXXAFVUNF5A2Y6DN6Q", "length": 17694, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை அரசு இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் | Srilanka Is Closer To China Than India Vigneshwaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை அரசு இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்\nகுற்றாலம்: இலங்கை இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை.\nஇதனால் ஆட்சியில் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகிறது எனினும் 2020 வரை ஆட்சியை கொண்டு செல்ல பிரதமர���ம் ஜனாதிபதியும் முயன்று வருகின்றனர் தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களது விளை நிலங்கள் அரசாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகிறது இதனால் தமிழர்கள் வீ்டுகளை விளை நிலங்களை இழந்து தவிக்கும் நிலை உள்ளது அவர்களுக்கு அதனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.\nவடக்கு கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறிபோகிறது தெற்கிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்க செய்கின்றனர். இவை அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை. 1987ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை.\nஅடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறிபோய்விட்டது. அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை வடக்கு மாகாண பகுதிகளில் இராணுவம் 1 1/2 லட்சம் வீரர்களை அப்புறப்படுத்த மறுக்கிறது விலை நிலங்கள் கட்டிடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கபடுகிறது.\nஇந்தியாவுடனான உறவு நெருக்கமான தாக தெரியவில்லை. எங்கள் மத்திய அரசு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. வடக்கு மாகாண\nமக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளவர்கள் குடியேற்றப்பட வேண்டும்.\nஅதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை மாநில சுயாட்சி வேண்டும் ஒரே இலங்கை என்பதே கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்' என இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nகொரோனா வைரசை உருவாக்கி.. அமெரிக்காவை வீழ்த்தி.. சீனா செய்த கேம்பிளான்.. வைரல் மெசேஜ் உண்மையா\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nகொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்\nகொரோனா.. வேலை இழந்த மக்கள்.. உ.பி நோக்கி சாரை சாரையாக சென்ற மக்கள்.. டெல்லியில் சோகம்\nகொரோனால் தாக்குதல்.. இது 2009ஐ விட மிக மோசமான பொருளாதார மந்தநிலை.. ஐஎம்எப் தலைவர் பேட்டி\nவாழை அறுவடை.. வெளி மாநிலங்களுக்கு வாழைக்காய் லோட் அனுப்ப அனுமதி.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்\nகொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளோம்.. விரைவில் டெஸ்டிங்.. பெங்களூர் டாக்டர் அதிரடி\nகொரோனா.. இலங்கையில் சிக்கி தவிக்கும் 2000 இந்தியர்கள்.. நாடு திரும்புவதில் சிக்கல்\nகொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina kutralam இலங்கை வடக்கு மாகாணம் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/one-more-covid-19-patient-reported-from-trichy-who-returned-from-dubai-380958.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-03-28T09:46:48Z", "digest": "sha1:OLAKJO646CWADBU2JVHJWM73FAG7AYN3", "length": 15989, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்வு | One more Covid 19 patient reported from Trichy who returned from Dubai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஅருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nஇதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. \"விஆர்டி\" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்\nFinance இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nTechnology கொரோனா வைரஸ்: ஏழைகளுக்கு உதவ ஜியோவின் இலவச ரீசார்ஜ் திட்டம்\nMovies அற்புதமான மனிதர்.. பெரும் அதிர்ச்சி.. அவரது அழகான குடும்பம் இதை தாண்டி வரனும்.. ஜெயம் ரவி உருக்கம்\nAutomobiles அடி வேலைக்கு ஆ���வே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்\nLifestyle கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports இது உலகப் போர்.. மூடிகிட்டு வீட்ல இருந்தா தப்பிக்கலாம்.. ஷாக் பேச்சு.. அதிர வைத்த அஸ்வின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்வு\nதிருச்சி: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துவிட்டது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். நேற்று மட்டும் 8 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை சீராக உள்ளது.\nகாசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா\nஅதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த கணவன் மனைவி இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னையை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"சார் தண்ணி அடிச்சா கொரோனா ஓடிருமா\" கன்ட்ரோல் ரூமுக்கு போன் போட்ட குடிகாரர்கள்.. திருச்சி அக்கப்போர்\nதிருச்சி ஜங்ஷனில் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கும் தபால்கள்.. ஊரடங்கால் தபால் சேவையும் கட்\nகரூர் எம்பி ஜோதிமணி கொரோனா தடுப்புக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு\nஊரடங்கு உத்தரவு.. மண��்பாறையில் தேவையில்லாமல் பைக்கில் ஊர் சுற்றியவர்களை வெளுத்த போலீஸ்\nகொரோனா விபரீதம்... திமுக எச்சரித்தும் அரசு அலட்சியம் செய்தது... கே.என்.நேரு குற்றச்சாட்டு\nஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை.. திருச்சி கலெக்டர் எச்சரிக்கை\nஆஹா.. நாளை முதல்.. இலவச உணவு.. திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில்.. ஆதரவற்றவர்கள் சாப்பிடலாம்\nகொரோனாவால் வாழ்வு.. சொந்த ஜாமினில் திருச்சி மத்திய சிறையில் இருந்து 125 கைதிகள் விடுதலை\nஅப்பாடா ஹேப்பி நியூஸ்.. திருச்சி மக்களுக்கு கொரோனா தொற்று இல்லை.. இருந்தாலும் கவனமா இருங்க\nஎனக்கு 75 வயசாகுது.. இப்ப போயி இப்படி செஞ்சா எப்படி.. திருச்சியில் அலறிய அய்யாக்கண்ணு\nதிருச்சி ஜங்‌‌ஷன் ரயில் நிலையம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.. பொதுமக்களுக்கு தடை\nகொரோனா.. திருச்சியில் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் 190 பேர்.. காவல் ஆணையா் வி. வரதராஜூ பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tamilnadu patient கொரோனா வைரஸ் தமிழகம் நோயாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-group-4-vao-answer-key-2019/", "date_download": "2020-03-28T08:46:15Z", "digest": "sha1:B7LIM5UTBJZM34ZJDJKZEGSX5ICF3VGI", "length": 16432, "nlines": 491, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 4 & VAO Answer Key 2019 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/oct/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3248127.html", "date_download": "2020-03-28T08:42:01Z", "digest": "sha1:6ZTPTYY723PILTMWASHOARO5Y5LRU4FM", "length": 8710, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செங்கம் அருகே.........................ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெங்கம் அருகே ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு\nபரமனந்தல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்ற அளவீடு பணி.\nசெங்கம், அக்.4: செங்கம் அருகே பரமனந்தல் ஏரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.\nசெங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிப் பகுதியையும், ஏரிக்கு மழைநீா் செல்லும் கால்வாய்களையும் தனி நபா்கள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளனா்.\nஇதனால், பரமனந்தல் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை பெய்தாலும், அங்குள்ள ஏரி நிரம்புவதில்லை. எனவே, பரமனந்தல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அந்தப் பகுதி சமூக ஆா்வலா்கள், ந���ா்நிலை பாதுகாப்புக் குழுவினா் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியிடம் மனுக்களை அளித்தனா்.\nஇவற்றை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா், உடனடியாக பரமனந்தல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.\nஅதனடிப்படையில், செங்கம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி முன்னிலையில், செங்கம் டி.எஸ்.பி. சின்னராஜ் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பரமனந்தல் ஏரி, அந்த ஏரிக்கு மழைநீா் செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அற்றுவதற்கு அளவீடு பணி நடைபெற்றது.\nஇந்தப் பணி முடிந்தவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென வட்டாட்சியா் பாா்த்தசாரதி தெரிவித்தாா். அப்போது, கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், முரளி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/flyer-leaflet/43531000.html", "date_download": "2020-03-28T08:40:25Z", "digest": "sha1:WHBHFWWM2LQ4KY7CXTHL4MTKGDGS7AKN", "length": 24478, "nlines": 310, "source_domain": "www.liyangprinting.com", "title": "தயாரிப்பு விளம்பரத்திற்காக தனிப்பயன் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஃப்ளையர் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தயாரிப்புக்கான துண்டுப்பிரசுரம்,ஃப்ளையர் மடிந்த அச்சிடப்பட்டது,தனிப்பயன் அச்சிடப்பட்ட ஃப்ளையர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்புத்தகஃப்ளையர் / துண்டுபிரசுரதயாரிப்பு விளம்பரத்திற்காக தனிப்பயன் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஃப்ளையர்\nதயாரிப்பு விளம்பரத்திற்காக தனிப்பயன் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஃப்ளையர்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சிஎன்\nவிநியோக திறன்: 30000 per month\nதயாரிப்பு விளம்பரத்திற்காக தனிப்பயன் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஃப்ளையர்\nதயாரிப்புக்கான துண்டுப்பிரசுரம், தயாரிப்பு அச்சிடலை அறிமுகப்படுத்துகிறது, எடுத்துச் செல்ல எளிதானது.\nஃப்ளையர் மடிந்த அச்சிடப்பட்டவை, மடிக்கப்படலாம், நல்ல வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல், நிச்சயமாக கவர்ச்சிகரமானதாக இருக்கும்.\nதனிப்பயன் அச்சிடப்பட்ட ஃப்ளையர், தயாரிப்பு அச்சிடலுடன் தனிப்பயனாக்கப்பட்ட அளவு ஃப்ளையர், தயாரிப்பு மேம்பாடு.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை கரேன் என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, காகித பெட்டி, காகித பை, புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, நகை பெட்டிகள், காகித குறிச்சொற்கள், நகை குறிச்சொற்கள், ஸ்டிக்கர், உறை போன்ற பரிசு காகித பேக்கேஜிங் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர அளவிலான நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\n(2) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nகால்பகுதி 1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயமாக. உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக இரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே சென்றோம். எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : புத்தக > ஃப்ளையர் / துண்டுபிரசுர\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமுழு வண்ண மலிவான சிற்றேடு ஃப்ளையர் துண்டுப்பிரசுரம் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிந்த விளம்பர சிற்றேடு ஃப்ளையர் துண்டுப்பிரசுரம் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉணவகங்களுக்கான குறைந்த விலை மடிந்த ஃப்ளையர் துண்டுப்பிரசுரம் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்பு விளம்பரத்திற்காக தனிப்பயன் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஃப்ளையர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான பதவி உயர்வு ஃப்ளையர் துண்டுப்பிரசுரம் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலோகோ அச்சிடப்பட்ட முழு வண்ண ஃப்ளையர் கையேட்டை இப்போது தொடர்பு கொள்ளவும்\nமடிக்கக்கூடிய விளம்பர விளம்பர துண்டுப்பிரசுரம் அச்சிடும் சேவை இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் குழந்தைகள் சேணம் தையல் கொண்ட புத்தக வண்ணம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதயாரிப்புக்கான துண்டுப்பிரசுரம் ஃப்ளையர் மடிந்த அச்சிடப்பட்டது தனிப்பயன் அச்சிடப்பட்ட ஃப்ளையர் உணவகங்களுக்கான துண்டுப்பிரசுரம் விளம்பர துண்டுப்பிரசுரம் தயாரிப்பு அட்டை அச்சிடுதல் காகிதப் பைகளுக்கான அச்சுப்பொறிகள் நகைகளுக்கான அட்டை அச்சிடுதல்\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதயாரிப்புக்கான துண்டுப்பிரசுரம் ஃப்ளையர் மடிந்த அச்சிடப்பட்டது தனிப்பயன் அச்சிடப்பட்ட ஃப்ளையர் உணவகங்களுக்கான துண்டுப்பிரசுரம் விளம்பர துண்டுப்பிரசுரம் தயாரிப்பு அட்டை அச்சிடுதல் காகிதப் பைகளுக்கான அச்சுப்பொறிகள் நகைகளுக்கான அட்டை அச்சிடுதல்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-03-28T09:20:15Z", "digest": "sha1:BF5OGAT2W3JRCVO2JACJNHUMKIDSHUHK", "length": 10270, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள வரலட்சுமி - Newsfirst", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்பிற்காக புதி�� பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள வரலட்சுமி\nபெண்களின் பாதுகாப்பிற்காக புதிய பிரசார நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள வரலட்சுமி\nசமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரசாரத்தை கையிலெடுத்திருக்கிறார்.\nநடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது.\nபாவான தைரியமாக இந்த விடயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.\nஅந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.\nவரலட்சுமியின் பதிவு செய்த இந்த ட்விட்டுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு வரலட்சுமி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கப்போவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் கையெழுத்து பிரசாரம் ஒன்றை உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் திகதி தொடங்கவுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கையெழுத்து பிரசாரத்தில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகவும் அனைவரிடமும் கருத்து கேட்கவுள்ளதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை அதிகப்படுத்தவேண்டும் பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட திகதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்த கையெழுத்து பிரசாரத்தை அவர் நடத்தவுள்ளார்.\nமார்ச் 8 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கையெழுத்து பிரசாரம் இடம்பெறவுள்ளது.\nஇது நடிகைகளுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நடத்தப்படவுள்ளது, இதில் கூறப்படும் கருத்துக்களை நமது மாநில அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதன்மூலம், பெண்களுக்கான பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.\nஅபுதாபியில் உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு\nஇரண்டு பெண்கள் விண்வௌியில் நடந்து சாதனை\nதிருமணத்தில் விருப்பம் இல்லை: வரலட்சுமி சரத்குமார்\nவௌிநாடு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை\nபாரம்பரிய உணவு விற்பனை நிலையங்களூடாக 600 ​பெண்களுக்கு வேலைவாய்ப்பு\nபெண்களுக்கு அலைச்சறுக்கு பயிற்றுவித்து பயிற்சியாளர்களாக்க நடவடிக்கை\nஅபுதாபியில் உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு\nஇரண்டு பெண்கள் விண்வௌியில் நடந்து சாதனை\nவௌிநாடு செல்ல இனி ஆண்களின் அனுமதி தேவையில்லை\nஉணவு விற்பனை நிலையங்களால் பெண்களுக்கு வேலைவாய்ப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 1167 பேர் கைது\nகண்காணிப்பின் பின்னர் 305 பேர் வௌியேற்றம்\nஜனாதிபதியின் செயலுக்கு மன்னிப்பு சபை கண்டனம்\nகொரோனா: சீனாவை விஞ்சியது அமெரிக்கா\nகப்பல்களுக்கு நுழைவு, தாமதக் கட்டணங்கள் விலக்கு\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/othersports/01/192233?ref=category-feed", "date_download": "2020-03-28T07:57:31Z", "digest": "sha1:CD5H2AJNFNGFJ7ILKCWVQQSNHD4JMH4I", "length": 8381, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனைகள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனைகள்\nReport Print Murali — in ஏனைய விளையா��்டுக்கள்\nஇலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.\nஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும், அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவருமே இலங்கை வலைபந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nசிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.\nஇந்நிலையில், இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெறும் நோக்கில் சிங்கப்பூரில் நாளை ஆரம்பமாகும் ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.\nஅதேநேரம் ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை இலங்கை வென்றெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை தமிழ் மக்களின் நீண்ட நாள் திருமண தேடல்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு. வெடிங்மான் இல் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/we-are/our-vocie?limit=7&start=7", "date_download": "2020-03-28T09:33:04Z", "digest": "sha1:G4GME6M7BAITAEUPAVIWZJ4U2MPBIFHA", "length": 8466, "nlines": 185, "source_domain": "4tamilmedia.com", "title": "உறவோடு..", "raw_content": "\nவேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம்.\nRead more: காலங்களைப் பதிவு செய்வோம்..\nகீழுள்ள பெட்டியில் தகவல்களை கொடுத்து அனுப்புங்கள்.\nRead more: தொடர்பு கொள்வதற்கு\n4தமிழ்மீடியா இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம்.\nRead more: நம்பிக்கையின் காத்திருப்பு \nஇணைய வெளியில் தொடரும் ஏற்றமிகு பயணத்தின் இன்னுமொரு நிலை காணலுக்கான தயார்ப்படுத்தல் நேரம் இது. வரும் 14ந் திகதி எட்டாவது ஆண்டினை நிறைவு செய்து 9 வது ஆண்டிற்குள், உங்களோடு சேர்ந்து அடியெடுத்து வைக்கவுள்ளோம். அந்த மகிழ்வின் தொடக்கமென மாற்றம் கண்டுள்ளது 4தமிழ்மீடியாவின் தளவடிவமைப்பு .\nRead more: மகிழ்வின் மாற்றம்..\nசிகரங்களை நோக்கிப் பயணிப்பவர்கள் அறிவர் உச்சங்களின் முன்னதான சிரமங்கள். தடைகளெனத் தோன்றும் கற்களைப் படிகளாக்கிப் பயணிக்க முடிந்தால் மட்டுமே உயரங்கள் தொடமுடியும். அந்த புரிதலுடனும், வசப்படுமெனும் , நம்பிக்கையுடனும், எட்டு ஆண்டுகளை எட்டிக் கடந்த எங்கள் ஊடகப் பயணம், இன்று இன்னுமொரு புத்தாண்டில்...\nRead more: வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்..\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5292", "date_download": "2020-03-28T09:32:12Z", "digest": "sha1:N7RZMPCTJ5PXDOFPKPL6YHYNDR5I4YMR", "length": 5377, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 28, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மெட்ரிகுலேஷன் கல்வி முறை இனியும் பொருத்தமான ஒன்று அல்ல என கூறுகிறார் முன்னாள் நிதி யமைச்சர் துன் டாயிம் ஸைனுடின். கல்வியில் இன ஏற்றத்தாழ்வை சரிசெய்வதற்காக ஒரு காலத்தில் மெட்ரிகுலேஷன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அம்மாதிரியான சூழ்நிலை இனியும் இல்லை என்று அவர் கருத்துரைத்தார். இருந்தாலும், மெட்ரிகுலேஷன் கல்வி முறை அகற்றப்பட்டால் நம்பிக்கைக் கூட்டணியைக் குறை சொல்வதற்கு எதிர்க்கட்சியினர் இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்வர்.\nஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு\nலத்திஃபா கோயா மீதும�� அவதூறு வழக்கு\nதொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா\nமுக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்\nயார் யார் தலை உருளும்\nசேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்\nஎன் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை\nசாதாரண பிரஜை நான் என்றார் அவர்\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2014/", "date_download": "2020-03-28T09:20:22Z", "digest": "sha1:5JICPLNZHMTOBTCAMRHAH7PSQXIPCGKD", "length": 29501, "nlines": 226, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: 2014", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nதியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , தரமான படம் என்று சான்றிதழ் இருந்தாலே டிக்கெட் வாங்க எத்தனிப்பேன்.\nமெட்ராஸுக்கு , அநேகம் பேரும் 4/5 கொடுத்திருந்தார்கள். இயன்றவரை படம் பார்ப்பதற்கு முன் விமர்சனம் படிப்பதை தவிர்த்துவிடுவேன்.\nஇரவு பத்து மணி ஷோவுக்கு, ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கி, ஆஜரானேன். ஷோ ஹவுஸ்ஃபுல். அரங்கம் நிரம்பி வழிந்தது. படம் வந்து சில பல நாட்களுக்குப் பின்னும் கூட்டம் அலைமோதியது.\nஆன்லைனில் டிக்கெட் வாங்கியதால் SMS காட்டினால் போதும். SMS கூட சரி பார்க்காமல், உள்ள போயி உங்க சீட்ல ஒக்காருங்க சார்னு 'நம்பிக்கையாய்' அனுப்பி வைத்தார்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதே பாப்கார்ன் கோக் எல்லாம் சேர்த்திருந்தால் இருக்கைக்கே கொண்டு வந்து கொடுப்பார்களாம். அடேங்கப்பா. எங்கையோ போயிட்டாங்க்ய.\nநாலாவது வரிசையில் அமர்ந்திருந்ததால் திரை விஸ்தாரமாய் தெரிந்தது.\nபடம் ஆரம்பித்ததும், துவக்கப் பாடலில் இருந்த துள்ளலில் விசில் சத்தம் கிழிந்து ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தது. இனிக்கு படம் நிம்மதியா பாத்தா மாதிரிதான்னு நெனச்சேன். ஆனால், சற்று நீரத்தில் படத்தின் விறுவிறுப்பு கூடியதும் கூட்டம் அமைதியாய் ரசித்துப் பார்க்க துவங்கியது.\n\"எங்க ஊறு மெட்ராசுக்கு நாங்க தானே அட்ரஸு\" என்ற ஆரம்பப் பாடலில் துவங்கியது.\nகுரோம்பேட்டையும் குரோம்பேட்டை சார்ந்த இடங்களில் மட்டுமே வாழ்வின் பெரும்பான்மை கழித்திருந்ததால், வடக்கு மெட்ராஸும், அதன் குறுகிய சந்து பொந்துகளும், ஹவுசிங் போர்டு வீடுகளும், பெயிண்ட் இழந்த சுவர்களும், சாக்கடை தேங்கிய சாலைகளும், தண்ணீருக்கு வரிசை கட்டும் கலர் கலர் குடங்களும், \"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\" என்று சடக்கென்று கோபம் கொள்ளும் இளய பட்டாளமும், விசுக் விசுக் என கத்தியை உருவி சொருகும் பயங்கர முரடர்களும் சுத்தமாய் பரிச்சயம் இல்லாமல் வளர்ந்த வாழ்க்கையை நினைத்து எல்லாம் வல்லவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போடத தோன்றுகிறது.\nகேமரா வடக்கு மெட்ராசை மிக மிக துல்லியமாய் கண் முன் வந்து நிறுத்தியது. நாலாவது வரிசையில் இருந்ததாலோ என்னோ, paning shots வெகுவாய் ரசிக்க முடிந்தது. imax திரையில் பார்க்கும்போது ஏற்படும் ஒரு குதூகலம் படம் புழுவதும் உணர முடிந்தது.\nகேமராவுடன் சேர்ந்த பின்னணி இசை, பிரமாதம்.\nஇந்த சூழலில் வாழும் நண்பர்களும் சில பல ஆசாமிகளும், அவர்களுக்குள் நிகழும் அரசியல் சார்ந்த விஷயங்களும், இடையில் நிகழும் காதலும் ஊடலும், வெட்டும் குத்தும் கத்தும், நையாண்டியும் நக்குலும் பாசமும் வேஷமும் அருமையாய் கோர்க்கப்பட்டதுதான் மெட்ராஸ்.\nகாளி (கார்த்தி), இந்த அழுக்கு சூழலிலும், படித்து கரை சேர்ந்தவர். நல்ல வேலையில் இருந்தாலும், ஹவுசிங் போர்டு மண் மேல் உள்ள பாசத்தால் அங்கேயே பெற்றோருடன் வாழ்பவர்.\nஅவரின் நண்பர் அன்பு. அரசியல் புள்ளியின் வலது கை. அவருக்கும் எதிர்கட்சிக்கும், ஊரில் உள்ள பிரதான சுவற்றில் யாரின் விளம்பரம் இருக்க வேண்டும் என்பது பரம்பரைப பகை. சுவற்றுக்காக பல தகராறுகள் நடக்கிறது. பல உயிர்கள் விசுக் விசுக் என பலி ஆகிறது.\nஒரு சுவருக்கா இப்படி அடிச்கிக்கினு சாகராங்க என்று மனதுக்குள் எழும் கேள்விக்கு ஆங்காங்கே பதிலும் கிடைத்து விடுகிறது. சுவர் சுவராய் பார்க்கப்படாமல், பலரின் egoவை தாங்கி பிடிக்கும் தாங்கியாய் உருமாறி இருக்கிறது.\nego நிரம்பி வழியும் அரசியல் பெருந்தகைகளுக்கு சுவரின் மேல் இருக்கும் ஆளுமை முக்கியம். யார் பெரியவன் என்பதை நிர்ணயம் செய்யும் குறியீடு சுவரின் மேல் உள்ள உரிமை. அதற்காக தங்கள் சகபா���ிகளை உசுப்பேற்றி விட்டு காவு வாங்குகிறார்கள் காவு கொடுக்கிறார்கள்.\nஅப்பேர்பட்ட சுவர் பிரச்சனையில் கார்த்தியின் நண்பன் அன்பு உயிர் இழக்க, அதற்கு கார்த்தி பழிவாங்க, படம் விறுவிறுப்பாய் செல்கிறது.\nஒரே குறை இரண்டாம் பாகத்தில் கோர்வையாய் வராமல் சில இடங்களில் பாடல்களை திணித்தது. அது கூட பெருதாய் நெருடவில்லை, நல்ல பாடல்கள் என்பதால்.\nஹவுசிங் போர்டில் சகதியும் சச்சரவும் நிறைந்த இடத்தில், அனைவரின் மேக்-அப்பும் உடை அலங்காரங்களும் பொருந்தாமல் இருந்தது. ஆனால், நம் ஊரில் சுற்றமும் சூழலும் 'கலீஜ்' லெவலில் இருந்தாலும், தங்களின் இல்லம், உடை எல்லாம் டாப் கிளாஸாகத்தான் வைத்திருகிறார்கள் பெரும்பாலும். தெருவும், பொது இடங்களும் மட்டுமே 'கலிஜாய்' தொடர்கிறது. இங்கும் அப்படித்தான் போலும்.\nஇயக்குனர் ரஞ்சித் பல இடங்களில் மிளிர்கிறார். நார்த் மெட்ராசின் யதார்த்தை அழகாய் ஃப்ரேமில் கொண்டு வந்திருக்கிறார். பாஷை, அவர்களின் சம்பர்தாயங்கள் பலவும் அழகாய் காண்பிக்கப் படுகிறது.\nஅடிமட்டத்தில் இருக்கும் கோபக்கார இளைஞர்களை,அரசியல் லாபத்திற்காக எப்படியெல்லாம் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்று காட்டியிருக்கிறார். அவர்கள், எப்படி, இந்த கபடத்தை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேறுவது என்று கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்.\nசண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக வித்யாசமாய் இருந்தது. டும் டும் டும் டும் என்ற பின்னணி இசை அதை மேலும் மெருகேற்றி இருந்தது. குறிப்பாய் வில்லன்களிடம் இருந்து கார்த்தியும் நண்பனும் தப்பி ஓடும் காட்சி தத்ரூபம். கடைசி சண்டையும் அதகளம். நம்பும்படியாய் இருந்தது.\nகார்த்தியை தவிர அநேகம் பெரும் புதுமுகங்கள். அனைவரும் மிக அருமையாய் நடித்திருந்தார்கள். மாரி, வெளுத்து கட்டியிருந்தார். நிஜ ரவுடியா\nஜானி என்று ஒரு கேரக்டர். பழைய தாதாவாம். இப்போ போலீஸ் அடியில் , லேசாய் பேதலித்து விட்ட ஒரு கேரக்டர். செமையாய் நடித்து இருக்கிறார். ஆனால், அவர் பேசியது ஒரு டயலாக்கும் புரியவில்லை. இருந்தாலும் அது ஒரு நெருடலாய் தெரியவில்லை.\nசாவுக்கு ஆடும் ஆட்டம்; திருமண நிச்சயத்தில் வரதட்சணைக்கு சண்டை போடுவது, தண்ணீர் குழாயில் குடத்துடன் நிற்பது எல்லாமே நேர்த்தி.\nஒரு ரெண்டு நாள் போயி தங்கிட்டு வரணும், நார்த் மெ���்ராஸில். யாராச்சும் இருக்கீகளா \nபி.கு: திரைப் படத்தை , படத்தை மட்டும் பார்க்காமல் , அதை அக்கு வேறு ஆணி வேறாய் பிரித்து எடுத்து பதம் பார்ப்பதில் சிலருக்கு அலாதிப் பிரியம். இவ்வளவு விஷயங்களும் குறியீடுகளையும் அழகாய் அடுக்குகிறார்கள் சிலர். அப்படி ஒன்று இங்கே and இங்கே.\nLabels: madras movie review in tamil மெட்ராஸ் திரை விமர்சனம் திரைவிமர்சனம்\nபொன்னியின் செல்வன் - சென்னையில்\nபொன்னியின் செல்வன், தமிழ் கூறும் நல்லுலகில் அநேகம் பெருக்கும் மிகவும் பரிச்சயமான கதை. சென்னை Music Academyல் அதன் நாடகமாக்கம் காணும் வாய்ப்பு இன்றமைந்தது.\nஇதன் விளம்பரத்தை பார்த்த அன்றே டிக்கெட் எடுத்தாயிற்று.\nபரபரப்பு நிறைந்த பொன்னியின் செல்வன் கதையை சுதப்புவது கடினம். சும்மா நாவலில் வரும் வசனத்தை யாராவது சுமாரான நடிகர்கள் பேசினாலே, நாள் முழுக்க கேட்டு பரவசிக்கலாம்.\nஐந்து பாகங்களில் வளைந்து நெளிந்து செல்லும் பெரிய கதையை எப்படி 3 1/2 மணி நேரத்தில் எடுப்பாங்க என்ற யோசனை டிக்கெட் புக் செய்த அடுத்த நிமிடத்தில் இருந்தே மனதில் ஓடத்துவங்கி இருந்தது.\nஆறுமணிக்கு காட்சி. ஐந்து மணிக்கே ஆஜர் ஆயிட்டேன்.\nஅரங்கத்தில் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் ஒரு கோட்டையின் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு பின்னால் ப்ரோஜெக்டரின் உதவியில் ஒரு வானமும் தெரிந்தது.\nஇசைக் குழுவினர் ஐந்து பேர், ட்ரம்ஸ், பியானோ, ப்லூட் சகிதம் அமர்திருந்தனர். ஆறு மணிக்கு சரியாக துவங்கினார்கள். கிட்டத்தட்ட ஆறு மாத கால உழைப்பாம்.\nபார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெரியவரும் ஒரு பெண்ணும் சண்டை போடுவது கேட்டுது.\n\"இவனுங்களுக்கு இதுவே எப்பவும் வேலையாப் போச்சு. போன தடவையும் இப்படித்தான் பண்ணாங்க. இப்பவும் இததான் செய்யறாங்க. இப்படியே விடக் கூடாது. கூப்பிடுங்க அவனை\", அது இதுன்னு கூசல் போட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.\nஇவ்ளோ பெரிய சபையில என்னடா இப்படி லோக்கலா சண்டை போடறான்னு பாத்தா, நாடக குழுவை சேர்ந்தவர்கள் தான் அது. சும்மா தமாஷுக்கு அனைவரின் கவனத்தை ஈர்க்க இப்படி ஒரு புதுமையான ஏற்பாடு. அவர்கள் மேடை ஏறி அறிமுகப் படுத்தியதும் இனிதே துவங்கியது.\nமெல்லிய பாடலுடன் ஆடலும் சேர்ந்து சோழர் கால தெருக்களுக்கு நம்மை மெல்ல இட்டுச் செல்கிறார்கள். ஆழ்வார்கடியான், வந்தியத் தேவன், பழுவேட்டரையர், ��ுந்தரர், குந்தவை, நந்தினி, மதுராந்தகன் என நமக்கு மிகப் பரிச்சயமான பாத்திரங்கள் ஒருவர் பின் ஒருவராக வரும்போது அரங்கத்தினருக்குள் எழும் மகிழ்ச்சி அவர்களின் ஆரவாரத்தில் தெரிந்தது.\nகல்கியின் உருவாக்கம் எப்படி இருந்ததோ அதை ரத்தமும் சதையுமாக பார்க்கும்போது, அனைத்து நடிகர்களும் மிக மிக சரியான தேர்வாகவே கண்ணுக்குத் தெரிந்தார்கள். [ நந்தினி தவிர :) ]\nவந்தியத்தேவனை வடித்தவர் அபாரம். ஹாஸ்யமும், வேகமும், வீரமும் , ஒருசேர துல்லியமான நடிப்பு.\nபழுவேட்டரையர், வெள்ளைத் தாடியுடன், மிரட்டலான நடிப்பை தந்து வெகுவாய் கவர்ந்தார்.\nநடிப்பில் யாரையுமே குறை கூற முடியாத அளவுக்கு தரமான நடிப்பு.\nவசனங்கள் , ராஜா காலத்து தூயத் தமிழும் இல்லாமல், லோக்கல் பாஷையாகவும் இல்லாமல், செவிக்கு இனிமையான நல்ல தமிழாய் இருந்தது.\nமைக் எல்லாம் உடலில் பொருத்தாமல் இருந்தது நல்ல முடிவு. செயற்கைத் தனம் இல்லாமல் அவர்களின் குரல் அரங்கத்தில் இருந்த குட்டி குட்டி மைக் மூலம் துல்லியமாய் கேட்டது.\nஅருண்மொழி தேவர், பாத்திரத்தில் ஸ்ரீராம் என்ற நடிகர். நிஜமான இளவரசன் போல் பள பள என ஒரு ராஜ லுக்குடன் இருந்தார். இயற்கையான நடிப்பு. அருமையான ஆளுமை.\nநந்தினி மட்டுமே கொஞ்சம் பொருத்தமில்லாமல் இருந்தார். நடிப்பில் குறை வைக்கவில்லை. கல்கியின் வர்ணனையில் படித்து பலவிதமாய் மனதளவில் பதிந்தவர், 'நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை' போல் ஒரு கர்வம் கலந்த அழகு நடிகை இல்லாதது வருத்தமாய் இருந்தது.\nஅனைவரயும் தூக்கி போட்டு சாப்பிட்டுவிட்டார் கரிகலராய் நடித்த பசுபதி. என்ன நடை, என்ன மிடுக்கு, டயலாக் டெலிவரி என்று நிஜ சோழன் இப்படித்தான் இறுமாப்பாய் இருந்திருப்பார் என்று தோன்ற வைத்தது.\nநாடகத்துடன் ஒன்ற வைத்ததில் இசை பெரிய பங்கு வகித்தது. தலைவலிக்காத மிரட்சியான இசை.\nஅரங்க வடிவமைப்பும் அழகு. யானை, லிங்கம், படகு, மலை என பல விஷயங்களையும் ரசிக்கும்படி செய்திருந்தார்கள்.\nஇடை இடையே வரும் நகைச்சுவையும் , காட்சிகளுக்கு நடுவே நிறம் வீணடிக்காமல் , சடார் சடார் என்று மாற்றிய லாவகமும், 4 மணி நேரம் போனதே தெரியாமல், ரொம்பவே ரசிக்க வைத்தது.\nஇம்மாதிரி நாடகங்கள் மேலும் பல பல பல அரங்கேறட்டும்.\nபி.கு: வெளியில் டிக்கெட்டுடன் நின்று கொண்டிருக்கும்போது ஒருவர் அருகில் வந்து \" சார் ���க்ஸ்ட்ரா டிக்கெட் இருந்தா கொடுங்க. VIP ஒருத்தருக்கு . எவ்ளோ காசு வேணா தருவாரு\" என்றார். அடடா நிறய டிக்கெட்ட் வாங்கி வச்சிருந்தா கல்லா கட்டியிருந்திருக்கலாம் ;)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nபொன்னியின் செல்வன் - சென்னையில்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f80-forum", "date_download": "2020-03-28T07:50:41Z", "digest": "sha1:6KDLPTO7VYTROX45WMIRBOYHJ5644BIK", "length": 18835, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "கல்வி களம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: செய்திக் களம் :: கல்வி களம்\nஇந்தியாவில் 8-ஆம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை நீக்கம்\nகணித அட்டவணை+அகராதி - குழந்தைகள்+பெரியவர்கள்-விளக்கப்படங்களுடன் ஒரு இணையப் பக்கம்.\nமேல்படிப்பை தெரிவு செய்வதில் சிக்கலா\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா - ஒரு அல்டிமேட் கைடு\nEducation Loan Application Forms கல்வி கடன் விண்ணப்பம் வங்கியில் அளிக்கவில்லையா \nமருத்துவ கல்லூரிகளில் கட்டண கொள்ளைக்கு முற்றுபுள்ளி வைக்க முடியுமா\nகல்விக் கடன்: எப்படி வாங்கலாம் - A to Z வழிகாட்டி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி(2014-2015) ஓராண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு\nஇன்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்குமா\nடி.என்.பி.எஸ்.சி. - எப்படி தயாராவது\nஒரு மெயில் போதும். கல்விக் கடன் தேடி வரும்\nகல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிக்கை\nகற்கும் திறனை அதிகரிக்க ‘தூங்கும் வகுப்பு’: சீனப் பள்ளிகளில் அறிமுகம்\n110 கோடி: \"பேஸ்புக்\" வலைதளத்தில் இருந்து வெளியேறிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை\n10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு: முதல் முறையாக ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட\nதாய்த் தமிழ் பள்ளிக்கு சோதனை\nஇந்திய மாணவிக்கு முதல் மலாலா விருது\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புக���ப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/labour-party-tamil-meeting.html", "date_download": "2020-03-28T09:16:46Z", "digest": "sha1:45WFA63NMUARECOIYYKFG3HGMA6E7HK6", "length": 12444, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "“இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n“இலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை” பிரித்தானியப் பாரளுமன்றில் தொழில்கட்சிக்கும், தமிழர்களுக்குமான ஒன்று கூடல்\nபிரித்தானியப் பாரளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றைய தினம் (11-04-2016) திங்கள் அன்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடல் ஒன்று நடைபெற்றுள்ளது.\nதிங்கள் மாலை 7:00 மணி முதல் வரை 9:00 மணிவரை Boothroyd Room, Portcullis House @ Parliament எனும் இடத்தில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரதம விருந்தினராக தொழில்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித் தலைவர் ஜெறமி கோபன் ( The Leader of the Labour Party Rt Hon Jeremy Corbyn MP), கெளரவ விருந்தினராக நிழல் வெளிவிவகார அமைச்சர் மதிப்பிற்குரிய கிலாரி பென் (The Shadow Foreign Secretary Rt Hon Hilary Benn MP), ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇலங்கையில் தமிழர்களின் உண்மை நிலை எனும் தலைப்பில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பிரான்ஸிஸ் ஹறிஷன் (Former BBC Presenter Francis Harrison) , ஷோனியா ஸ்கீட்ஸ் (Director of Freedom from Torture Sonya) , கலும் மக்றே (Director of Killing Fields Cullum Mcrae ) , DR. சுதா நடராஜா (SOAS University of London Lecturer Dr Sutha Nadarajah) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .\nஅத்தோடு பல தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தொண்டு நிறுவன பிரதினிதிகள் , பெரும்திரளான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என பலர் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொன்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/tcc-tyouk.html", "date_download": "2020-03-28T09:48:52Z", "digest": "sha1:RY2WTLX47V4Z7G32RF7CQULULDKYMET5", "length": 11171, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "மைத்திரியின் லண்டன் வருகைக்கு எதிராக போராட்டம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமைத்திரியின் லண்டன் வருகைக்கு எதிராக போராட்டம்\nபிரித்தானிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்குபெறுவதற்காக நாளை சிறிலங்காவில் இருந்து புறப்பட இருக்குறார் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால.\nஇரண்டு நாட்கள் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் நாளை மறுதினம் 12ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பங்குகொள்ளும் மாநாட்டில் மைத்திரி கலந்துகொள்ளவுள்ளார்.\nஇனப்படுகொலை கூட்டுக் குற்றவாளி பங்கு கொள்ளும் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வருகை தருமாறு தமிழ் மக்களை கேட்டுகொள்கின்றோம்.\nபோராட்ட நேரம் சிலவேளைகளில் மாற்றம் செய்யப்படலாம், மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளத்தினை பார்வையிடுங்கள்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனை��்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந���த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/85893/cinema/Kollywood/Rashmika-to-settle-in-Hyderabad.htm", "date_download": "2020-03-28T09:26:35Z", "digest": "sha1:UOVBK5N4VIBQASLJCA3PSQ3FKGFESA6F", "length": 10419, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஐதராபாத்தில் குடியேறும் ராஷ்மிகா - Rashmika to settle in Hyderabad", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசின்னத்திரையில் சைக்கோ | மறக்க முடியுமா அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகன்னட நடிகையான ராஷ்மிகா, தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சாரிலேரு நீகேவரு, பீஷ்மா படங்களில் நடித்த பிறகு டோலிவுட்டின் முன்னணி நாயகியாகி விட்டார். அதையடுத்து பல படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்துள்ளார்.\nஇப்படி தெலுங்கு சினிமாவில் முன்வரிசை நடிகை பட்டியலில் சேர்ந்து விட்டதால் இதுவரை கர்நாடகாவில் இருந்து கொண்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், இனி ஐதராபாத்திலேயே நிரந்தரமாக தங்குவதற்கு ஒரு வீடு பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, தெலுங்கு மக்கள் என்னை வெளிநபராக பார்ப்பதில்லை. அவர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள். அதனால் நான் ஐதராபாத்தை மிகவும் நேசிக்கிறேன். இந்த நகரத்தையே எனது வீடாகவும் மாற்றிக் கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமஞ்சு வாரியர் நடிப்பை பார்த்து ... ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்'\nவிராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா\nதோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nபழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ்\nதனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை\nகுழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால்\nரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராஷ்மிகாவை பின்தொடரும் 1 மில்லியன் பேர்\nசாய் பல்லவி - ராஷ்மிகா கைகோர்க்கும் நானி 27\nராஷ்மிகாவுக்கு ரசிகர் கொடுத்த அதிர்ச்சி முத்தம்\nதமிழ் நடிகரை திருமணம் செய்ய விரும்பும் ராஷ்மிகா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2569&ta=F", "date_download": "2020-03-28T09:26:12Z", "digest": "sha1:2SQJNN4X5W2IRRE4H2NDXVUOLNJZ64TV", "length": 3649, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜூங்காவா, கஜினிகாந்தா... - வெல்லப்போவது யார்\nஜூங்கா நஷ்டம் அடைந்தால் பணத்தை திருப்பித் தரும் விஜய் சேதுபதி\nடான் டாவடிக்க கூடாது : ஜூங்கா பாலிஸி\nஜூன் 13-ல் ஜூங்கா இசை மற்றும் டிரைலர்\nகாதலர் தினத்தில் ஜூங்கா சிங்கிள் டிராக்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2018/09/15141143/1191489/Torch-Light-Movie-Review.vpf", "date_download": "2020-03-28T08:35:18Z", "digest": "sha1:JVI7WPMQTWSJPPFRYYWPGMAZCLMXBJ5I", "length": 12159, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Torch Light Movie Review || கணவனை காப்பாற்ற விபச்சாரத்தில் ஈடுபடும் ���னைவியின் வாழ்க்கை போராட்டம் - டார்ச் லைட் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 15, 2018 14:11\nமாற்றம்: செப்டம்பர் 15, 2018 14:20\nரித்விகாவுடன் இணைந்து நெடுஞ்சாலையில் விபச்சார தொழில் செய்து வருகிறார் நடிகை சதா. ஒருநாள் பேருந்தில் செல்லும் போது தன்னை உரசும் ஒருவருக்கு சதாவை தக்க பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து தைரியமாக செயல்படட்ட சதா மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இதையடுத்து அவளை திருமணம் செய்ய முடிவு செய்து, சதாவிடம் தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். ஆனால், சதா அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.\nஇதற்கிடையே சதா விபச்சாரத்தில் ஈடுபடுவது, அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும் விபச்சார தொழிலை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்த, தனக்கு திருமணம் ஆன உண்மையை சதா அவரிடம் தெரிவிக்கிறாள். தான் ஒரு நல்ல குடும்பத்து பெண் என்றும், தனக்கு திருமணம் ஆனதையும், திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் முதலாளி தன்னை அடைய நினைத்ததையும், அவருடன் தனது கணவர் சண்டை போட்டதையும் விவரிக்கிறாள்.\nஇந்த நிலையில், ஒருநாள் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை காப்பாற்ற தனது தோழி ரித்விகாவின் உதவியுடன் தான் விபச்சார தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள்.\nமறுபுறம் உடல்நலம் பெற்று திரும்புகிறார் சதாவின் கணவர். இந்த நிலையில், தன்னை காப்பாற்ற சதா விபச்சார தொழிலில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனவேதனைக்குள்ளாகும் அவர் சதாவை விட்டுபிரிய முடிவு செய்கிறார்.\nகடைசியில் தனது கணவரை காப்பாற்ற தன்னையே அர்பணித்த சதாவின் வாழ்க்கை என்ன ஆனது சதாவின் கணவர் அவளை ஒதுக்கிவிட்டாரா சதாவின் கணவர் அவளை ஒதுக்கிவிட்டாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nநீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சதா, முற்றிலும் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நெடுஞ்சாலைகளில் விபச்சார தொழிலில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் சதா, ரித்விகா என இருவரது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதையின் போக்குக்கு ஏற்ப படத்தோடு ஒன்றி நடித்திருக்கின்றனர்.\nவேறு வழியில்லாமல் விபச்சார தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள், அவர்களது வாழ்க்கையின் மறுபக்கம், அந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படும்யடியாக உண்மை கதையை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜித். படத்தில் வசனங்கள் அவர்களது வாழ்க்கையின் வலிகளை பிரதிபலிப்பதாக உள்ளன. படத்தில் தனது கணவனை காப்பாற்ற மனைவி தவறான வழியில் செல்கிறாள் என்பதை அறியும் கணவன் மற்றும் கணவன் முன்னாலேயே மனைவியை பலர் வர்ணிப்பது போல காட்சிகள் நெருடலாக உள்ளது.\nகணவன் முன்பே மனைவியை மற்றவர்கள் வர்ணித்து பேசுவது அந்த கணவனுக்கு, இறப்பை விட பெரிய வலியை கொடுக்கும் என்பதை படமாக இயக்கியிருக்கிறார். படத்தின் முடிவு ஏற்கும்படியாக இல்லை.\nஜே.வி.யின் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு திருப்தியாக வந்துள்ளது.\nமொத்தத்தில் `டார்ச் லைட்' தூக்கிப்பிடிக்கப்பட வேண்டும். #TorchLightReview #Sadha #Riythvika\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதஞ்சை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு\nகேரளாவில் கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் பலி - கேரள அரசு தகவல்\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் 2 பேர் உயிரிழப்பு\n2 வாரங்களாக நானே தனிமையில் இருக்கிறேன்- கமல்ஹாசன்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nபணத்தால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை - இம்சை அரசி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/is-greta-thunberg-suffered-with-corona-120032500068_1.html", "date_download": "2020-03-28T09:48:51Z", "digest": "sha1:C7MOETQALGJWTX5QZXHI5XNTDIW6LICI", "length": 9174, "nlines": 112, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா?", "raw_content": "\nகொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா\nபருவநிலை மாற்றும் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கிரேட்டா துன்பெர்க் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும், தற்போது தான் குணமடைந்துவிட்டதாகவும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n17 வயதாகும் கிரேட்டா துன்பெர்க் அண்மையில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டதாக கூறுகிறார்.\nபயணம் முடிந்து தனது சொந்த நாட்டிற்கு வந்த பிறகு மிகவும் சோர்வு அடைந்ததாகவும், உடலில் நடுக்கம் இருந்ததாகவும் கூறுகிறார்.\nதொண்டையில் வறட்டு தன்மை மற்றும் இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் இரண்டு வாரங்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதால், தானும் தனிமைப்படுத்திக்கொண்டதாக கூறுகிறார். ஆனால், இதுவரை கோவிட் 19 வைரஸ் தொடர்பாக எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை என்றும், அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது நிச்சயம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவே தெரிகிறது என்றும் கிரேட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமேலும், மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.\nஉலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் \nகமல் வீட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் திடீர் அகற்றம்\nதனிமைப்படுத்தப்பட்டவர் கடித்து மூதாட்டி உயிரிழப்பு – தேனியில் அதிர்ச்சி\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nதமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு \nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் \nதமிழகத்தில் 8வது கொரோனா ஆய்வகம்\nஎன் வீட்டை மருத்துவமனையாக்க தயார்\nஇந்தியா திரும்பிய ஸ்ருதி ஹாசன்... தனிமைப்படுத்தப்பட்ட கமல் குடும்பம்\nஊரடங்கு உத்தரவை மீறிய…8,796 பேர் ஜாமீனில் விடுவிப்பு \nகொரோனா பாதிப்புள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன் யாருடன் தொடர்பில் இருந்தார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது \nதமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் க��டி நிதி தேவை.. பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் \nஊரடங்கை மீறி குவிந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் – விரட்டியடித்த போலீஸார்\nஅடுத்த கட்டுரையில் வீட்டிலேயே கிருமிநாசினி தயாரிக்கலாம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் சூப்பர் ஐடியா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/wil-l-server-sundharam-movie-release-120021200091_1.html", "date_download": "2020-03-28T09:20:00Z", "digest": "sha1:A5RSF2LA7C4D6INMUGNTUMEJFZDBRWNZ", "length": 8840, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "’சர்வர் சுந்தரம்’ படம் அவ்வளவுதானா? அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\n’சர்வர் சுந்தரம்’ படம் அவ்வளவுதானா\nசந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை அறிவிக்கப்பட்டிருந்தும் ஒரு முறை கூட அறிவிக்கப்பட்ட தேதியில் அந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிப்ரவரி 14ல் ’சர்வர் சுந்தரம்’ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸாகும் என மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த நிலையில் ’சர்வர் சுந்தரம்’படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இந்த படத்தின் மீது அதிக அளவில் கடன் இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவிற்கு பின்னிப் பிணைந்து இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன\nமேலும் இந்த படம் ரிலீஸ் ஆக கூடாது என்று கேவியட் மனு போட 40க்கும் மேற்பட்டோர் தயாராக இருப்பதாகவும் விரைவில் இவர்கள் நீதிமன்றம் சென்றால் இந்த படம் ரிலீஸாக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகி இரண்டு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இனிமேல் அந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்றும் இந்தப் படம் இன்னொரு மதகஜராஜா படம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nசீனாகாரனை பற்றி அன்றே சொன்ன நடிகர் சோ - தற்போது வைரலாகும் வீடியோ\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறம���டியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஉங்க அப்பா செத்தாரே ம***ர் வழிச்சியா நீ...\nசந்தானத்துக்கு ஏன் வாய்ப்பு கொடுத்த – சிம்புவிடம் கவுண்டமணி கேள்வி \nவிஜய்யின் ‘குட்டிக்கதை’யை கேட்க வேண்டுமா\nஸ்பைஸ்ஜெட் சேர்மன் ரிலீஸ் செய்யும் சூரரை போற்று போஸ்டர்\nமாறனாக விஷ்ணு விஷால்... \"காடன்\" செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nகொரோனா பாதிப்பால் வாசனை , சுவை திறனை இழந்த பிரபல நடிகர் \nஅசால்டா இருக்காதீங்க…துக்கத்துடன் சொல்லுறேன்,கை கூப்பி வேண்டிக் கொண்ட வடிவேலு\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு\nவீடியோவில் சாட் செய்து கொண்ட மாஸ்டர் டீம்: விஜய்யின் சூப்பர் ஐடியா\nபெப்ஸியை அடுத்து சின்னத்திரை கலைஞர்களின் வேண்டுகோள் அறிக்கை\nஅடுத்த கட்டுரையில் முதல் முறையாக மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்: அயலான் புதிய அப்டேட்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bankapasi-f-bcf/", "date_download": "2020-03-28T08:28:03Z", "digest": "sha1:IFAUIWSDB5ELLRI5ZXTLOW76HG2X4E7W", "length": 6480, "nlines": 184, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bankapasi F To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/why-madurai-man-gets-coronavirus-despite-he-has-no-travel-history-of-abroad-380787.html", "date_download": "2020-03-28T09:55:54Z", "digest": "sha1:UZPRG4F7HYO6WZMTIUENZZVZOD47QFP6", "length": 22248, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம் | Why Madurai man gets Coronavirus despite he has no travel history of abroad? Minister explains - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா\nரயிலில் வந்தார்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது.. இப்போது பலி.. கர்நாடகாவை உலுக்கிய முதியவர்\n2015ம் ஆண்டிலேயே எச்சரித்தார்.. இன்று நடந்தே விட்டது.. கொரோனாவை எதிர்கொள்வது பற்றி பில்கேட்ஸ் பேட்டி\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nAzhagu Serial: அழகம்மையை மல்லிகா சொன்னபடி வச்சுருச்சு போலிருக்கே\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nMovies கண்ணீருடன் நண்பனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்.. பெசன்ட்நகரில் தகனம் செய்யப்பட்டது சேதுவின் உடல்\nFinance கொரோனா: ஜெர்மனி பொருளாதாரம் 10% மாயமாகும்.. அப்ப இந்தியா..\nLifestyle கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி...\nSports இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி\n சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள் போலீசுக்கே இது செம்ம ஷாக்\nTechnology களத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்\nசென்னை: கொரோனா பாதித்த மதுரையை சேர்ந்த நபர் வெளிநாட்டுக்கு செல்லாவிட்டாலும் அவர் ஈரோட்டில் சிகிச்சை மேற்கொண்டு வரும் தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமாக இருந்ததால்தான் அவருக்கும் நோய் பரவிவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. நேற்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவத��ம் முடங்கியது. இதையடுத்து நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு இந்தியாவில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் இந்தியா முழுவதும் முடக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ்\nதொற்று இருப்பது உறுதி செய்துள்ளோம். இவர்களை ஆய்வு செய்து பார்த்ததில் கணவனிடம் இருந்து மனைவிக்கு, மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியுள்ளது. லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி ஏதும் இல்லை. சில நாட்கள் கழித்து அவருக்கு நோய் இருப்பது உறுதியான நிலையில் அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியானது.\nஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி\nநான் ஏற்கெனவே சொல்லியது போல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேதி வரை வீட்டில் இருக்க வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. அரசின் உத்தரவு ஆகும். மிகவும் உயிர்க் கொல்லியான கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவே இவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். ஆனால் இவர்கள் வெளியே வருகிறார்கள் என்றால் என்ன அர்த்தம். இது மிகவும் கண்டனத்துக்குரியது. நோய் அறிகுறி தெரியாவிட்டாலும் தனியாகத்தான் இருக்க வேண்டும்.\nஅந்த அறிகுறிகள் தாமதமாகக் கூட அதாவது 14 நாட்களுக்குள் தெரியும். எனவே நான் மிகவும் வலியுறுத்தி சொல்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் யாரேனும் வெளியே சுற்றுவதை பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அவர்களது பாஸ்போர்ட்கள் முடக்கப்படும் என கூறியுள்ளோம். வீடு தேடி அனைத்தும் வரும். அவர்களுக்கு மருத்துவர், போலீஸார், ஆம்புலன்ஸ் என அனைவரின் எண்களும் கொடுத்துள்ளோம். வேறென்ன வேண்டும்.\nஉங்களால் ஒருவருக்கு நோய் பரவும் என தெரிந்தும் அலட்சியமாக சுற்றிவிட்டு நோய் பரவ காரணமாக இருந்தால் அதுவும் குற்றமே. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாஸ்க்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இருப்பு உள்ளன. எல்லா இடங்களிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. நாங்கள் இரு மாதங்களுக்கு முன்பே வாங்கி விட்டோம்.\nவெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்களையும் சேகரித்துவிட்டோம். அது போல் கொரோனா பாதித்த மதுரை நபர் எங்கெல்லாம் போனார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் வாங்கியுள்ளோம். அவர் வெளிநாட்டுக்கு செல்லாமல் கொரோனா வந்திருந்தது. இது எப்படியென ஆய்வு செய்ததில் ஈரோட்டில் ஏற்கெனவே கொரோனா பாதித்து பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டினருடன் இந்த நபர் நெருங்கு பழகியிருந்தார்.\nஅதனால்தான் இவருக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இவர் நிலைமை நேற்று ஆபத்தான நிலையில் இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு வயது 54 ஆகிறது. நுரையீரல் பிரச்சினைக்காக 10 ஆண்டுகளாக மருந்து உட்கொண்டு வருகிறார். உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத சர்க்கரையின் அளவு ஆகியவற்றால்தான் இவரது நிலை அப்படி இருந்தது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்திருந்த நிலையில் அந்த நபர் புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nவெளிமாநிலங்களில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்... உணவுக்கு அரசு உதவி செய்யவேண்டும்- வைகோ\nவெளியே வராதீங்க.. அப்பதான் கொரோனா வந்து ஏமாந்துட்டு திரும்பி போய்ரும்.. கொட்டாச்சி மகள் வீடியோ\nஅத்தியாவசிய தேவைகளுக்காக சாலைகளுக்கு வருபவர்களை துன்புறுத்த கூடாது,, ஹைகோர்டில் வழக்கு\nலதாவுக்கு கொரோனா இல்லை.. சளி, இருமல்.. ஆனாலும் அவர் எடுத்த முடிவு.. மக்களுக்கு கவுன்சிலிங் தேவை\nசென்னையில் 24,000 பேருக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை.. யாரும் அங்கே போகக்கூடாது: ஜெயக்குமார்\nLock down: வெளியே போகாம வீட்டிலேயே இருக்கீங்களா.. அனுபவத்தை ஷேர் பண்ணுங்க\nதமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு\nEXCLUSIVE: நிர்மலா சீதாராமன் சொல்றது ஈஸி.. செய்வது கடினம்.. நிவாரணம் சரியா போய்சேராது.. கஸ்தூரி கவலை\nஓ மை டியர் மக்களே.. 6 மணி நேரத்தில் ரூ. 211 கோடி மது பானம் விற்பனையா.. இது சாதனை இல்லை.. வேதனை\nஅப்பாடா.. மேரி பிஸ்கெட்டுல 17 ஹோல்ஸ் இருக்கு.. இன்னும் 18 நாட்களில் மத்ததையும் கண்டுபிடிக்கணும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai coronavirus vijayabaskar மதுரை கொரோனா வைரஸ் விஜயபாஸ்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/tag/tamilnadu/", "date_download": "2020-03-28T09:13:37Z", "digest": "sha1:X26PN66Q7ARCPUCZSVIIVYX2YOMRWJP3", "length": 19381, "nlines": 80, "source_domain": "tamilaruvi.news", "title": "tamilnadu Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nமுன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது\n25th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது\nமுன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து …\nரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் \n20th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் \nரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமை��்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி …\nவெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்\n19th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்\nவெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல் உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது. பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்.\nமைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்\n19th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம்\nமைத்திரி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையிலேயே இலங்கை நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான விசேட அமைச்சரவை குறித்து இன்றைய அமைச்சரவை …\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்\nபதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து …\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\n15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு …\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\n14th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்\nUNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. …\nகனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை\n13th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை\nகனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் …\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 11.09.2019 மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களிடம் ஆதரவாகப் பேசத் தொடங்குவீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயர திகாரி உங்களை முழுமையாக நம்புவார். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் …\nயாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்\n10th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்\nயாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம் சாவகச்சேரியில் நேற்றையதினம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிபடின் சடலம் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்துள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர் சாவகச்சேரி ஆதார …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/fitness/2019/oct/20/working-out-before-breakfast-increases-health-benefits-of-exercise-explained-in-recent-study-3258738.html", "date_download": "2020-03-28T09:09:25Z", "digest": "sha1:LVPG2U6YE5GBWB3G4DGA6PNYOY3Y3BFZ", "length": 11531, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nசாப்பிட்ட பிறகு இதை செய்யவே செய்யாதீர்கள்\nஉடற்பயிற்சி ஆர்வலர்களே, உங்களுக்காகத்தான் இந்தக் குறிப்பு. காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி அண்ட் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், பாத் அண்ட் பர்மிங்காம் பல்கலைக்கழகங்கள் செய்த ஆய்வின்படி, நீங்கள் சாப்பிடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தை மாற்றுவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.\n'காலை உணவுக்குப் பின் உடற்பயிற்சி செய்த ஆண்களை விட உண��ுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள் இரு மடங்கு அதிகமாக கொழுப்பை எரித்ததை நாங்கள் கண்டறிந்தோம்' என்று பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் ஜேவியர் கோன்சலஸ் கூறினார். 'நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது சாப்பிடும் நேரத்தை மாற்றுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன’ என்றும் கோன்சலஸ் கூறினார்.\nஆறு வார கால ஆய்வில், 30 ஆண்கள் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்கள் என இரண்டு வகைப்படுத்தப்பட்டனர். இந்தக் குழுக்களின் ஒப்பீட்டு முடிவுகள் காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்கள் காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழுவை விட இருமடங்கு கொழுப்பை எரித்தனர் என்று கண்டறியப்பட்டனர்.\nஇரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்தபின் விடிந்ததும் உடற்பயிற்சிகள் செய்த போது இன்சுலின் அளவு குறைவாக இருப்பதினால் கொழுப்புப் பயன்பாடு அதிகரிப்பதாக அவர்கள் கண்டறிந்தனர், அதாவது கொழுப்பு திசுக்களில் இருந்து கொழுப்பை அதிகமாகவும், தசைகளுக்குள் இருக்கும் கொழுப்பை எரிபொருளாகவும் பயன்படுத்துகிறது. இது ஆறு வாரங்களுக்கு மேலாக எடை இழப்புக்கு எந்த மாற்றத்துக்கு வழிவகுக்கவில்லை என்றாலும், இது அவர்களின் உடல்நிலையில் 'ஆழமான மற்றும் நேர்மறையான 'விளைவுகளை ஏற்படுத்தியது, காரணம் அவர்களின் உடல்கள் இன்சுலின் சுரப்புக்கு வழிவகுக்க முடிந்தது. சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் பயிற்சி செய்த தனிநபர்களுக்கான தசைகளில் கொழுப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி குழு கவனம் செலுத்த விரும்பியது. ஆறு வார சோதனையில், ஒரே மாதிரியான பயிற்சிகள் மற்றும் உணவு உட்கொள்ளல் இருந்த போதிலும், காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழுவோடு ஒப்பிடும்போது, ​​காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்த குழுவின் தசைகள் இன்சுலின் சுரப்பி வித்யாசம் இருந்தது என்பதை ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்தவர்களின் தசைகள் உடலுக்குத் தேவையான முக்கியமான புரதங்களில் அதிக அளவினைக் காட்டின. காலை உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்த குழு உண்மையில் முந்தய குழுவை விட சிறந்தது அல்ல என்று ஆய்வு தெரிவித்துள்ளது.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE", "date_download": "2020-03-28T09:59:40Z", "digest": "sha1:XX7LG6N3C3OMIXQZERHP2HH4AW4H5WLL", "length": 8656, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்", "raw_content": "\nTag Archive: ஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். உங்கள் வாய்க்கு சர்க்கரைதான் போடவேண்டும், இந்தப் பதிவில் இப்படி குறிப்பிட்டு இருந்தீர்கள். “இப்போது ஃபோர்டு ஃபவுண்டேஷன் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்க முடியாத அளவுக்கு தேசியப்பாதுகாப்பு கட்டாயங்கள் உள்ளன. ஆனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பாரதிய ஜனதாவாலும் முடியாது. அதன் வலை அத்தகையது.” இதன் எதிரொலியாக இன்று NDTV இல் வந்த செய்தி. US Seeks ‘Clarification’ on India’s Crackdown on Ford Foundation, Greenpeace பார்ப்போம் மோதி அரசு என்ன …\nTags: ஃபோர்டு ஃபவுண்டேஷனும் அமெரிக்காவும்\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\nநவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்��ு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:05:03Z", "digest": "sha1:2N7C2NYRD5ZSBNUIAPCPYVUTZ4NYROQM", "length": 8684, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகற்கனவுகள்", "raw_content": "\nஜெ சார் நான் எனக்குள்ளே எப்பொழுதும் ஒரு தனி உலகாக இலக்கியம், கற்பனைகள்,சிந்தனைகள் என்று இருக்கிறேன்.எந்த வேலை செய்தாலும் உள்றே ஒரு தனி சரடாக கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது.என் வேலைகளையும் கடமைகளையும் உற்சாகமாகவே செய்கிறேன்.ஆனால் என் அக உலகில் மட்டுமே நான் நிறைவடைகிறேன்.மற்றவர்களிடம் நான் பேசுவதே கடமைக்குத்தானோ என்று எனக்கே தோன்றுகிறது. அதிக இலக்கிய வாசிப்பினால் இப்படி இருக்கிறேனா.என் வாழ்வில் போரடிப்பதோ,சோர்வுகளோ இல்லவே இல்லை.மாறாக என் கற்பனைகளுக்கு நேரம் தான் போதவில்லை.இவ்வாறு தனித்து அமர்ந்து கற்கனைகளில்,சிந்தனைகளில் இருப்பது …\nதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 5\n'வெண்முரசு' - நூல��� இரண்டு - ‘மழைப்பாடல்’ - 28\nகுமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/21/", "date_download": "2020-03-28T08:41:48Z", "digest": "sha1:IYFLXL37JHR4WUZDVP4UB7GZKLR3BQWO", "length": 9253, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 21, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nநில்வளா திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் வித்தியாவை உயிருடன் மீ...\nசிட்ரஸ் லெஷர் – ரீஃப் கோம்பர் நிறுவனத்தின் பங்கு ஆ...\nஇராணுவ மாதத்தின் முதலாவது நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஒற்றுமைப் பயணத்தின் வாகனத் தொடரணி நாத்தாண்டிய நகரை சென்றட...\nபொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் வித்தியாவை உயிருடன் மீ...\nசிட்ரஸ் லெஷர் – ரீஃப் கோம்பர் நிறுவனத்தின் பங்கு ஆ...\nஇராணுவ மாதத்தின் முதலாவது நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nஒற்றுமைப் பயணத்தின் வாகனத் தொடரணி நாத்தாண்டிய நகரை சென்றட...\nசுற்றுச்சூழல் மாசடைவதால் அழகு கெடும் பாசிக்குடா கடற்கரை: ...\nநிலத்திற்கான நீண்ட போராட்டத்தின் பின் காணிகளை துப்புரவு ச...\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் பாலியல் இலஞ்ச...\nபுங்குடுதீவு மாணவி கொலை: இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட...\nரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியில் நீடிக்க உரிமை இல...\nநிலத்திற்கான நீண்ட போராட்டத்தின் பின் காணிகளை துப்புரவு ச...\nஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முகாமையாளர்கள் பாலியல் இலஞ்ச...\nபுங்குடுதீவு மாணவி கொலை: இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்ட...\nரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியில் நீடிக்க உரிமை இல...\nமுறிகள் விநியோக விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்...\nபுங்குடுதீவு மாணவி கொலை: கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கைதான...\nநடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை ஏற்க மலேசியாவும், இந்தோன...\nசாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகித்துல்கலயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுங்குடுதீவு மாணவி கொலை: கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கைதான...\nநடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை ஏற்க மலேசியாவும், இந்தோன...\nசாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகித்துல்கலயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nஒருவர் மட்டுமே அமரக்கூடிய உலகின் மிகச் சிறிய தியேட்டர்\nஹரின் பெர்னாண்டோ,சஷீந்திர ராஜபக்ஸ தொடர்பான மனுக்கள் நிராக...\nஉலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் Sri Lan...\nடிலான் பெரேரா,மஹிந்த யாப்பா உள்ளிட்ட நால்வர் அரசாங்கத்தில...\nஹரின் பெர்னாண்டோ,சஷீந்திர ராஜபக்ஸ தொடர்பான மனுக்கள் நிராக...\nஉலகின் சிறந்த வி���ான சேவை நிறுவனங்களின் பட்டியலில் Sri Lan...\nடிலான் பெரேரா,மஹிந்த யாப்பா உள்ளிட்ட நால்வர் அரசாங்கத்தில...\nபுங்குடுதீவு மாணவி கொலையை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுத...\nதன்னியக்க இயந்திர அட்டைகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய மூவர...\nசுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் தொலைக்காட்சி அற...\nகிளிநொச்சியில் கைவிடப்பட்ட சிசு மீட்பு\nஅரச உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்க விழுமியங்கள் அறிமுகம்\nதன்னியக்க இயந்திர அட்டைகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய மூவர...\nசுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் தொலைக்காட்சி அற...\nகிளிநொச்சியில் கைவிடப்பட்ட சிசு மீட்பு\nஅரச உத்தியோகத்தர்களுக்கான ஒழுக்க விழுமியங்கள் அறிமுகம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/257620/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-03-28T09:35:33Z", "digest": "sha1:3JCG4YNOL6G2IWRBXCMAUA64ZQMAK4LH", "length": 7776, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "மி ருகத்தனமாக கொ லை செய்யப்பட்ட ம னைவி : உ றுப்புகளை வீசியெறிந்து க ணவன் வெ றிச்செயல்!! – வவுனியா நெற்", "raw_content": "\nமி ருகத்தனமாக கொ லை செய்யப்பட்ட ம னைவி : உ றுப்புகளை வீசியெறிந்து க ணவன் வெ றிச்செயல்\nம னைவியை கொ லை செய்து, அ வருடைய உ டல் எ ச்சங்களை கா ல்வாயில் வீ சியெறிந்த நபரை மெக்சிகன் பொ லிஸார் கை து செய்துள்ளனர்.\nமெக்சிகோவை சேர்ந்த 46 வயதான எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்பவர் போ தையில் இருந்த போது, அவருடைய ம னைவி இங்க்ரிட் எஸ்கமில்லா வர்காஸ் (25) உடன் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது ஆ த்திரம டைந்த எரிக், சமையல் க த்தியை கொண்டு ம னைவியின் க ழுத்தில் கு த்தி கொ லை செய்துள்ளார். பின்னர் அ டையாளம் காண முடியாதபடி, த லையிலிருந்து கா ல்வரை தோ லை உரித்துவிட்டு, உ ���ுப்புகளை அ கற்றி கா ல்வாயில் வீ சி எ றிந்துள்ளார்.\nத டயங்களை அ ழித்த பின்னர் தனது முன்னாள் ம னைவிக்கு போன் செய்து, நடந்தவை குறித்து கூறியுள்ளார். இதனை கேட்டு அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொ லிஸாருக்கு த கவல் கொடுத்துள்ளார்.\nஅதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இங்க்ரிட் எஸ்கமில்லாவின் உ டல் எ ச்சங்களை கைப்பற்றினர். மேலும், எரிக்கை கைது செய்து சி றையில் அடைத்தனர்.\nஇதற்கிடையில் உள்ளூர் ஊடகமான tabloid, தோ ல் உ ரிக்கப்பட்ட நிலையில் இருந்த இங்க்ரிட் எஸ்கமில்லாவின் கோ ரமான படத்தை முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு நகரம் முழுவதும் கடும் எ திர்ப்பு கி ளம்பிய நிலையில், மெக்ஸிகோவின் தேசிய மகளிர் நிறுவனம் க ண்டனம் தெரிவித்துள்ளது.\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை\nவவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/144581-poems-by-marina-tsvetaeva-ramakrishnan", "date_download": "2020-03-28T09:34:30Z", "digest": "sha1:7GGK6IQ34536GPQPW2T33XNOZ72F67QV", "length": 9422, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 October 2018 - கவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம் | Collection of poems by Marina Tsvetaeva - S Ramakrishnan - Vikatan Thadam", "raw_content": "\n“தமிழர் மரபு மிகுந்த நெருக்கடியான சூழலில் இருக்கிறது\nசே குவேரா - சுதந்திரன் மற்றும் நிரந்தரன்\nஇஸ்லாமிய சினிமா: அழகியல், ஆன்மிகம், அரசியல்\nகாஹா சத்தசஈ: பெருந்திணைக் குரல்கள்\nமண்ட்டோ - உண்மையை அச்சமின்றி நெருங்கியவன்\nமெய்ப்பொருள் காண் - போக்கு\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 4 - அலவலாதி ஷாஜி\nகவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\n - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\nகவிதை - இசை, சுகுமாரன், கிரிஜா\nமொழியும், கலையும் முதன்மைச் சுதந்திரம்\nகவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\n��விதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\nகவிதையின் கையசைப்பு - 12 - கடவுள் கற்றுத்தராத கவிதை\nகவிதையின் கையசைப்பு - 11 - போலந்தின் தனிக்குரல்\nகவிதையின் கையசைப்பு - 10 - பனிநிலத்தின் கவிஞன்\nகவிதையின் கையசைப்பு - 9 - நானொரு சிறு கல்\nகவிதையின் கையசைப்பு - 8 - ஒரு சொல், இன்னொரு சொல்லை அழைக்கிறது\nகவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்\nகவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\nகவிதையின் கையசைப்பு - 4\nகவிதையின் கையசைப்பு - 3 - எஸ்.ராமகிருஷ்ணன்\nகவிதையின் கையசைப்பு - 2 - எஸ்.ராமகிருஷ்ணன்\nகவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்\nகவிதையின் கையசைப்பு - 5 - நீண்டு செல்லும் வெளிச்சம்\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி . உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில். நிமித்தம், சஞ்சாரம் ,இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் மூலமாக பல லட்சம் வாசகர்களின் விருப்பதிற்கு உரிய எழுத்தாளராக கொண்டாடப்படுகிறார். சிறார்களுக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். வாழ்நாளை சாதனைக்கான இயல்விருது, தாகூர் விருது, பெரியார் விருது. மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலிற்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brahminsforsociety.com/tamil/bangalore-kaveri-2/", "date_download": "2020-03-28T08:26:46Z", "digest": "sha1:IUM3PUO7WOBR4IKH6FQ2HWWAAOVR6PWA", "length": 8680, "nlines": 78, "source_domain": "brahminsforsociety.com", "title": "Bangalore & Kaveri | Brahmin For Society", "raw_content": "\nஉதவி தேவை – பஹதி பிச்சாம் தேஹி\nஅவர்கள் நால்வரும் Elctronic cityயில் வேலை செய்யும் Software engineers. ஒருவர் கன்னடியர், ஒருவர் குஜ��ாத்தி, இருவர் தமிழர்கள். தமிழர்களில் ஒருவர் ஐயர். காபி நேரம்; காவிரி பிரச்சினையை பற்றி பேச்சு திரும்பியது. ஐயர் தமிழ்நாட்டு வாதங்களை எடுத்து வைத்தார். கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் உள்ள பிரச்சினைகளையும் போட்டு உடைத்தார். கன்னடியிருக்கோ கோபம் தாங்க முடியவில்லை. ‘காவிரி எங்குளுது’ என்று மட்டும் கூற முடிந்தது. மேலும் அவருக்கு கர்நாடகா சார்பு வாதங்கள் எதுவும் தெரியவுமுல்லை. திடீரென்று ஆவேசம் வந்தவராய் ஜாதி பற்றி பேச தொடங்கினார்\n உன்னை தமிழன் என்று எவரும் ஒப்புக் கொள்வதில்லை. உங்க ஊருல பெரும்பாலான கட்சியில உன்னை சேர்க்கமாட்டான். ஆனா உன்னை பெங்களூர்ல மரியாதையா நடத்தினோம் டா. எங்க ஊர்ல வந்து பிழைப்பு நடத்திட்டு ஏன்டா எங்களுக்கு துரோகம் நினைக்கிறாய்…\nஆவேசத்தில் வார்த்தைகள் தெறித்து விழுந்தன. அவர் உளறியது உண்மை இல்லை என்ற கதை என்பதை ஒரு புறம் இருக்கட்டும்.\nநம்பவர்கள் பலர் பெங்களூரில் செட்டில் ஆகிறோம். பிழைப்பு தேடி பக்கத்து மாநிலங்களுக்கு செல்கிறோம். தமிழ் உணர்வு இருக்க வேண்டியதுதான். ஆனால் நமது நட்பை வெறுப்பேற்றும்படி ஏன் இருக்க வேண்டும். அசைவ உணவு உண்பவனிடம் அது பாவம் என சொல்வது அந்த அளவிற்கு அவருக்கு கோபத்தை தருமோ, அதுபோல காவிரியை பற்றி ஒரு கன்னடரிடம் பேசுவதும்.\nதமிழ்நாட்டில் 40 லட்ஷம் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். வீட்டில் தெலுங்கும், வெளியே தமிழாய் சமூகத்துடன் கலந்து உறவாடுகிறார்கள். வாய் மொழி தமிழ் தாய் மொழி தெலுங்கு என வாழ்கிறார்கள். இன்னமும் சொல்லப்போனால் மேடையில் அற்புதமான தமிழ் பேசும் பல தலைவர்கள், வீட்டில் தெலுகு பேசுகிறார்கள்.\nஆனால் பெங்களூர் வாழ் தமிழர்கள் கன்னடம் கற்பதில்லை என்ற குறை கன்னடர்களுக்கு இருக்கிறது. மேலும் நாம் அ.தி.மு.க / தி.மு.க அரசியலை அங்கு பேசுகிறோம். நமது மாநில அரசியல் கட்சிகளுக்கு அங்கு கிளை இருக்கிறது. ஓட்டும் விழுகிறது.\nயோசித்து பாருங்கள்: தெலுகு தேசம் கட்சிக்கு தமிழ் நாட்டில் ஒட்டு விழுந்தால், நமக்கு எப்படி இருக்கும். தமிழ் நாட்டில் 20 வருடம் வேலை செய்துகொண்டு, “எனக்கு தமிழ் தெரியாது” என்று சொன்னால் நமக்கு எப்படி வலிக்கும். சென்னையின் ஒரு பகுதி முழுவதும் தெலுங்கில் கடை போர்டுகள் எழுத பட்டிருந்தால் நாம் எப்படி உணர்வோம��. இவை அனைத்தயும் நாம் பெங்களூரில் செய்கிறோம்.\nபெங்களூர் வாழ் தமிழர் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்.\nகன்னடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கட்சி காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் ப.ஜ.க.மட்டும்தான். தமிழ்நாட்டு கட்சிகளுக்கு ஓட்டு அளிப்பது கன்னடியர்களை வெறுப்பேற்றும் செயல். உங்கள் தமிழ் அடையாளங்கள் வீட்டோடு இருக்கட்டும். அக்கம் பக்கத்தாரே நமது நட்புப் சொந்தமும். அவர்களை பகைத்தல் சரியான / அறிவார்ந்த செயல் அல்ல.\nதமிழ்நாட்டில் 40 லட்ஷம் தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கிறார்கள். வீட்டில் தெலுங்கும், வெளியே தமிழாய் சமூகத்துடன் கலந்து உறவாடுகிறார்கள்.\nஇன்னொரு உதாரணம் பாலக்காடு தமிழர்கள். இன்றும் அவர்கள் தமிழ் பேசுகிரார்கள். ஆனால் பொது வெளியில் மலையாளிகளுடன் கலக்கிறார்கள்.\nபெங்களூர் வாழ் தமிழர் அனைவரும் பின்பற்ற வேண்டிய முன் உதாரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3139&id1=0&issue=20190101", "date_download": "2020-03-28T08:32:30Z", "digest": "sha1:4ID3BJBH3J46SWYSGKXVQC4TFJ2MLF4X", "length": 4147, "nlines": 51, "source_domain": "kungumam.co.in", "title": "மட்டன் குருமா - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவேக வைத்த மட்டன் – 1/2கிலோ,\nசின்ன வெங்காயம் - 20,\nஅரைத்த பச்சை மிளகாய் - 6,\nதேங்காய் – 1/2 மூடி,\nகறிவேப்பிலை, மல்லி, புதினா - சிறிதளவு.\nமுந்திரி தூள் – 50 கிராம்,\nபட்டை , ஏலக்காய் - 3,\nகிராம்பு - 3, அன்னாசிப்பூ - 3,\nகல்பாசி - , மல்லித்தூள் – 1/2ஸ்பூன்,\nரகத்தூள் - , சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன் ,\nஇஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு.\nஉப்பு - தேவையான அளவு.\nதேங்காய், முந்திரிகள் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் கழித்து இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து பின்பு தக்காளி சேர்த்துக்கொள்ளவும். பிறகு மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த மட்டனை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் மல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.\nபள்ளத்தூர் நண்டு குழம்பு01 Jan 2019\nஎறா குழம்பு01 Jan 2019\nகருவாட்டுத் தொக்கு01 Jan 2019\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன்01 Jan 2019\nவிரால் மீன் குழம்பு01 Jan 2019\nஎறா மிளகு வறுவல்01 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5293", "date_download": "2020-03-28T08:40:30Z", "digest": "sha1:IWY5V5JU7CJOSZJY7WAFL72HHAFOH3VZ", "length": 5230, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 28, மார்ச் 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்து அறப்பணி வாரியம் காலத்தின் கட்டாயம்.\nநாட்டில் இந்து அறப்பணி வாரியம் அமைப்பது ஆலயங்களை கைப்பற்றுவதற்காக அல்ல. ஆலயங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என்று பினாங்கு மாநில இரண்டாவது துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி கூறினார். நாட்டிலேயே பினாங்கு மாநிலத்தில்தான் இந்து அறப்பணிவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆலயங்களில் நிகழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இயக்கமாக இந்து அறப்பணிவாரியம் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.\nஒலிநாடா வெளியீடு: நஜீப் அவதூறு வழக்கு\nலத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு\nதொலைபேசி உரையாடல்கள் அம்பலம்: விசாரணைக்கு அழைக்கப்படுவார் லத்தீஃபா\nமுக்கியப் புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை அம்பலப்படுத்தியது தொடர்பில்\nயார் யார் தலை உருளும்\nசேவை மதிப்பீட்டு அறிக்கையை வைத்து ஆய்வு செய்கிறார் பிரதமர்\nஎன் விலகல் குறித்து நிலவும் அவதூறு: மஸ்லீ வேதனை\nசாதாரண பிரஜை நான் என்றார் அவர்\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம்: இந்தியா உத்தரவு\nமலேசிய செம்பனை எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/vaikanaesavarana-talaaimaaiyailaana-pautaiya-kautatau-taotarapaila-kajaenatairakaumaara", "date_download": "2020-03-28T09:16:11Z", "digest": "sha1:PDIEWUMYMKD4ECSQL2TZGXPQ6XZU4KEI", "length": 3991, "nlines": 43, "source_domain": "thamilone.com", "title": "விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். | Sankathi24", "raw_content": "\nவிக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பி அணியாக புதிய அரசியல் கட்சி பிரவேசம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்\nதமிழர்களை படுகொலை செய்த இராணுவ சார்ஜன்ட்க்கு விடுதலை\nவெள்ளி மார்ச் 27, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்��ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கண்டன உரை\nகரோனா வைரஸ் தடுப்புக்கான ஆலோசனைகள் எவை?\nவெள்ளி மார்ச் 27, 2020\nகரோனா வைரஸ் தடுப்புக்கான ஆலோசனைகள் எவை?சிகிச்சைக்கான மருந்து தயாரிக்கப்பட்டதா\nசீன - அமெரிக்க பனிப்போர்\nவெள்ளி மார்ச் 27, 2020\nஇந்த சீன ஊடகவியலாளர் சொல்லும் கதையை கொஞ்சம் கேளுங்கள்.\nவெள்ளி மார்ச் 27, 2020\nசில உண்மைகள் உள்ளன அண்டைநாட்டு தகவல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசனி மார்ச் 28, 2020\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் கு ழு விடுக்கும் பணிவான வேண்டுகோள்\nசனி மார்ச் 28, 2020\nகொரோனா நோயால் பிரான்சில் பலியான கிளிநொச்சி நபர்\nவெள்ளி மார்ச் 27, 2020\nபிரித்தானியாவில் கொரோனா கொல்லுயிரி காவு கொண்டோரில் 3 தமிழர்கள் உள்ளடக்கம்\nவெள்ளி மார்ச் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/12/99.html", "date_download": "2020-03-28T08:00:50Z", "digest": "sha1:OFCRJ73BTNKPY7BCP4R2SRKEUKN3ITKJ", "length": 20610, "nlines": 176, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: 99நாட்களுடைய ஓர் ஆண்டு!", "raw_content": "\nஇன்னொரு ஆண்டு முடிந்துவிட்டது. அனேகமாக சென்ற ஆண்டு இதே நாளில் இதேநேரத்தில் வரும் ஆண்டில் என்னவெல்லாம் செய்யலாம் என திட்டமிட்டுக்கொண்டிருந்தேன். இம்முறை இதை இரண்டு நாட்களுக்கு முன்பே செய்துவிட்டேன். அந்த அளவுக்கு இந்த ஆண்டு நான் பக்குவப்பட்டுவிட்டேன் போல என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஆண்டு எனக்கு யாரும் விருது எருது எதுவும் தரவில்லை என்பதால் அடுத்த ஆண்டு நானே என் பெயரில் நாலு பேருக்கு விருது கொடுக்க நினைத்திருக்கிறேன். இந்த சபதத்திலிருந்துதான் இந்த புத்தாண்டு துவங்குகிறது.\nகடந்த ஆண்டுகளில் மிகவும் சுமாரான ஆண்டு 2014தான். நல்லவேளையாக சீக்கிரமே அவசரமாக முடிந்துவிட்டது. பெரிய ட்விஸ்ட்டுகளோ கஷ்டங்களோ குழப்பங்களோ எதுவுமே இல்லாமல் உப்புசப்பில்லாத உடுப்பி ஓட்டல் சாம்பார் போல இருந்தது. ஆனால் ஆரோக்கியமாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய முயற்சிகள் செய்தேன். ஆண்டின் துவக்கத்தில் நிறைய சபதங்கள் எடுத்திருந்தேன். அதில் பாதியை முட���த்திருக்கிறேன் என்பதே என்னளவில் மகத்தான சாதனைதான். அதோடு அடுத்த ஆண்டுக்காகவும் எண்ணற்ற சபதங்களை க்யூவில் போட்டு வைத்திருக்கிறேன்.\nசென்ற ஆண்டு எடுத்துக்கொண்ட சபதங்களில் முதன்மையானது மாரத்தான் ஓடுவது. புகைப்பழக்கத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட போதே முழு மாராத்தான் ஓட முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்கேற்ற உடல் எனக்கில்லை என்பதால் அரை மாராத்தான் தூரமான 21 கிலேமீட்டர் ஓட ஆறு மாதங்கள் கடும் பயிற்சி எடுத்து டிசம்பர் ஏழு சென்னை மாரத்தான் போட்டியில் இரண்டு மணிநேரம் பதினோரு நிமிடம் பதினோரு விநாடிகளில் ஓடி முடித்தேன். இந்த ஆண்டு செய்த உருப்படியான சாதனைகளில் இதுவும் ஒன்று.\nஅடுத்து இணையத்திலிருந்து விடுவித்துக்கொண்டு 99 நாட்கள் தனிமை விரதமிருந்தது. உண்மையில் இந்த காலகட்டம் எனக்கு மிகமுக்கியமானது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட இணையத்தை பயன்படுத்தாமல் இருந்ததில்லை. (இணையம் என்பதை இங்கே சமூகவலைதளம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.) ஒவ்வொரு நாளும் உலகத்திற்கு ஏதாவது கருத்தினை சொல்லியே ஆகவேண்டிய நிர்பந்தமின்றி மூன்று மாதகாலம் நிம்மதியாக இருந்தேன். என்னை சுற்றி நிகழுகிற எல்லாவற்றையும் ஃபேஸ்புக் ஸ்டேடஸாகவோ ட்விட்டர் ட்விட்டாக மாற்றுகிற அல்லது அதற்கென யோசிக்கிற மனநிலை மாறிவிட்டிருந்தது. அதோடு இணையத்தில் பல பத்தாயிரம் நண்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்ததும், அவை எல்லாமே மாயை என்பதும் உண்மையான நண்பர்களின் எண்ணிக்கை இன்னமும் நம் ஒருகை விரல்களுக்குள்தான் இருக்கிறது என்பதையும் உணர்த்திய வகையில் இந்த 99 நாட்கள் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. இந்த காலகட்டத்தில் என்னை நிஜமாகவே மிஸ் பண்ணி காணமுடியாமல் தேடி தேடி நேரிலும் போனிலும் மின்னஞ்சலிலும் அழைத்து அன்பு காட்டிய நண்பர்களுக்கு நன்றி. ஆரம்ப நாட்களில் கை நடுக்கமிருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.\n99 நாட்களும் எண்ணற்ற திரைப்படங்கள் பார்க்க முடிந்தது. எல்லாமே டாரன்ட் புண்ணியத்தில். ஒவ்வொரு நாளும் குறைந்ததது மூன்று படங்கள் என்கிற அளவில் மூன்று மாதமும் ஏகப்பட்ட திரைப்படங்கள். திரைப்படங்களை மட்டும் பார்க்காமல் அதன் திரைக்கதைகளை இணையத்தில் தேடி தேடி வ��சித்திருக்கிறேன். இது திரைப்படங்களை மேலும் துல்லியமாக புரிந்துகொள்ளவும் அதன் திரைபடமாக்கலின் சூட்சமங்களை கற்றுக்கொடுப்பதாகவும் அமைந்தது. சிட்ஃபீல்ட் திரைக்கதை நூலையும் அதன் தமிழ் வெர்ஷனான கருந்தேள் ராஜேஷின் திரைக்கதை எழுதுவது இப்படியையும் பலதடவைகள் வாசித்தேன். இதெல்லாம் இந்த 99 நாட்களில்தான் சாத்தியமானது. இந்த 99 நாட்களில் இழந்தது நண்பர்களின் சில முக்கியமான சோக நிகழ்வுகளில் விஷயம் தாமதமாக வந்துசேர அவர்களோடு அந்தத் தருணத்தில் உடனிருக்க முடியாமல் போனதுதான். நிச்சயமாக எதையுமே இழக்கவில்லை.\nஇந்த ஆண்டில் பார்த்த திரைப்படங்களின் அளவுக்கு, எண்ணற்ற நூல்களையும் வாசித்து முடித்தேன் என்று சொல்ல ஆசையாக இருந்தாலும், சென்ற ஆண்டின் இறுதியில் ப்ளான் பண்ணியதுபோல நூறு நூல்களை வாசிக்கமுடியவில்லை. நாற்பது ப்ளஸ் தான் சாத்தியமானது. கொரியன் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கென நாவல் எழுதவேண்டும் என்கிற ஆர்வங்களும் இன்னமும் மிச்சமிருக்கின்றன. அடுத்த ஆண்டு நிறைய நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும்.\nநிறையவே பயணிக்க விரும்புகிற எனக்கு இந்த ஆண்டு போதிய அளவுக்கு பயணங்கள் வாய்க்கவேயில்லை. நண்பர் அலெக்ஸ் பால்மேனனை பேட்டியெடுக்க நான்குநாள் சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு சென்றதும் அங்கிருந்து ஊர்திரும்பும்வழியில் நாக்பூரில் ஒரு நாளும் தம்பி அறிவழகனோடு சுற்றியது மட்டும்தான் பயணங்களில் தேறியவை. இந்த ஆண்டு இந்தியா முழுக்க பயணிக்கும் ஒரு திட்டமிருக்கிறது.\nஎன்னுடைய வலைப்பூவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைவான கட்டுரைகளையே எழுதினேன். மீண்டும் பழையபடி ஜனவரியிலிருந்து நிறைய நிறைய எழுதவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரே ஒரு நல்ல சுவாரஸ்யமான கட்டுரையாவது எழுத வேண்டும் என நினைத்திருக்கிறேன் நேரம் வாய்க்கட்டும்.\nஎழுத ஆரம்பித்து எட்டு ஆண்டுகளாகிவிட்ட போதும் இன்னமும் ஒரு புத்தகம் போடவில்லையே என்கிற மனக்குறை எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனாலும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் அன்பால் ஒரு நூலை வெளியிட வேண்டியதாகிவிட்டது. இதுவரை நான் எழுதிய சிறுகதைகளில் சிலவும் இந்த ஆண்டு எழுதிய சிறுகதைகளில் சிலவற்றையும் சேர்த்து ஒரு தொகுப���பு கொண்டுவந்திருக்கிறார் மனுஷ். ‘’ஃபேஸ்புக் பொண்ணு’’ என்கிற அந்தத்தொகுப்பு வருகிற ஜனவரி மூன்றாம்தேதி வெளியாகிறது. நூறுரூபாய் விலையுள்ள அந்நூலை அனைவரும் வாங்கி படித்து பயன்பெறவும்.\nஇந்நூல் எனக்கு எதன் துவக்கமாகவும் எதன் முடிவாகவும் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு ஐயம் நெர்வஸ் 300 நூலாவது விற்க வேண்டும். எனக்கு அவ்வளவு பெரிய சந்தை இருக்கிறதா தெரியவில்லை. அந்த எண்ணிக்கையை எட்ட முடியாவிட்டால் அடுத்த புக்கு போடும் ஆசையை இன்னும் சில ஆண்டுகளுக்கு தள்ளிவைத்துவிட வேண்டியதுதான் என முடிவெடுத்திருக்கிறேன். எழுதுவதில் மிகமுக்கியமான சபதங்கள் மூன்று இருக்கின்றன. 1.குழந்தைகளுக்கு நிறைய எழுதவேண்டும்.. 2.குழந்தைகளுக்கு எதாவது எழுத வேண்டும்… 3.குழந்தைகளுக்கு கொஞ்சமாவது எழுதவேண்டும்.\nஇந்த ஆண்டு யாரிடமும் சண்டை எதுவும் போடவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் படி பேசவோ எழுதவோ இல்லை என்பதும் கூட சாதனைதான். அதற்கு முக்கிய காரணம் இந்த ஆண்டு சினிமா விமர்சனங்களை குறைத்துக்கொண்டதுதான் என்று தோன்றுகிறது. இந்த ஆண்டு கற்றுக்கொண்டது ‘’நமக்கான போட்டியாளர் வெளியில் இல்லை, அவர் நமக்குள் இருக்கிறார் நாம் முறியடிக்கவேண்டியது நம்முடைய சாதனைகளைத்தான்’’.\nஎன்னளவில் எண்ணற்ற கனவுகளும் லட்சியங்களுமாக 2015 பிறக்கிறது. அடுத்த ஆண்டுக்கான சபதங்களும் சவால்களும் கண்முன்னால் காத்திருக்கின்றன. நிறைய சாதனைகளோடு அடுத்த ஆண்டு சந்திப்போம். ஹேப்பி நியூ இயர். சீ யூ சூன்.\nஎண்ணங்கள் எண்ணியவாறே நிறைவேற வாழ்த்துகள் அண்ணா \nதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nகுழந்தைகளுக்காக நிச்சயமாக நிறைய எழுதுவீங்க தல. அதற்கு முன்னோட்டமாக உங்கள் பேஸ்புக் பொண்ணு 300 பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர வாழ்த்துக்கள்...\nபுது வருஷத்துல சாதனைகள் பண்ண வாழ்த்துக்கள் அது என்ன 99 நாள் அது என்ன 99 நாள் ஒரு நாள் கூடினா என்னா ஒரு நாள் கூடினா என்னா ஆனா முன்னறிவிப்பு இல்லாம இப்படி தவத்தில் ஈடுபடுவது தவறு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/tags/tag/5-culture", "date_download": "2020-03-28T07:44:40Z", "digest": "sha1:B5WCUE5ZQV5BS3PL4IUKHW3M3SIHKOJA", "length": 4217, "nlines": 93, "source_domain": "www.eelanatham.net", "title": "Culture - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/swiss_23.html", "date_download": "2020-03-28T09:18:46Z", "digest": "sha1:MP3JOSUZER7IQ63KQ3DLAMHIKAEAPYWL", "length": 11213, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையர்களின் தகவல்களை தர மறுக்கும் சுவிட்ஸர்லாந்து | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கையர்களின் தகவல்களை தர மறுக்கும் சுவிட்ஸர்லாந்து\nஇலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்க சுவிஸ் அரசு மறுத்துள்ளது.\nஇலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிகளே இந்த இலங்கையர்கள் அங்கு செல்ல வீசா அனுமதியை வழங்கியிருந்தனர்.\nஅரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவட பகுதி அரசியல்வாதிகள் மற்றும் கொழும்பில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கு அரசியல் புகலிடத்தை வழங்குமாறு பரிந்துரைகளை வழங்கியிருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/numerology-predcitions/february-month-numerology-prediction-120020100070_1.html", "date_download": "2020-03-28T09:16:30Z", "digest": "sha1:RNXDIF6N4DDGH3RNH3VAHYG55SURJA6K", "length": 8011, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24", "raw_content": "\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6, 15, 24\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...\nஎந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.\nபரிகாரம்: ஏதேனும் ஒரு காவல் தெய்வத்தை தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.\nபலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகார��் செய்வது எப்படி...\nதனுசு: பங்குனி மாத ராசி பலன்கள்\nஅஷ்டமா சித்திகளை வரமாக கேட்ட கார்த்திகை பெண்கள்\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் - சீனாவை சந்தேகிக்கும் டிரம்ப்\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் பிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: 5, 14, 23\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-marazzo/wont-like-design-26172.htm", "date_download": "2020-03-28T10:01:44Z", "digest": "sha1:JECSDDCNHFCUGNVIY47MM3AE4EWJSN7L", "length": 10186, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "Won't Like Design 26172 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand மஹிந்திரா மராஸ்ஸோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திராமஹிந்திரா மராஸ்ஸோமஹிந்திரா மராஸ்ஸோ மதிப்பீடுகள்Won't Like Design\nWrite your Comment on மஹிந்திரா மராஸ்ஸோ\nமஹிந்திரா மராஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மராஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n273 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமராஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 950 பயனர் மதிப்பீடுகள்\nbased on 459 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 136 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 515 பயனர் மதிப்பீடுகள்\nbased on 246 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Cash Discount அப் to... ஒன\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-03-28T07:49:40Z", "digest": "sha1:IOFMZGYGM3KWZEDEXT4Z4NHJ6HULYVJT", "length": 7909, "nlines": 129, "source_domain": "vellore.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து மாவட்ட அளவிலான அலுவலர்கள்\nசார் ஆட்சியர், வேலூர் 9445000417 0416-2252395\nசார் ஆட்சியர், ராணிப்பேட்டை 9445000416 04172-272720\nவலைப்பக்கம் - 1 of 5\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Mar 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/219112?ref=archive-feed", "date_download": "2020-03-28T08:29:48Z", "digest": "sha1:DP6FLGEJ7BVJIDMIQXU3QQATEITXNPRX", "length": 14852, "nlines": 161, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானிய ராணியின் MBE விருது பெற்ற இலங்கை தமிழ்ப்பெண்: தாய் குறித்து பெருமிதம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/��டியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய ராணியின் MBE விருது பெற்ற இலங்கை தமிழ்ப்பெண்: தாய் குறித்து பெருமிதம்\nஇலங்கையை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய பாடகி மகாராணியின் MBE எனப்படும் கௌரவ விருதினை பெற்றுள்ளார்.\nபிரித்தானியாவில் பொது சேவை, அறிவியலுக்கான பங்களிப்பு, தொண்டு, கலை சாதனை மற்றும் பிற சாதனைகளில் ஈடுபடுபவர்களை கௌரவிக்கும் விதமாக MBE எனப்படும் மதிப்புமிக்க விருது அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கான கௌரவ பட்டியல் அமைச்சரவை அலுவலகத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கென்சிங்டன் அரண்மனையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இளவரசர் வில்லியம் தனது பாட்டி, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.\nஇதில் இலங்கையை பூர்விகமாக கொண்ட M.I.A எனப்படும் 44 வயதான மாதங்கி அருள்பிரகாசம், \"இசைக்கான சேவைகளுக்காக\" கௌரவிக்கப்பட்டார். அவரது தாயார் அரண்மனையில் பெற்ற பதக்கத்துடன் இளஞ்சிவப்பு நாடாவை இணைத்து தைத்தார்.\nமேற்கு லண்டனின் Hounslow பகுதியில் பிறந்த அருள்பிரகாசம், 6 மாத குழந்தையாக இருந்த போது இலங்கைக்கு வந்துள்ளனர். ஆனால் உள்நாட்டு போரின் காரணமாக 10 வயதில் மீண்டும் அகதிகளாக பிரித்தானியாவிற்கே திரும்பி தெற்கு லண்டனில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர்.\nRap பாடகரான மாதங்கி, தனது பாடல்களின் மூலம் அரசியல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார்.\nஇந்த நிலையில் விருது பெற்றது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாய்க்கு பெருமிதம் சேர்த்துள்ளார்.\nஅந்த பதிவில், \"எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றிய என் அம்மாவின் நினைவாக இன்று இதை ஏற்றுக்கொள்கிறேன்,\".\n\"ஒரு தொழிலாள வர்க்கத்தின் முதல் தலைமுறை குடியேறியவர் என்ற முறையில் எனது பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது மிகவும் நல்லது. எனது உண்மையை பேசுவதற்கும், இசை மூலம் அதைச் செய்வதற்கும் சுதந்திரம் இருப்பது அந்த சலுகைகள் இல்லாதவர்களுக்காக பேச எனக்கு உதவியது. மற்றவர்களால் அமைதியாக அல்லது துன்புறுத்தப்படுபவர்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.”\n“உண்மையில் அம்மா தான் இந்த ஒன்றை செய்தார். அவர்கள் இனி இந்த நாடாவை உருவாக���க மாட்டார்கள். அவள் தைத்த MBE பதக்கங்களில் 1 எனக்கு கிடைத்துவிட்டது.” என பதிவிட்டிருந்தார்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் M.I.A ஒரு கௌரவ விருதினை பெறுவதாக முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, நெஞ்சை உருக்கும் பதிவினை வெளியிட்டார்.\nஅப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில், இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் 1986 ஆம் ஆண்டில் ராணிக்காக என் அம்மா வேலை செய்யத் தொடங்கினார்.\n\"இந்த மரியாதை கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன், ஏனெனில் இது என் அம்மாவுக்கு பொருந்தக்கூடியது\" என்று அவர் எழுதினார். \"என் அம்மா தனது வாழ்க்கையின் பல மணிநேரங்களைச் செய்ததை நான் மதிக்க விரும்புகிறேன்\n\"இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பதக்கங்களை தைத்த 2 பெண்களில் இவரும் ஒருவர். புகலிடம் பெற்ற பிறகு எனது அம்மாவும் உறவினரும் 1986 ஆம் ஆண்டில் இந்த வேலையை மேற்கொண்டனர்.”\n\"அவர் தனது வாழ்க்கையை இங்கிலாந்தில் கழித்தார். ராணிக்காக 1000 பதக்கங்களை தைத்தார். நான் எப்படி உணர்கிறேன் அல்லது என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. என் அம்மா தனக்கு கிடைத்த வேலையைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார்.\nஇது எனக்கு மிகவும் தனித்துவமான சூழ்நிலை, அவளுடைய மிகச் சிறந்த குறைந்தபட்ச ஊதிய வேலையை நான் மதிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/12/", "date_download": "2020-03-28T08:55:36Z", "digest": "sha1:UYSYW4CH4ANRYL47PFB7GKLO7E4OUXHT", "length": 6708, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 12, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமக்கள் சக்தி 100 நாட்கள் திட்டமூடாக ஹம்பேகமுவ கிராமத்திற்...\nநாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது\nநிரந்தர வீடுகள் இன்றி தவிக்கும் வவுனியா ஆச்சிபுரம் கிராம ...\nவடமாகாண விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்...\nஇளம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகுவத��� தடுப்பது அனைவரினதும்...\nநாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது\nநிரந்தர வீடுகள் இன்றி தவிக்கும் வவுனியா ஆச்சிபுரம் கிராம ...\nவடமாகாண விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்...\nஇளம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகுவதை தடுப்பது அனைவரினதும்...\nகாவிரிப் பிரச்சினை; கர்நாடகாவில் மீண்டும் வன்முறை\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப...\nவட கொரியாவை மூழ்கடித்த வெள்ளம்: 133 பேர் பலி\nசீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலே மிகவு...\nதிட்டமிட்டுள்ள சிரியா போர்நிறுத்தம் சிக்கலாகும் நிலை\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப...\nவட கொரியாவை மூழ்கடித்த வெள்ளம்: 133 பேர் பலி\nசீனாவில் 20,000 கி.மீ. புல்லட் ரயில் பாதை: உலகிலே மிகவு...\nதிட்டமிட்டுள்ள சிரியா போர்நிறுத்தம் சிக்கலாகும் நிலை\nநானுஓயாவில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு\nவிமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம...\nதாடி,மீசை வளர்ந்தமைக்காக கின்னஸில் இடம்பிடித்த இளம்பெண் (...\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன இளைஞ...\nஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்...\nவிமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம...\nதாடி,மீசை வளர்ந்தமைக்காக கின்னஸில் இடம்பிடித்த இளம்பெண் (...\nபொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமற்போன இளைஞ...\nஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்...\nஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் திருநாள் வ...\nபுனித ஹஜ் திருநாள் இன்று\nபுனித ஹஜ் திருநாள் இன்று\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Psalm/126/text", "date_download": "2020-03-28T07:49:07Z", "digest": "sha1:G7PWTKBS2MDXP4UUQRNAFXHSPFEAGXO7", "length": 2116, "nlines": 14, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.\n2 : அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.\n3 : கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.\n4 : கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.\n5 : கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.\n6 : அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-03-28T09:41:02Z", "digest": "sha1:5YXZHN7D57RCT2YJPJFEHUKZWK2DFDIH", "length": 9780, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் மனம் மாறினார் சந்திரிகா ஸ்ரீலங்கா அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம்\n ஸ்ரீலங்கா அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நெருக்கமான உறவினை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், பொதுஜன பெரமுனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து களமிறங்கவுள்ளன. மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கமாக இருந்த சந்திரிகா, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசந்திரிகாவின் தந்தையால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற���போது பெரும் நெருக்கடியில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது அழிவை நோக்கிச் செல்வதாக சந்திரிகாவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஒரு முறை அரசியல் மாற்றத்திற்கு தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக ஸ்ரீலங்காவின் 72ஆவது சுதந்திர தினத்தில் கலந்து கொண்டிருந்த சந்திரிகா, பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நட்புறவாக கலந்துரையாடியிருந்தமையை சுட்டிக்காட்டியிருந்த தென்னிலங்கை ஊடகங்கள், அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம் அங்கிருந்தே உருவாக்கப்பட்டுவிட்டதாக எடுத்துரைத்திருந்தன.\nஇந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்துடன் நெருக்கமான உறவினை சந்திரிகா ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.\nஇதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள பிரபல நபருக்கு சந்திரிக்கா ஆதரவு வழங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.\nசந்திரிக்காவின் ஆலோசனைக்கு அமைய குறித்த நபர், அந்தப் பகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்\nNext articleதேசிய கொள்கை இல்லாத ஆட்சி நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் – ரவி\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/dmk-leads-in-tamil-nadus-20-lok-sabha-seats/", "date_download": "2020-03-28T08:25:39Z", "digest": "sha1:ZGR2GLHL3OI7DKG63CT2LUCVA3WCBO3X", "length": 3899, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "DMK leads in Tamil Nadu’s 20 Lok Sabha seats – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஅமேதி மக்க��ுக்கு ராகுல் துரோகம் செய்துவிட்டார் – ஸ்மிரிதி இரானி\nபா.ஜ.க ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் – முதல்வர் குமாரசாமி காட்டம்\nகோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் – 31 பேர் கைது\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/tamil-nadu-cm-edappadi-palanisamy-to-speak-with-public-by-7-pm-today-120032500072_1.html", "date_download": "2020-03-28T09:14:15Z", "digest": "sha1:OZXN57THA7VISEVUL5IE3XBWZ6QB5Z63", "length": 7868, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி உரை!!", "raw_content": "\nஇன்று இரவு 7 மணிக்கு மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி உரை\nஇன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நேற்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார்.\nஅதன் படி இன்று முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று 20-க்கும் மேற்பட்டோருக்கு உள்ளது உறுதியாகியுள்ளது.\nமேலும், பல வீடுகள் தமிழகம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தைய சூழ்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்ற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவர் இன்று பேசுவார் என தெரிகிறது.\nஉடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன\nஅதிகரிக்கும் எண்ணிக்கை: கொரோனாவால் இந்தியர்கள் பீதி\nகொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஇங்கிலாந்து இளவரசருக்கு ’’கோவிட் 19 ’’பாசிட்டிவ் : மக்கள�� சோகம் \nகொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா\nதமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு \nஊரை சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா\nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் \nசீன சந்தைக்கு வந்த ரெட்மி கே30 ப்ரோ: விவரம் உள்ளே...\nஇங்கிலாந்து இளவரசருக்கு ’’கோவிட் 19 ’’பாசிட்டிவ் : மக்கள் சோகம் \nகொரோனா வைரஸ்: கிரேட்டா துன்பெர்க்குக்கு கொரோனா தொற்று பாதிப்பா\nவீட்டிலேயே கிருமிநாசினி தயாரிக்கலாம் – நீலகிரி மாவட்ட ஆட்சியர் சூப்பர் ஐடியா \nதமிழகம் முழுவதும் டீ கடைகளை மூட உத்தரவு \nஅடுத்த கட்டுரையில் மருத்துவர்களுக்கு 4 மாத முன் சம்பளம் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-film-trailers/naadodigal-2-official-trailer-120012500019_1.html", "date_download": "2020-03-28T09:59:27Z", "digest": "sha1:NRKGPRIY4SZED5UIMEDHCNMIWVPOBDT5", "length": 8902, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "எதுவுமே முடிவில்லை.... திருப்பி அடிப்போம்... \"நாடோடிகள் 2\" ட்ரைலர்!", "raw_content": "\nஎதுவுமே முடிவில்லை.... திருப்பி அடிப்போம்... \"நாடோடிகள் 2\" ட்ரைலர்\nசமூகத்தின் அவலங்களை சித்தரித்து கதை அமைத்து சிறந்த தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவரது இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது.\nஅதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 ஆண்டு மார்ச் மாதம் நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. முதல் பாகத்தின் வெற்றி கூட்டணியான சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்த படத்தில் தொடர்கிறது. அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாடோடிகள் 2 படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. சாதி பாகுபாடுகளை எதிர்த்து போராடி மாற்றத்தை கொண்டு வரும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த வாரம், ஜனவரி 31 அன்று வெளியாகும் என்ப��ு குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nதமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய குவியும் படங்கள்: விஜய்க்கு எதிரான சதியா\nஇப்படி போட்டோ போடணும்னா தனி தைரியம் வேணும் - இருந்தாலும் அழகா இருக்கீங்க\nசிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை பார்க்க பூமிக்கு வந்த ஆதிசேஷன்...\nசமுத்திரகனி நடிக்கும் படம் 7 மொழிகளில் .... பிரமாண்டமாக உருவாகிறது...\nஆசிட் அடிப்பேன் என மிரட்டுகிறார் -திருநங்கை அஞ்சலி அமீர் காதலர் மேல் புகார் \nப்ளீஸ் இப்படி டெய்லி ஒரு போட்டோ போடுங்க... ரொம்ப போர் அடிக்குது - ரெக்யூஸ்ட் செய்யும் ரசிகர்கள்\n’’இளையராஜாவின் பாடலுக்கு’’ நோய் எதிர்ப்பு சக்தி உண்டு ... பிரபல இசையமைப்பாளர் வீடியோ \n5 நிமிடம் வெளியே சென்றதால் நடிகை கிரண் ரதோட்டிற்கு ஏற்பட்ட சோகம் - வைரல் வீடியோ\nமது அருந்துபவர்களுக்கு…. இயக்குநர் சேரன் அறிவுரை \nசந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி\nஅடுத்த கட்டுரையில் பாலா படத்திற்காக கட்டான உடலை தொங்கிப்போன தொப்பையாக மாற்றிய நடிகர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/central-govt-hiked-petrol-tax-upto-18-rupees-120032400001_1.html", "date_download": "2020-03-28T09:09:22Z", "digest": "sha1:QKUPNKCQWVD3CKCICN46MPRPQIH2GC2S", "length": 8496, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு – மீண்டும் வரியை உயர்த்திய மத்திய அரசு !", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு – மீண்டும் வரியை உயர்த்திய மத்திய அரசு \nமத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 8 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பீதியால் கச்சா எண்ணெய் விலைக் கடுமையாக குறைந்து வருகிறது. அதனால் பெட்ரோல் விலையும் குறைந்து வருகிறது.\nஇதனால் மேலும் 5 முதல் 6 ரூபாய் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தி இருந்தது. இந்நிலையில் இப்போது மக்களவையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை எதிர்காலத்தில் 10 ரூபாய் வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு உத்தரவு அளித்துள்ளது.\nஇது சம்மந்தமான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள வரி உயர்வு வரம்பை சேர்த்து பெட்ரோலுக்கு ரூ 18ம் டீசலுக்கு ரூ 12 ம் அதிகமாகியுள்ளது. இதனால் மீண்டும் பெட்ரோல் விலை அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.\nஉடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன\nஅதிகரிக்கும் எண்ணிக்கை: கொரோனாவால் இந்தியர்கள் பீதி\nகொரோனாவை கட்டுக்குள் வைக்கும் Favipiravir: சீனா வெளியிட்ட மருந்து\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\n+ 1 , +2 தேர்வுகள் மாற்றம்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு \n’ தனுஷ்’ பாடலுக்கு நடனம் ஆடிய தீயணைப்புத்துறையினர் …\nஉலகம் முழுவதும் 15,296 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பிலும், ரூ.220 கோடிக்கு மது விற்பனை… – கே.எஸ்.அழகிரி வேதனை \nகொரோனா சிகிச்சைக்கு மத்திய அரசின் பரிந்துரை என்ன\nகொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia\nஇணையவழி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொன்ன... பிரபல தனியார் வங்கிகள்…\nமத்தியபிரதேச முதல்வராக பதவியேற்றார் சிவராஜ்சிங் சவுகான்\n3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மாநில அரசுகளுக்கு அனுமதி ...\nதடுப்பூசி போட்ட டாக்டருக்கு கொரோனா…ஜெர்மன் பிரதமருக்கு பரிசோதனை\nஅடுத்த கட்டுரையில் கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர் Corona Malaysia\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/dutch/lessons-en-ta", "date_download": "2020-03-28T09:02:39Z", "digest": "sha1:K2KV2TXVVEMERICSOLBESI24TIVCITOR", "length": 13165, "nlines": 111, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Lessen: Engels - Tamil. Learn English - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nCats and dogs. Birds and fish. All about animals. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nBuildings, Organizations - கட்டிடங்கள், அமைப்புகள்\nChurches, theatres, train stations, stores. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n You have to know where it has its steering wheel. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCity, Streets, Transportation - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nDo not get lost in a big city. Ask how you can get to the opera house. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nAll about what you put on in order to look nice and stay warm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nAll about red, white and blue. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nAll about school, college, university. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nPart 2 of our famous lesson about educational processes. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n An empty shell. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nMother, father, relatives. Family is the most important thing in life. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nFeelings, Senses - உணர்வுகள், புலன்கள்\nAll about love, hate, smell and touch. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nYummy lesson. All about your favorite, delicious, little cravings. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nPart two of yummy lesson. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nKnow the world where you live. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nGreetings, Requests, Welcomes, Farewells - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKnow how to socialize with people. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHealth, Medicine, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nHow to tell doctor about your headache. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHouse, Furniture, and Household Objects - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHuman Body Parts - மனித உடல் பாகங்கள்\nBody is the container for the soul. Learn about legs, arms and ears. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHow to describe people around you. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLife, Age - வாழ்க்கை, வயது\nLife is short. Learn all about its stages from birth to death. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nMaterials, Substances, Objects, Tools - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nDo not miss this lesson. Learn how to count money. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMove slowly, drive safely.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLearn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSports, Games, Hobbies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHave some fun. All about soccer, chess and match collecting. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Learn new words. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nKnow what you should use for cleaning, repair, gardening. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nVarious Adjectives - பல்வேறு பெயரடைகள்\nVarious Adverbs 1 - பல்வேறு வினையடைகள் 1\nVarious Adverbs 2 - பல்வேறு வினையடைகள் 2\nVarious Verbs 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVarious Verbs 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nThere is no bad weather, all weather is fine.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nWork, Business, Office - வேலை, வியாபாரம், அலுவலகம்\nDon`t work too hard. Have a rest, learn words about work. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/is-there-a-fee-for-a-two-wheeler-looted-customs/", "date_download": "2020-03-28T09:19:49Z", "digest": "sha1:4THQZM3TTROFXJ7YHXNCEDZERGQRTN77", "length": 11168, "nlines": 178, "source_domain": "seithichurul.com", "title": "இருசக்கர வாகனத்திற்கு கட்டணமா? சூறையாடப்பட்ட சுங்கச் சாவடி", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nRelated Topics:Featuredஇருசக்கர வாகனம்சுங்கச் சாவடி\nகோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயணியை தாக்கும் காட்சி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்4 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்5 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடிய�� செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசினிமா செய்திகள்1 day ago\nஅதிர்ச்சி.. கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் நடிகர் டாக்டர் சேதுராமன் காலமானார்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா வழங்கும் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள்\nமகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/formula-1/japanese-gp-valtteri-bottas-wins-mercedes-clinch-record-constructors-title-ferrari-on-second-2116451", "date_download": "2020-03-28T09:53:32Z", "digest": "sha1:RCWV3ZQZKBNWPF5DHYR6HD6GMFXWYGAR", "length": 9904, "nlines": 135, "source_domain": "sports.ndtv.com", "title": "Japanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....!, Japanese GP: Valtteri Bottas Wins, Mercedes Clinch Record Constructors' Title – NDTV Sports", "raw_content": "\nJapanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....\nJapanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....\nஇதற்கு முன்பு 1999 முதல் 2004 வரை தொடர்ச்சியாக ஆறு முறை பெராரி அணி வென்றது தான் சாதனையாக இருந்தது.\nமுதலிடத்தை போட்டாஸும் இரண்டாம் இடத்தை வெட்டலும் பிடித்தனர் © AFP\nஇந்த ஆண்டின் 17 வது ஃபார்முலா 1 கிராண்ட்பிரிக்ஸான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் நேற்று நடைபெற்றது. இதில் மெர்சிடிஸ் அணியின் போட்டாஸ் முதலிடம் பெற்றார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பெராரி அணியின் வெட்டல் பெற்றார். நடப்பு ஃபார்முலா 1 சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.\nடைப்பூன் ஹகிபீஸ் காரணமாக நேற்று தான் தகுதி சுற்றும் நடைபெற்றது. இந்த தகுதி சுற்றில் பெராரி அணியின் வெட்டல் – சார்லஸ் இணை முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.\nகிராண்ட்பிரிக்ஸ் ரேஸில் வெட்ட��ை பின்னுக்கு தள்ளினார் போட்டாஸ். ‘அது என் தவறு தான். போட்டியில் எங்களை விட மெர்சிடிஸ் அணிக்கு வேகம் அதிகமாக இருந்தது. இரண்டாம் இடத்தை தக்க வைத்தது கடினம் தான்' என்றார் வெட்டல்.\nபோட்டியில் ரெட் புல் அணியின் வெர்ஸ்டாபன் காரின் மீது பெராரியின் சார்லஸ் கார் மோதியது. இதனால் பெராரி அணியின் சார்லஸ் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\nஇந்த கிராண்ட்பிரிக்ஸில் 17வது லாப்பில் தனது சக்கரத்தை மாற்றினார் வெட்டல். அவரை தொடர்ந்து போட்டாஸும் தனது சக்கரத்தை மாற்றினார். போட்டியின் 22 வது லாப்பில் தான் லூயிஸ் ஹாமில்டன் தனது சக்கரத்தை மாற்றினார்.\nஇந்த கிராண்ட்பிரிஸில் லாப் சாதனை லூயிஸ் ஹாமில்டனிடம் இருந்தாலும் அவரால் வெட்டலை பின்னுக்கு தள்ள முடியவில்லை.\nமுதலிடம் மற்றும் மூன்றாம் இடத்தை மெர்சிடிஸ் வீரர்கள் பெற்றதன் மூலம் இந்த ஆண்டின் தயாரிப்பாளர்கள் சாம்பியன்ஷிப்பை மெர்சிடிஸ் அணி பெற்றது. மெர்சிடிஸ் அணி தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1999 முதல் 2004 வரை தொடர்ச்சியாக ஆறு முறை பெராரி அணி வென்றது தான் சாதனையாக இருந்தது.\nஇந்த ஆண்டு இன்னும் 4 கிராண்ட்பிரிக்ஸ்கள் உள்ளது. அடுத்த கிராண்ட்பிரிக்ஸ் மெக்சிகோவில் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த ஆண்டும் ஃபார்முலா சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார் லூயிஸ் ஹாமில்டன்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமெர்சிடிஸ் அணி தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது\nமுதலிடம் மற்றும் மூன்றாம் இடத்தை மெர்சிடிஸ் வீரர்கள் பெற்றனர்\nஇந்த ஆண்டு இன்னும் 4 கிராண்ட்பிரிக்ஸ்கள் உள்ளது\nJapanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....\nமெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...\n1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-03-28T10:16:46Z", "digest": "sha1:XXWFDDRSOLNBHNQKTQDVUOMMMELRW4AV", "length": 7822, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "இங்கிலாந்து வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇங்கிலாந்து வங்கி (ஆங்கிலம்: Bank of England), ஐக்கிய இராச்சியத்தின் மைய வங்கி. இதை முன்மாதிரியாகக் கொண்டே பல வங்கிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, உலகின் பழமையான வங்கிகளில் ஒன்று. இங்கிலாந்து அரசுக்கு வைப்பகமாகச் செயல்படவும், பணம் அச்சடிக்கவும் நிறுவப்பட்டது. இதன் தலைவர் ஆளுனர் ஆவார். தனியார் மயமாக இயங்கிவந்த இது, 1946ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.[3][4]\n↑ இங்கிலாந்து வங்கி 1946 சட்டம்\nஇங்கிலாந்து வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nவங்கியை நிறுவிய 1694 ஆண்டு சட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2018, 06:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-03-28T09:13:30Z", "digest": "sha1:4YKTB5I5IYPNZ65WLMOZMVZDXO6IPYNR", "length": 16595, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழுகுமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n11.45 சதுர கிலோமீட்டர்கள் (4.42 sq mi)\n• 105 மீட்டர்கள் (344 ft)\nகழுகுமலை (ஆங்கிலம்:Kalugumalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது.\nகோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் நடுவில் அமைந்த கழுகுமலை, தூத்துக்குடியிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது.\n11.45 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,208 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 14,738 ஆகும்[4][5]\nஇவ்வூரின் அமைவிடம் 9°09′N 77°43′E / 9.15°N 77.72°E / 9.15; 77.72 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்��ூர் சராசரியாக 105 மீட்டர் (344 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவைகள் வெட்டுவான்கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் ஆகும்.\nஇது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறார்.[7]\nஅரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்டும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன.[8]\nஇங்குள்ள சமணர் படுகைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nஎட்டயபுரம் வட்��ம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 12:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:07:46Z", "digest": "sha1:PL5CKPF6FHY3KR76Y6MYNVAQYOF5TDQ5", "length": 24560, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கரெட் தாட்சர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n11 பெப்ரவரி 1975 – 28 நவம்பர் 1990\nபின்சிலி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்\n8 அக்டோபர் 1959 – 9 ஏப்ரல் 1992\n1 மார்கரெட் ஹில்டா தாட்சர்\n2.1 தொழிலாளர்களுக்கு‍ எதிரான கொள்கை\nமார்கரெட் ஹில்டா தாட்சர் (Margaret Hilda Thatcher, Baroness Thatcher, 13 அக்டோபர் 1925 – 8 ஏப்ரல் 2013) பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பிரித்தானிய பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார்.[2] 1975 முதல் 1990 வரை தமது கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகப் பணியாற்றி உள்ளார். சோவியத் இதழாளர் ஒருவரால் தாட்சரின் சோசலிச வெறுப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் மீதான அவரின் அடக்குமுறைகள் காரணமாக பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்[3][4]; அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக பிரித்தானிய வலதுசாரிகளாலும் அழைக்கப்படலாயிற்று.[5] இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சரிசம் என அழைக்கப்படலாயிற்று.\nவேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட்பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார். 1959ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக பின்ச்லே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் எட்வர்டு ஹீத் தலைமையேற்ற அரசில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1975ஆம் ஆண்டில் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஹீத்தை தோற்கடித்து பிரித்தானிய எதிர்கட்சித் தலைவரானார். 1979ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார்.\n1970-களில் உலகின் பல்வேறு முதலாளித்துவ நாடுகள் பிரிட்டன் உட்பட கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் தாட்சர் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் வீழ்ந்துவரும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த தொடர்ந்து பல அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.[6] பதவியேற்றவுடன் ஆற்றிய உரையில் தனது கொள்கைகள் என்னவென்பதை பிரகடனப்படுத்தினார். அவரது அரசியல் கொள்கையும் பொருளியல் கொள்கைகளும் விதி களைவு (முக்கியமாக நிதித்துறையில்), நெகிழ்வான தொழிலாளர் சந்தைகள், அரசுத்துறையைத் தனியார்மயமாக்கல், தொழிற்சங்கங்களின் வலிமை மற்றும் தாக்கத்தை குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்துவனவாக இருந்தன. துவக்கத்தில் இவரது கொள்கைகளால் மிகவும் புகழ் பெற்றார்; பின்னர் நாட்டின் பொருளியல் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் புகழ் மங்கியது. 1982இல் இவர் பாக்லாந்து போரில் பெற்ற வெற்றி மற்றும் பொருளாதார மீட்சி இவருக்கு மீண்டும் ஆதரவைப் பெருக்கியது. இதனால் 1983ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.\nபணக்காரர்களை பலவீனப்படுத்தி தொழிலாளர்களை வாழ வைக்க முடியாது என்பது அதில் ஒன்று. பலமானவர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் பலவீனர்களை பலப்படுத்திவிட முடியாது என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டினார். 1979ம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி ��னப்படும் பழமைவாதக் கட்சியின் சார்பில் பிரதமராக பொறுப்பேற்ற அவர், 1990ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்கள் நலத்திட்டங்களுக்கு வேட்டு வைத்ததுதான் அவர் செய்த முதல் சாதனையாகும்.\nஓய்வூதியம் உட்பட தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளை அவர் பறித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதில் முனைப்பு காட்டினார். அவர் பொறுப்புக்கு வந்த பொழுது பிரிட்டனின் பணவீக்க விகிதம் 27 சதவிகிதமாக இருந்தது. இதைச் சமாளிக்க அவர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பாதையைப் பின்பற்றினார். பிரிட்டனில் 130 ஆண்டுகளாக பணியாற்றி வந்த டியுசி எனும் தொழிற்சங்கத்தை முடக்கினார். தொழிற்சங்க உரிமைகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் மூலம் சந்தா பிடித்து தரப்படாது என்று திருத்தம் கொண்டு வந்தார். அவரது ஆட்சிக்காலத்தில்தான் பிரிட்டனின் வரலாறு காணாத சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டம் வெடித்தது.\nசுரங்க தொழிலாளர் சங்கத்தின் தலைவரான ஆர்தர் ஸ்கர்ட்கல் என்பவரை கைது செய்து சிறையிலடைத் தார். அவர் சோவியத் ஏஜெண்ட் என்று பொய்க்குற்றச்சாட்டை சுமத்தினார். பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவிலிருந்து மலிவு விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்யலாம் என்று அவர் முதலாளிகளுக்கு வழிகாட்டினார். தாட்சர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தம் என்பது பொதுவாக நவீன தாராளமயமாக்கல் பாதைக்கு வழிவகுத்தது.\n1987இல் மீண்டும் வெற்றிபெற்று பிரதமரானார். இந்தக் காலகட்டத்தில் அவர் விதித்த கம்யூனிட்டி சார்ஜ் என்ற வரி மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அமைச்சரவையில் அவரது ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்துக்களும் ஏற்கப்பட வில்லை. இதனையடுத்து 1990இல் நவம்பர் மாதம் தமது பதவியிலிருந்து விலகினார். இவருக்கு வாழ்நாள் முழுமையும் பிரபுக்கள் அவையில் அங்கத்தினாராக செயல்பட ஏதுவாக லின்கன்சையர் கவுன்டியின் கெஸ்டவென் தொகுதியின் பரோனசாக அரசப்பதவி வழங்கப்பட்டது.\nபொதுத்துறையை தனியார்மயமாக்குவது தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வது சமூக நலத்திட்டங்களை வெட்டுவது என்பது‍ தான் தாட்சர் பின்பற்றிய கொள்கை...\nபிரித்தானியாவின் முன்னாள் ப���ரதமர் மார்கரெட் தாட்சர் காலமானார்\n↑ http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130408_tatcherdies.shtml இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார் பிபிசி தமிழ்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மார்கரெட் தாட்சர்\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: மார்கரெட் தாட்சர்\nஇருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T08:52:21Z", "digest": "sha1:NZTJSN5E7TTAOWBWPER7AUZGHZKEUVGH", "length": 7176, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வான்பயிர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவான்பயிர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரம்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரேசிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅற்பருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேகிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சிபலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருத்தியுபலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானுபலை ‎ (�� இணைப்புக்கள் | தொகு)\nபிச்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்வாகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்வாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுண்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனலட்சுமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலாசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/ஜனவரி 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/சனவரி 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கன்வாழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_A4_2008-2014", "date_download": "2020-03-28T09:57:28Z", "digest": "sha1:UAD4W4UNBWH3NIXFIPTOC4VHXVEKLHVL", "length": 8180, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 2008-2014 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஆடி ஏ4 2008-2014\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஆடி ஏ4 2008-2014\nஆடி ஏ4 2008-2014 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 16.55 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 3197 cc\nஆடி ஏ4 3.0 டிடிஐ quattro பிரீமியம்\nஆடி ஏ4 2008-2014 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஏ4 2.0 டிடிஐ1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.55 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.99 லட்சம்*\n2.0 டிடிஐ செலிப்ரேஷன் பதிப்பு1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.55 கேஎம்பிஎல்EXPIRED Rs.25.99 லட்சம்*\n1.8 டி மல்டிட்ரானிக்1781 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.26.6 லட்சம்*\n1.8 டிஎப்எஸ்ஐ1781 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.3 கேஎம்பிஎல் EXPIRED Rs.26.6 லட்சம்*\n2.0 டிஎப்எஸ்ஐ1984 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.8 கேஎம்பிஎல்EXPIRED Rs.29.64 லட்சம்*\n2.0 டிடிஐ மல்டிட்ரானிக்1968 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 15.2 கேஎம்பிஎல்EXPIRED Rs.30.69 லட்சம்*\n3.2 எப்எஸ்ஐ டிப்ட்ரானிக் குவாட்ரோ3197 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 10.5 கேஎம்பிஎல் EXPIRED Rs.36.0 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி ஏ4 2008-2014 படங்கள்\nஏ4 2008-2014 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்3 இன் விலை\nபுது டெல்லி இல் க்யூ5 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்எப் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்சி60 இன் விலை\nபுது டெல்���ி இல் 3 சீரிஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramasamy-s-first-wife-sathyapriya-accuses-that-her-husband-315210.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-28T09:52:40Z", "digest": "sha1:J5W6GIGNJ6NWA4RLWEYQ3DTINZISTBGI", "length": 19714, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமணத்தை பற்றி கேட்டதற்கு பத்திரிக்கையை வாட்ஸ்அப் செய்த ராமசாமி... சத்யப்பிரியா வேதனை! | Ramasamy's first wife Sathyapriya accuses that her husband send the invitation through whats app - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடே��ா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணத்தை பற்றி கேட்டதற்கு பத்திரிக்கையை வாட்ஸ்அப் செய்த ராமசாமி... சத்யப்பிரியா வேதனை\nசசிகலா புஷ்பா கணவராகப் போகும் ராமசாமி மனைவி சத்யபிரியா கண்ணீர்- வீடியோ\nமதுரை : நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவுடனான மறுமணம் பற்றி கேட்டதற்கு கணவர் ராமசாமி பத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்ததாக பாதிக்கப்பட்ட சத்யப்பிரியா கூறியுள்ளார். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை மகப்பேறுக்கு நல்ல முறையில் அனுப்பி வைத்தவர் பெண் குழந்தை பிறந்தது முதலே தன்னுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் என்றும் சத்யப்பிரியா தெரிவித்துள்ளார்.\nராமசாமியின் மனைவி சத்யப்பிரியா சசிகலா புஷ்பா - ராமசாமியின் மறுமணம் குறித்து கூறியதாவது : வருகிற 26ம் தேதி டெல்லியில் உள்ள லலித் ஹாலில் சசிகலா புஷ்பாவிற்கும் என்னுடைய கணவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் மார்ச் 19ம் தேதி வெளிவந்தது. இதனையடுத்து கடந்த 20ம் தேதி இது குறித்து நான் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன்.\nஎன்னுடைய கணவர் நான் இருக்கும் போதே எனக்குத் தெரியாமல் எப்படி வேறொரு திருமணத்தை செய்யலாம். நான் மகப்பேறுக்காக என்னுடைய தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளேன், என்னுடைய பெண் குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டுமே என்று நான் ஆட்சியரிடம் மனு அளித்தேன்.\nநீதிமன்றத்திலும் இது குறித்து வழக்கு பதிவு செய்தேன். நீதிபதி எனக்குரிய சட்ட பாதுகாப்பை அளித்துள்ளார், சசிகலா புஷ்பாவை மட்டுமல்ல எனக்கு ஒரு தீர்வு சொல்லாமல் ராமசாமி வேறு யாரையுமே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஇந்தத் திருமணம் குறித்து என்னுடைய கணவரை நான் தொடர்பு கொண்டு கேட்க முயற்சித்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை, இந்த சம்பவம் உண்மையா என்பதை நான் குறுந்தகவல் மூலம் கேட்டேன். அதற்கு அவர் இதில் உண்மை இல்லை என்று தான் முதலில் சொன்னார்.\nபத்திரிக்கையை வாட்ஸ் அப் செய்த ராமசாமி\nதான் சசிகலா புஷ்பாவிடம் வேலை மட்டுமே பார்ப்பதாக முதலில் கூறினார். அப்படியானால் சசிகலா புஷ்பாவின் கணவரே இருவரின் திருமணம் உண்மைதான் என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டி கேட்டேன். அதற்கு பதில��க எனக்கு திருமண பத்திரிக்கையை அனுப்பி வைத்தார்.\nகட்டிய மனைவிக்கே திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறீர்களே இது சரிதானா என்று கேட்டேன். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, அவரே தான் என்னை மகப்பேறுக்காக அனுப்பி வைத்தார். பெண் குழந்தை பிறந்தது முதலே அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் தந்தை வீட்டில் தான் இருக்கிறேன்.\n6 மாதமாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை, 3 மாதமாக தொலைபேசி, குறுந்தகவல்கள் கூட கிடையாது. இப்போதும் கூட என்னுடைய சகோதரியின் செல்போன் எண்ணில் இருந்து தான் வாட்ஸ் அப் செய்தேன். திருமண பத்திரிக்கையை அனுப்பிய கையோடு அந்த எண்ணையும் ராமசாமி பிளாக் செய்துவிட்டதாக சத்யப்பிரியா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nமதுரையில் கொரோனாவால் இறந்தவர் வாழ்ந்த தெருவுக்கு சீல்.. தெருவாசிகளும் தனிமை\nகிராமங்களைக் காப்பாத்துங்க.. மக்களுக்கு விழிப்புணர்வே இல்லை.. பாலமேட்டிலிருந்து ஒரு கோரிக்கை\nதமிழகத்தில் முதல் கொரோனா பலி.. எப்படி இறந்தார்.. நோய் தாக்கிய பரபரப்பு பின்னணி\nமதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரியில் கொரோனா ஆய்வகம்.. தமிழகத்தில் 8வது.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமதுரை கொரோனா நோயாளி பலியானது எப்படி\nவெளிநாடு செல்லாத மதுரை நபருக்கு கொரோனா தொற்று வந்தது எப்படி.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்\nகொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்\nமின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது.. மதுரையில் கொரோனா நோயாளி கவலைக்கிடம்.. விஜய பாஸ்கர் தகவல்\n\" நாம பயந்தது நடக்க ஆரம்பித்து விட்டது.. இனிதான் கவனம் தேவை.. சமூக விலகல் கட்டாயம்\nஇன்று ஒரு நாள் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யலாம்.. ஹைகோர்ட் கிளை பரிந்துரை\nகொரோனாவால் வந்த பீதி.. பஸ் கிடைக்காமல் பைக்கில் போய்.. பரிதாபமாக உயிரை விட்ட 3 பேர் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala pushpa ramasamy madurai சசிகலா புஷ்பா ராமசாமி திருமணம் மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/119709-what-is-fuel-swap-and-how-to-avoid-it", "date_download": "2020-03-28T09:38:37Z", "digest": "sha1:TWO5GB6JYDNJDFD2O6RYYUGRP226I3YK", "length": 5513, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 June 2016 - பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்... | What is Fuel Swap and how to avoid it? - Motor Vikatan", "raw_content": "\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 37\nசின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nசொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்\nஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்\n2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்\nராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ\n43 லட்ச ரூபாய் பைக்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n - விருத்தாசலம் to பரம்பிக்குளம்\nV15 - எப்படி இருக்கிறது\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nபெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்...\nபெட்ரோல் ஃபில்லிங் / டிப்ஸ்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2011/07/", "date_download": "2020-03-28T08:21:57Z", "digest": "sha1:QH5ES2OHS2UKIF2I3CUGTMRAR5FFX7Q6", "length": 38594, "nlines": 248, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: July 2011", "raw_content": "\nஞாயிறு, 31 ஜூலை, 2011\nதமிழக அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் நாளை அறப்போராட்டம் நடக்கிறது.\nவடசென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nதி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடும் அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ம் திகதி அறப்போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைமை அறிவித்தது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கோவையில் நடந்த பொதுக்குழுகூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்படி மாவட்ட தலைநகரங்களில் நாளை போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். சென்னையில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும் போராட்டத்துக்கு தி.மு.க பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைம��� வகிக்கிறார்.\nஇதில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தென்சென்னை மாவட்ட தி.மு.க சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nதிருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமையிலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\nஇதேபோல மற்ற மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க போராட்டம் நடக்கும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபோலி விசா மோசடி: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nவிசா தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.\nவிதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்த்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.\nமேலும், அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஇருப்பினும், அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற, மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது, மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.\nவிசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.\nநேரம் ஜூலை 31, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரவிவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள் ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள் பாரத் மாதா கி நகி பாரத் மாதா கி நகி பாக் அழகி கி ஜெய்\n34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட் மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு\nதமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.\n“பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.\n“மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.\n“அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.\n“காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.\nபுதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.\n“ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.\nஎன்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல�� செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.\n79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.\nஇப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி\nஇரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.\nஅந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.\nஇருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அ��்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.\nசரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள் வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே\nதீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே\nஆக இறுதியில் என்னதான் பேசினார்கள் இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே இரண்டு கா��்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே அதைத் தீர்ப்பது எப்படி பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.\nஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.\nஇந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது வெட்கக்கேடல்லவா அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே அப்படி ஒன்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியா��ா என்ன\nகமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம் அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு\nநேரம் ஜூலை 31, 2011 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. \nடிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபக்தாளின் கொலை வெறியும். 2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடி...\nதமிழக அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம் ...\n- நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதி...\nகொரோனாவை விடக் கொடூரர்கள் - *சரியான எண்ணிக்கை இல்லை.* கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12091", "date_download": "2020-03-28T09:44:05Z", "digest": "sha1:YGTH4GUAHBKB73SM2PEDUP3AOIKZPNI5", "length": 11377, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "பொரிவிளங்கா உருண்டை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பொரிவிளங்கா உருண்டை 1/5Give பொரிவிளங்கா உ��ுண்டை 2/5Give பொரிவிளங்கா உருண்டை 3/5Give பொரிவிளங்கா உருண்டை 4/5Give பொரிவிளங்கா உருண்டை 5/5\nஅரிசி மாவு - 1 கப்\nபாசிப்பருப்பு - 1/4 கப்\nவேர்க்கடலை - 1 கப்\nபொட்டுக்கடலை - 1/2 கப்\nதேங்காய் - 1/4 மூடிக்கும் குறைவாக\nவெல்லம் - 3/4 - 1 கப்\nசுக்கு தூள் - 1/4 தேக்கரண்டி\nநெய் - 2 தேக்கரண்டி\nமுதலில் தேங்காயினை சிறிய சிறிய துண்டுபல்லுகளாக வெட்டி கொள்ளவும்.\nவெட்டி வைத்துள்ள தேங்காயினை நெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.\nபாசிப்பருப்பினை வெறுமனே கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.\nவறுத்த பாசிப்பருப்பினை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\nவேர்க்கடலையினை வறுத்து தோலினை நீக்கவும்.\nஇப்பொழுது வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அரைத்த பாசிப்பருப்பு, நெய்யில் வறுத்த தேங்காய்பல், சுக்கு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.\nவெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு வரும் வரை வைக்கவும்.\nபாகு வந்த உடன் கலந்து வைத்து இருக்கும் பொருட்களினை போட்டு கலக்கவும்.\nபின்பு இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் பிரட்டி எடுக்கவும்.\nஇப்பொழுது சுவையான பொரிவிளங்கா உருண்டை ரெடி.\nஜவ்வரிசி புலாவ் - 1\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/12/2010.html", "date_download": "2020-03-28T08:37:13Z", "digest": "sha1:N6PWSP5IU6KPCAI5C7VXC7AOKK33F3SK", "length": 22084, "nlines": 294, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால் நம்பமுடியவில்லை.நேற்றுதான் சந்தித்ததுபோல இருக்கிறது\nஇவையெல்லாவற்றுக்கும் மேலே தமிழ்மொழி தந்த உறவிது..\n“பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்\nதயைமிக உடையாள் அன்னை - என்னைச்\nகுயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்\nஅயலவராகும் வண்ணம் = தமிழ் என்\nஎன்பார் பாரதிதாசன். இவ்வினிய மொழிதந்த உறவிது அதனால் இவ்வுறவுக்குத் தனிச்சிறப்பு உண்டு.\nஎழுத்துக்களால் மட்டுமே அறிமுகமான உறவுகளை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சங்கம முயற்சி இணையத்தமிழ் வளர்ச்சியின் அடுத்த படிநிலையாகவே கருதத்தக்கதாகும்.\nஇன்னும் இரண்டு மூன்��ு கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.\nஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.\nதமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.\nஅவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.\nதுருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.\nதமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே\nநீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.\nமுற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.\nநமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.\nஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.\nஇதோ நாம் தமிழர் என்று கர்வப்பட ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது ஈரோடு வலைப்பதிவர் சங்கமக்குழு..\nநாள் : 26.12.2010 ஞாயிறு\nநேரம் : காலை 11.00 மணி\nஇடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்\nURC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு\nதமிழன்பர்கள் அனைவரையும் வருக வருகவென ஈரோடு பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்..\nLabels: அனுபவம், பதிவா் சங்கமம்\nதமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.\nதமிழ்மொழி, பதிவுலகில் தந்த உறவில் மலர்ந்திட்ட நட்\"பூ\" ............ வாழ்த்துக்கள்\n//நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.\nஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.//\nபங்கு பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nபாராட்டுகள் ஐயா உங்களின் பணி வெற்றியடைய விழைகிறேன் .\nநீங்க கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இடுகைக்கு நன்றி.\nபகிர்வுக்கு மிகுந்த நன்றிகள் முனைவரே\nஎன் சார்பில் ஒரு பூங்கொத்து\nவருக வருக என்று எல்லோரையும் வரவேற்கிறோம்.\nஅனைத்தும் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்\nஇந்த வலைப்பதிவு மிகவும் அருமை\nவருக வருக என்று எல்லோரையும் வரவேற்கிறோம்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்ட���ரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) ந���்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/chennai-360/actor-vishal-launches-v-square-sport/", "date_download": "2020-03-28T09:35:47Z", "digest": "sha1:6OEHYG265QSZZDHH2WMY4HHCU35IVKOV", "length": 4121, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Actor Vishal Launches V Square Sport – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஅஜெய்ரத்னத்தின் விளையாட்டு கூடம் விஷால் திறந்��ு வைத்தார்\nவில்லன், குணசித்திர வேடங்களில் கலக்கி கொண்டிருக்கும் அஜெய்ரத்தினம் விளையாட்டிலும் ஆர்வம் உள்ளவர் …அஜெய் ரத்னம் துவங்கி உள்ள V square என்கிற விளையாட்டு கூடத்தினை நடிகர் விஷால் திறந்து வைத்தார்..இந்த விழாவில் நடிகர் நாசரும் கலந்து கொண்டார்.\nரஜினிகாந்தின் புதிய படத்திற்கு ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/electronics?categoryType=ads&models=xperia-x", "date_download": "2020-03-28T09:42:50Z", "digest": "sha1:ICTLFDQGU2J53LQU62E4Q52QUSLGTC3B", "length": 8905, "nlines": 206, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகணினி துணைக் கருவிகள் (7,094)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (5,672)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (4,490)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (2,725)\nஆடியோ மற்றும் MP3 (2,110)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (1,795)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (1,442)\nTV மற்றும் வீடியோ சாதனங்கள் (599)\nகாட்டும் 1-25 of 57,050 விளம்பரங்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nகுருணாகலை, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nபொலன்னறுவை, ஆடியோ மற்றும் MP3\nயாழ்ப்பாணம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nயாழ்ப்பாணம், கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகம்பஹா, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/how-kerala-bus-got-accident-with-a-container-lorry-near-tirupur-377616.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T09:15:57Z", "digest": "sha1:EQFBHRPNJPKDHADMHLS4R3ETTEH3L24U", "length": 21803, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாலையின் மறுபக்கம் சென்ற லாரி.. கேரள பஸ் மீது மோதியது எப்படி? திருப்பூர் கோரவிபத்தின் திடுக் பின்னணி | How Kerala bus got accident with a container lorry near Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nஎன்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க\nவட கொரியா, ஏமன் உட்பட, கெத்து காட்டும் 20 நாடுகள்.. எல்லைக்குள்ளே போக முடியாத கொரோனா வைரஸ்\nஇதுதான் முதல் பிரச்சனை.. கொரோனா சோதனையில் தடுமாறும் இந்தியா.. தமிழகமும் ஸ்லோதான்.. பின்னணி\nKalyana Parisu Serial: கல்யாண பரிசு சீரியல் வாய்ஸ் ஓவருடன் எண்டு கார்ட்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்\nSports நுரையீரல் கெட்டு குட்டிச்சுவரா போச்சு.. அந்த உணவுப் பழக்கம் தான் காரணம்.. உலக மக்களை விளாசிய பிரபலம்\nMovies நீங்க டாக்டரா இல்லாட்டியும் கூட ஒரு உயிர காப்பாத்தலாம்.. வைரலாகும் நடிகர் சேதுராமனின் கடைசி வீடியோ\nAutomobiles பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்\nFinance கொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nLifestyle பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTechnology எச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ஓபன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாலையின் மறுபக்கம் சென்ற லாரி.. கேரள பஸ் மீது மோதியது எப்படி திருப்பூர் கோரவிபத்தின் திடுக் பின்னணி\nஅவிநாசி அருகே கேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி பயங்கர மோதல்.. 20 பேர் உடல் நசுங்கி பலி - வீடியோ\nதிருப்பூர்: சாலையின் நடுவே தடுப்பு.. இந்தப் பக்கம் இரண்டு வாகனங்கள், அந்தப் பக்கம் இரண்டு வாகனங்கள், என பயணிக்கும் வசதி கொண்ட நான்கு வழிச்சாலை... அப்படி இருந்தும் எப்படி எதிரெதிர் திசையில் சென்று கொண்டிருந்த இரு வாகனங்கள் மோதி திருப்பூர் அருகே கோர விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nபெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரத்திற்கு நேற்று இரவு 8 மணிக்கு கேரள அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த சொகுசு பேருந்தில் மொத்தம் 48 பயணிகள் இருந்தனர்.\nநடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் உற்சாகமாக டாட்டா காட்டிவிட்டு கிளம்பி இருந்தனர்.\nஅதிகாலை 3.15 மணி இருக்கும். பயணிகள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, எதிர் திசையில் சென்று கொண்டு இருந்த ஒரு கண்டெய்னர் லாரி, அப்போது, இந்த பஸ் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அந்த அதிர்ச்சியிலும், மரண ஓலத்திலும்தான், சிலர் கண் விழித்தனர். பலர் கண் விழிக்காமல் அப்படியே நீண்ட உறக்கத்தை தழுவினர். ஆம்.. இந்த கோர விபத்தில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 20 தாண்டியுள்ளது.\nகாலை 7 மணிக்கெல்லாம் எர்ணாகுளம் சென்று சேர்ந்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டு இரவு கண்ணயர்ந்த பல பயணிகளுக்கும், அதுதான் கடைசி பயணமாக இருக்கப் போகிறது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. விபத்து என்றால் சாதாரணமான விபத்து கிடையாது. மிக கோரமான விபத்து, உடல்கள் தனித்தனியாக துண்டாகி, நசுங்கி, மிக மோசமாக, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியாகியுள்ளனர். பலருக்கு கை, கால்கள் என பல உறுப்புகள் துண்டாகி மருத்துவமனைகளில் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்தக் கோர விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோவையிலிருந்து டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்றுள்ளது அந்த கண்டைனர் லாரி. நான்கு வழி சாலை என்பதால், முடிந்த அளவுக்கு வேகத்தில் சென்றுள்ளார் லாரி டிரைவர். அவிநாசி அருகே சென்ற போதுதான் திடீரென லாரியின் டயர் வெடித்துள்ளது. அதிக பாரம் ஏற்றிச் சென்றதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nபஸ் மீது சரிந்த லாரி\nடயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பில் மோதி சாலையின் மறுபுறமாக கவிழ்ந்துள்ளது. ஆனால் பஸ் பயணிகளின் கெட்ட நேரம், அந்த நேரமாக பார்த்து எதிர்திசையில் அவர்கள் பயணித்த பேருந்து சென்று கொண்டிருந்தது. லாரி கவிழவும், பஸ் அங்கு வரவும் சரியாக இருந்துள்ளது. அதிகப்படியான எடையுடன் கூடிய அந்த லாரி பஸ்சின் மீது படாரென்று விழுந்தது. அந்த வேகத்தில் பஸ்சின் வலது பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுங்கி விட்டது. எனவேதான் இந்த கோர விபத்தில் பஸ்சில் வலது பக்கமாக பயணித்த பலரும் பலியாகி உள்ளனர். டிரைவர், நடத்துனர் உள்ளிட்டோரும் இந்தக் கொடூரத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லையாம்.\nபஸ் மிகமோசமாக நொறுங்கியதன் காரணத்தால்தான் உள்ளே சிக்கி இருந்த பலியான உடல்களை மீட்பதிலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. ஜன்னல்களை உடைத்து அதன் வழியாக மிகவும் கஷ்டப்பட்டு தான் பயணிகளை மீட்டு உள்ளனர், போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள். இப்படித்தான் அங்கு விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை, தடுப்பதற்கு தீவிர வாகன தணிக்கை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்டர் பண்ணுங்க.. மளிகை பொருட்கள் ரெடி.. வரவேற்பை பெற்ற திருப்பூர் கலெக்டரின் ஐடியா\nமுடங்கியது திருப்பூர்.. பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31 வரை மூடல்\nகொரோனா அச்சம்: திருப்பூரை ஒட்டுமொத்தமாக காலி செய்த வட இந்தியர்கள்- ரயில் நிலையத்தில் பெருங்கூட்டம்\nஅவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்- லாரி பயங்கர மோதல்.. 5 மாணவர்கள் உள்பட 6 பேர் பலி\nகத்தியால் தானே கிழிப்பு- மத கலவரத்தை தூண்ட முயற்சி- வசமாக சிக்கிய அர்ஜூன் சம்பத் கட்சி பிரமுகர்\nஆஹா.. கம, கமன்னு என்னா வாசம்.. சில்லி சிக்கனை பொரிச்சி எடுத்தா.. அத்தனையும் ஃப்ரீ.. மக்களே ரெடியா\nசரக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே கன்பியூஷன்.. திருப்பூரில் மதுக்கடையை மொய்த்த குடிமகன்கள்- வீடியோ\nபாம்பு தோல் உரிக்குமே.. அந்த மாதிரி.. ஒவ்வொரு பனியனாக கழட்டி.. பகீரை கிளப்பிய இளைஞர்.. திருப்பூரில்\nஇது என்னன்னு தெரியுதா பாருங்க.. சிவப்பு கலரில்.. நல்ல உசரமாய்.. அலறி அட��த்து கொண்டு ஓடிய மக்கள்\nஇதுதான் மாத்திரை.. ஒரு நாளைக்கு 4 வாட்டி சாப்பிட்டா கொரோனா வராது.. திருப்பூர் டாக்டர் சொல்கிறார்\nதிமுகவின் கொ.ப.செ. நயன்தாராவை பற்றி பேசிவிட்டேனாம்.. என்னை நீக்கிட்டாங்க.. வம்பிழுக்கும் ராதாரவி\n30 வயது ஷீலா.. ஜாலியாக இருக்க கூப்பிட்ட 14 வயது சிறுவன்.. வராததால்.. கழுத்தை நெரித்து கொலை\nபல்லடம் அருகே எஸ்பிஐ வங்கிக் கொள்ளை.. டெல்லியில் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupur accident kerala bus திருப்பூர் விபத்து கேரளா பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/regiment-heroine-nalayini/", "date_download": "2020-03-28T07:54:31Z", "digest": "sha1:63BEHZMVW262BJM5FDQ65MMVACSODFA3", "length": 65334, "nlines": 457, "source_domain": "thesakkatru.com", "title": "நளாயினி படையணி நாயகி - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nசெப்டம்பர் 19, 2019/அ.ம.இசைவழுதி/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து\nகடற்படைத் தளபதியை கைது செய்த பெண் கடற்புலித் தளபதி லெப். கேணல் நளாயினி\nதமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திற்கான, ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரலாறுதான்.\nஇந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று, தலைவர் பிரபாகரன் அவர்கள்இ விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார்.\nதமிழீழ தனியரசை நோக்கிய இந்த நெடுவழிப்பாதையில், பெரிய பெரிய கனவுகளோடு அவர் பிரசவித்த குழந்தைகளில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்.\nவிடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற பிரதான பரிமாணங்களில் ஒன்றான கடற்புலிகள் அமைப்பானது, எங்கள் சரித்திர ஏட்டில் பொன் எழுத்துக்களால் பொறித்துவைக்கப்பட வேண்டிய ஒரு அத்தியாயமாக ஆகிவிட்டது. வரலாற்றுத் தொடரோட்டத்தில், யுத்தம் ஊடறுத்துச் செல்லும் இன்றைய நாட்களைக் குறிக்கும் ஒரு காலத்தின் பதிவாகவும், கடற்புலிகள் மகிமையை பெற்றுவிட்டனர். சிறீலங்காவுக்கு எதிரான இரண்டாவது யுத்தத்தினூடு முன்னேறிச் சென்ற எங்கள் சுதந்திரப் போராட்டத்தை வளர்ச்சியின் இன்னொரு கட்டப் பரிணாமத்திற்கு உந்தித் தள்ளியவர்கள் கடற்புலிகள் என்றால், அது மிகையானதல்ல.\nபுரட்சியை அடிபணியைச் செய்தல், அல்லது அழித்து ஒமித்து விடுதல் எனும் மூலோபாயத்துடன் தமிழீழத்தின் தொண்டைக்குழியை நெரிப்பதன் பிரதான தந்திரோபாயமாகக் கொண்டு ஆகக்கடைசி வழியெனக் கருதி எதிரி வரைந்த போர்முறைத் திட்டமொன்றையும் எங்களது கடல் வேங்கைகள் தான் முறியடித்தனர்.\nபொருத்தமானதாகவும், மிகச் சரியாகவும் கணிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில், கடற்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்து யுத்த அரங்கில் மேடை ஏற்றியதன் மூலம் யாழ்ப்பாண முற்றுகையை உடைத்தெறிந்ததுடன், வரலாற்றில் சிறப்பான இந்தப் பாத்திரத்தை வகிக்கும் சந்தர்ப்பத்தையும் வழங்கிய பெருமை தலைவர் அவர்களையே சாரும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய தமிழர்களின் சரித்திரத்தில், சோழப்பேரரசன் ராஜராஜனின் கடற்படை அந்த மன்னனுக்கு வெற்றிகளைக் குவித்துத் தந்து வரலாற்றைப் படைத்தது.\nஇன்று தமிழினம் மீளவும் எழுச்சி கொண்டுள்ள சரித்திரத் திருப்ப வேளையில், தமிழினப் பெருந்தலைவர் பிரபாகரனின் கடற்படை மீண்டுமோர் வரலாற்றைப் படைத்து முத்திரை பதித்து வருகின்றது.\nஇக்காலத்தில் படைக்கப்படுகின்ற இந்தப் புதிய சரித்திரத்தில் முன்னைய எக்காலத்திலுமே இல்லாததாக ஒரு வரலாற்று அபூர்வம் பிறப்பெடுத்துள்ளது.\nஅதுதான் கடற்புலிகளின் பெண்கள் படையணியாகும்.\nகடலோடிப்போன ஆண் உறவுகளைத் தேடி கரைகளில் கண்ணீர் வடித்து நின்ற எங்கள் பெண்டிரை கடலேறிச் சென்று களமாட வைத்துப் புதியதோர் காவியம் படைக்கச் செய்தார் எங்கள் தலைவர்.\nஆரம்பத்தில் சிலர் நம்பிக்கையீனப்பட்டார்கள். கடலும் பெண்களும் சரிப்பட்டு வராத சமாச்சாரம் என்றார்கள். கடல்சார் நடவடிக்கைகளிலும்இ கடற்சண்டைகளிலும் மகளிரை ஈடுபடுத்துவது சாத்தியமில்லாத சங்கதி என்று கருத்துச் சொன்னார்கள்.\nதலைவர் மட்டும் தளராதிருந்தார். அவரது சிந்தனையோட்டத்தில் முளைவிட்ட செயற்றிட்டங்களையெல்லாம் விடுதலைப்புலிகள் இயக்கம் வீரசாதனைகளாகப் படைத்த பழைய வரலாறுகளின்போது, வெளி ஆட்களுக்கு அவையெல்லாம் நம்புவதற்கரிய ஆச்சரியங்களாய்த் திகழ்ந்தன.\nஅவற்றைப் போன்றதொன்று தான் கடற்புலிகளின் மகளிர் படையணியுமாகும்.\nதலைவரது ஆழ்மனக் குகைக்குள்ளிருந்து உதயசூரியனாகப் பிரகாசித்த எண்ணக் கருவைச் செயற்பாட்டுச் சாத்தியமாக்கி தளபதி சூசையின் தோளுக்கு தோள் தந்து நின்���ு பாடுபட்டு மகளிர் கடலணியை வானுயரக் கட்டியெழுப்பிய அதன் முதற் சிறப்புத் தளபதிதான் லெப்ரினன்ற் கேணல் நளாயினி.\nமகளிர் படையிலிருந்து கடற்புலிகளுக்கென வழங்கப்பட்ட 30பேர் கொண்ட முதற் குழுவில் அவளோடு அங்கம் வகித்து, கடற்புலிகள் பெண்கள் படையணியின் மூலவேர்களுள் ஒன்றாக இயங்கி, அதனைத் திடகாத்திரத்தோடு வளர்த்தெடுக்க உரம்சேர்த்த இன்னொருத்திதான் மேஜர் மங்கை.\nஇந்துமா சமுத்திரத்தின் அலை மலைகளைத் தாவிக்கடந்து, தமிழீழப் பெண்ணினம் சாதனை படைக்கவென அல்லும் பகலும் அயாராது உழைத்த அந்த மேனிகள், இப்போது ஒய்ந்து விட்டன.\nபுதிய வரலாற்றின் அத்தியாயங்களாக…… புதிய வழித்தடத்தின் சுவடுகளாக…… புதிய மாற்றமொன்றின் திறவுகோல்களாக அவர்கள் கடற்தாயோடு கலந்துவிட்டார்கள்.\nவிண்மீன்களை வைத்து திசையறியச் சொன்னதிலிருந்து, கடலோடிச்சென்று களமாடக் கற்றது வரை, ஒன்றாகச் சோறு குழைத்து ஊட்டி வளர்த்தெடுத்து எம்மை ஆளாக்கிவிட்ட அந்த ஆசான்கள் ஆருயிர் நண்பிகள் அன்புக்குரிய எங்கள் தளபதிகள் இனி வரமாட்டார்கள்.\nஓயாது மூசிவந்து கரைகளில் மோதி அறையும் அலைகளைப்போல அவர்களது சுவடுகளில் ஆயிரமாயிரமாய் நாங்கள் தொடர்ந்து அணிவகுப்போம்.\nகடற்புலிகளுக்கு வரும்போதே கரும்புலிகளாக வந்தவர்கள் அவர்கள்…… வந்ததன் பின்பு……\nகரும்புலிக் காவியத்தைக் கடலிலேதான் படைக்கவேண்டும் என்பது ஒரு ஆக்ரோசமான வேட்கையாக அவர்களை ஆட்கொண்டது.\nஎதிரியை எதிர்கொண்ட ஒவ்வொரு கடற்சண்டைக் களத்திலும் மட்டுமல்ல, “சாகவர்த்தனா”வைச் சாகடித்தும் அவர்கள் அதனைத்தான் சாதித்துப் போனார்கள்.\n“சாகவர்த்தனா” (Sagaravarthana) கப்ப லில் மீட்கப்பட்ட ஆயுதத்தை பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.\n‘ஒப்பறேசன் தவளை’க்குப் படையெடுக்கும் வேளையில் பாமா சொல்லிவிட்டுப் போனவைகள் நளாயினியின் ஆழ்மனக்குகையில் பசுமையாய்த் தேங்கிக் கிடந்தன.\n“தரைச் சண்டைகளில் நாங்கள் திறமையாகச் செயற்பட வேண்டும்தான். ஆனால் நாங்கள் கடற்சண்டைக்குரியவர்கள். நாங்கள் கடலிலே சாதிப்பது மட்டுமல்ல கடலிலேதான் சாகவும் வேண்டும். ‘யாழ்தேவி’யில் சுகன்யாவை இழந்தது எங்கள் துரதிஸ்டம். எனவே நீங்கள் திறமையாகச் சண்டையிட்டு கவனமாகத் திரும்பி வாருங்கள்.”\nகாவலரண் தொகுதி ஒன்றைத் தா��்கும் அணிக்குப் பொறுப்பாகச் சென்று வெடிபட்டு மருத்துவமனைக் கட்டிலில் சுயநினைவற்றுக்கிடந்து “பாமா…… பாமா……” என்று நளாயினி கத்திக்கொண்டேயிருக்க பாமா எங்களைவிட்டும் அவளைவிட்டும் எட்டாத்தூரத்திற்குப் போய்விட்டாள்.\nகாங்கேசன்துறையில் கண்காணிப்பு நிர்வாகக் கப்பலைத் தகர்க்க கடற்கரும்புலிகள் புறப்பட்டுப் போனபோது தானும் போக முடியவில்லையே என்ற ஆதங்கம் “நளாயினிக்கு”\nதன்னடைய பிள்ளைகளுக்கு முன்புதான் கரும்புலியாகப் போக வேண்டும் என்ற மனஉணர்வோடு இருந்தவள்தானே அவள்.\nதிரும்பிவந்த தாக்குதல் அணிக்குள் அங்கயற்கண்ணி இல்லாததைக் காண நேர்கையில் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nசிந்திப்பில் செயற்பாட்டில் சுறுசுறுப்பில் நினைத்ததைச் செய்து முடிக்கும் உழைப்பில் அவள், எங்களைவிட மேலோங்கித்தான் நின்றாள்.\nஒரு மிதிவண்டிதானும் இல்லாமலிருந்த ஆரம்ப நாட்களில், மங்கையும் அவளும் ஒழுங்கைக்கு ஒழுங்கை நடையாய் நடந்தார்கள்.\nவீதிவீதியாய்த் திரிந்து, வீடுவீடாகக் கருத்துச் சொல்லி, புதிது புதிதாய்ப் பிள்ளைகளைச் சேர்த்து, கடற்புலிகள் மகளிர் அணியை உறுதியான ஒரு அத்திவாரத்தின் மீது அவர்கள் கட்டியெழுப்பினார்கள்.\nபெரிய பெரிய கனவுகளெல்லாம் அவர்களது நெஞ்சுக் கூட்டுக்குள் புதைந்து கிடந்தன.\n“ஆண் போராளிகளின் துணையின்றி கடலில் நாங்கள் தனிச்சு சண்டை பிடிக்க வேணும்”\nதங்களது கனவுகளையெல்லாம் நனவாக்க அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.\nநளாயினிக்கும் மங்கைக்கும் உள்ளே ஒரு வேட்கை குடிகொண்டிருந்ததை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கண்டோம்.\n“ஆண் போராளிகளுக்கு நிகராக அல்ல. அவர்களைவிட மிகையாக நாங்கள் செய்து காட்ட வேண்டும், அவர்கள் சாதிப்பதைவிட அதிகமாக நாம் சாதிக்க வேண்டும்”\nஇந்த வைராக்கியம்தான் அவர்களுக்குள் இருந்த அவர்களை இயக்கியது. எங்களையும் இயக்குவித்தது.\nதமது சொல்லாலும் செயலாலும் எப்போதும் எங்களுக்கு உறுதியூட்டிக்கொண்டே இருந்தார்கள்.\nஅலை குமுறும், ஆர்ப்பரித்தெழும், கரைகளில் மூசிஅடிக்கும். ‘பெரிய கடலாக’ இருந்த கடலைப்பார்த்து அச்சப்பட்டு நின்றோம் நாங்கள்.\nஒவ்வொருத்தராய்க் கடலில் இறக்கி, மெல்ல மெல்லத் தவழவிட்டு, காலடித்து கையடித்து முக்குளித்து நிமிர்ந்த எங்களை திரும்பவும் தவழவிட்டு ம���ன்களுக்கு இணையான நீச்சல்காரர்களாக உருவாக்கிவிட்டவர்கள் அவர்கள்தான்.\nஉளம் தளராமல், மனம் குழம்பமால் தனித்தனியாய்க்கூட கதைத்துத் தெளிவூட்டி, அன்போடு எங்களை அரவணைத்து நல்வழிப்படுத்திய தளபதி அவள். போகும் போதுகூட எங்கள் மனங்களில் எந்தச் சந்தேகத்தையும் அவள் கேள்விக்குறியாக விட்டுவிட்டுப் போகவில்லை.\nபூவசரங்குளம் சண்டையில் சன்னங்கள் துளையிட்ட ஆழமான வடுக்களைத் தாங்கியதால் நிலைகுலைந்து போயிருந்தது அவளது மேனி.\nஎவ்வளவோ எல்லாம் சாதிக்க வேண்டும் என்ற அவளின் உணர்வின் வேகத்திற்கு, அந்தப் புண்பட்ட உடலால் ஈடுகொடுத்து இயங்க முடியவில்லை பாவம்.\nஎன்றாலும் நளாயினி ஓய்ந்ததில்லை. தன்னுடைய சக்திக்கு மீறியும் அவள் செயற்பட்டாள். உடலை வருத்தி, வருத்தித்தான் உழைத்தாள்.\nகடற்புலிகள் மகளிர் படையணி குறுகிய காலத்தில் கண்ட இந்தப் பெருகிய வளர்ச்சியானது அதனுடைய அடிவேரில் தன்னுடைய உயிரையே உருக்கி வார்த்த அவளது உழைப்பின் பெறுபேறு என்றுதான் சொல்ல வேண்டும்.\nமேற்கில் இந்துசமுத்திரத்தின் தொடுவானத்தைச் செவ்வானமாக்கிவிட்டு, சூரியதேவன் ஆபிரிக்காவிற்குப் போய்விடுகிற அந்திப்பொழுது.\nகிழக்கு வானில் நிலவு நங்கை இரவு உணவுக்குப் புறப்படுவாள்.\nவளர்பிறையாய்…… தேய்பிறையாய்…… முழுநிலவாய் அவள் வருவாள். சில நாட்களில் வராமலும் விடுவதுண்டு.\nஆனால், நளாயினி கடலுக்கு வராமல் ஒரு நாளும் விடாள்.\n60 நொட்ஸ் வேகத்தில் வீசும் கடற்காற்று சில்லிடும்.\nநீர்ப்பதம் செறிந்த உவர்காற்றின் வருடலில் மேனி சிலிர்க்கும்.\nஅமைதியாக, அல்லது ஆர்ப்பரித்து அலைக்கரம் வீசி எங்கள் நீர் மங்கை நிலமனளோடு பாசம் பேசுவாள்.\nஉடலுறையும் அந்தக் குளிரில் நளாயினியும், மங்கையும் தோழிகளோடு கடலில் இறங்குவார்கள்.\nபகலெல்லாம் எமக்குப் பயிற்சி தந்து ஓயாமல் இயங்குகின்ற அவர்கள், இரவான பின்னர்தான் எம்மை ஓய்வாக உறங்கவிட்டு தமக்காகப் பயிற்சி எடுக்கக் கடலுக்குப் போவார்கள்.\nகடல் சார்ந்த எந்த அறிவும் இல்லாமல்தான் அவர்கள் கடற்புலிகளுக்கு வந்தார்கள். புதிய போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் அதேவேளையில் கடலுக்கு அவர்களும் புதியவர்களே\nகனிந்து பழுத்த மீனவக் கிழவர்கள் கடலோரங்களில் குந்தியிருக்க, மெல்லக் கதை கொடுப்பாள் நளாயினி. பொக்கை வாய் திறந்து தன�� வீரதீரங்களைப் பேசத் தொடங்கும். கடல்பற்றி, கடலின் சுழிகளைப் பற்றி, நீரோட்டங்கள் பற்றி, நடுக்கடல் மர்மங்கள் பற்றி, ஆழ்கடல் இரகசியங்கள் பற்றி கிழவர்களது முதிர்ந்த அறிவினை அவள் உறிஞ்சிக் கறப்பாள்.\nபின்னர் அவற்றை எங்களுக்குப் பருகத் தருவாள்.\nபிள்ளைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முன்னர் அதனை நாங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்லுவதோடு நில்லாமல், அவர்கள் செய்யவும் முனைந்தார்கள்.\nமீன்களை வெல்லவேண்டுமென்று நளாயினிக்கு ஆசை. திரண்ட அலைகளோடு போராடி அவள் வலிந்து நீந்துவாள். கைகள் சோரும். உடலியக்க சக்தியின் கொள்ளளவு குறையவும் அவள் தொடர்ந்து முன்னேறுவாள். கால்கள் சோரும். வலு இழந்த உடல் வலு நிறைந்த மனத்தோடு முரண்டு பிடிக்கும். மனந்தளராமல் நீந்திக் கடலலைகளை வெல்ல முயன்றும் முடியாமற்போய், உடல் துவண்டு களைத்தவளை நாங்கள் தான் கரைசேர்த்தோம் பலதடவைகள்.\nஅவள் பாவம். எவ்வளவு சுமைகளைத்தான் தனியொருத்தியாக அவள் தாங்குவாள்\nநிர்வாகத்தைக் கவனித்தாள். நிதியைக் கவனித்தாள். படைகளைக் கவனித்தாள். பயிற்சிகளையும் கவனித்தாள். அரசியலையும் கவனித்தாள். சண்டைகளையும் கவனித்தாள். எங்களது உணவைக் கவனித்து, உடைகளையும் கவனித்ததோடு ஒவ்வொரு பிள்ளையின் உள்ளத்தையும் கவனித்தாள்.\nஎல்லா இடங்களிலும் தானே நின்றாள். எல்லாப் பாரங்களையும் தானே சுமந்தார்.\nநளாயினியைப் பார்த்து நாங்கள் பிரமித்திருக்கிறோம்.\nஎங்களது மகளிர் படையணி கடலில் வளர்ந்த ஒவ்வொரு துளிர்ப்பிலும் அவளது குருதியும் வியர்வையும்தான் கலந்திருக்கிறது.\nஅவளை எக்காலத்திலும் நாங்கள் மறக்கவே முடியாது.\nபெண்கள் கடற்படையின் தோற்றமும் வளர்ச்சியும் அந்தத் தளபதியின் உயிரால் எழுதப்பட்ட வரலாறு.\nவல்வெட்டித்துறையில் ஆறுமுகசாமி ஐயாவின் 8 செல்வங்களில் இவள் 6ஆது குழந்தை.\nஐந்தாண்டுகளுக்கு முன்பு கல்விப் பொதுத்தராதர உயர் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்திற்கு வந்தபோது பெரிய வசதிகளைத் தூக்கி எறிந்து விட்டுத்தான் அவள் புறப்பட்டாள்.\nவீட்டுக்குப் போயிருந்த ஒரு பௌர்ணமி நாளில் முற்றத்தில் அம்மாவின் மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த பிள்ளையை ஆசையோடு வருடிவிட்ட அன்னையிடம் அக்காவுக்குப் பத்து இலட்சம் கொடுத்து கல்யாணம்செய்து வைச்சனீங்கள்தானே அம்மா. எனக்கு ஐந்து இலட்சம் தாங்கோ இயக்கத்துக்கு குடுக்க என்றாளாம்.\nமிகச் சரியானவளாய் இனங்கண்டு கடற்புலிகளின் தொழில்நுட்பக் கல்லூரிக்கு மங்கையைப் பொறுப்பாக நியமித்தாள் நளாயினி.\nசின்னப் பெண் குழந்தை. தத்தித் தவழ்ந்து மணல் அளைந்தது. அது வளர்ந்து பெரியவளாகிய பின்பு தரை உழுது, நெல் விதைத்து, உரம்போட்டு வயல் பார்த்து, அரிவி வெட்டி, சூடடித்து, மூடைகட்டி வீட்டுக்கு எடுத்து வந்து காசாக்குவதுவரை எல்லாவற்றையும் தானே செய்தது என்றால் எவரும் நம்பமாட்டார்கள்.\nஅப்படிப்பட்டவர்களின் கையில் தொழில்நுட்பக் கல்லூரி. நெல் மணிகள் குலுங்கும் வயல் சேனையாய் அது செழித்தது.\nவடமராட்சியில் ஊரிக்காடு கிராமம். கணபதிப்பிள்ளை சோதி தம்பதிகளின் 9 குழந்தைகளில் இரண்டே பேர்தான் பையன்கள். கடைசித் தங்கைக்கு நேர்மேலே மங்கை.\nகுடும்பத்தின் வறுமை புத்திக்கூர்மையான அந்தக் குழந்தைக்கும் பக்கத்திலேயே இருந்த பள்ளிக்கூடத்திற்கும் இடையில் வேலி போட்டது.\nதளர்ந்து போகவில்லை மங்கை. அந்த இழப்பால் இறுகிப் போகாமல் இறுகியது நெஞ்சம். குடும்பத்தின் துயரமும் அவளை உந்தித் தள்ளியது.\nஅவள் வெளியில் வந்தாள். ஊரவருக்கு நிகராக அன்னவளும் வயலில் இறங்கினாள். குடும்பத்தின் துன்பச்சிலுவைக்கு அந்தப் பெண் குழந்தையும் தோள் கொடுத்தது.\nஅவளது வியர்வை பாய்ந்து சேறாகி வயிலில் செழித்துக் குலுங்கிய நெல் மணிகள் அக்காவொருத்தியின் திருமணத்தின்போது கழுத்தில் சங்கிலியாய் மின்னியதுமுண்டு.\nஇப்போது அதைச் சொல்லிச் சொல்லித்தான் அம்மா அழுகிறாள்.\nஊருக்குள் யாருக்கும் உதவியென்றால் ஓடோடிச் சென்று ஒத்தாசை புரிந்துகொண்டிருந்தவள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டுக்காய்ப் போராடப் புறப்பட்டு வந்தாள்.\nஅரசியல் பணியில் மக்கள் அரங்கத்திலும்இ படையியல் பணியில் யுத்த அரங்கத்திலும் கடமையாற்றிய அந்த வீராங்கனையை கடற்புலிகளின் அணி அலைகளின் மடியில் களமாட அழைத்தது.\nகடற்புலிகளின் ஆரம்ப நாட்களில் அரியாலையிலிருந்து அராலி வரையான கரையோரப் பிரதேசத்தில் மங்கைக்கு அரசியல் வேலை.\nஎங்கள் அன்புக்கினிய மக்களைப் பற்றியே அவள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள்.\nஅல்லற்படும் எம் மக்களது துன்பங்கள் தீரவேண்டும். துயரப்படும் எம்மக்கள் நிம்மதியோடு வ��ழவேண்டும். அடக்கப்பட்ட எம்மக்கள் சுதந்திரமாய் ஆளவேண்டும்.\nஆத்மார்த்தமான ஒரு தாகமாக அவளுக்குள் இவை ஊற்றெடுத்ததை நாங்கள் அறிவோம். இந்த உள்ளக்கிடக்கை சொல்லாகவும் செயலாகவும் அவளுக்குள்ளிருந்து வெளிப்பாடு கண்டது.\nதட்டிக்கேட்க யாருமின்றி எம் மக்கள் நீட்டி நிமிர்ந்து படுக்கவேண்டுமானால் இம் மண்ணின் இளைய சந்ததி போராட்டத்தோடு அணி திரள வேண்டுமென்றாள். யுத்தத்தில் கலந்து அதனை விரைவாக வென்றெடுக்கச் சொன்னாள்.\nபடிப்படியாக மங்கை பெற்ற வளர்ச்சிஇ எங்களுக்கு அபாரமானதாகத் தெரிந்தது.\nஐந்து கடல்மைல்களை நீந்திக் கடந்து விட்டு வந்தவளுக்கு தலைவர் பரிசு வழங்கினார்.\nஆரம்பத்தில் எதுவும் தெரியாதவளாய் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு திரிந்தாள். நாளடைவில் எல்லாம் தெரிந்த அவளிடம் மற்றவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டு திரிந்தார்கள். யுத்தப்புயல் கிளாலிக்கடற்பரப்பில் மையம் கொண்டிருந்த வரலாற்றுக் காலத்தில் அலைகிழித்து விரைந்து பொறி கக்கிப் பகை விரட்டும் விசைப்படகுகளில் அவள் ஓட்டி, பின்பு சண்டைக்காரிஇ அடுத்து படகுத் தளபதி.\nயாழ். நீரேரியிலிருந்து கடற் போர்க்களம் படிப்படியாக விரிவாக்கம் கண்டு, பெருங்கடலில் படர்ந்த போது எழுந்த தேவையின் காரணமாக உகந்த வடிவங்களில் படகுகளை அமைக்கவென உருவாக்கப்பட்ட, படகுக் கட்டுமானத் தொழிற்சாலை மங்கையின் பணிப்பின் கீழ் இயங்கியது.\nபடகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்களைக் கையாளும் தொழில்நுட்பப் பிரிவிற்கும், மண்டைதீவிலிருந்து இழுத்து வந்த நீரூந்த விசைப்படகு ‘ஒப்பறேசன் தவளை’க்குப் பிறகு 6ஆக அதிகரித்த போது படகுகளின் உள் இணைப்பு இயந்திரங்களைக் கையாளவென உருவாக்கப்பட்ட தொழில்நுட்பப் பிரிவிற்கும் மங்கைதான் பணிப்பாளர்.\nவகுப்பு எடுக்க ஆரம்பிக்கும்போது கரும்பலகையில் இப்படி எழுதித்தான் தொடங்குவாள்.\nஉயரத்திற்கு அவளை உயர்த்திச் சென்றதும் இவையேதான்.\nஒன்றாக நீந்தி, ஒன்றாகப் பயின்று ஒன்றாகப் படகோடி, ஒன்றாகக் களமாடிய தன் தளபதியோடு எங்கள் படையணியை வளர்த்தெடுக்க எப்போதும் துணைநின்ற அந்த வீராங்கனை இறுதிப் பயணத்திலும் நளாயினிக்குத் துணையாகவே போய்விட்டாள்.\nநளாயினிக்கும் மங்கைக்கும் உள்ளே நீறுபூத்த நெருப்பாக ஒரு இலட்சியம் எப்போதும் கனன்று கொண்டே இருந்தது. ஒரு டோறா அடித்து மூழ்கடிக்க வேண்டுமென்று.\nஆனால் புவீந்திரனும் மணியரசனும் பருத்தித்துறையில் ‘சுப்படோறா’வை நொருக்கிவிட இவர்களது குறி, அதிகரித்த ஆவேசத்தோடு பெரிய கப்பல்களில் மீது விழுந்தது.\nஒரு தரையிறங்கு கலத்தை அல்லது ஒரு கட்டளைக் கப்பலை இல்லாமல் போனால் ஒரு கண்காணிப்புக் கப்பலை, இப்படியாக ஏதோ ஒரு பெரிய இலக்கை அவர்கள் தேடியலைந்தார்கள்.\nசமுத்திர அலைகளின் மீது அவர்கள் விரித்து வைத்திருந்த மரண வலைக்குள் சிலாபத்துறைக் கரையிலிருந்து 15 கடல்மைல் தூரத்தில் விழுந்து – சிக்கியது “சாகவர்த்தனா”\nவளைத்துத் தாக்கிய சண்டைப்படகுகள். அதன் அசைவியக்கத்தைக் கட்டுப்படுத்த முயல இருண்ட வானில் சன்னங்களின் ஒளிக்கோடுகள்.\nகிளாலி ஏரியில் எம்மக்கள் பார்த்த வர்ணஜாலங்கள், சிலாபத்துறைக் கடலில் அரங்கேறின.\nகுறுக்கும் நெடுக்கும் பாய்ந்த சன்னங்கள் இலக்கை இனங்காண்பதில் சிக்கலைத் தோற்றுவித்தன.\nசரியாகத் தெரியாவிட்டால் இடிபடுவது எங்கள் படகாய்ப் போய்விடும்.\nவிரையும் படகிலிருந்து நளாயிகியின் குரல், உப்புக் காற்றில் அலைவரிசையாகி ‘றாடர்’ நிலையத்திலிருந்த ‘வோக்கி’யில் ஒலித்தது.\n‘ரெண்டு பக்கமும் வெளிச்சம் தெரியுது. ‘ற்ராக்கற்’ விளங்குதில்லை சரியான பாதையைச் சொல்லுயங்கோ……”\nதிரும்பத் திரும்ப இதையே கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு துல்லியமான திசை வழியைக் கொடுத்தக் கொண்டேயிருந்தது ‘றாடர்’ நிலையம்.\n40 நொட்சை கிட்டிய வேகம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nமின்னலின் பிரகாசிப்போடு அணியத்தில் மோதிய முழக்கம் கடலில் இரைந்து அடங்கு முன்னர்\nகடையாலில் விழுந்த அடுத்த இடி\nஒரு பக்கமாய்ச் சரித்து மூழ்கிக் கொண்டிருந்த கப்பலின் மீதுஇ தாவிப் பாய்ந்தனர் கடற்புலிகள்.\n“பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு”\nகடலுக்குள் குதித்துக் கைகளைத் தூக்கியோரை, கப்பலில் எடுத்த பிப்ரி கலிபர்களோடு கரைக்குக் கொண்டுவந்தனர் கடற்புலிகள்.\nஒருவன் கப்பலின் தளபதி அடுத்தவர் கப்பலின் துணைத் தளபதி.\nபோர்க்கைதியாய் உள்ள கொமாண்டர் சொன்னர்.\nஎனது 20 வருட படையியல் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு, என் கண்களால் பார்த்த இந்தத் தற்கொடைத் தாக்குதல்தான்.\nகைது செய்யப்பட்ட சாகவர்த்தனா கப்பல��� கப்டன் (Captain of Sagaravarthana)\nசிறீலங்கா கடற்படையின் ஒரு கப்பற் தளபதியை, தமிழீழக் கடற்படையின் ஒரு பெண் தளபதி சிறைப்பிடித்தாள். அவர் உயிரைக் காக்க சரணடைந்தார். இவள் வெற்றியைப் பெற உயிர் துறந்தாள்.\n1994.09.19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தப் பிசகுமே இல்லாமல், செய்து பார்த்த பயிற்சிகளில் எந்தத் தவறுமே நேராமல் நளாயினியும் மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் லக்ஸ்மனும் மோதியதில் சாகவர்த்தனா மூழ்கத் தொடங்கியது. நளாயினியையும் இன்னும் எண்ணற்ற வீரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட கடலன்னையின் அலைக்கரங்களிலே நீந்தி விளையாடி படகோட்டிப் பயிற்சிகள் செய்யும் அந்த வேகமான வீராங்கனைகள் யார் தெரியவில்லையே இன்னும் கொஞ்சம் கிட்டப் போய்ப் பார்ப்போமா அட, “நளாயினி படையணி.”\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 52\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← கடற்கரும்புலிகள் லெப். கேணல் நளாயினி\nதிலீபனுடன் ஆறாம் நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abayaaruna.blogspot.com/2013/10/blog-post_5.html", "date_download": "2020-03-28T09:24:48Z", "digest": "sha1:ZUCOC2Z4QS5GFGTVPT7GO6ZPZS6PWJ6F", "length": 7040, "nlines": 189, "source_domain": "abayaaruna.blogspot.com", "title": "நினைவுகள்: ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை", "raw_content": "\nநாம் சிரித்தால் தீபாவளி .\nதெள்ளு தமிழ் பேசும் தமிழகத்தில்\nதீமையை அழிக்க திக்கெட்டும் தீப\nஒளி ஏற்றும் நாள் தீபாவளி .\nகாவலையும் கட்டுக்களையும் மீறி குண்டு\nவைத்து கண்ட மேனிக்கு தீபாவளி .\nபல நாடுகளில் பன் முறையும் பாவம்\nபரிதவிப்போருக்கு பன்னாட்கள் தீபாவளி .\nமக்களை மகிழ்விக்க மருந்துகள் பல\nகை தவறினால் மரணத் தீபாவளி .\nபகைமை மறைந்து அமைதி நிலவி\nவறுமை ஒழிந்து வளமை பெருகி\nசிரிக்கும் நாளே நல்ல தீபாவளி\nதிண்டுக்கல் தனபாலன் 5 October 2013 at 10:08\nஅருமை... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nஉங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nபரந்து விரிந்த சிந்தனையுடன் கூடிய கவிதை\nபகிர்வுக்கு வாழ்த்துக்கள்...வெற்றி பெற வாழ்த்துகிறேன்..\nகரந்தை ஜெயக்குமார் 6 October 2013 at 17:11\nஅருமையான கவிதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஉங்களது உலகளாவிய சிந்தனை ரசிக்க வைத்தது.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nநல்ல சிந்தனை போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்\n''..பகைமை மறைந்து அமைதி நிலவி\nவறுமை ஒழிந்து வளமை பெருகி\nசிரிக்கும் நாளே நல்ல தீபாவளி ..''\nகடவுளின் ஏஜண்டும் நானும் .\nவாகனங்களும் ஒரு வளர்ந்த பயிரே\nபெரிய ஹோட்டலில் Nose catching meals\nபெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய ...\nவேலை செய்ய ஆரம்பித்த ஆட்டோ மீட்டர் வாழ்க \nதனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review?limit=7&start=14", "date_download": "2020-03-28T09:56:28Z", "digest": "sha1:UFISWUO6WFF47MLYR5T3AUTSDUE7FENT", "length": 10707, "nlines": 217, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைவிமர்சனம்", "raw_content": "\nகருத்து சொல்ற படத்தையெல்லாம் குருத்துலேயே கொன்று விடுகிற வழக்கம் எப்போது வந்ததோ தெரியாது. பல படங்கள் இப்படி பாதி உசுருலேயே பறிபோய் விடுகிற சூழலில், அழுத்தமும் அழகுமாக இன்னொரு படம் பெண் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்கிற நியாயமான கருத்தை, காதலையும் கலந்து சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வ கண்ணன்\nRead more: நெடுநல்வாடை / விமர்சனம்\nகையெழுத்தில்லாத காசோலை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. சீப் ஐட்டங்களை இறக்கி சில்லரை தேற்றுவதே முதல் கடமை என்று நினைப்பவர்களால் அதே சினிமா இருட்டறையில் முரட்டுக் குத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஐயோ பாவ சீசன் இது. இங்குதான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார்கள் ஒரு சிலர். சேரனும், செழியனும், காக்கா முட்டை மணிகண்டன்களும் இல்லாவிட்டால் நம் சினிமா கருவாட்டுக் கூடைதான். சந்தேகமேயில்லை\nRead more: திருமணம் / விமர்சனம்\nகட்டி சூடத்தை வாயில போட்டு, கையளவு நெருப்பையும் சேர்த்து விழுங்குன மாதிரி இருந்தது முந்தைய விவேகம் எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு க��ளிர்ந்திருக்கும் என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும் விஸ்வாசம், நுனி நாக்கில் விழுந்து அடி வயிற்றை கூலாக்கும் ஜில் வாட்டர்\nRead more: விஸ்வாசம் விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் / விமர்சனம்\n‘கடைக்குட்டி சிங்கம்’ கன்னாபின்னா ஹிட் விடுவார்களா... சிங்கத்தோடு ஒரு சிலுக்குவார்ப்பட்டியை இணைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.\nRead more: சிலுக்குவார்பட்டி சிங்கம் / விமர்சனம்\nவேல்டு மேப்பில் இடம்பெறாத நாட்டில் கூட நுழைந்து கோல்டு கோல்டாக விருதள்ளிய படம் டூ லெட்\nRead more: டூலெட் / விமர்சனம்\nகயிறை தொலைத்த பம்பரம் போல கவலைக்குரிய நிலையிலிருந்த ரஜினியின் மார்க்கெட்டை உயிரை கொடுத்து மீட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கும்மிடிப்பூண்டி ரசிகனுக்கு மட்டுமல்ல, கோலாலம்பூர் ரசிகனுக்கும் பிடித்த ரஜினியை மெனக்கெட்டு இறக்குமதி செய்திருக்கும் கா.சு வுக்கு அகில உலக ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆலங்கட்டி மழையே தூவலாம்\nRead more: பேட்ட - விமர்சனம்\nமாரி 2 : திரை விமர்சனம்\nகொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்\nRead more: மாரி 2 : திரை விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு / விமர்சனம்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/14903-india-beat-wi-and-sa-beat-sl", "date_download": "2020-03-28T10:02:12Z", "digest": "sha1:XTCBP4CC7I5Y2XB73UGF2GTL652CHFZL", "length": 10836, "nlines": 153, "source_domain": "4tamilmedia.com", "title": "மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! : தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை 9 விக்கெட்டுக்களால் தோல்வி", "raw_content": "\nமேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி : தென்னாப்பிரிக்காவிடம் இலங்கை 9 விக்கெட்டுக்களால் தோல்வி\nPrevious Article வெற்றிக்காகப் போராடிய எனது உடல் சோர்வடைந்துவிட்டது; ஓய்வை அறிவித்தார் மலிங்க\nNext Article நியூசிலாந்தை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்\nவியாழக்கிழமை இங்கிலாந்தின் ஓல்ட் டிரஃபோட் மைதானத்தில் இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 125 ரன்களால் அபார வெற்றி கொண்டுள்ளது.\nடாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்களைக் குவித்தது.\nபதிலுக்கு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 34.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ரன்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை ரிவெர்சைட் மைதானத்தில் இலங்கை அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய் இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்களை மாத்திரமே பெற்றது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக ப்ரெட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மார்ரிஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 37.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மாத்திரமே இழந்து 206 ரன்களைப் பெற்று வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி சார்பாக பேட்டிங்கில் ப்லெஸ்ஸிஸ் 96 ரன்களையும், ஹசிம் அம்லா 80 ரன்களையும் குவித்தனர். நாளை சனிக்கிழமை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளும் பலப் பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள அதேவேளை இந்தியா 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மூன்றாம் இடத்தில் 11 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியும் உள்ளது.\nவெளியேறும் கட்டத்தில் புள்ளி எதுவும் பெறாத ஆப்கானிஸ்தான் அணியும் அதற்கடுத்து 3 புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அதற்கடுத்து 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணியும் உள்ளன. 6 புள்ளிகளுடன் இலங்கை அணி 7 ஆம் இடத்திலும், 7 புள்ளிகளுடன் பங்களாதேஷ் 5 ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 6 ஆம் இடத்திலும் உள்ளன.\nPrevious Article வெற்றிக்காகப் போராடிய எனது உடல் சோர்வடைந்துவிட்டது; ஓய்வை அறிவித்தார் மலிங்க\nNext Article நியூசிலாந்தை 6 விக்கெட்டுக்களால் ��ீழ்த்தி வெற்றி பெற்றது பாகிஸ்தான்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/oru-naal-oru-naal-unnodu", "date_download": "2020-03-28T09:32:54Z", "digest": "sha1:IZ3JIYCNYTU3OZ2QDUGIVARD6Y6R66MG", "length": 7477, "nlines": 209, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "ஒரு நாள் ஒரு நாள் உன்னோடு | Angelina Song Lyrics", "raw_content": "\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு பாடல் தமிழ் வரிகள்\nஏஞ்சலினா சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஅலைபேசி அது தொடர் வருவதும்\nதொலைபேசி அதை தொட மறுப்பதும்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஎனது மனதே கடிகாரம் தானே\nஇரவும் பகலும் உன் நேரம் தானே\nபோகாதே போகாதே என் நெஞ்சம்\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nஒரு நாள் ஒரு நாள் என் வாழ்வில்\nஅடியோடு நீ என்னை வெறுத்திடலாமா\nகரி பூசி என் கனவை அழித்திடலாமா\nஒரு நாள் ஒரு நாள் உன்னோடு\nவாங்க மச்சான் வாங்க வந்த வழிய பாத்து போங்க\nகள்ள களவாணி கள்ள களவாணி\nநீல மழைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thelungana-state-news", "date_download": "2020-03-28T08:20:21Z", "digest": "sha1:IHI52MVAIKO66DU2G5Y7LIZ6BQ4H56WI", "length": 13952, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன? - Onetamil News", "raw_content": "\nபெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன\nபெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன\nதெலுங்கானா 2019 நவம்பர் 4 ;பட்டப்பகலில் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார்.\nதெலுங்கானாவில் பட்டப்பகலில் பெண் தாசில்தார் ஒருவர் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்த���ர் எம்மாராவ் விஜயா ரெட்டி. இன்று பட்டப்பகலில் அவரின் அலுவலக அறைக்குள் நுழைந்த ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் அந்த கும்பல் விஜயா ரெட்டியை தீவைத்து எரித்து கொலை செய்து விட்டு ஓடி விட்டது.\nஇந்த சம்பவம் குறித்த முழு விவரங்களையும் வழங்குமாறு முதலமைச்சர் அலுவலகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு வருவாய் மற்றும் தாசில்தார் ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரும், டிஜிபியும் கூட்டாக விசாரித்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் பதவியில் இருக்கும் தாசில்தாரை அலுவலகத்திற்குள் எரிப்பது குறித்து அரசு ஊழியர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.\nதனித்திரு ;விழித்திரு என்று சொல்லக்கூடிய சப் கலெக்டர் கொரோனா பாதிப்பால் தப்பி ஓட்டம்; சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் கலெக்டர்\nசபர்மதி ஆசிரம பார்வையாளர் பதிவேட்டில், “எனது நண்பர் மோடிக்கு நன்றி ;அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வந்தார்.\nபூ விற்பவர் வங்கிக் கணக்கில் 30 கோடி ;போலீஸ் விசாரணை\nஇந்தியாவில் சிறந்த மத்திய அமைச்சர் யார்\nஆந்திராவில் 1 கிலோ வெங்காயம் ரூ.25 ;மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தகவல்\nமருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 10 நாள் கடந்து என் கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.\nபெண்ணின் உடலில் 30 இடங்களில் கத்தி குத்து காயம் ;பாலியல் வன்கொடுமை: ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொலை\nகொரோனா பாதிப்பு ;இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் இறந்தனர்.\nதமிழகத்தில் புதிதாக 100 ஆம்புலன்சுகள் வாங்கப்படவிருக்கின்றன ;சுகாதாரத் துறை அமைச...\nதனித்திரு ;விழித்திரு என்று சொல்லக்கூடிய சப் கலெக்டர் கொரோனா பாதிப்பால் தப்பி ஓட...\nமாஸ்க் அணியாமல் பொருள்கள் வாங்க வந்தால் விற்பனை செய்ய கூடாது ;144 தடை உத்தரவு ;ம...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nதூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்திருப்பதனால் அரசு ஊழியர்கள...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nவங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுவினர் வாங்கியுள்ள கடனுக்கு 6மாதத...\nஅண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் ...\nகடம்பூர், கயத்தா��்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2241/shivalinga/", "date_download": "2020-03-28T09:22:50Z", "digest": "sha1:JRFWBJTX7R3BSNQRJTYTXB2HPB7NYS2U", "length": 22569, "nlines": 183, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவலிங்கா - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (15) சினி விழா (1)\nபி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் தான் சிவலிங்கா.\nதினமலர் விமர்சனம் » சிவலிங்கா\n\"ட்ரை டண்ட் ஆர்ட்ஸ்\" ஆர்.ரவீந்திரன் வழங்க, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் - ரித்திகா சிங் ஜோடி நடிக்க, சந்திரமுகி, காஞ்சனா வரிசையில் இடம் பிடிக்கும் திட்டத்தோடு வந்திருக்கும் ஹாரர், காமெடி படம் தான் \"சிவலிங்கா\".\nகதைப்படி, பிணம் ஏற்றிப் போகும் ஆம்புலன்ஸில் கோடி கோடியாய் பணம் கடத்துவதை எல்லாம் கண்டுபிடித்து, பாதி பங்கு தருவதாக சொன்னவனை, பந்தாடி \"நான் பணத்துக்கு ஆசைப்படும் சாதா போலீஸ் அல்ல... பந்தா போலீஸ்... ஓ சாரி, நேர்மையான சிபிசிஐடி போலீஸ்....\" என டெரராய் திரியும் சிவா எனும் சிவலிங்கா - ராகவா லாரன்ஸ் வசம், ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படும் பிரியாணி ஸ்பெஷலிஸ்ட் ரஹீம் பாய் எனும் சக்தி வாசுவின் கொலை கேஸ் ஒப்படைக்கப்படுகிறது.\nஅந்த கேஸுக்காக, ரஹீம் கொலை நடந்த வேலூர் பகுதியில் ஒதுக்குப்புறமாக சுடுகாட்டு அருகில் இருக்கும் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, தன் இளம் மனைவி சத்யா - ரித்திகா சிங்குடன் சென்று தங்கி விசாரணையில் இறங்குகிறார் லாரன்ஸ். அங்கு அலையும் இறந்து போன ரஹீமின் ஆத்மா, ரித்திகா சிங்கின் உடம்பிற்குள் புகுந்து கொண்டு, தன்னை கொன்றது யார் என உன் கணவர் கண்டுபிடிக்கும் வரை, உன் உடம்பை விட்டு விலக மாட்டேன்... என அடம் பிடிக்கிறது, அட்டூழியம் செய்கிறது. லாரன்ஸ், ரஹீமை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது யார் என உன் கணவர் கண்டுபிடிக்கும் வரை, உன் உடம்பை விட்டு விலக மாட்டேன்... என அடம் பிடிக்கிறது, அட்டூழியம் செய்கிறது. லாரன்ஸ், ரஹீமை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்றது யார் என கண்டுபிடித்தாரா.. மனைவியை, ரஹீமின் ஆவியிடமிருந்து ஒரு வழியாக மீட்டாரா.. என்பதை நீட்டி முழக்கி மிரட்டி, உருட்டி சொல்லியிருக்கிறது \"சிவலிங்கா\" படத்தின் மொத்தக்கதையும் களமும்.\nசிவா எனும் சிவலிங்கேஸ்வராவாக ராகவா லாரன்ஸ், வழக்கம் போலவே எக்கச்சக்கமாய் நடித்திருக்கிறார், எக்குத்தப்பாய் ஆடியிருக்கிறார். எதிரில் படுபவர்களை எல்லாம் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மாதிரி இழுத்துப் போட்டு அடிக்கிறார். \"பெத்த அம்மாவ விட்டுட்டு எவன்லாம் தனியா போறேனோ, அவன்லாம் என் பார்வையில் பிணம்...\", \"தப்பு பண்ற ஒவ்வொருத்தனுக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு இடத்துல ஆப்பு வைப்பான்...\" என்று அடிக்கடி பன்ச் எல்லாம் அடிக்கிறார். ஆனால், பேய் என்றாலே பம்மி பதுங்கியபடி, \"என் தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்னா பயம்...\" என பயமுறுத்துவதோடு அவ்வப்போது லிங்கா - சிவலிங்கா, சின்ன கபாலி... என மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக காட்டிக் கொள்ள கடுமையாக முயன்று கடுப்பும் ஏற்றுகிறார். ஆனாலும் என்ன ஆச்சர்யம்.. க்ளைமாக்ஸில் தன் மனைவியின் உடம்பில் இருக்கும் ஆவியை பயமின்றி தன் உடம்பில் இறக்கிக் கொண்டு குற்றவாளிகளை கூண்டோடு சட்டத்தின் முன் நிறுத்துவார் எனப் பார்த்தால், அப்படியே ஒவ்வொருத்தரையும் தீப்பிழம்பாக்கி, சாம்பலாக்குகிறார். அடி ஆத்தி .\nஅட, \"இறுதிச் சுற்று\" ரித்திகா சிங்கா இது இந்த நிஜ குத்துசண்டை வீராங்கனை., கிட்டத்தட்ட குத்தாட்ட நடிகையாட்டம் அரையும், குறையுமாக உடுத்திக் கொண்டு பாடல் காட்சிகளில் லாரன்ஸுக்கு ஈடு கொடுத்து ஆடி அசத்தி, கவர்ச்சி விருந்தும் வைத்திருக்கிறார். ஆனாலும், படக்காட்சிகளில், சத்யாவாக ரித்திகாசிங், \"என்னை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்....\" என பெண் பார்க்க குடும்ப சகிதமாக வந்த லாரன்ஸை பார்த்து கேட்டு நெருக்கமாவதில் தொடங்கி \"உங்க பேரு சபலேஸ்வரா இந்த நிஜ குத்துசண்டை வீராங்கனை., கிட்டத்தட்ட குத்தாட்ட நடிகையாட்டம் அரையும், குறையுமாக உடுத்திக் கொண்டு பாடல் காட்சிகளில் லாரன்ஸுக்கு ஈடு கொடுத்து ஆடி அசத்தி, கவர்ச்சி விருந்தும் வைத்திருக்கிறார். ஆனாலும், படக்காட்சிகளில், சத்யாவாக ரித்திகாசிங், \"என்னை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்....\" என பெண் பார்க்க குடும்ப சகிதமாக வந்த லாரன்ஸை பார்த்து கேட்டு நெ���ுக்கமாவதில் தொடங்கி \"உங்க பேரு சபலேஸ்வரா இல்ல... சிவலிங்கேஸ்வரா.. என கிண்டலடிப்பது வரை கல கல என கலக்கியிருக்கிறார் என்றால், ரஹீம் - சக்தியின் ஆவி, அடிக்கடி உடம்புக்குள் புகுந்ததும் கிராபிக்ஸ் உபயத்தில் முகம் அகம் எல்லாவற்றையும் அஷ்ட கோணலாக்கி, நடிப்பில் மிரட்டியும் இருக்கிறார்.\nபட்டு குஞ்சம் - வடிவேலு சில இடங்களில் ரசிகனுக்கு சிரித்தலையும், பல இடங்களில் பழைய பார்மில் இல்லாது படுத்தலையும் தருகிறார்.\nபிரியாணி ஸ்பெஷலிஸ்ட் கம் புறா பந்தயக்காரர் ரஹீமாக சக்திவேல் வாசு, அறுசுவை அன்னலட்சுமியாக ஊர்வசி, ரித்திகாவின் தாய் பானுப்பிரியா, தந்தை ஜெயப்பிரகாஷ், சமையல் கிருஷ்ணமூர்த்தியாக ராதாரவி, ரஹீமின் அப்பா அப்துல்லாவாக சந்தானபாரதி, சிபிசிஐடி ஆபிஸராக ஒய்.ஜி.எம்.மதுவந்தி மற்றும் விடிவி கணேஷ், மேலும் டேவிட்டின் வீட்டு ஒனர் சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டோர் கச்சிதம். அதிலும், \"பொண்ணு முகத்தை பார்க்காம கல்யாணம் பண்றவங்க அவங்க, நெருப்புக்கு முன்னாடி கல்யாணம் பண்றவங்க நாம...\" எனும் ராதாரவியும், \"ஒரு பேம்கும் பேன்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறே....\"-ன்னு சொல்லு எனும் ஊர்வசியும் ஹாசம்.\nஜி-துரை ராஜின் கலை இயக்கத்தில், அந்த பேய் பங்களா, உள்ளிட்ட விஷயங்கள் அசத்தல். சுரேஸ் அர்ஸின் படத்தொகுப்பில் பின் பாதியில் இன்னும் பேர்பாதி கத்திரி வேலை செய்திருக்கலாம்.\nசர்வேஷ் முராரி ஒளிப்பதிவில் சிஜி, கிராபிக்ஸ் உதவியுடன் ஒளி மிரட்டல்கள் ஜாஸ்தி என்பது படத்திற்கு பலம். பாவம் நம் கண்களுக்கு பெரும் பலவீனம்.\nபி.வாசுவின் எழுத்து, இயக்கத்தில், டெய்லி ஆடு வெட்டி பிரியாணி பண்ணிய ரஹீமின் ஆவி, \"தான் உயிரோடு இருந்த போது ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கு இழைத்ததில்லை...\" என பேசும் லாஜிக் மிஸ்டேக் டயலாக், அதேமாதிரி, ஆரம்ப காட்சியில் நீதிபதி, தனது தீர்ப்பில், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு செத்துப்போன ரஹீம், கொலை செய்திருக்கக் கூடும் என தவறாக சொல்கிறார் - கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் - என அந்த டயலாக் இருந்திருக்க வேண்டும். மேலும், படத்தின் மத்திய காட்சி ஒன்றில், லாரன்ஸிடம், மாமியார் பானுப்ரியா போன் பேசும் போது, லாரன்ஸ், எனக்கு கொஞ்சம் லீவு கிடைச்சது... அதனால நானும் உங்க பொண்ணும் வெளியூர் போயிருந்தோம்...\" என்பார். லாரன்ஸ் சிபிசிஐடி போலீஸ் என்பது ரகசியம் என்பதால், மாமியார் பானுவுக்கு அவரை ஒரு கம்பெனி உரிமையாளராகத் தான் தெரியும்... அப்படி இருக்கும் போது எனக்கு லீவு கிடைச்சுது.... என லாரன்ஸ் பேசுவது எப்புடி என்பது உள்ளிட்ட இன்னும் பல குறைகளை மறப்போம்.... மன்னிப்போம்... என்றால் \"சிவலிங்கா - சிறப்புங்கோ என்பது உள்ளிட்ட இன்னும் பல குறைகளை மறப்போம்.... மன்னிப்போம்... என்றால் \"சிவலிங்கா - சிறப்புங்கோ\nபி.வாசு தனது, \"சந்திரமுகி\"யையும், ராகவா லாரன்ஸ் தனது, \"காஞ்சனா\"வையும் நினைத்துக் கொண்டு \"சிவலிங்கா\"வை தந்திருக்கிறார்கள். ஆனால், லாரன்ஸ் பாணியிலேயே சொல்வதென்றால், \"எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், ரஜினிக்கு ஒரு லிங்கா - லாரன்ஸுக்கு ஒரு சிவலிங்கா எனும் ரீதியிலேயே இருக்கிறது... இப்படம், அவ்வளவே\nமட்டமான படம். தயவு செய்து தவிர்க்கவும். Waste of time (and money)\nசந்திரமுகி பார்ட் 2 ...... சூப்பர் படம்.....\nஅப்பாடா அப்போ நான் நிச்சயம் இந்த படத்தை தியேட்டர்ல பார்ப்பேன். நீங்க மொக்கையா விமர்சனம் எழுதுனா நிச்சயம் அந்த படம் நல்ல தான் இருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவலிங்கா - பட காட்சிகள் ↓\nசிவலிங்கா - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nதட்டிக்கேட்பது போல் பாராட்டுவதும் நம் கடமை: ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை\nராகவா லாரன்ஸ் சகோதரர் மீது துணை நடிகை பகீர் புகார்\nஒரே இடத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ ஆலயம் கட்ட ராகவா லாரன்ஸ் முடிவு\nஉதவியாளர்களே இல்லாமல் ஸ்பாட்டுக்கு வரும் ரித்திகா சிங்\nநடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் இயக்கம் - ராஜ்தீப் இசை - கணேஷ் ராகவேந்திரா வெளியான தேதி - 13 ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், ...\nநடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்இயக்கம் - அன்புஇசை - தர்ம பிரகாஷ் வெளியான தேதி - 13 மார்ச் ...\nநடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ் இயக்கம் - கணேஷ் இசை - விஜய் ஆனந்த், பிரித்விவெளியான தேதி - 13 மார்ச் 2020நேரம் - 2 மணி ...\nநடிப்பு - ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலாதயாரிப்பு - எம்ஆர் பிக்சர்ஸ்இயக்கம் - ஹரி சந்தோஷ்இசை - குதுப் இ கிரிபாவெளியான தேதி - 6 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/movie-review-in-tamil/enai-noki-paayum-thota-twitter-review-119112900014_1.html", "date_download": "2020-03-28T08:07:56Z", "digest": "sha1:TUFCTDYUIKFB3EUZHIMELJQM7HB6PT7C", "length": 9733, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "3 வருட காத்திருப்பு வீண் போகவில்லை...\"#ENPTயை கொண்டாடும் ரசிகர்கள்!", "raw_content": "\n3 வருட காத்திருப்பு வீண் போகவில்லை...\"#ENPTயை கொண்டாடும் ரசிகர்கள்\nகாதல் காவியங்களை தத்ரூபமாக இயக்கி ஆடியன்ஸை வியக்க வைக்கும் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள \"எனை நோக்கி பாயும் தோட்டா\" பல வருடங்களுக்கு பின்னர் மிகுந்த எதிர்ப்பார்பிற்கிடையில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷை விட தனுஷ் ரசிகர்கள் பல நாள் கனவு நிறைவேறியாதுடா சாமி...என பெருமூச்சு விட்டு கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சிறப்பு காட்சியை லண்டனில் பார்த்தேன். மிக நீண்ட காலமாக காத்திருந்தேன், பிரமிக்க வைக்கிறது . படம் அருமை. எதிர்பார்த்தது போன்றே கவுதம் மேனன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மேகா ஆகாஷ் அழகு. இந்த ஆண்டின் சிறந்த தமிழ் படம் இது தான்.\n3 வருடங்கள் தாமதமாகி ரிலீசானாலும் படத்தை பார்க்க அதிகாலை காட்சிக்கே கூட்டம் அலைமோதுகிறது.\nபர்ஸ்ட் ஆஃப் முடிந்தது....காதல் வசனங்கள் வேற லெவல்....\nஅசுரனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எங்கள் தனுஷ்\nஎனை நோக்கி பாயும் தோட்டா இடைவெளி\nதடங்களுக்கிடையில் சுத்தமாக கெமிஸ்ட்ரி , தென்றல் பாடல்கள் முழுவதும் சுமந்து செல்கின்றன.\nஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்டின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர், அர்ச்சனா கல்பாத்தி நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் கெளதம் மேனனுக்கும், தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.\nதனுஷ் - மேகா ஆகாஷின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கிறது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் புதிய தனுஷை பார்ப்பதற்காக, ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.\nமாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஉலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் \nநம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் \"மறுவார்த்தை\" ப்ரோமோ வீடியோ\nகோலிவுட்டில் இந்த குழந்தைகள் தான் இப்போதைக்கு டாப் - அறிய புகைப்படங்கள்\nகுட்டி அஸ்வந்த்தின் குறும்பு - வைரலாகும் தனுஷின் D40 ஷூட்டிங் வீடியோ\nதெலுங்கில் உருவாகும் அசுரன் – மஞ்சு வாரியார் கேரக்டரில் இவரா \nடேட் லாக்டு: தள்ளிப்போகாமல் வெளியாகுமா தனுஷ் படம்\nகழுதைக் குட்டியை துரத்தி சென்ற அர்னால்டு: வீட்டுல போரடிச்சா இப்படிதான் போல\n திடீர் ட்ரெண்டாகும் தூர்தர்ஷன் ராமாயணம்\nகவுதமி வீட்டிற்கு பதிலாக கமல் வீட்டில் ஸ்டிக்கர்\nகுட்டி பாப்பாவின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - வைரல் புகைப்படம்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nஅடுத்த கட்டுரையில் கார்த்தி, ஜோதிகாவின் ‘தம்பி’ சென்சார் தகவல்கள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-rajendra-balaji-talk-about-vijay-and-ajith-377211.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T09:43:21Z", "digest": "sha1:WNEX5IAJH5XIEA3A2X6YWAOOWEPUAXSP", "length": 19909, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி \"மல\".. அஜித் \"தல\".. ராஜேந்திர பாலாஜியின் டைமிங் + ரைமிங்.. செம கடுப்பில் விஜய் ரசிகர்கள் | minister rajendra balaji talk about vijay and ajith - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரு���் கண்காணிப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிக்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி \"மல\".. அஜித் \"தல\".. ராஜேந்திர பாலாஜியின் டைமிங் + ரைமிங்.. செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்\nசென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொசுக்குன்னு இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை... \"அவர் மலை.. இவர் தலை\" என்று ரஜினிகாந்த்துடன் - அஜீத்தை ஒப்பிட்டு பேசி, நடிகர் விஜய்யின் இமேஜை காலி செய்துள்ளார்... இது விஜய் ரசிகர்களை மேலும் கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது.\nஇயல்பாகவே, ராஜேந்திர பாலாஜி ஒரு அஜித் ரசிகர்.. \"அஜித் ஒரு அதிசய உலகின் நாயகன். எல்லா தரப்பு மக்களுக்கும் அவரை பிடிக்கும்.. அடிபட்டு, காயப்பட்டு கிடப்பவன், எழுந்து நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் அஜித்.\nஅடிமேல் அடி வாங்கி, காயப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அல்லல்பட்டு நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பிறகு பிம்பமாக எழுந்து ஒளியாக மலர்ந்து அதன் மூலமாக எதிரிகளை அழிக்கின்ற காட்சிகள் அஜித் படத்தில் நிறைய வரும்... அது இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.\nரஜினிகாந்த் அவர்களே, தடியடி நடத்தியது தெரியாதா.. கண்டிக்க துணிச்சல் இருக்கிறதா.. வன்னியரசு காட்டம்\nரஜினிகாந்த், அஜித் படத்தை பார்க்கும்போது, நாமளும் இப்படி ஆகணும்னு நினைப்போம். அரசியலுக்கு அஜித் வரலாமே.. நல்ல மனிதர், பந்தா இல்லாதவர், ஒரு இடத்துக்கு வந்தால், போனால், யாருக்கும் இடைஞ்சல் தராமல் வந்துட்டு போகக்கூடியவர். அப்படிப்பட்டவரை நாடு ஏற்றுக் கொள்ளும். அதனால வரட்டும்\" என்று பலமுறை மனசார சொல்லியவர் ராஜேந்திர பாலாஜி.\nஇப்போது, திரும்பவும் ரஜினி, அஜித்தை வைத்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.. சமீபத்தில் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறையினர் சலுகை செய்திருப்பதாகவும், ஆனால் விஜய்க்கு ரெய்டு நடத்தி நெருக்கடி தந்ததாகவும் கொடுப்பதாகவும் முக்கிய அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த ரெய்டு நடத்தியதில், ஆளும் கட்சியின் அழுத்தம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கருத்து கேட்டனர. அதற்கு அமைச்சர், \"ரஜினிகாந்த்துடன் ஒப்பிட்டு பேசும் அளவுக்கு விஜய் அவருக்கு நிகரானவர் இல்லை.. அவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை... வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடந்துள்ளது.. அதுமட்டுமல்ல.. ரஜினிக்கு நிகரானவர் அஜித் தான்.. ரஜினி மலை என்றால் அஜித் தல.. \" என்றார்.\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த பேட்டிக்கு ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல, ஒத்த பேட்டியில் விஜய்யை இவ்வாறு குறிப்பிட்டுள்ளதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்... ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சூடாகி உள்ளனர்.. அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்து போஸ்டர் அடித்து ஒட்டும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.. இப்போது ராஜேந்திர பாலாஜியின் பேட்டி மேலும் அவர்களை உசுப்பிவிடுவதாகவே அமைந்திருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nகாட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nEXCLUSIVE: \"தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்\".. கஸ்தூரி நச்\nகொரோனா.. ஸ்டேஜ் 1ல் இருக்கிறோம்.. ஸ்டேஜ் 2வை நோக்கி செல்கிறோம்.. முதல்வர் பழனிசாமி விளக்கம்\nசுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி கடிதம்\nகொரோனா பாதிப்பு.. நாடு முழுக்க நீட் தேர்வு ஒத்திவைப்பு .. மறு தேதி அறிவிக்கப்படவில்லை\nகொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth actor vijay Ajith minister rajendra balaji ரஜினிகாந்த் விஜய் அஜித் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/covid19-greta-thunberg-suffered-with-coronavirus-symptoms-380898.html", "date_download": "2020-03-28T10:04:58Z", "digest": "sha1:OOY3WD5KRYAP2HQ22VFOTGMVAXZUP4QQ", "length": 20607, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"உங்களுக்கு எல்லாம் எவ்ளோ தைரியம்?\" உலக தலைவர்களை நடுங்க வைத்த துன்பர்குக்கு வந்த.. திடீர் சந்தேகம்! | covid19: Greta Thunberg suffered with coronavirus symptoms - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nநிர்வாணமாக ஓடிய இளைஞர்.. பாட்டி கழுத்தை கடித்து கொன்று.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம்\nநோயும் வறுமையும் நீங்க மனமுருகி மந்திரம் சொல்லுங்கள் - மன அழுத்தம் நீங்கும்\nஅடேங்கப்பா என்னா மிரட்டல்.. ஆபரேஷன் பரிந்தே.. வெப் ஃபிலிம் பாருங்க மக்களே\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nMovies ஆமா, அந்த ஹீரோவை காதலித்து வருவது உண்மைதான், அதனாலென்ன ஒப்புக்கொண்��� ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின்\nLifestyle உங்க லவ்வர் உங்ககூட எவ்வளவு நெருக்கமா இருக்காங்கனு இந்த அறிகுறிகளை வைச்சே தெரிஞ்சிக்கலாம்...\nAutomobiles விடிவு காலம் பிறக்கும் நேரம் வந்தாச்சு முயல் வேகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி.. போஷ் அதிரடி\nSports வீடு வீடாக செல்லும் பொருட்கள்.. ஏழை குடும்பங்களுக்கு லிஸ்ட் போட்டு உதவி.. நெகிழ வைத்த வீரர்\nTechnology 14நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nEducation Coronavirus COVID-19: கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"உங்களுக்கு எல்லாம் எவ்ளோ தைரியம்\" உலக தலைவர்களை நடுங்க வைத்த துன்பர்குக்கு வந்த.. திடீர் சந்தேகம்\nஸ்டாக்ஹோம், ஸ்வீடன்: \"உங்களுக்கு எல்லாம் எவ்ளோ தைரியம் இருக்கும்\" என்று உலக தலைவர்களை பார்த்து கேள்வி கேட்டாரே கிரேட்டா, ஞாபகம் இருக்கா அவருக்கு இருமல் வருகிறதாம்.. உடம்பெல்லாம் நடுங்குது, தொண்டை வலிக்குது.. அநேகமாக கொரானா தாக்கியிருக்குமோ என்று அவரே தன்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்.\nஉடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா\nகிரேட்டா துன்பர்க்.. ஒரு சமூக ஆர்வலர்.. பருவநிலை மாற்றம் குறித்து போராடி வருபவர்.. ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்... 17 வயதுதான்.. ஐநா சபையில் கடந்த வருடம் செப்டம்பர் 23-ம் தேதி நடந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இவர் கலந்து கொண்டார்.\nஅன்றைய தினத்தில், அங்கு அமர்ந்திருந்த உலகநாட்டு தலைவர்களை நோக்கி \"பருவநிலை மாற்றத்தால் நாம எல்லாருமே பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்க பணம், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்\nஅப்போது கிரேட்டாவின் ஆவேச உணர்வும், அங்கு உட்கார்ந்திருந்த டிரம்பை பார்த்த வெறுப்பு பார்வையையும் யாராலும் மறக்க முடியாது. இதற்கு பிறகு உலக அளவில் அனைவராலும் பேசப்படும் நபராக உருவெடுத்தார். இவருக்குதான் இப்போது ஒரு பிரச்சனை வந்துள்ளது..10 நாளைக்கு முன்பு கிரேட்டா தன்னுடைய அப்பாவுடன் பெல்ஜியத்துக்கு சென்றிருக்கிறார்.\nகொரோனா வைரஸ் வேகமெடுக்க��ம் ஐரோப்பிய நாடு அது... 10 நாளைக்கு பிறகு சுவீடன் திரும்பினார்... வந்தவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. இதனால் தனக்கு வந்த அறிகுறிகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக பதிவிட்டுள்ளார் கிரேட்டா.. அதில், \"எனக்கு இருமல் வருது.. தொண்டை கரகரன்னு இருக்கு.. உடல் நடுக்கம் இருக்கு.. கொரோனா வைரஸ் அறிகுறிகள் போல இருக்கு.\nஆனா இன்னும் டெஸ்ட் எதுவும் செய்து கொள்ளவில்லை.. இனிமேல்தான் டெஸ்ட் செய்யணும்.. மத்திய ஐரோப்பாவில் இருந்து வந்த பிறகு இப்படி ஆகிவிட்டது.. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் இப்போதைக்கு என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன்.. இப்போ ஓரளவுக்கு பரவாயில்லை\" என்று பதிவிட்டுள்ளார்.\nஇதையடுத்து, அப்பாவும், மகளும் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அத்துடன், \"எல்லாரும் முடிந்த அளவு வீட்டிலேயே இருங்கள்... சமூக விலகலை கடைபிடியுங்கள்.. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைவரும் உதவுங்கள்\" என்றும் ஆன்லைனிலேயே தன்னுடைய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை\nநிர்வாணமாக ஓடிய இளைஞர்.. பாட்டி கழுத்தை கடித்து கொன்று.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம்\nநோயும் வறுமையும் நீங்க மனமுருகி மந்திரம் சொல்லுங்கள் - மன அழுத்தம் நீங்கும்\nபுரிகிறது.. மதிக்கிறேன்.. சீன அதிபருக்கு போன் செய்த டிரம்ப்.. திடீர் மன மாற்றம்.. என்ன பேசினார்கள்\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nநாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் பலி.. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nதிருச்சி மருத்துவமனையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 5 பேர் அனுமதி\nகொரோனா மாதிரிகளை அழித்தது.. பரவலை மறைத்தது.. உலகை சீனா எச்சரிக்காதது ஏன்\nகாட்பாடி, கும்பகோணம் நபர்களுக்க�� கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus corona virus கொரோனாவைரஸ் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/wine-box/55093459.html", "date_download": "2020-03-28T08:43:43Z", "digest": "sha1:HSDSLGTCRTHUJGTKYVNQQFJSTZER2QQS", "length": 18378, "nlines": 259, "source_domain": "www.liyangprinting.com", "title": "லோகோவுடன் விருப்ப அட்டை சிவப்பு ஒயின் பெட்டி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:சிவப்பு ஒயின் பெட்டி,லோகோவுடன் மது பெட்டி,தனிப்பயன் அட்டை ஒயின் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிமது பெட்டிலோகோவுடன் விருப்ப அட்டை சிவப்பு ஒயின் பெட்டி\nலோகோவுடன் விருப்ப அட்டை சிவப்பு ஒயின் பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சீனா\nலோகோவுடன் விருப்ப அட்டை சிவப்பு ஒயின் பெட்டி\nபூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட தனிப்பயன் அட்டை ஒயின் பெட்டி மற்றும் ஒற்றை சிவப்பு ஒயின் பேக்கேஜிங்கிற்கு 1 மிமீ கிரேபோர்டு ; தொப்பி மற்றும் கயிறு கைப்பிடி வடிவமைப்புடன் சிவப்பு ஒயின் பெட்டி சுற்று வடிவம் .இது அழகாகவும், வழிநடத்தவும் சிறந்தது; உங்கள் சொந்த லோகோ மற்றும் முழு வண்ண வடிவமைப்பு அச்சுடன் மது பெட்டி ; இந்த ஒயின் பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பை ஏற்றுக்கொண்டது. விலையை கணக்கிட முழு விவரங்கள் தேவை.\nஒயின் பெட்டியின் மேற்பகுதி தட்டையானதாகவோ அல்லது முழங்கையாகவோ இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். அட்டை ஒயின் பெட்டி, தோல் ஒயின் பெட்டி, காகித ஒயின் பெட்டி, லோகோவுடன் ஒயின் பெட்டி, ஒயின் பெட்டிகள், சிவப்பு ஒயின் பெட்டி, சொகுசு ஒயின் பெட்டி, ஒயின் பெட்டி பேக்கேஜிங், ��னிப்பயன் அட்டை ஒயின் பெட்டி, ஒயின் காகித பரிசு பெட்டி போன்றவை .\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் கலந்துரையாடலுக்கு, ஸ்கைப்பில் எலிசாவை தொடர்பு கொள்ளவும்: lyprinting5\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > மது பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமடிக்கக்கூடிய ஒயின் பேக்கேஜிங் ஒயின் பாக்ஸ் பேக்கிங்கிற்கான வடிவமைப்பு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஇரண்டு பாட்டில்களுக்கான கிராஃப்ட் ஒயின் பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒற்றை மது பாட்டிலுக்கு வண்ணமயமான ஒயின் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆறு பாட்டில்கள் மதுவுக்கு நெளி காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் ஒயின் இரண்டு பாட்டில்கள் பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிவப்பு தங்க சூடான முத்திரை ஒற்றை ஒயின் பாட்டில் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nநல்ல தரமான சொகுசு ஒற்றை பாட்டில் ஒயின் பெட்டியை மடிக்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிவப்பு மடக்கு ஒற்றை பாட்டில் மடிப்பு ஒயின் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் பிங்க் டிராயர் பெட்டி\nஇமைகளுடன் காந்த மூடல் காகித மேச் பெட்டிகள்\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nஸ்டாம்பிங் லோகோவுடன் மெழுகுவர்த்தி பெட்டிக்கான பரிசு பெட்டி\nஅழகான ரிங் பேப்பர் பரிசு பெட்டி அலமாரியை\nசொகுசு அட்டை வெல்வெட் சுற்று மலர் பெட்டி\nஆடம்பர கடினமான காகித டிஃப்பியூசர் பெட்டி\nசொகுசு நடுத்தர சாம்பல் சுற்று பெட்டி\nஸ்பாட் யு.வி உடன் கருப்பு கண் இமை பரிசு பெட்டி அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடப்பட்ட லோகோ அட்டை கிராஃப்ட் டிராயர் பெட்டிகள் பேக்கேஜிங்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nநுரை கொண்ட அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பெட்டி\nஆடம்பர விருப்ப லோகோ டிராயர் ஆண்களுக்கான வாட்ச் பாக்ஸ்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nச���வப்பு ஒயின் பெட்டி லோகோவுடன் மது பெட்டி தனிப்பயன் அட்டை ஒயின் பெட்டி சிறப்பு ஒப்பனை பெட்டி சிறப்பு பரிசு பெட்டி சிவப்பு சாளர பெட்டி சிறப்பு மடிப்பு பெட்டி சிவப்பு அலமாரியின் பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nசிவப்பு ஒயின் பெட்டி லோகோவுடன் மது பெட்டி தனிப்பயன் அட்டை ஒயின் பெட்டி சிறப்பு ஒப்பனை பெட்டி சிறப்பு பரிசு பெட்டி சிவப்பு சாளர பெட்டி சிறப்பு மடிப்பு பெட்டி சிவப்பு அலமாரியின் பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2020 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4611:2008-12-14-15-48-17&catid=68:2008&Itemid=27", "date_download": "2020-03-28T07:41:56Z", "digest": "sha1:EJTM7QQXWIWMZEBCNEN4ZXW4ACLWFCDX", "length": 13997, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "மும்பை தாக்குதல்: இந்துவெறிஅரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மும்பை தாக்குதல்: இந்துவெறிஅரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை\nமும்பை தாக்குதல்: இந்துவெறிஅரசு பயங்கரவாதத்தின் எதிர்வினை\nSection: புதிய ஜனநாயகம் -\nஇந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் இதுவரை கண்டிராத மிகக் கொடியதும் மிகப் பெரியதுமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாடே பீதியில் உறைந்து போயுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் தொடங்கி, மும்பை நகரின் முக்கிய மையங்கள்,\nவிமான நிலையம், ரயில் நிலையங்கள், மருத்துவமனை, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் முதலான இடங்களில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடுகுண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மும்பை நகரையே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தும், தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படையின் தலைவரான ஹேமந்த் கார்க்கரே உள்ளிட்டு 200க்கும் மேற்பட்டோரைக் கொன்றும் 300க்கும் மேற்பட்டோரைப் படுகாயப்படுத்தியும் இத்தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்டனர்.\nஇத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட போதிலும் உலகின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, நன்கு திட்டமிட்டு, நன்கு பயிற்றுவிக்கப்பட்டு, அதி நவீன ஆயுதங்களுடன் \"\"மரணத்தைக் கடந்தவன்'' எனும் பொருள் தரும் \"\"ஃபிடாயீன்'' (ஊஐஈஅஙுஉஉN) பாணி தாக்குதல் நடத்துவதை லஷ்கர்இதொய்பா, ஜெய்ஷ்இமொகம்மது ஆகிய இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஓர் உத்தியாகக் கொண்டுள்ளன. அல்கொய்தாவினால் பயிற்றுவிக்கப்படும் இத்தீவிரவாதிகள், மும்பைக்குக் கடல் வழியே இரகசியமாக வந்து திட்டமிட்டு திடீர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nநியூயார்க், லண்டன், மாட்ரிட், கசபிளாங்கா, பாலி, ரியாத், கெய்ரோ என கோரமான பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான நகரங்களை ஒப்பிடும்போது, மும்பையில் மட்டும் திரும்பத் திரும்ப பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன. அது ஏன்\nமுதலாவதாக, அயோத்திபாபரி மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் நாடு முழுவதும் இந்துவெறியர்கள் நடத்திய பயங்கரவாதப் படுகொலைகள், குஜராத்தில் ஏவிவிடப்பட்ட இந்துவெறி பாசிச பயங்கரவாதம், தடாபொடா கருப்புச் சட்டங்களைக் கொண்டு பாய்ந்த அரசு பயங்கரவாதம் ஆகியவற்றால் முஸ்லீம் மக்கள் வதைக்கப்படுவதற்குப் பழிதீர்க்கும் நோக்குடன் இத்தீவிரவாதக் குழுக்கள் இந்தியாவைக் குறிவைத்து \"புனிதப் போர்'' (ஜிகாத்) தொடுக்கின்றன. இதேபோல் இஸ்ரேலிய ஜியோனிசம், அமெரிக்காவின் கிறித்துவ பயங்கரவாதம் ஆகியன இஸ்லாமிய மக்களை அடக்கியொடுக்குவதால் அந்நாடுகள் மீதும் \"உலகு தழுவிய புனிதப் போர்'' என்ற பெயரில் திடீர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துகின்றன.\nஇரண்டாவதாக, \"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்'' என்று பிரகடனம் செய்து ஈராக் மற்றும் ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பாசிச அட்டூழியங்களை நடத்திவரும் அமெரிக்கப் பயங்கரவாதிகளின் விசுவாசக் கூட்டாளியான இந்தியா மீது, அதன் அரசியல்பொருளாதாரசமூக வாழ்வைச் சீர்குலைக்கும் நோக்கில் இத்தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல் தொடுக்கின்றன. இதேபோல ஆப்கானில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்குச் சேவை செய்யும் பாக். அரசுக்கு எதிராக, கடந்த ஆண்டில் பாக். தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள லால் மசூதியை ஆயுதங்களுடன் ஆக்கிரமித்துக் கொண்டு தாக்குதல் நடத்தி, ஐந்து நாட்களுக்கு அந்நாட்டையே அதிர வைத்தன.\nஇந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஏவிவிடப்பட்டுள்ள பயங்கரவாதம் என்று பெருங்கூச்சல் போட்டும், மீண்டும் கருப்புச் சட்டங்களைத் திணித்து அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டும் இத்தீவிரவாதத்தை முறியடித்து விடலாம் என இந்துவெறியர்கள் முதல் போலி மதச்சார்பின்மை பேசும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சிகள் நம்புகின்றன. ஆனால், எவ்வளவுதான் தீவிரமாக அரசு பயங்கரவாத ஒடுக்குமுறையை ஏவினாலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. தற்காலிகமாக ஓய்ந்தாலும் மீண்டும் கடல் வழியாக மட்டுமின்றி வான்வழியாகவும் தாக்கக் கூடும் என்ற அச்சம் இந்திய ஆட்சியாளர்களைப் பிடித்தாட்டுகிறது.\nஇதற்கான காரண கர்த்தாக்களே இந்திய பாசிச ஆட்சியாளர்கள்தான் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்குத் தூண்டுகோலாக இருப்பது, இந்திய ஆட்சியாளர்கள் ஏவிவரும் அரசு பயங்கரவாதமும் இந்துவெறி பாசிச பயங்கரவாதமும் தான் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்குத் தூண்டுகோலாக இருப்பது, இந்திய ஆட்சியாளர்கள் ஏவிவரும் அரசு பயங்கரவாதமும் இந்துவெறி பாசிச பயங்கரவாதமும் தான் இதனால் ஒருபுறம், இந்துவெறியாட்டம் அரசு பயங்கரவாதப் படுகொலைகள்; மறுபுறம், இஸ்லாமிய பயங்கரவாத எதிர்த்தாக்குதல்கள் என்ற நச்சு சுழற்சிக்குள் இந்திய நாடும் மக்களும் நிரந்தரமாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபாக். எதிர்ப்பு இந்துத்துவமே இந்திய தேசியம் என்பது தவறு; அதேபோல, அல்லாவின் ஆட்சியை நிறுவும் புனிதப் போர் என்பதும் தவறு. இரண்டுமே மதவெறி பயங்கரவாதத்துக்கு இந்த நாட்டையும் மக்களையும் பலியிடுவதாகும். முன்னதற்குச் சான்று குஜராத்; பின்னதற்குச் சான்று மும்பை. இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்பதையே இவை நிரூபித்துக் காட்டுகின்றன.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/132460-accessories", "date_download": "2020-03-28T09:56:24Z", "digest": "sha1:WDEML7RVUTDRUPUDM64RE3SXUK43J2S2", "length": 5255, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2017 - ACCESSORIES | ACCESSORIES - Motor Vikatan", "raw_content": "\n - அந்த 7 திரவங்கள்\nரஃப் ரோடு; டஃப் காரு\nபோர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்\nபுலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி\nகார் மேளா - கார் வாங��குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஅதே ஸ்ட்ராங்; அதே பெர்ஃபாமென்ஸ்... - புதிய ஆக்டேவியா\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\n“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்\n - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/jewellery", "date_download": "2020-03-28T08:57:16Z", "digest": "sha1:SMOIOCURUY3IPOZ5D5IABOIOZR67JDTV", "length": 5683, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "ஆபரணங்கள்", "raw_content": "\n`நாங்க போலீஸ்.. உங்க நகை பத்திரம்..' -திருச்சி பெண்களைக் குறிவைக்கும் நூதன வழிப்பறிக் கும்பல்\n`நகைகளை அடகு வைத்த திருவாரூர் முருகன்; மீட்கப்பட்ட ஒரு கிலோ தங்கம்'- அதிரடி காட்டிய சென்னை போலீஸ்\n`வீட்டில் 65 பவுன், கடையில் 3 கிலோ தங்கம்' -நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்\n`லட்டுக்கு நடுவே தூக்க மாத்திரைப் பொடிகள்' -திருச்சிப் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நாமக்கல் ராணி\n`சிசிடிவி-க்கு சூயிங்கம்; யூடியூப் ரெஃபரன்ஸ்’ -அரியலூர் அடகுக் கடையை அதிரவைத்த கொள்ளையர்கள்\nவிதை அமெரிக்காவில்... விளைச்சல் இந்தியாவில்\n`வீடு வழியாக நகைக்கடைக்குப் பாதை'- 140 சவரன் நகையைத் திருடிய ஹெல்மெட் கொள்ளையன்\nஎன் பிசினஸ் கதை - 6: ‘அலிபாபா’ கொடுத்த நம்பிக்கை... டர்ன் ஓவர் ரூ. 5 கோடி\n`அதிகமா கேக்குறாங்க; ஒரு கிலோ நகையைக் கணக்கில் காட்டவில்லை' - போலீஸாரைக் கைகாட்டும் சுரேஷ்\n``மாட்டாமல் இருந்திருந்தால் தமிழின் சிறந்த படத்தைத் தயாரித்திருப்பேன்'' - திருவாரூர் முருகன் பகீர்\nதிருச்சி சிறையில் `திருவாரூர்' முருகன் - 54 நாள்கள் முயற்சிக்குப் பின் தமிழகம் கொண்டுவந்த போலீஸார்\nதங்க நகை ஏலம்... யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ApDefault.aspx", "date_download": "2020-03-28T08:42:29Z", "digest": "sha1:Z4PSOBSV7GFHHXPLTNEUIPMQL3FZIDJV", "length": 2880, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine", "raw_content": "\nமார்ச் 16 முதல் 31 வரை ராசி பலன்கள்\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nசக்தி தத்துவம் - 58\nபின்வரு நிலையணி திருக்குறள் - நீதிநூல் மட்டுமல்ல, நீதி இலக்கிய நூல்\nமுத்தான வாழ்வருளும் முன்னுதித்த மங்கை-சுசீந்த��ரம்\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி\nமுளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி...16 Mar 2020\nதிருவருள் புரியும் திரிபுரசுநதரி-திருக்கழுக்குன்றம்16 Mar 2020\nஅபயம் அளிக்கும் அபிராமியன்னை-திருக்கடையூர்16 Mar 2020\nஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாள்16 Mar 2020\nசக்தி தத்துவம் - 5816 Mar 2020\nவற்றாத வளம் பெருக்கும் வசந்த நவராத்திரி16 Mar 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10833", "date_download": "2020-03-28T09:27:25Z", "digest": "sha1:2Q63TFMPGZS6HN7ZCXHULQW7R6YHLDNK", "length": 11558, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "சுக்கினி கூட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சுக்கினி கூட்டு 1/5Give சுக்கினி கூட்டு 2/5Give சுக்கினி கூட்டு 3/5Give சுக்கினி கூட்டு 4/5Give சுக்கினி கூட்டு 5/5\n1. கடலை பருப்பு (அ) பாசிபருப்பு - 1 கப்\n2. சுக்கினி (சின்னது) - 2\n3. வெங்காயம் (சின்னது) - 1\n4. தக்காளி (சின்னது) - 1\n5. மிளகாய் வற்றல் - 2 (விதை நீக்கியது)\n6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி\n7. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\n8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி\n9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\n11. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் - தாளிக்க\nசுக்கினி தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.\nவெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.\nகுக்கரில் சுக்கினி, வெங்காயம், தக்காளி, பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான தண்ணீர் (அதிகம் வைக்க வேண்டாம்) சேர்த்து நன்றாக குழைய வேக வைக்கவும்.\nவெந்ததும் எடுத்து கரண்டியால் மசிக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, மிளகாய் வற்றல் போட்டு சிவக்க விடவும்.\nபின் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுக்கவும்.\nஇதில் மசித்த கூட்டு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.\nசூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். உடன் சிக்கன் வறுவல்.... இன்னும் சுவை சேர்க்கும். சூப்பரா இருக்கும்.\nபீட்ரூட் இலை / தண்டு கூட்டு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/7600", "date_download": "2020-03-28T09:51:38Z", "digest": "sha1:GHLKRNVLRUAQCO7KLLVXP4WWUKLVYCAV", "length": 14859, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் சூப் (சளிக்கு) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 2 kids\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிக்கன் சூப் (சளிக்கு) 1/5Give சிக்கன் சூப் (சளிக்கு) 2/5Give சிக்கன் சூப் (சளிக்கு) 3/5Give சிக்கன் சூப் (சளிக்கு) 4/5Give சிக்கன் சூப் (சளிக்கு) 5/5\nசிக்கன் - நான்கு துண்டு எலும்புடன்\nமிளகு தூள் - அரை தேக்கரண்டி\nதனியா தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லி தழை - சிறிதளவு\nநெய் - ஒரு தேக்கரண்டி\nகரம் மாசாலா தூள் - கால் தேக்கரண்டி\nசிக்கனை கழுவி அதில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை போட்டு (வெங்காயம் பொடியாக நறுக்கி போடவும், தக்காளியை நல்ல பிழிந்து விடவும்) மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நல்ல ஆறு விசில் விட்டு இறக்கவும்.\nவெந்ததும் வடிக்கட்டி அதை சூடான சாதத்தில் பிசைந்து கொடுக்கவும். இல்லை உங்கள் குழந்தை குடித்தால் அப்படியே குடிக்க கொடுங்கள்.\nஇந்த சிக்கன் சூப்பை தொடர்ந்து கொடுத்தால் கண்டிப்பாக சளியை கட்டுப்படுத்தும் எல்லோரும் குடிக்கலாம்.\nசிக்கன் சூப் - 2\nஆட்டு கால் சூப் (குழந்தைகளுக்கு)\nபூண்டு கோழி - 2 (கேஸ் பிராப்ளத்திற்கு)\nமிளகு கோழி - 2\nஇரண்டு நாள் முன்பு மாலை நேரத்தில் செய்தேன்.... எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி. இதுவரை எங்கு விடுதியில் சாப்பிட்டாலும் இதில் தான் ஆரம்பிப்பேன், எனக்கு செய்ய தெரியாது. கற்றுக்கொண்டேன். :)\nசிக்கன் சூப் செய்து மறக்காமல் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி.\n1. இது பிள்ளை பெற்றவர்களுக்கு, குளிக்கவைக்கும் அன்று கொடுத்தால் குழந்தைக்கு சளி பிடிக்காது.\n2. கேன்சர் நோயாளிகளுக்கு ஆப்ரேஷ்ன் முடிந்ததும் இதை தினம் செய்து கொடுத்தால் சீக்கிரம் தெம்பாகிவிடுவார்கள்.\n3. அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இதை வாரம் இருமுறை செய்து சாப்பிட்டால் சளிதொல்லக்கு குட்பை சொல்லலாம்.\nஇபப் தான் ஒரு வாரமா அருசுவை ஓப்பன் ஆ���ுது,\nஆனால் என்னால் மறு படி கலந்துக்க முடியாது, ஊருக்கு போகிறேன்.எல்லோருக்கும் பை,\nடியர் வனிதா, லீலா இபப் தான் உங்கள் பின்னூட்டங்களை பார்க்கிறேன்.\nரொம்ப நன்றி, மறக்காமல் பதிவு போட்டதற்கு.\nவனிதா ஊருக்கு போகிறேன், காணமல் போனவர் பக்கத்தில் இதை சேர்த்து விடுங்கள். பை.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115289/news/115289.html", "date_download": "2020-03-28T09:01:10Z", "digest": "sha1:5J2GXAZZBV6MM7NER5JASPYKYR5AHFAQ", "length": 7925, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு….? பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…!! : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியாவில் அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு…. பொலிஸ் நிலையத்தில் அரச உத்தியோகத்தர் பாதுகாப்பு கோரி முறைப்பாடு…\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தண்டனை வழங்கப்படும் என வவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா அச்சுறுத்தல் விடுத்ததாக அரச உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு கோரி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,\nவவுனியா நகரசபைச் செயலாளர் க.தர்மேந்திரா தலைமையில் அவரது நகரசபை உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் ஒன்று கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது நகரசபையின் செயற்பாடுகள் குறித்து செயலாளர் தர்மேந்திரா அவர்கள் கருத்து தெரிவித்த போது சில உத்தியோகத்தர்கள் நகரசபை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாடிய அதேவேளை, இனி அவ்வாறு நடந்தால் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பாணியில் தான் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து குறித்த நகரசபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று “நகரசபை செயலாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைப் போன்று தண்டனை வழங்கவுள்ளாராம், எனக்கு வேலை செய்ய பயமாக இருக்கிறது. அதில் என்னுடைய பெயரும் இருக்கிறதா என விசாரித்து சொல்லும்படி” கேட்டுள்ளார்.\nஇதன்பின் வேலைக்குச் செல்லாது வீட்டில் நின்றுள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் சில தினங்கள் கழித்து மீண்டும் பொலிஸ் நிலையம் சென்ற குறித்த உத்தியோகத்தர் தனது பெயரும் இருக்கா என பொலிசாரிடம் மீண்டும் வினவிய போது பொலிசார் விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த உத்தியோகத்தர் பொலிஸ் விசாரணை மந்தகதியில் நடப்பதால் பொலிஸ் புலனாய்வுப் பிரிவான என்.ஐ.வி இந்த விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2014/11/", "date_download": "2020-03-28T08:06:55Z", "digest": "sha1:XIJTPVHCN2R6AZXDSASX26DACSSQUSF2", "length": 8704, "nlines": 216, "source_domain": "ezhillang.blog", "title": "நவம்பர் 2014 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில … இல் தமிழ் உரை சம்பந்தமான…\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nOpen-தமிழ் திட்டம் ஒரு பா… இல் Raju M Rajendran\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\nநவம்பர் 19, 2014 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\nநவம்பர் 14, 2014 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (3) – மறைந்த மெய் புள்ளிகள்\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/star-interview/hrithik-roshan-want-to-know-vijay-diet-paln-120030400025_1.html", "date_download": "2020-03-28T09:19:35Z", "digest": "sha1:ZPRKZP27PYMKXPJDTKEELM35MZWZELXV", "length": 9295, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விஜய்யின் அந்த ரகசியத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் - ஹ்ரித்திக் ரோஷன் பேட்டி!", "raw_content": "\nவிஜய்யின் அந்த ரகசியத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் - ஹ்ரித்திக் ரோஷன் பேட்டி\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு உலகப்புகழ் பெற்ற நடிகர் விஜய். நடிப்பு , டான்ஸ் , ரொமான்ஸ் , செண்டிமெண்ட் , ஆக்ஷன், டைமிங் கவுண்டர் என அத்தனையும் அசால்டாக செய்பவர் விஜய். இதனாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை பேரும் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.\nஏன் இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால் சினிமா பிரபலங்களே விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதெல்லாம் பார்க்கமுடிகிறது. அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நேற்று சென்னையில் ராடோ கடிகாரம் விளம்பரத்துக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை குறித்து பேசிய அவரிடம் தொகுப்பாளர் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர்,\nநடிகர் விஜய்யின் நடனத்தை பற்றி நான் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி இவ்வளவு எனர்ஜியோடு நடனமாடுகிறார் எனவும் நடனமாடுவதற்கு முன் எந்த மாதிரியான உணவை உட்கொள்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது என கூறினார். நடிப்பிலும் , அழகிலும் உலகப்புகழ் பெற்ற ரித்திக் ரோஷன் விஜய் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் - சீனாவை சந்தேகிக்கும் டிரம்ப்\nரஜினி தனுஷ் பாணியில் விஜய்-சூர்யா: பரபரப்பு தகவல்\nதளபதி 65 பட்டியலில் இருந்து திடீரென வெளியேறிய சுதா கொங்கரா: அதிர்ச்சி தகவல்\nமாஸ்டர் ஆடியோ லான்ச்சில் படக்குழுவினரின் குடும்பத்தினர் மட்டுமே அனுமதி\nமாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்த கௌரி கிஷன் - வீடியோ\nகொரோனா இந்தியாவில் பரவிவிட்டது… வாழ்த்துகள் – நடிகைக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் \nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம்\nநடிகர் அல்லு அர்ஜூன்.. ரூ. 1.25 கோடி நிதி உதவி ... வைரலாகும் ’’இன்ஸ்டா வீடியோ’’\nபோகாத ஊரே இல்ல... நான் பொறந்தேன் பத்தூர் காலி.. வளர்ந்தேன் ஜில்லாவே காலி - வைரலாகும் கொரோனா பாடல்\nகொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த பிரபல நடிகை \nபோதும் போதும் கண்ணு கூசுது..... பவுடர் போடாம ஒரு போட்டோ போடுங்க பார்ப்போம்\nஅடுத்த கட்டுரையில் வரலட்சுமியின் டெரர் நடிப்பில் \"வெல்வட் நகரம்\" படத்தின் திகில் காட்சி ..\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-film-trailers/meendum-oru-mariyathai-official-trailer-120021300024_1.html", "date_download": "2020-03-28T07:45:23Z", "digest": "sha1:IVYG2ESU4FZY4THLNJ6BSEQ6Y5AZLTI2", "length": 8851, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "வெற்றி அடையுமா? பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை... ட்ரைலர் பார்த்திட்டு சொல்லுங்க..!", "raw_content": "\n பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை... ட்ரைலர் பார்த்திட்டு சொல்லுங்க..\nவியாழன், 13 பிப்ரவரி 2020 (11:48 IST)\nபாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள \"மீண்டும் ஒரு மரியாதை\" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nவயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொர��ள் இருந்தாலே போதும்..\nதடா போட்ட தமிழக அரசு: பாராட்டி மகிழ்ந்த முக்கிய நடிகர்கள்\nதஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் - வைரமுத்து\nமாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள் - வைரமுத்து டுவீட்\nதமிழர் திருநாளை முன்னிட்டு பிரபலங்களின் தித்திப்பான வாழ்த்துகள் \nஓபிஎஸ் பாதுகாப்பு நீக்கம் குறித்து வைரமுத்துவின் ஆவேசமான டுவீட்\nபோதும் போதும் கண்ணு கூசுது..... பவுடர் போடாம ஒரு போட்டோ போடுங்க பார்ப்போம்\nசத்தமில்லாமல் நுழைவது, யுத்தமில்லாமல் அழிப்பது: வைரமுத்துவின் கொரோனா கவிதை\nகொரோனா வைரஸ் தாக்கி பிரபல நடிகர் மரணம்\nஐயோ கடவுளே.... இது வெறும் வதந்தியா இருக்கக்கூடாதா.. - நடிகை விசாகா சிங்\nநீ ஒரு நர்ஸ் தானா.. உனக்கு வெக்கமா இல்ல... ஜூலி செய்ய சொன்னதை கேட்டு கடுப்பான இணையவாசி\nஅடுத்த கட்டுரையில் திருப்பூர் பின்னணியில் உளவியல் ரீதியாக தற்கொலை... ‘முள்ளில் பனித்துளி’\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/asia-athilitics-india-won-17-medals/", "date_download": "2020-03-28T08:00:20Z", "digest": "sha1:XMOJ4RMDNB7P5KTOGSYUEN3CKQM4KY5O", "length": 14210, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..\n“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்லையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்\nஆசிய தடகளப் போட்டியில் இந்தியா 17 பதக்கங்களை குவித்தது…\nகத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 3 தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர்.\n23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்தது. 43 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் 11 தங்கப் பதக்கங்களுடன் பஹ்ரைன் முதலிடத்தைப் பிடித்தது. சீனா, ஜப்பான் அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றியுள்ளன.\nஇப்போட்டியில் பங்கேற்பதற்காக 42 பேர் கொண்ட இந்திய அணி சென்றிருந்தது. இதில் குண்டெறிதல் பிரிவில் தேஜிந்தர்சிங் (Tejinder Pal Singh Toor) தங்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த கோமதி 800 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.\nநேற்று நடைபெற்ற போட்டியில் கேரளாவைச் சேர்ந்த சித்ரா 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தில் வந்து தங்கம் வென்றார்.\nஇந்தியா 3 தங்கம் 7 வெள்ளி 7 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆசிய தடகளப் போட்டியில் இந்தியா\nPrevious Postவங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : 28, 29 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.. Next Postடிக் டாக் செயலிக்கு தடை நீக்கம் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு...\nஇந்தியாவை தனித்த அடையாளப்படுத்துடன் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அன்றைய பிரதமர் ராஜீவ்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய வசீகர உரை (வீடியோ)\nபுதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் : பிரதமர் மோடி..\nமகிழ்ச்சியான நாடுகளில் இந்தியாவின் இடம் என்ன\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட���டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/04/born-to-be-wild/", "date_download": "2020-03-28T09:11:59Z", "digest": "sha1:LAXOJ3TS5YVM5O5VMF3QUFUO6G3EY2IW", "length": 14366, "nlines": 113, "source_domain": "parimaanam.net", "title": "முரட்டுத்தனமாக பிறந்தவை — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ஆனாலும் இந்தக் கருந்துளைகள் பிர��ஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும்.\nகருந்துளைகள் தங்களது அழிக்கும் திறமைக்கு புகழ்பெற்றவை – விண்மீன்களையும் கோள்களையும் அப்படியே கிழித்து முழுதாக கபளீகரம் செய்யும் வல்லமை கொண்டவை. ஆனாலும் இந்தக் கருந்துளைகள் பிரபஞ்ச சமூகத்தில் மிகவும் முக்கிய உறுப்பினராகும். இவை இந்தப் பிரபஞ்சத்திற்கு நிறைய சக்தியைக் கொடுக்கிறது.\nமிகப்பாரிய கருந்துளைகள் (supermassive black holes) விண்மீன் பேரடையின் மத்தியில் காணப்படுகின்றன. இவை அவற்றைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சத் தூசுகளையும் வாயுக்களையும் கபளீகரம் செய்கின்றன. இப்படியாக கபளீகரம் செய்யும் போது சக்தி வெளியிடப்படுகிறது, இந்த சக்தி அதைச் சூழவுள்ள பிரதேசத்தை வெப்பப்படுத்துகிறது. இந்தப் பிரதேசத்தில் இருக்கும் பொருட்கள் விண்மீன் பேரடையின் இருபுறமும் மிக வேகமாக ஜெட் போல சிதறடிக்கப்படுகின்றன. இதனை ஓவியர் கீழே உள்ள படத்தில் விளக்கமாக வரைந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.\nபெரும்பாலும் எல்லா பெரிய விண்மீன் பேரடைகளும் அதனது மத்தியில் மிகப்பாரிய கருந்துளையை கொண்டிருக்கின்றன. அதனால் விண்மீன் பேரடையைச் சுற்றி இந்த ஜெட் போன்ற சிதறல் ஒரு பொதுவான காட்சியே. ஆனாலும் இந்தப் படத்தில் இருக்கும் ஒரு விடையம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது: அதாவது இந்த ஜெட் பிரதேசத்தினுள் புதிதாக பிறக்கும் விண்மீன்கள் விண்மீன் பேரடையை விட்டு வெளியே வீசி எறியப்படுகின்றன. அவற்றை உங்களால் படத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறதா\nஇந்த விண்மீன்கள் மிகவும் கொடூரமான சூழலில் வசிக்கின்றன. விண்மீன் பேரடையின் அமைப்புக்குள் இருக்கும் விண்மீன்களை விட இந்த விண்மீன்கள் பிரகாசமாகவும் வெப்பமானதாகவும் காணப்படுகின்றன.\nமேலும் இந்த விண்மீன்களில் பல செயற்பாடுமிக்க விண்மீன்களாக காணப்படுகின்றன. இவை விண்மீன் பேரடையின் மையத்தைவிட்டு வேகமாக வெளியேறுகின்றன. இவற்றில் விண்மீன் பேரடையின் மையத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் விண்மீன்கள், விண்மீன் பேரடையை விட்டே வெளியேறி இருள் சூழ்ந்த வெறுமையான விண்வெளியில் தங்கள் வாழ்நாளைக் கழிக்கவேண்டிய சாத்தியக்கூறும் காணப்படுகிறது\nவிண்மீன் பேரடையின் மையத்தில் உருவாகும் விண்மீன்களின் எதிர்காலம் மேற்சொன்னதற்கு எதிர்மாறாக காணப்ப���ுகிறது: விண்மீன் பேரடையின் ஈர்புவிசையல் அவை ஈர்க்கப்பட்டு அவை விண்மீன் பேரடையின் மையத்தை நோக்கி விழக்கூடும். அங்கே அவர்களுக்காக கருந்துளை காத்துக்கொண்டிருக்கிறார்.\nநூற்றாண்டுக்கும் மேலாக விண்ணியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய விடயத்திற்கு இது விடையாக அமையலாம்: சுழல் விண்மீன் பேரடைகளின் மையத்தில் வீக்கம் காணப்படுவதற்குக் காரணம் என்ன\nஇந்தக் கண்டுபிடிப்பு இன்னொரு மர்மத்தையும் தீர்த்துவைக்கும். அதாவது சில ரசாயனங்கள் (ஆக்ஸிஜன் போன்றவை) எப்படி ஒரு விண்மீன் பேரடைக்கு வெளியே இருக்கும் வெறும் வெளியை அடைந்தது என்பதனையும் எம்மால் தற்போது விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது. விண்மீன்கள் விண்மீன் பேரடையை விட்டு தூக்கி எறியப்படும் போதும் அவை வெடிக்கும் போதும் அவற்றுக்குள் இருக்கும் ரசயானங்கள் விண்வெளியில் சிதறடிக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T10:20:59Z", "digest": "sha1:VPINGBANDIMV4L5WSHO5N5BT7MHT6DUM", "length": 10355, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமில ஆலைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அசைல் ஆலைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅசிட்டைல் குளோரைடு ஒரு அசைல் ஆலைடு ஆகும்.\nஅமில ஏலைடு அல்லது ஏசைல் ஏலைடு, அசைல் ஆலைடு (Acyl Halide) என்பது ஒட்சிஅமிலமொன்றின்[1] -OH கூட்டத்தை எதாவதொரு அலசன் அணுவினால் பிரதியீடு செய்வதன் மூலம் உருவாக்கப்படும் சேதனச் சேர்வையாகும்.[2]\nஅவ்வமிலம் ஒரு காபொட்சிலிக் அமிலமாயின், அச்சேர்வை ஒரு –COX தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டிருக்கும். இத்தொழிற்பாட்டுக் கூட்டம் ஒரு காபனைல் கூட்டத்தில் ஒற்றைப் பிணைப்பால் இணைக்கப்பட்ட அலசன் அணுவைக் கொண்டிருக்கும். அவ்வாறானதொரு அமில ஏலைட்டின் பொதுச் சூத்திரம் RCOX என எழுதப்படலாம். இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமாகவும், CO என்பது காபனைல் கூட்டமாகவும், X என்பது குளோரைட் போன்ற ஒரு ஏலைட்டாகவும் இருக்கலாம். அமில ஏலைட்டுக்களில் பெரும்பாலும் உருவாக்கப்படுபவை அமில குளோரைட்டுக்களாகும். எனினும், அசற்றைல் அயடைட்டே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அசெற்றிக் அமில உற்பத்திக்காக, இது வருடாந்தம் பல பில்லியன் கிலோகிராம்கள் உருவாக்கப்படுகின்றன.[3]\nஇதேபோல், சல்போனிக் அமிலத்தின் ஐதரொட்சில் கூட்டத்தை ஒரு அலசன் அணுவால் பிரதியிடுவதன் மூலம் உரிய சல்போனைல் ஏலைட்டை உருவாக்கலாம். பெரும்பாலும் இதில் குளோரைட் பயன்படுவதால் இவை சல்போனைல் குளோரைட்டு எனவே அழைக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/ghanasarar-speech/", "date_download": "2020-03-28T09:46:26Z", "digest": "sha1:YWDNNA6TYT3QHD3DFIPRISBP5I4BG7MT", "length": 8823, "nlines": 75, "source_domain": "tamilaruvi.news", "title": "பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் - ஞானசாரர் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\nஅருள் 15th September 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nபொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்\nஇந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nஇன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nயாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு வருவதற்கோ ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய பொதுபல சேனா வாக்களிக்க மாட்டா��ு எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமே தவிர , யாரிடமும் சோரம் போய் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நிலைமையை மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் நாம் மிகவும் சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்து அவரிடம் கட்சியையும், சின்னத்தையும் விட்டுவிட்டு வாருங்கள் என கூறவுள்ளதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nகொரோனவால் உலகளவில் 24,073 பேர் பலி – திடுக்கிடும் தகவல்\nமீண்டும் அமுலாகியுள்ள ஊரடங்கு உத்தரவு\nகொரோனா தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பிப்பு\nஊரடங்கு உத்தரவை மீறிய 4,217 பேர் அதிரடி கைது\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nபிரான்சில் கொரோனா தீவிரம் – 1331 பேர் பலி\nமரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்க விடுதலை\nதனிமைபடுத்தல் மத்திய நிலையங்களில் இருந்த 223 பேர் விடுவிப்பு\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2009/01/", "date_download": "2020-03-28T08:44:03Z", "digest": "sha1:JY32SNNI4D6QCJXUHHOEZBOIUY4KKEVF", "length": 63032, "nlines": 431, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: January 2009", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nநல்ல விதமாய் படம் பிடித்து flickrல் போட்டால் துட்டு தேத்தலாம்னு நான் முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன்.\nபல கொம்பேனியர், flickrல் பார்த்து அவர்களுக்குத் தேவையான டேஸ்டுக்கு உங்கள் படங்கள் இருந்தால், உங்கள் அனுமதியுடன் அதை உபயோகித்துக் கொள்வர்.\nசில சமயம், உங்கள் படத்துக்கு பணமும் கிட்ட வாய்ப்புண்டு.\nஅப்படி ஓர் நிகழ்வு என் படம் ஒன்றுக்கி நடந்தேறியது.\nதுட்டு ஒண்ணும் பேரலை. ஆனா, schmap.comல், berkeley பற்றிய city guideக்கு என் berkeley படம் ஒன்று உபயோகப் படுத்திக்கிட்டாங்க.\nஒரு படம் பிடிச்சு பதிவுலகில் அரங்கேற்றினால், அதை விமர்சித்து வரூம் கமேண்ட்டு ஒவ்வொண்ணும் ஒரு பெரிய பரிசுத் தொகை மாதிரிதான்.\nschmap.com மாதிரி யாராவது இப்படி உபயோகப்படுத்திக் கொள்ளும்போது, சந்தோஷம் பன்மடங்காகுது.\nschmapக்கு நன்றி. இந்த லிங்ங்கை கிளிக்கினா, berkeley guide iPhoneல் எப்படி தெரியும் என்பதன் 'மாதிரி' பாக்கலாம்.\nஎன் berkeley படம் இதுதான்.\nபி.கு: Berekeley சென்று வந்ததைப் பற்றி முன்னர் இட்ட பதிவு இங்கே.\nகூகிள் துட்டு தர ஆரம்பிச்சாச்சு\nப்ளாக் எழுதர நம்மில் பலருக்கு, பொழுது போக்குடன், கொஞ்சம் சில்லரையும் தேறினால், வருஷத்துக்கு ஏதாவது ஒரு போட்டி வச்சு, வரும் $ஐ மத்தவங்களுக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.\nசில்லரை நோட்டா மாறினா, புது பீமர் வாங்க தோதுவாவும் இருக்கும். ஜஸ்ட் 95 லட்சம் ரூவாய் தான் லேடீஸ் & ஜெண்டில்மென் :)\nவளர்ந்து வரும் எழுத்தாளர்களாகிய நாம், பின்னாளில், புகழேணியில் ஏறி கரன்ஸி மழையில் நனையப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nஉங்க நெலம எப்படீன்னு தெரீல, எனக்கு மாசத்து 18 காசு தேறிட்டு வருது. இதே ரேஞ்சுல போனா, 2020க்குள்ள எப்படியும், மாசத்துக்கு ரெண்டு ரூவா வர அளவுக்கு உயர்ந்துடுவேன்.\nபெரிய அளவில் சில்லரை தேறாததர்க்கு காரணம், தமிழ் பதிவில் விளம்பரங்கள் போட சுலபமான வழி இருந்ததில்லை.\nகூகிள் மாதிரி விளம்பர விநியோகிகள், டமில் பதிவில், அவர்களின் நிரலை போட்டால், அடித்து ஓய்ந்து முடித்த காட்ரீனா புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்துக்கு இன்னும் துட்டு கேட்டு வரும் சாரிட்டி விளம்பரங்கள் மட்டுமே காட்டிக்கிட்டு, சில்லரை தேறும் விளம்பரங்களை போடாம ஓர வஞ்சனை செஞ்சுட்டு வந்தாங்க.\nஇதுக்கு முக்கிய காரணம், டமில் கீ-வேர்டுகளை, எந்த நிறுவனமும் பணம் கொடுத்து வாங்காததால் கூட இருக்கலாம்.\nஆனா, சமீபத்தில், டமில் விளம்பரங்களை, கூகிள் நிரல் தர ஆரம்பித்துள்ளது.\nஎன் பதிவில் பாத்தீங்கன்னா, பதிவின் தலைப்புக்கு மேலே ஒண்ணு, நடூல ஒண்ணு, கீழே ஒண்ணுன்னு , மொத்தம் மூணு வெளம்பரம் போட்டிருக்கேன்.\nஅப்பன் மகரன்நெடுங்குழைநாதன், அருளிருந்தா, இந்நேரம் உங்களுக்கு, அந்த மூன்றிலும், நம்மூர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விளம்பரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.\nமகரநெடுங்குழைநாதனும், கூகிளும் சதி செய்யும் பட்சத்தில், உலகில் ஏதோ ஒரு மூலையில் அடித்து ஓய்ந்த புயலோ வெள்ள நிவாரணத்துக்கோ துட்டு சேகரிக்கும், கூகிளின் ஓசி விளம்பரம் தான் தெரியும்.\n நீங்களும் கூகிள் adsenseஐ முயன்று பாருங்கள்.\nநிரலை, adsense தளத்திலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.\nஆனா, ஒரு சில layout மட்டுமே வேலை செய்யுது டமில் பதிவுகளில்.\nகீழே உள்ள 480_60 எனக்கு வேலை செய்யுது.\nஉங்களின் கூகிள் ஐடியை XXXXXXக்கு பதிலா போட்டு உபயோகிச்சுப் பாருங்க.\nதேறும் துட்டில் ஒரு 25%ஐ உதவும் கரங்கள் மாதிரி ஆளுகளுக்கு அர்ப்பணம் பண்ணுங்க, உங்க உண்டியில் ஃபாஸ்டா நிறைய எல்லாம் வல்ல ம.நெ அருள்புரிவார் ;)\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உண்ணா-நிலை (உண்ணாவிரதம்) பற்றி அறிந்திருப்பீர்கள்.\nசாகும்-வரை உண்ணாநிலை இருக்கப் போகிறேன் என்று அறிவித்தவர், நாலு நாட்கள் முடிந்ததும், தனது சகாக்களின் தீவிர வேண்டுதலின் காரணத்தினாலும், ராமதாசின் அறிவுரைப் படியும், தனது உண்ணா நிலையை முடித்துக் கொண்டாராம்.\nஉண்ணாவிரதம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல.\nகாந்தியின் முக்கிய ஆயுதத்தில் உண்ணாவிரதமும் ஒன்றாக இருந்தது. பதினேழு முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறாராம்.\nமூன்று நாட்கள் முதல் மூன்று வாரம் வரை நீண்டிருக்கிறதாம் இவரின் உண்ணா நிலை நாட்கள்.\nவெற்றிகரமாக, இவர் நினைத்தது நடக்கும் வரை தன் உண்ணாவிரதத்தை விடாமல் கடைபிடிப்பாராம். முக்கியமாக, இனவெறியாட்டம் தலையெடுத்தப் போது, இவரின் உண்ணாவிரதம் பெரூம் தாக்கத்தை ஏற்படுத்தி, பல உயிர் அழிவை தடுக்க உதவியது.\nகாந்திக்குப் பிறகு, நமது ஊர் அரசியல்வாதிகள், பலரும் பல ஆயிரம் முறை உண்ணாவிரதம் என்ற ஸ்டண்ட்டை அடித்து அரங்கேற்றியுள்ளார்கள்.\nசொல்லி வைத்த மாதிரி, இவங்க வற்புறுத்தினாங்க, அவங்க வற்புறுத்தினாங்கன்னு, ஆட்டத்தை ரெண்டு மூணு நாளுல கலச்சிருவாங்க.\nஇப்படி கலைக்கிரது ஒண்ணும் தப்பில்லை.\nஅவங்க, கருத்தை ஊர் கேக்க, உண்ணாநிலை நல்ல ஒரு விளம்பரத் தளமா இருந்து உதவுது.\nஆனா, இப்படி அடிக்கடி ஆளாளுக்கு உ.நி செஞ்சு செஞ்சு, நம்ம பொதுசனத்துக்கு, உ.நி மேல் ஒரு பெரிய அனுதாபம் எல்லாம் மலையேறி பல காலமாயிடுச்சு.\nக்ளைமாக்ஸ்ல என்னா நடக்கும்னு ஈஸியா புரிஞ்சிடர விஜய் படம் மாதிரி, இப்ப வரும், உ.நி'க்கள் மேல் சுவாரஸ்யமும் பெரிய நாட்டமும் இல்லாமல் தான் மக்கள் இருக்கிறார்கள்.\nஅங்கே நிமிஷத்துக்கு ஒரு குண்டு வெடிச்சு, குழந்தைகளும் பெண்களும் பதுங்கி பதுங்கி ஓடிக்கொண்டிருக்க, இங்கே வில்லு, படிக்காதவன் பாத்து பொழுது கழிக்கரவங்கதான் எல்லாரும்.\nஅந்த காலத்துல காந்தி உ.நி இருக்கும்போது, ஊர் மக்கள் எல்லாருமே, பங்கு கொள்ளும் விதமாக, அவரை சுத்தி ஒக்காருவாங்க. நேர்ல வர முடியாதவங்க, வீட்ல வெளக்கை எரிச்சு வெப்பாங்களாம், ராத்திரி முழுக்க.\nஇலங்கைத் தமிழர்கள் ப்ரச்சனைக்கும், ஏதாவது தீர்வு வரணும்னா, உலகளாவிய லெவலில், தமிழர்கள், தங்கள் கலக்கத்தை வெளிக்காட்டணும்.\nமௌன ஊர்வலங்கள் மூலமும், லோக்கல் ஊடகங்கள் மூலவும் ஆதரவு திரட்டணும்.\nஅமெரிக்க வாழ் டமிலர்கள், ஒபாமா பதவியேற்புக்கு செல்லும் வழியில், பெரிய பேனரை, பிடித்து அவருக்கு தெரிவிக்கலாம்.\nஅத்த விட்டுட்டு, நமக்கெல்லாம், புளிச்சுப் போன, உ.நி செய்வதால், யாதொரு ப்ரயோஜனமும் இல்லை.\nஅதுவும் இல்லாம, இந்த உ.நியைத் தொடர்ந்து, சில விஷ ஜந்துக்கள் செய்யும், பஸ் எரித்தல், கடை உடைத்தல் எல்லாம், சாமான்யனுக்கு எரிச்சலை கிளப்பும் செய்கைகள்.\nஇப்ப, அடுத்ததாக, டோட்டல் தமிழகமே ஸ்தம்பிக்கும் விதத்தில் ஒரு பந்த் நடத்தணும்னு பேசிக்கிட்டு இருக்காங்களாம்.\nஆட்சியில் இருப்பவர்களே, இப்படி போராட்ட வழியில் தான் தங்கள் எதிர்பை தெரிவிக்கணும்னா, என்னாங்க ஊரு இது\nபொதுமக்களாகிய நாம், இதில் ஒரு மாற்றம் கொண்டு வரணும்னு நெனச்சா, நூதனமா ஏதாவது செஞ்சாதான் உண்டு.\nடமிலர்கள் அனைவரும், ஒரு மாசத்துக்கு,\nஅ. டி.வி பெட்டியை மொத்தமாக ஆஃப் செய்து விடுதல்.\nஆ. எந்த ஒரு புதிய பொருளையும் வாங்காது இருத்தல்\nஇ. சொந்த வாகனங்களை பூட்டி வைத்து, பெட்ரோல் உபயோகிக்காமல் இருத்தல்\nஈ. நேஷனலைஸ்ட் வங்கியிலிருந்து, பணத்தை மொத்தமும் உருவி, வேறு மாநில வங்கிகளுக்கு மாற்றுதல்\nஇன்னும் ஐடியாஸ் அள்ளி வீசுங்க.\nஆமாங்ங்ங்ங், திருமாவின் உ.நி பத்தி நீங்க என்னா நெனைக்கறீங்க\nHail Mary - ஒரு குட்டிப் பதிவு\nகுட்டியூண்டு பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு. இப்பெல்லாம், பதிவு எழுத ஒக்காந்தா வார்த்தைகள் அதிகமா சொரக்குது.\nஎன் பழைய பதிவுகளின், ஒரே ஒரு நல்ல தன்மையே, குட்டியா சட்டுனு படிக்க முடியரதுதான்னு யாரோ ஒருத்தர் முன்ன ஒரு நாள் சொன்ன ஞாபகம்.\nஎன்ன பண்றது, நானும் எழுத்தாளனா வளந்துதானே ஆகவேண்டி இருக்கு ;)\nபல வருஷங்களா இந்த சாமியார்களின் தொல்லை தாங்க முடியரதில்லை.\n'அம்மா பகவான்' ஒரு வயசான ஜோடீஸ், தினம் தினம் பேப்பர்ல, பெரிய பெரிய விளம்பரம் தராங்க. ஒவ்வொரு சிட்டியிலும் 'ப்ரார்த்தனைகளுக்கு'ன்னு ஒரு செல் பேசி எண். அப்பரம், ஒவ்வொரு ப்ரர்த்தனைக்கும், ஒவ்வொரு 'தரிசனத்துக்க்கும்' ஒவ்வொரு கூலியாம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.\nஇவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்\nஅப்பரம், 'அம்மா' அமிர்தானந்தமயி விளம்பரங்கள் அதிகமா வருது. 'அம்மா வருகிறார்' ரீதி விளம்பரங்கள். அதைவிட பெருசா, அவங்க இஞ்சினியரிங் காலேஜுக்கு, அப்ளிகேஷன் மட்டும் 1000ரூவாயாம்.\nஇவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்\nஅப்பாலிக்கா, கேபிள் டிவியில் வரும் 'காட்'டிவி வகையராக்கள். கண்ணை மூடிக்கினே அவங்க நமக்காக ப்ரார்த்தனை பண்றாங்க. 1000 பேருக்கு ஆசி/miracle வழங்க ப்ரார்த்தனை செய்ய்யப் போறேன். யாரந்த 1000 அதிர்ஷ்டசாலிகள், உடனே அழைச்சு, 1000ரூவாய கொடுத்து உங்க பேரை பதிவு செய்யுங்கள். இடம் சீக்கிரம் காலியாகுது. உடனே அழையுங்கள். ப்ளா ப்ளா ப்ளா.\nஇவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்\nஇப்ப USAirways விமானம், பறவையால் தாக்கப்பட்டு பழுதடைந்தவுடன், அதன் 40 வருட அனுபவம் வாய்ந்த பைலட்டால், லாவகமா ஹட்ஸன் நதியில் இறக்கப்பட்டு, எல்லாரும் தப்பிக்க வச்சிருக்கு. சினிமால வர மாதிரியான நிகழ்வுகள், அசால்ட்டா செஞ்சு காமிச்சிருக்காரு அந்த பைலட்டு.\nஆனா, அந்த தில்லாலங்கடி பண்ரதுக்கு முன்னாடி, பயணிகளிடம் பேசிய பைலட், விளக்கவுரை கொடுத்ததும், \"Hail Mary\"ன்னு நம்ம ஊர், 'முருகா' ஸ்டைல்ல சொல்லிட்டுத்தான் ப்ளேனை எறக்கியிருக்காரு.\nஉடனே, எல்லா பேப்பரிலும், இதை, 'miracle'னு முத்திரை குத்திட்டாங்க.\nவிமானிக்கு, Hail Maryயால், நன்மையா. Maryக்கு விமானியால் நன்மையா\nஎது எப்படியோ, இந்த நிகழ்ச்சியை வைத்து, இன்னும் பல சுவிசேஷ கூட்டங்களில், வசூல் மழை நடத்தப்படும் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்\nசபரிமலை ஐயப்ப ஜோதி, 'miracle தெய்வ ஜோதி' அல்ல, சில ஆதிவாசிகள் ஏற்றி அணைக்கும் விளக்குன்னு இவ்ளோ வருஷத்துக்கு அப்பரம், இப்பதான் ஒத்துக்கிட்டது ஞாபகத்துக்கு வருது.\nஇவ்ளோ ஈஸியா எஸ்டாப்லிஷ் பண்ணி, எப்படிதான் கூட்டம் கூட்டறாங்களோப்பா. சூப்பர்\nஏன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு golden globe கிடைத்தது\nARRன் Slumdog Millionaire படத்துக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது அனைவருக்கும் தெரிந்ததே.\nஇனி நமது ரஹ்மானின் புகழ் மேன்மேலும் பெருகும்.\nஅவரின் திறமைக்கும், நற் குணத்துக்கும் இந்த பரிசெல்லாம் பத்தாது. இதற்கு மேலும் கிட்டினாலும் பத்தாது.\nSlumdog Millionaire படத்தை பொறுத்தவரை, என் தனிப்பட்ட கருத்த���க, ARRehmanன் இசை, noisyயாக இருந்ததாக என் திரைப் பார்வை பதிவில், குறிப்பிட்டிருந்தேன்.\n வந்துட்டாரு சொல்றதுக்குன்னு நீங்க கத்தரது கேக்குது.\nஆனாலும், நெனச்சத நெனச்ச மாதிரி சொல்லலன்னா எனக்கு சரிபட்டு வராது :)\nதிரும்பவும் சொல்றேன், slumdog படத்தை பொறுத்தவரை, முதல் முறை படத்தை பாக்கும்போது, படத்தின் இசை எனக்கு இறைச்சலாய் தான் கேட்டது.\nஆனா, இப்போ, கோல்டன் க்ளோபெல்லாம் கொடுத்துட்டாங்க. விஷயம் இல்லாம கொடுக்க மாட்டாங்க.\nbackground score நான் பயங்கரமாக ரசித்த பல படங்களில் (இந்தி கஜினி உட்பட), அந்த இசைக் கோர்வையால், படத்தின் காட்சி, பல மடங்கு மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கும்.\n(இளையராஜாவின் பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்)\nslumdogல், இசையை விட, படத்தின் விஷுவலுக்கு சக்தி பன்மடங்கு அதிகமாய் இருந்ததாலோ என்னவோ, அதன் இசை என் மனதில் பதியவே இல்லை.\nகுட்டி வயசு ஜமாலும், சலீமும் போலீஸை டபாய்ச்சுட்டு கும்பலா, மும்பை ஸ்லம்மில் ஓடுவாங்க. போர வழியெல்லாம், ஏழ்மையின் கோரதாண்டவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம், இவ்வளவு கலீஜுக்கு மத்தியிலும், சிறுவர்களின் ஆனந்த ஓட்டமும் செம சூப்பரா படம் பிடிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த காட்சிகளுக்கு, ரஹ்மான் \"ஆ\"ன்னு அழகா இசை சேர்த்திருப்பாரு.\nஆனா, எனக்கு அந்த இடம் ரொம்ப ஏமாற்றமா இருந்தது.\nஅந்த விஷுவலுக்கும், அது காட்டிய அழுத்தமான காட்சிகளுக்கும், அந்த 'ஆ' ஆலாபனை என்னைப் பொறுத்தவரை பத்தலை.\n* பசங்க ஓடராங்க, கேமரா பின்தொடருது\n* கேமரா சாக்கடையில குப்பை அள்ர ஒரு ஆள காட்டுது\n* திரும்ப பசங்க ஓடராங்க போலீஸ்காரர் விரட்டராரு\n* கன்னா பின்னான்னு கொட்டிக் கிடக்கும் குப்பைக் கூளங்களை காட்ராங்க\nபசங்க ஓடும்போது, ரயில் ஓடும் பீட்டும், ரஹ்மானின் 'ஆ' பாட்டுக்கு பதிலாய், குட்டிப் பசங்கள விட்டு ஏதாவது ஒரு ஜாலியான ஹம்மிங் பண்ண விட்டிருக்கலாம்.\nசாக்கடை யதார்த்தத்தை காட்டும் ஒரு விநாடிக்கு, 'திக்'னு ஏதாவது ஒரு அழுத்தமான இசையை அங்கங்க சொறுகியிருக்கலாம்.\nஜாலியும், 'திக்'கும் மாறி மாறி கலங்கியிருந்தா, என்னைப் பொறுத்த மட்டிலும், 'பன்ச்' பல மடங்கு ஏறியிருக்கும்.\nஆனா, நான் ஒரு ஞான சூன்யம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nஇங்கே suresh kumarனு ஒருத்தர், அந்த படத்தின் பின்னணி இசையை புட்டு புட்டு வச்சு வெளக்கி சொல்றாரு. நான் இன்னும் முழுசா பாக்கலை. யூ.ட்யூபில் போடாமல், பெரிய ஃபைலை தரவிரக்கம் பண்ணி பாக்கணும்னு, user-unfriendlyயா பதிவை போட்டு வச்சிருக்காரு (பிற்சேர்க்கை: பதிவில் யூ.ட்யூப் வீடியோ ஏற்றப்பட்டு விட்டது). நேரம் இருந்தா கேட்டுப் பாருங்க.\nபடத்தை இரண்டாம் முறை பாத்துட்டு, இசையின் மேல் கவனம் செலுத்தி, திரும்ப வந்து சொல்றேன். என்னை ஈர்த்ததா இல்லியான்னு ;)\nslumdog millionaireல் வரும் கடைசி பாட்டு ஜெய் ஹோ இங்கே.\nபி.கு1: இத படிச்சுட்ட், 'அட ஆமாம்'னு, ஏ.ஆர்.ஆருக்கு தோணி, \"கூப்பிடுங்க சர்வேனை, தட் மான் ஹாஸ் குட் மீஜிக் ஸென்ஸ்\"னு சொன்னார்னா, சர்வேசன்2005 அட்டு யாஹு.காமுக்கு தொடர்பு கொள்ளவும் ;)\nபி.கு2: கானா பிரபா எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து, s.mன் பின்னணி இசையை அலசி ஆராஞ்சு, பிரிச்சு மேஞ்சு ஒரு பதிவை போடுமாறு கன்னா பின்னான்னூ கேட்டுக்கறேன் ;)\nஇந்த படத்தை பாத்த வெவரம் தெரிஞ்சவங்க எல்லாரும் அப்படியே செஞ்சா, தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சுக்கவும், இனி வரும் படங்களில், இன்னும் அதீத தீவிரமா இசையை கவனிக்கவும் அந்த மாதிரி பதிவுகள் உதவும். பதிவு எழுத முடியாதவங்க பின்னூட்டமா சொல்லிட்டுப் போங்க.\nவலப்பக்க வாக்குப்பெட்டியில் சங்கதி இருக்கு. :)\nஇதுவரை வந்த வாக்குகளின்படி தமிழ்மணமே முன்னிலையில். ஆனா, டமிலிஷ், very closely following.\nசற்றுமுன்.com - க்யா ஹுவா\n\"சற்றுமுன் - சுடச் சுடச் செய்தி\"ன்னு பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்தாங்க.\nஇன்னிக்கு எதேச்சையா போய் எட்டி பாத்தா, டிசம்பர் 20 2008க்கு அப்பரம் அப்டேட்டே காணும்\nநல்ல முயற்சி அது. ஆரப் போட வேண்டாம் என்பது அடியேன் எண்ணம்.\nசூடு ஆருவதற்கு முன், தூசு தட்டி, ஸ்டார்ட் மீஜிக்\nபி.கு: சற்றுமுன்னுக்காக முன்னொரு நாளில் போட்ட சர்வே முடிவுகள் இங்கே.\nஇங்கே வீட்டின் அருகே உள்ள Mt. Hamilton என்ற மலை உச்சிக்கு சென்ற வாரம் சென்றிருந்தோம்.\nBayAreaவின் உயரமான மலை இதுதான். இதன் உச்சியில்தான் ஒரு பெரிய டெலஸ்கோப் வச்சு நட்சத்திரம் கோள்களை எல்லாம் ஆராயராங்க.\nஇந்த இடத்தை பத்திய மேல் விவரங்கள் இங்கே படிச்சுக்கலாம்.\nநாங்க இருக்கர வ.கலிஃபோர்னியாவில் Snow பாக்கணும்னா, இந்த மாதிரி ஏதாவது மலை உச்சிக்கு போனாதான் உண்டு.\nமேலே போக 25 மைல் ஓட்டணும். கொஞ்ச திகிலான ரூட்டு. சாலை ஓரத்தில் அதள பாதாளம் பல இடங்களில், ஓரச்சுவர் இல்லாமல் இருக்கும்.\nநாங்க மேலே போகும்போது, மலை முழுவதும், பனி மூட்டமும், மேகக் கூட்டங்களும். ஒண்ணுமே கண்ணுக்குத் தெரியாம இருந்தது.\nஎன்னடா கொடுமை இது, உயிரை பணயம் வச்சுக்கிட்டு இவ்ளோ தூரம் ஒட்டிக்கிட்டு வந்தா, இப்படி அல்வா ஆயிடுச்சேன்னு நெனச்சுக்கிட்டே அன்னிக்கு weather என்னான்னு கைத்தொலைப்பேசியில் பாத்தா, இன்னும் ஒரு மணி நேரத்தில் சூர்யன் வந்துடுவான்னு போட்டிருந்தது. சரி வந்ததுதான் வந்துட்டோம், வெயிட் பண்ணிப் பாப்போம்னு வெயிட்டினா, சரியா ஒரு மணி நேரத்தில், சூரியன் மெதுவா வந்து, பனி மூட்டத்தை துடைச்சுப் போட்டுது.\n அதுக்கப்பரம் பார்த்த காட்சிகள் தான், க்ளிக்கி கீழே போட்டிருக்கேன்.\nநான் நின்றிருந்த இடத்துக்குக் கீழே மட்டும் மேகக் கூட்டம். Heavenly scenery\nஅதை HDR ஆகவும் க்ளிக்கினேன். சாதா மோடிலும் க்ளிக்கினேன்.\nசில படங்கள் பார்வைக்கு. ( 2008ல் சிறந்த படங்களைப் பாத்தீங்களா\nவிகாஸ் ஸ்வரூப்பின் Q&A என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'ஹிந்தி-லீஷ்' படம், Slumdog Millionaire. இங்க அமெரிக்கால, நல்லா ஓடுது படம்.\n8 மணி ஆட்டத்துக்கு டிக்கெட் கிடைக்காம, 11 மணிக்கு போனேன்னா பாத்துக்கங்க.\n'கோன் பனேகா க்ரோர்பதி'ன்னு டி.வியில் அமிதாப் நடத்துவாரே ஒரு க்விஸ் போட்டி, அதை கருக்களமா கொண்டது படம்.\nமும்பையில் ஒரு சேரியில் பிறந்து வளர்ந்த ஜமால் எப்ப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, முதல் பரிசை வெல்லராரா இல்லியான்னு சொல்லும் விதமாய் அமைந்த படம்.\nகரு ரொம்ப சிம்பிளா இருக்குல்ல ஆனா, திரைக்கதை அமைத்த விதமும், சில காட்சி அமைப்புகளும், படத்தை அட்டகாசமா ஒவ்வொரு நிமிடமும் முன்னேத்துது.\nமும்பையின் நடுவில் இருக்கும் ஒரு செம கலீஜான சேரியில் வளர்கிறார்கள் ஜமாலும் அவன் அண்ணன் சலீமும். சின்ன வயது ஜமால் செம க்யூட்டா இருக்கான். ஆனா, மும்பையின் 'சேரி' வாழ்க்கையின் யதார்தத்தை காட்டுகிறேன் என்று, நம் இந்திய இமேஜை டோட்டல் டாமேஜ் பண்ணியிருக்காங்க.\nமுன்னரெல்லாம், இந்த மாதிரி படங்களிலோ டாக்குமெண்ட்ரிக்களிலோ, இந்தியாவின் அழுக்கை அப்பட்டமா வெளிச்சம் போட்டு காட்டுவதை பாக்கும்போது, செம கடுப்பு வரும். ஏண்டா இந்த மாதிரி நெகடிவ் பப்ளிசிட்டி தரீங்க. வேர நல்ல விஷயமே கண்ணுல படலையா உங்களுக்குன்ன்னு எரிச்சல் வரும். நம்ம சாக்கடைகளை வெளியில் காட்டி இவனுங்க பணம் சம்பாதிச்சுக்கராங்களேன்னு கடுப்பும் வரும்.\nஆனா பா��ுங்க, இதுதான் உண்மை. இந்தியாவில் 70% இன்னும் இப்படித்தான் இருக்கு.\nதலைக்கு மேல் கூரைன்னு சொல்லிக்க ஒரு இத்துப் போன ஓலை குடிசை. குடிசையை ஒட்டியமாதிரி தேங்கி நிற்கும் நாற்றம் நிறைந்த சாக்கடை. குப்பைக் கூளங்களையும் மற்றவர்களின் எச்சில்களையும் குத்திக் கிளறி அதிலிருந்து கிடைக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை விற்று சம்பாதிக்கும் கேவலமான வேலை. அதுவும் இல்லை என்றால், பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டிய கட்டாயம். 70% மக்கள் அடிப்படை வசதி கூட இல்லாம இன்னும் இப்படித்தான இருக்காங்க\nஉண்மையை வெளியில் காட்டினா ஏன் கசக்கணும்\natleast, இந்த அவலங்களை யாராச்சும் வெளியூர் காரன் பாத்து, ஐயோ பாவம், இவங்களுக்கு ஒதவணும்னு களத்தில் எறங்கினான்னா நமக்கு நல்லதுதான். ஏன்னா, உள்ளூர் காரன் ஒருத்தனும் ஒரு மண்ணாங்கட்டியும் பண்ண மாட்டான்.\nமும்பை slumல் ஒவ்வொரு கலீஜ் காட்சியை காட்டும்போதும், பக்கத்து சீட்டு வெள்ளைக்கார அம்மா, முகம் சுளிப்பதும், yikesனு தலையை குனிந்து கண்களை மூடிக் கொள்ளும்போதும், எனக்கும் உள்ளூர கூசியது.\nSlumல் காலைக் கடனைக் கழிக்க அடிப்படை வசதி கூட இருக்காது. பாத்ரூம் என்ற பெயரில் ஒரு குட்டி அறை. அறைக்குக் கீழே இருக்கும் பெரிய பள்ளம்தான கழிவறை.\nஹ்ம். இதெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அம்புட்டு கலீஜ்.\nபாக்கரதுக்கும் சொல்ரதுக்குமே இப்படி கூசுது, தினம் தினம் இதையே வாழ்க்கையா வாழரவங்கள நெனச்ச்சா நெஞ்சு கனக்குது.\nஅம்பானிகளும், பச்சன்களும் ஒரு புரம் 40 மாடி வீடுகள் கட்டிக் கொண்டிருக்க, இந்த மாதிரி அவலங்களும் அவங்களுக்கு ரொம்ப பக்கத்துலையே நடக்குது. இது யார் தப்புன்னுதான் புரியல்ல.\nஉழைப்பால் உயர்ந்த அம்பானியும், பச்சனையும் குறை சொல்ல முடியாதுன்னே தோணுது.\nஇப்படியாக, இளம் வயது ஜமால், இவ்ளோ 'கலீஜ்'லையும், நண்பர்கள் புடை சூழ ஜாலியாவே வளற்றான். ஆனா, அதுலையும் ஆப்பு வச்சிடறாங்க. மும்பையில் நடந்த மதக் கலவரங்களில், தாயை பறி கொடுக்கிறான்.\nஅப்பரம், அவனும் அவன் அண்ணன் சலீமும், இன்னொரு குட்டி பொண்ணும் ஊரை விட்டுத் தப்பி ஓடறாங்க.\nபடத்தின் மையமான, கோன் பனேகா க்ரோர்பதியில் கேட்கப்படும் கேள்விக்கும், ஜமாலின் வாழ்க்கையில் நடந்து முடிந்த விஷயங்களுக்கும், அதிர்ஷ்டவசமா தொடர்பு இருப்பதால் ஜமால் கேள்விகளுக்கு பதிலை சர���யா அளிக்க முடியுதுங்கர மாதிரி காட்ட, ஒவ்வொரு கேள்விக்கும், ஃப்ளாஷ்பாக் காட்சிகள் அருமையா சொருகியிருக்காங்க.\nசேரி நிகழ்வுகளுக்குப் பிறகு, அடுத்த குபீர் அதிர்வை தந்தது, ஜமால் மற்ற இருவருடன் ஒரு அநாதை விடுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அங்கு நடக்கும் மற்ற நிகழ்வுகள்.\nசிறுவர் சிறுமியரை ஊர் ஊராக சுற்றித் திரிந்து 'சேகரிக்கும்' ஒரு வில்லன், அவர்களை பிச்சை எடுக்க பயன்படுத்தறான்.\nஅதிலும், சிறுவர்களுக்கு ஓரளவுக்கு பாடத் தெரிந்தால், அவர்களின் கண்ணை குருடாக்கும் விதமும், அவர்களை பாட வைத்துப் பிச்சை எடுக்க வைக்கும் கோரமும் போட்டு உலுக்கி எடுத்திடுச்சு.\nநம்ம ஊரு ரயில்களிலும், தெரு ஓரங்களிலும் பிச்சை எடுக்கும், கண் பார்வை இழந்த குழந்தைகளை நினைத்துப் பார்த்தால், திகிலாய் இருக்கிறது.\nயப்பா, இப்படியெல்லாம் கூடவா ஆளுங்க இருப்பானுங்க சின்னப் பசங்களோட, கண்ணை நோண்டி எடுக்கும் அளவுக்கு ஒரு மனுஷனின் மனசு பாராங்கல்லா இருக்குமா\nஇதுவரைக்கு செய்தியில் எங்கையும், 'குழந்தைகளின் கண்ணை நோண்டி பிச்சை எடுக்க அனுப்பியவன் பிடிபட்டான்'னு படிச்சதா ஞாபகமே இல்லியே\nஅப்ப, யாரும், இதைப் பத்தி புகார் கொடுக்கலியா இல்ல, எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டே தெரியாத மாதிரி கேடிகளை 'மால்' வாங்கிக்கிட்டு லூஸ்ல விட்டுட்டாங்களா\nஇனி யாராவது பிச்சை எடுக்கும் சிறுவனையோ சிறுமியையோ பாத்தா, ஒரு வார்த்தை அவங்ககிட்ட பேசி அவங்க நிஜக் கதையை விசாரிங்க.\nசிறுவர்களுக்கு இந்த நெலமைன்னா, சிறுமிகள் வளர்க்கப்பட்டு என்னத்துக்கு விற்கப்படுவாங்கன்னு உங்களுக்கே தெரியும்.\nஇந்த மாதிரி கழுதைகளை எல்லாம் எப்படி திருத்த முடியும் அரசு போலீசெல்லாம் என்னா பண்ணறாங்க அரசு போலீசெல்லாம் என்னா பண்ணறாங்க\nஎவ்ளோ கோடி குழந்தைகள் இப்படி தினம் தினம் கேட்பார் இல்லாமல் அல்லோலப் படறாங்க\nஜமால் எப்படியோ, கண் குருடாக்கப்படாமல் தப்பிச்சடறான். ஆனா, பின்னாளில், குருடாக்கப்பட்ட பழைய நண்பனை பார்த்துப் பேசும் காட்சி உலுக்கிடுது. அவன் சொல்வான், 'ஜமால், நீ அதிர்ஷ்டக்காரன்டா'ன்னு. :(\nஇப்படியாக ஜமால் வளர்ந்து முடிஞ்சு, கேக்கர கேள்வி ஒவ்வொண்ணுக்கும் தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் உதவியால் பதில் சொல்லிக்கிட்டே வாரான்.\nநிகழ்ச்சிக்கான நேரம் முடிஞ்சதும், கடைசி கேள்வியை கேட்பது ஒரு நாள் தள்ளி போயிடுது.\nஅதுக்குள்ள, இவன் ஏதோ ஃப்ராடு பண்ணீதான் விடையை சொல்றான்னு, நிகழ்ச்சி அமைப்பாளர் அனீல் கப்பூர் இவனை போலீஸ்ல விசாரிக்க சொல்ராரு.\nஅவனுங்களும், ஒண்ணாம் கிளாஸ் கூட ஒழுங்கா படிக்காத ஜமாலுக்கு எப்படி இவ்ளோ பதில்கள் தெரியுதுன்னு முட்டிக்கு முட்டி தட்டி, ஷாக்கெல்லாம் கொடுத்து விசாரிக்கறாங்க.\nவிசாரணை முடிஞ்சு, மீண்டும் போட்டிக்கு வரானா, பரிசு வெல்றானான்னு ஓடுது கதை.\nஇடையில் ஒரு குட்டி லவ் ஸ்டோரியும் இருக்கு. சின்ன வயதில் சந்திக்கும் சிறுமியிடம் லவ்வாகி, அவ பின்னாலையும் சில நிமிடங்கள் பயணிக்குது படம்.\nஏ.ஆர்.ரஹ்மான் மீஜிக். கஜினி மாதிரி மிரட்டலை. ரொம்ப இரைச்சலா இருந்தது எனக்கு.\nகுறிப்பா, அந்த குப்பைக் கூளமும், பெரிய சாக்கடை சீனும்.\nமொத்தத்தில், ஆகா ஓகோன்னு இல்லன்னாலும், நம் சேரிகளின் யதார்த்த வாழ்கை வளத்தை 70mmல் பாக்கணும்னா போயி படத்தைப் பாருங்க.\n ஸாரி, நானும் கொழம்பி உங்களையும் கொழப்பிட்டேன் :(\n2008ல் பிடித்ததில் பிடித்த படங்கள்\nPiTன் ஜனவரி 2009 போட்டி விவரம் பாத்திருப்பீங்க.\nஇதுவரை நீங்க எடுத்த படத்துல எது சூப்பர்னு தோணுதோ, அதை போட்டிக்கு அனுப்பலாம்னு சொல்லியிருக்கு.\nஇதுவரைக்கும் எடுத்தது எதுவும் 'நச்னு' இல்லன்னா, புச்சா புடிச்சு அனுப்பலாம்னும் சொல்லியிருக்கு.\nசரி, நான் எடுத்ததில் எதாவது தேறுதா பாக்கலாம்னு என் ஃபோல்டரை நோண்டிப் பார்த்தேன்.\nசுமார் 4000 படங்கள் சென்ற ஆண்டு மட்டும் க்ளிக்கித் தள்ளியிருக்கேன் :)\nஹி ஹி. இதுல ஆச்சரியம் என்னன்னா, ஓரளவுக்கு சிறப்பா வந்த படங்கள், இந்த நாலாயிரத்தில், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிகவும் சொற்பமானவையா இருக்கு ;)\nவரும் ஆண்டில், இந்த ஹிட்-ரேஷியோவை பல மடங்கு மேம்படுத்தணும் என்ற குறிக்கோள் இருக்கு. பாப்போம் முடியுதான்னு.\n(விளம்பரம்: எல்லாராலையும் எல்லாமும் முடியும்னு நான் அள்ளி வுட்ட success formula அட்வைஸு படிகாதவங்க, இந்த நேரத்துல அத்த படிச்சுடுங்க)\nஉங்க ஹிட்-ரேட் நெலம எப்படி இருக்கு எவ்ளோ ஆயிரம் புடிச்சீங்க, எவ்ளோ தேறிச்சு. சொல்லிட்டுப் போங்க.\nPiT போட்டிக்கு படம் அனுப்பவதோடு நின்று விடாமல், இந்த மாதிரி ஒரு பதிவையும் போட்டீங்கன்னா interestingஆ இருக்கும் :)\nசரி, இனி, ஜல்லடை போட்டு அலசியதில் ஆப்ட சில படங்கள் உங்க பார்வைக்��ு.\nசென்ற ஆண்டின் சிறப்பான படமாய் நான் எண்ணுவது, மேக்ரோ நுட்பத்தைக் கற்றுணர்ந்து நான் க்ளிக்கிய அரிசி படம். நீல நிற ப்ளாஸ்டிக் மூடி மேல் சில அரிசிகளைப் போட்டு, என் கேமரா லென்ஸை தலைகீழா திருப்பிப் போட்டு மேக்ரோவாக்கிய படம் இது.\nஇதுவே சென்ற ஆண்டின் என் 'சிறந்த படமாய்' நான் எண்ணுவது.\nமற்ற சில கொசுறு படங்கள்:\n5. இது இன்னொரு பூ:\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nகூகிள் துட்டு தர ஆரம்பிச்சாச்சு\nHail Mary - ஒரு குட்டிப் பதிவு\nஏன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு golden globe கிடைத்தது\nசற்றுமுன்.com - க்யா ஹுவா\n2008ல் பிடித்ததில் பிடித்த படங்கள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/04/blog-post.html", "date_download": "2020-03-28T07:52:49Z", "digest": "sha1:CXHA45PTIEX7ZGCWT5FQMLASPCC33K7K", "length": 10599, "nlines": 149, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அஞ்சுமணி க்ளப்", "raw_content": "\nராபின் ஷர்மா, தன்னம்பிக்கை நூல்கள் எழுதுகிற ஆங்கில எழுத்தாளர். ஆள் பார்க்க மொழுக் என்று மொட்டையாக ஜெட்லியின் சித்தப்பா பையன் போலவே இருப்பார். இவர் ஒரு கார்பரேட் புத்தர். அவருடைய ‘’WHO WILL CRY WHEN YOU DIE”” மற்றும் ‘”THE MONK WHO SOLD HIS FERRARI” என்கிற இரண்டு நூல்களை சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ஊக்கம் தரக்கூடிய விஷயங்களை எளிமையான ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்.\nஅவர்தான் இந்த ‘’ஃபைவ் ஏஎம் க்ளப்’’ (5AM) க்ளப்ஐ சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார். இந்த ஐந்து மணிக்ளப்பில் யார்வேண்டுமானாலும் இலவசமாக உறுப்பினராகலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐந்து மணிக்கு எழுந்திருப்பது மட்டும்தான். இதைத் தொடர்ந்து 66 நாட்களுக்கு செய்ய வேண்டும்.\nவிடியற்காலை ஐந்து மணியிலிருந்து எட்டுமணிவரை ஒருநாளின் மிகமுக்கியமான காலம் என்கிறார் ராபின்ஷர்மா. அந்த நேரத்தை புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளவும், உடல் மற்றும் மனது இரண்டையும் பயிற்றுவிக்கவும் அதற்கான பயிற்சிகளுக்கு உட்படுத்தவும் ஏற்றதாக இருக்கும் என்கிறார். காரணம் அந்த நேரத்தில் புறத்தொந்தரவுகள் அதிகமிருக்காது. நாள் முழுக்க வெளி உலகில் நாம் ���ெய்யவிருக்கிற சமருக்கான பயிற்சியை இந்த ஒருமணிநேரத்தில் பெறமுடியுமாம் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து விடாமல் 66 நாட்களுக்கு செய்ய ஆரம்பித்தால் நம்முடைய உடலும் மனமும் அதை பழக்கமாக்கிக்கொள்ளும் என்கிறார்.\nஇதை முயன்று பார்க்க முடிவெடுத்தபோது ஐந்து மணிக்கு எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்விதான் முதலில் வந்தது. ஆனாலும் முயற்சி செய்து பார்த்தேன். இப்போது நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஐந்துமணியானால் தானாகவே விழிப்பு வந்துவிடுகிறது. ஆறுமணிக்கு மேல்தான் மாரத்தான் பயிற்சி என்பதால், ஐந்திலிருந்து ஆறு மணிவரை நூல்கள் படிக்க, திரைப்படங்கள் பார்க்க, உடற்பயிற்சிக்கு, இந்தி கற்றுக்கொள்ள என ஒதுக்க முடிகிறது. ஐந்து மணிக்கே எழுந்துவிடுவதால் இரவு பத்து பதினோரு மணிக்கெல்லாம் டணாலென்று உறக்கம் வந்துவிடுகிறது. நாள் முழுக்க செய்யப்போகிற விஷயங்களை திட்டமிட முடிகிறது.\nஇந்த ஐந்து மணி பரிசோதனையை தொடங்கிய முதல் பத்து நாட்கள் கடுமையான தலைவலி, பகலிலேயே தூங்கி தூங்கி விழுவது, உடல் சோர்வு, அஜீரணம், இதை பரிந்துரைத்தவன் மேல் கொலைவெறி முதலான பக்கவிளைவுகள் இருக்கவே செய்தன. காரணம் ஆனால் பதினோராவது நாளிலிருந்து இது எதுவுமே இல்லை. இப்போது உடல் ஐந்து மணிக்கு பழகிவிட்டது. காலையில் எந்திரிக்க விடாமல் நம்மை தடுக்கும் அக-சைத்தான்களை வெல்வதுதான் மிகவும் கடினம். இதை படுக்கைப்போர் என்கிறார் ராபின். ஆனால் படுக்கைப்போருக்கு தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் வேறொரு அர்த்தம் கொடுத்து பல ஆண்டுகளாகவிட்டது. நிறைய நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன். பலரும் பார்த்த மாத்திரத்தில் இதை முயன்று பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள்.\nஎதற்குமே நேரமில்லை என்று எப்போதும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஐந்துமணி கிளப் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ராபின் ஷர்மாவின் ஐந்துமணி கிளப் பற்றி அவர் பேசியிருக்கிற வீடியோ. இதில் எப்படி ஐந்துமணிக்கு எழுந்திருப்பது அதன் பயன்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் முழுமையாக பேசியிருக்கிறார்.\nஇதைத்தான அந்த பாக்கெட் நாவல் டெய்லர் பாலகுமாரனும் சொன்னாரு 1990 களில்\nநானும் ட்ரை பண்ணலாமான்னு யொசிச்சிங்\n8 Points - ஓ காதல் கண்மணி\nநெட் நியூட்ராலிட்டி - For dummies\nகல்பனா அக்கா காளையர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/04/2017-3rd-ww3-atart.html", "date_download": "2020-03-28T09:56:57Z", "digest": "sha1:2YRKR4ME7AUNJXGV7RWIJZVCE2HINLWW", "length": 15926, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "\"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்\" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n\"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்\" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை\n\"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்\" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை\nஅணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.\nவட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.\nவட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன.\nஇன்னொரு அணு ஆயுத சோதனைக்கு தற்போதைய தலைவர் கிம் ஜாங்-உன் ஆணையிடலாம் என்கிற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\n\"முழுமையானதொரு போர் தொடுக்கப்பட்டால், முழுமையானதொரு போரால் திருப்பி தாக்கி பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்\" என்று வட கொரிய ராணுவ அதிகாரி சோய ரொங்-ஹெய தெரிவித்திருக்கிறார்.\n\"எந்தவொரு அணு ஆயுத தாக்குதலுக்கு எதிராகவும் எங்களுடைய பாணியில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி வழங்க நாங்கள் தயார்\" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுடன் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பில், தன்னுடைய ராணுவ வலிமையின் ஆடம்பர படைக்கலக்காட்சியை வட கொரியா வெளிப்படுத்தியுள்ளது.\nராணுவ நிறுவனங்களின் வரிசைகளின் அணிவகுப்பும், படைப்பிரிவுகளின் தனித்தனி குழுக்களின் அணிவகுப்பும் தலைநகர் பியோங்யாங்கின் மையத்திலுள்ள கிம் இல்-சொங் சதுக்கத்தில் நடைபெற்றன.\nஉலக நகரங்களை தாக்கும் வலிமை\nஇந்த அணிவகுப்பில் முதல்முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பலுஸ்டிக் ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன.\nஇதன் மூலம் உலக அளவிலுள்ள இலக்குகளை தாக்கும் வகையில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.\nஅணு ஆயுதங்களை வெற்றிகரமாக தயாரிக்கும் நிலையை கொரியா நெருங்கி கொண்டிருக்கிறது என்கிற கவலைகளுக்கு மத்தியில், சனிக்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு வட கொரியாவின் தற்போதைய ராணுவ திறன்களை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது\nவட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தை கைவிட அமெரிக்காவிடம் இருந்து அதிகரித்து வருகின்ற அழுத்தங்களை கண்டுகொள்ளாமல், அந்நாடு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனுடைய எதிர்கால தொலைநோக்குத் திட்டங்களுக்கு அணு ஆயுத திட்டம் மிகவும் முக்கியமானது என்பதை இந்த அணிவகுப்பு தெளிவாக்கியுள்ளது.\nகடற்படை அணி ஒன்றை கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்க ராணுவம் ஆணையிட்டதற்கு பிறகு, அங்கு பதட்டம் அதிகரித்து வருகிறது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/ar-murugadoss-plans-to-launch-chandramukhi-2/", "date_download": "2020-03-28T08:55:54Z", "digest": "sha1:24XWS7DK2YQ7NZYJJBN72A7L7DWVDFIB", "length": 13370, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் 'சந்திரமுகி 2' தொடங்க திட்டம்...முந்திக்கொண்ட சந்திரமுகி பட இயக்குனர்.. - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஏ.ஆர்.முருகதாஸ் ‘சந்திரமுகி 2’ தொடங்க திட்டம்…முந்திக்கொண்ட சந்திரமுகி பட இயக்குனர்..\nஏ.ஆர்.முருகதாஸ் ‘சந்திரமுகி 2’ தொடங்க திட்டம்…முந்திக்கொண்ட சந்திரமுகி பட இயக்குனர்..\nஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு இருந்த ‘சந்திரமுகி 2’ யோசனையைத் தெரிவித்திருக்கும் வேளையில், பி.வாசு அதன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது\nஇதனிடையே, ’தர்பார்’ படம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில், “’சந்திரமுகி’ படத்தின் வேட்டையன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். வேட்டையன் மற்றும் டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தைச் சுற்றி நிகழ்வது போன்ற ஒரு கதையை உருவாக்கலாமா என்று ரஜினி சாரிடம் கேட்டேன். அந்த யோசனை அவருக்குப் பிடித்துப் போகவே சரி என்று சொன்னார்” என்று தெரிவித்தார். மேலும், பலரிடம் பேசி அனுமதி வாங்கவுள்ளதால் அந்த முடிவை இருவரும் கைவிட்டு விட்டதாகவும் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்தத் தகவல் வெளியான நேரத்தில் ‘சந்திரமுகி 2’ குறித்த தனது திட்டத்தை அறிவித்துள்ளார் பி.வாசு. ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகமாகத்தான் ‘ஆப்த ரட்சகா’ படத்தை கன்னடத்தில் இயக்கியிருந்தார் பி.வாசு. அதைத் தமிழில் கொஞ்சம் மாற்றி ஒரு முன்னணி நாயகனிடம், பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லியிருப்பதாகவும் பி.வாசு தெரிவித்துள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பி.வாசு குறிப்பிட்டுள்ளார்.’சந்திரமுகி 2′ குறித்த தனது யோசனையை ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்த வேளையில், முந்திக் கொண்டு பி.வாசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜித்திடம் கற்ற பெரிய பாடம்: ரசிகர்களை சந்தித்து பேசிய பிரபல மலையாள நடிகர்..\nஅஜித்திடம் கற்ற பெரிய பாடம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் கலந்துரையாடும்போது ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். லால் ஜுனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் ‘டிரைவிங் லைசன்ஸ்’. நடிகருக்கும் அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். இதனை விளம்பரப்படுத்த தன் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடையக் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார் ப்ரித்விராஜ். இந்த நிகழ்வில் ரசிகர் ஒருவர் அஜித் […]\n ரஜினியா,வைகோவா கொளுத்திப் போட்ட தமிழருவி மணியன்..\nநீங்க ரொம்ப..திக்கி திணறும் ரஜினி… இருவருக்கும் இடையேயான ரொமான்டிக் காட்சி.. அசத்தலான தர்பார் புரமோ ரிலீஸ்..\nவிரைவில் சினிமாவில் இருந்து விலகுவேன்… சகநடிகரிடம் கூறிய அஜித்.. ரசிகர்கள் அதிர்ச்சி..\n“விக்ரம்” படத்திற்கு ‘கோப்ரா’ டைட்டில் ஏன் என்ன சொல்கிறார்… இயக்குனர் அஜய் ஞானமுத்து..\n“எனக்கும் அண்ணிக்கும் சுத்தமா ஆகாது..” – Thambi Audio Launch\nபிக்பாஸ் புகழ் பாடகி ரம்யாவு-க்கு குழந்தை பிறந்தது…\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa?page=2", "date_download": "2020-03-28T09:07:42Z", "digest": "sha1:BK7WAGNPYDJD7QDDUXJ7BFDGDNWHPZVQ", "length": 7450, "nlines": 193, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (15)\nவீடு மற்றும் தோட்டம் (10)\nஉணவு மற்றும் விவசாயம் (4)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (2)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (1)\nகாட்டும் 26-50 of 531 விளம்பரங்கள்\nகளுத்துறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nகளுத்துறை, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 4, குளியல்: 2\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/using-pasi-paruppu-tips-for-glowing-skin-120032600075_1.html", "date_download": "2020-03-28T09:39:40Z", "digest": "sha1:NK7MW7JP5R4NDDZ3QBM66COYUU7DMSYE", "length": 8130, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பாசிப்பருப்பை பயன்படுத்தி சருமத்தை பளபளக்க செய்யும் குறிப்புகள்...!!", "raw_content": "\nபாசிப்பருப்பை பயன்படுத்தி சருமத்தை பளபளக்க செய்யும் குறிப்புகள்...\nஒரு ஸ்பூன் பாசி பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து முகத்தில் தேய்த்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர சருமத்தையும், அழகையும் தரும்.\n1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொயை எடுத்து அதனை ஆலிவ் எண்ணெயுடன் குழைத்து தினமும் முகத்தில் தடவி கொள்ளுங்கள். இதை 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது, வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் ஏற்படும் மேடு பள்ளம் போன்ற அமைப்பு நீங்கும்.\nபாசிப்பருப்பு, கசகசா, பிஸ்தா, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து, பொடி செய்து இந்த பவுடரை சிறிதளவு பாலுடன் சேர்த்து முகத்தில் பூசி 25 நிமிடங்கள் கழித்த பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுகள் காணாமல் போகும்.\n1 ஸ்பூன் பாசிப்பருப்பு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் கலந்து முகத்தில் தடவுங்கள். இது விரைவில் கருமையை போக்கி முகத்தை பளிச்சென்று மாற்றும்.\nஇந்த பவுடர்களை ஒரு காற்று புகாத ஒரு சிறு டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்து விடுவது நல்லது. இந்த பவுடரை தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nபழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா...\nநான்கே நாளில் ரூ.626 கோடிக்கு மதுவிற்பனை: இது டாஸ்மாக் அதிர்ச்சி\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nவறட்டு இருமலை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...\nபொடுகு தொல்லையை போக்க இதை செய்தாலே போதும்...\nபழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா...\nசளி இருமல் காய்ச்சலை குணப்படுத்தும் கறிவேப்பிலை குடிநீர்....\nகரும்பு சாறு பருகுவது சர்கரை நோயை அதிகரிக்குமா\nஉங்களுக்கு உதவுவதற்காக.. என் அம்மா என்னை விட்டு விலகியிருக்கிறார் \nகண்ணு சிவந்தா.. கோவத்தின் அறிகுறி இல்ல; கொரோனாவின் அறிகுறியாம்\nநடிகர் பவன் கல்யாண் ரூ. 2 கோடி நிதி உதவி \nவறட்டு இருமலை போக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...\nதமிழகத்தில் தடையை மீறிய 1252 பேர் மீது வழக்குப் பதிவு \nஅடுத்த கட்டுரையில் கண்ணு சிவந்தா.. கோவத்தின் அறிகுறி இல்ல; கொரோனாவின் அறிகுறியாம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/24080921/Delhis-Shaheen-Bagh-heart-of-antiCAA-protests-cleared.vpf", "date_download": "2020-03-28T08:29:56Z", "digest": "sha1:2FAUDAY3CQY4TQTXUBDEYG6CDI6E7HM4", "length": 9646, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi's Shaheen Bagh, heart of anti-CAA protests, cleared after 101 days amid lockdown over coronavirus || டெல்லி ”ஷாகீன் பாக்” பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி ”ஷாகீன் பாக்” பகுதியி���் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்\nடெல்லி ஷாகீன் பாக் பகுதியில் இருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டெல்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு அமலில் இருப்பதால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து, அவர்களை டெல்லி போலீசார் அப்புறப்படுத்தினர். 101 நாட்களாக ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n2. காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு\n3. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது\n4. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி\n5. மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\n1. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து உள்ளது அதற்காக நாங்கள் ஓய்வெடுக்க முடியாது சுகாதார துறை\n2. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் - சீனா நம்பிக்கை\n3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு\n4. மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\n5. ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டிய பெண் சாமியார்; வாள் கொண்டு மிரட்டினார்; தடியடி நடத்திய போலீசார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேல���வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/oct/27/warners-birthday-t20-ton-as-australia-slam-sri-lanka-3264514.html", "date_download": "2020-03-28T09:44:56Z", "digest": "sha1:2ARLBLKACQFZZTYFH6ZMAXXC7B5MBVBF", "length": 14648, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nதனக்குத்தானே பிறந்தநாள் பரிசு அளித்துக்கொண்ட டேவிட் வார்னர்: அதுவும் தரமான, சிறப்பான பரிசு\nஇலங்கை அணியுடனான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டி20 ஆட்டம் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.\nஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அதிரடியில் மிரட்டினர். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் படிப்படியாக ஒரு ஓவருக்கு 10-ஐ தொட்டது. 10-வது ஓவரில் ரஜிதா பந்தில் சிக்ஸர் அடித்த ஃபின்ச் தனது 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். அவரைத்தொடர்ந்து, அதே ஓவரில் சிக்ஸர் அடித்த டேவிட் வார்னர் தனது 28-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.\nஇந்நிலையில், இதற்கு அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்த ஃபின்ச், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளி 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, கிளென் மேக்ஸ்வெல் முன்னதாகவே களமிறக்கப்பட்டார்.\nஇந்த அதிரடியைத் தொடரும் வகையில் மேக்ஸ்வெல்லும் தனது முதல் பந்தில் இருந்தே இலங்கை பந்துவீச்சை மிரட்டத் தொடங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்து வார்னரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து மிரட்டி வந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் ஓவருக்கு தொடர்ந்து 11-இல் இருந்து வந்தது.\nஇந்நிலையில், ரஜிதா பந்தில் சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல் தனது 22-வது பந்தில் அரைசதம் அடித்தார். இதையடுத்து, இவரும் அரைசதம் அடித்த பிறகு கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார்.\nஇதனிடையே, டேவிட் வார்னருக்கு சதம் அடிக்க 3 பந்துகளே மீதமிருந்தது. இந்நிலையில் களமிறங்கிய டர்னர் ஒரு ரன் எடுத்து டேவிட் வார்னருக்கு ஸ்டிரைக்கைத் தந்தார். இதையடுத்து, கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர் சதத்தை எட்டினார். அவர் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 100 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதன்மூலம், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 233 ரன்கள் எடுத்தது.\n234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீரர்கள் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குணத்திலகா 11 ரன்களுக்கும், ராஜபக்சே 2 ரன்களுக்கும் அடுத்தடுத்த பந்துகளில் கம்மின்ஸிடம் வீழ்ந்தனர். இதனால், அந்த அணி 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.\nஇந்த சரிவில் இருந்து இலங்கை அணியால் மீளமுடியவில்லை. வீரர்கள் அனைவரும் களத்துக்கு வந்ததும், பெவிலியனுக்கு திரும்பியதுமாகவே இருந்தனர். அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோரே ஷனாகா எடுத்த 17 ரன்கள் என்பதன் மூலமே ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொள்ள இலங்கை அணி திணறியது தெரிகிறது. இதனால், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் மிகப் பெரிய வெற்றியாகும்.\nஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nபேட்டிங்கில் சதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.\nடேவிட் வார்னர் பிறந்தநாள் பரிசு:\nடேவிட் வார்னர் இன்று தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடி��்தும், அணியை வெற்றி பெறச் செய்தும், ஆட்ட நாயகன் விருதை வென்றும் தனக்குத்தானே சிறப்பான, தரமான பிறந்தநாள் பரிசை வார்னர் அளித்துள்ளார்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/11/tet-trb.html", "date_download": "2020-03-28T08:31:38Z", "digest": "sha1:QHLMNS44INOIZNO4OJQRM6WFGMG5Q4FI", "length": 10831, "nlines": 204, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: TET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nTET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில்\n‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.\nதற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஅடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.\nஇதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஅரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=24151", "date_download": "2020-03-28T08:30:16Z", "digest": "sha1:PC4DYSZ577LTD2H6TWHONBAYOQFGN7AM", "length": 14702, "nlines": 283, "source_domain": "www.vallamai.com", "title": "மக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா 2012 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓ���் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nமக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா 2012\nமக்கள் சிந்தனைப் பேரவையின் ஈரோடு புத்தகத் திருவிழா 2012\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீடு\nஇலங்கையில் பிறந்து, தமிழகத்தில் துறவறப் பயிற்சி பெற்ற, தமிழ் மாமுனிவர், பேராசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி இன்று (09.05.2017) மாலை புதுச்சேரியில் அமைந்துள்ள திரு. சீனு. அரிமாப\nரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய கல்யாண் நினைவு கவிதைப் போட்டி – 2016.\nபஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on கூக்கூ கீக்கீ\nS.SUBRAMANIAN on இசைக்கவி ரமணனின் கவிதை\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராம��ூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Stills-of-thiruvalluvar-thiruvizha", "date_download": "2020-03-28T08:17:30Z", "digest": "sha1:TQH3VIHMV4KAPZ2GODEWUTE5CJISGTTK", "length": 9769, "nlines": 270, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "வெற்றி தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள்...\nவேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி...\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள்...\nவேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nகே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய...\nகொரோனா விழிப்புணர்வு பணியில் விஜய் சேதுபதி ரசிகர்...\nமாற்று திறனாளி குழந்தைகள் கல்விக்காக நடத்தப்பட்ட...\nபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும்...\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்\nகொரோனா கொரோனா வராதே..'; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nவெற்றி தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா\nவெற்றி தமிழர் பேரவை மகளிர் அணி திருவள்ளுவர் திருவிழா\n“கன்னிமாடம்” இசை வெளியீட்டு விழா \nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் 1250Kg பாசுமதி...\nநமது சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்கள் 1250Kg பாசுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/sathankulam-news-GYDK5N", "date_download": "2020-03-28T08:15:57Z", "digest": "sha1:ZMYEGC6NLW2XHSJVX6NOTGTMBGKXAYS3", "length": 14874, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "பஸ்-மொபட் மோதிய விபத்தில் சலவை தொழிலாளி பலி ; சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழந்தார். - Onetamil News", "raw_content": "\nபஸ்-��ொபட் மோதிய விபத்தில் சலவை தொழிலாளி பலி ; சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழந்தார்.\nபஸ்-மொபட் மோதிய விபத்தில் சலவை தொழிலாளி பலி ; சிகிச்சை பலனின்றி மனைவியும் உயிரிழந்தார்.\nசாத்தான்குளம், 2019 மார்ச் 15 ;சாத்தான்குளம் அருகே பஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். விபத்தில் காயம் அடைந்த அவருடைய மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nநெல்லை மாவட்டம் இட்டமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜக்கம்மாள் (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் தங்கராஜ் தன்னுடைய மனைவியுடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மொபட்டில் புறப்பட்டு சென்றார்.\nசாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சென்றபோது, வள்ளியூரில் இருந்து சாத்தான்குளத்துக்கு சென்ற தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nவிபத்தில் படுகாயம் அடைந்த ஜக்கம்மாளை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளியூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nமாஸ்க் அணியாமல் பொருள்கள் வாங்க வந்தால் விற்பனை செய்ய கூடாது ;144 தடை உத்தரவு ;மருத்துவமனை, மருந்தகம், காய்கறி விற்பனை, மாளிகை பொருள்கள் விற்பனைக்கு மட்டும் விதிவிலக்கு\nகோவில்பட்டியில் ஆதரவற்றவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.\nகோவில்பட்டியில் உள்ள 89 திருநங்கைகளுக்கு 50 கிலோ அரிசி, 10 கிலோ பருப்புகள், ஆயில், முகக்கவசம், சோப்பு உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வழங்கும் விழா\nவிளாத்திகுளம் கொலைவழக்கு பாணியில் 5ம், 3-ம் வகுப்பு படித்த 2 மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தந்தை ;பரபரப்பு\nகடன் தொல்லையால் பெற்ற 2 மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.\nகேனில் டீ விற்றவர் உட்பட 144 தடை உத்தரவை மீறியதாக 15 பேர் கைது ; போலீஸ் அதிரடி\nதூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர் ஒருவர் கூட இல்லை ;கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் ...\nகொரோனா பாதிப்பு ;இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் இறந்தனர்.\nதமிழகத்தில் புதிதாக 100 ஆம்புலன்சுகள் வாங்கப்படவிருக்கின்றன ;சுகாதாரத் துறை அமைச...\nதனித்திரு ;விழித்திரு என்று சொல்லக்கூடிய சப் கலெக்டர் கொரோனா பாதிப்பால் தப்பி ஓட...\nமாஸ்க் அணியாமல் பொருள்கள் வாங்க வந்தால் விற்பனை செய்ய கூடாது ;144 தடை உத்தரவு ;ம...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொள்ள சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி அதிரடியால் முக்கிய ...\nதூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்திருப்பதனால் அரசு ஊழியர்கள...\n144 தடை உத்தரவு ; பொதுமக்கள் மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் பல்வே...\nகொரானா வைரஸ் கிருமியை அழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகளை பின்பற்ற ...\nசீனாவிலிருந்து வந்த கப்பலில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பாமாயில் வந்து இற...\nவங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் மகளிர் குழுவினர் வாங்கியுள்ள கடனுக்கு 6மாதத...\nஅண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் ...\nகடம்பூர், கயத்தார்;, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் திட்டத்தின் மூலம் கொரானோ வைர...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/blog-post_11.html", "date_download": "2020-03-28T08:20:41Z", "digest": "sha1:FNM3XILVKABX2FBJIPVLGMNP5CEUIKPD", "length": 15833, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பொன்னாலை மேற்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை கிராம அலுவலர் தீசன் தெரிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபொன்னாலை மேற்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை கிராம அலுவலர் தீசன் தெரிவிப்பு\nபொன்­னாலை மேற்கில் முதற்­���ட்­ட­மாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி 127 குடும்­பங்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்ட போதும் அப்­பி­ர­தேச மக்­களின் அடிப்­படைத் தேவைகள் முழு­மை­யாகப் பூர்த்திசெய்­யப்­ப­ட­வில்­லை­யென பொன்­னாலை மேற்கு ஜே/170 கிராம அலு­வலர் ப.தீசன் தெரி­வித்தார்.\nபொன்­னாலை, காட்­டுப்­புலம், பாண்­ட­வெட்டை ஆகிய மீள்­கு­டி­யேற்றப் பிர­தேச மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­விருத்­தி­களை முன்­னெ­டுப்­பது தொடர்­பான ஆரம்பக்கட்ட பொது அமைப்பு பிர­தி­நிதிகள் தொடர்­பான சந்­திப்பு வலி.மேற்குப் பிர­தேச சபையில் சபைச் செய­லாளர் திரு­மதி குண­வதி சண்­மு­க­லிங்கம் தலை­மையில் அண்­மையில் இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்ட கிராம அலு­வலர் மேலும் தெரி­விக்­கையில்,\n387 நிரந்­தர குடும்­பங்­களைக் கொண்ட எமது பிர­தே­சத்தில் 127 குடும்­பங்கள் மீள்குடி­ய­மர்ந்­துள்­ளன. இம்­மக்­க­ளுக்கு முதற்­கட்­ட­மாக நிரந்­தர வீடுகள், மல­ச­ல­கூ­டங்கள், மின்­சார இணைப்பு வச­திகள், குழாய் மூல­மான குடி­தண்ணீர் வச­திகள் என்­பன மிக அத்­தி­யா­வ­சி­ய­மான தேவைகள் ஆகும்.\nஇத­னை­விட பாது­காப்­பான போக்­கு­வரத்­திற்கு பிர­தேச சபை வீதிகள், வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைக்­கான மற்றும் வீதி அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­திற்­கான வீதிகள் என்­ப­ன­வும்­ மு­ழு­மை­யாக மீள்­புனர­மைப்புச் செய்­யப்­ப­ட­வேண்டும்.\nமேலும் மீன­வர்­க­ளுக்கு இளைப்­பாறு மண்­டபம், இறங்­கு­துறை என்­ப­னவும் புதி­தாக நவீன வச­தி­க­ளுடன் அமைத்துத் தர­வேண்டும். ஆரம்ப சுகா­தார நிலையம், மயா­னத்­திற்­கான எரி­கொட்­டகை, மயான மண்­டபம் என்­பன இல்­லா­ம­லேயே காணப்­ப­டு­கின்­றன.\nஇவ்­வா­றாக பொன்­னாலை மேற்கு மட்­டு­மன்றி அயற்பிர­தே­ச­மான காட்­டுப்­புலம், பாண்­ட­வெட்டை உள்­ள­டங்­கிய ஜே/174, ஜே/172 ஆகிய கிராம அலு­வலர் பிரிவுகளில் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்ட மக்­க­ளுக்கும் புதிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உத­விகள் கிடைத்­திட வலி. மேற்கு பிர­தேச சபை திட்­டங்­களைத் தயா­ரித்து இணைத்­த­லை­மைகள் ஊடாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் கவ­னத்­திற்குக் கொண்டுவர­வேண்­டு­மெனக் கேட்டுக் கொண்டார்.\nஇதே­வேளை குறித்த சந்­திப்பில் கலந்து கொண்ட ஜே/174 பிரிவின் கிராம அலு­வலர் சீ.ஜீவ­ராஜா பேசு­கையில்,\nகாட்­டுப்­பு­லத்தில் வாழும் 19 குடும்­பங்­க­ளுக்கும் பாண்­ட­வெட்­டையில் வாழும் 95 குடும்பங்களுக்கும் முதற்கட்டமாக வீடும் மலசல கூடமும் தேவையாகவுள்ளது.\nமேலும் பாடசாலை மாணவர்களின் கல்வித்தேவைக்கு துவிச்சக்கர வண்டிகள், பாடசாலை உபகரணங்கள் என்பனவும் அத்தியாவசியமாக உள்ளன எனத் தெரி-வித்தார்.கல்வி ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=264&pgno=11", "date_download": "2020-03-28T09:53:09Z", "digest": "sha1:VG3NOELKJGXMA3WZPYDGUPQLLZAGL4EX", "length": 4227, "nlines": 113, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(6 images) வணக்கம் சென்னை\n(1 images) விக்ரம் வேதா\n(1 images) விஸ்வரூபம் II\n(5 images) வெண்நிலா வீடு\n(3 images) வேல்முருகன் போர்வெல்ஸ்\n(4 images) வேலையில்லா பட்டதாரி 2\n(1 images) ஷாலா கடூஸ்\nஇயக்குனர் : சுப்பிரமணிய சிவா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் : சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nஇயக்குனர் : ராஜேஷ் கண்ணா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actress-aishwarya-rajesh-latest-photos/", "date_download": "2020-03-28T08:01:48Z", "digest": "sha1:QOOEDQONLTIPJJ3AR2KMFONS3YGKKTKG", "length": 3260, "nlines": 87, "source_domain": "chennaionline.com", "title": "Actress Aishwarya Rajesh Latest Photos – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\n’வட சென்னை’ – திரைப்பட விமர்சனம்\nதெலுங்கு முன்னணி ஹீரோ படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செ��ட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa?page=3", "date_download": "2020-03-28T10:00:25Z", "digest": "sha1:V5NNABPAAFKEXXZLYNA3LRSRGYNJ4ZUK", "length": 8236, "nlines": 209, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (15)\nவீடு மற்றும் தோட்டம் (10)\nஉணவு மற்றும் விவசாயம் (4)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (2)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (1)\nகாட்டும் 51-75 of 531 விளம்பரங்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nபடுக்கை: 2, குளியல்: 1\nரூ 2,700,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 225,000 பெர்ச் ஒன்றுக்கு\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/513-thirukural5-122--", "date_download": "2020-03-28T09:01:52Z", "digest": "sha1:AFFHT5WCGZNYOKUI3ANF6K26WLIKWFLB", "length": 2854, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "1.2.2\tவாழ்க்கைத் துணைநலம்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\nபெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nதற்க��த்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nசிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\nபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்\nமங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/tamil-panchangam/today-rasipalan-in-tamil-22-20-2020/", "date_download": "2020-03-28T09:25:13Z", "digest": "sha1:HLUDFKEGKNT4HT3ZVDD7PEJ4WFRRNWOH", "length": 23960, "nlines": 331, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/20/2020) | Today Rasipalan in Tamil", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று சோம்பல் அதிகமாகலாம். தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனம���க பணிகளை மேற்கொள்வது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று பெறுவதால் காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். . பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.\nபுதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். வாகன யோகம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/03/2020)\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nசதுர்த்தி இரவு மணி 10.26 பின்னர் பஞ்சமி\nபரணி பகல் மணி 11.27 வரை. பின்னர் கிருத்திகை\nமீன லக்ன இருப்பு: 2.19\nராகு காலம்: காலை 9.00 – 10.30\nஎமகண்டம்: மதியம் 1.30 – 3.00\nகுளிகை: காலை 6.00 – 7.30\nஇன்று கீழ் நோக்கு நாள்.\nமன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி காலை பள்ளியறை சேவை.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/03/2020)\nத்ருதியை இரவு மணி 9.10 பின்னர் சதுர்த்தி\nஅஸ்வினி காலை மணி 9.27 பின்னர் பரணி\nமீன லக்ன இருப்பு: 2.28\nராகு காலம்: காலை 10.30 – 12.00\nஎமகண்டம்: மதியம் 3.00 – 4.30\nகுளிகை: காலை 7.30 – 9.00\nஇன்று சம நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் சிம்ம வாகன உலா.\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/03/2020)\nத்விதியை இரவு மணி 7.30 பின்னர் திருதியை\nரேவதி காலை மணி 7.07 பின்னர் அஸ்வினி\nமீன லக்ன இருப்பு: 2.36\nராகு காலம்: மதியம் 1.30 – 3.00\nஎமகண்டம்: காலை 6.00 – 7.30\nகுளிகை: காலை 9.00 – 10.30\nஇன்று சம நோக்கு நாள்.\nமதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் உற்சவாரம்பம்.\nமன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி காளிங்க நர்த்தனம்.\nதிருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்3 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்5 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசினிமா செய்திகள்1 day ago\nஅதிர்ச்சி.. கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் நடிகர் டாக்டர் சேதுராமன் காலமானார்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா வழங்கும் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள்\nமகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/parrucchiere-uomo-donna-fably-messina", "date_download": "2020-03-28T09:47:01Z", "digest": "sha1:RSDXME4J4FKV6DESQN25GK2K2JXM3WKZ", "length": 14996, "nlines": 172, "source_domain": "ta.trovaweb.net", "title": "மெதுவாக ஆண்கள் முடி சேலன் - மெஸ்ஸினா", "raw_content": "\nமூடப்பட்டது: திங்கள் மற்றும் ஞாயிறு\nநேரம் தொடர்ந்தது: ஜான்: 09-00: XX\nமெதுவாக ஆண்கள் முடி சேலன் - மெஸ்ஸினா\nசிகையலங்கார நிபுணர் மேன் வுமன் மேலும் ...\n4.8 /5 மதிப்பீடுகள் (6 வாக்குகள்)\nFably சிகையலங்கார நிபுணர் 120 உள்ள Comunale கேமரோ வழியாக சிசிலி è சிகையலங்கார நிபுணர் மனிதன் பெண் இவையும் மூடப்பட்ட அறை சேவைகள், அழகியல் மற்றும் மசாஜ்கள் வழங்குகிறது ஒரே இடத்தில் ஒரு 360 டிகிரி அழகு சிகிச்���ை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.\nமெஸ்ஸினாவில் மெல்லிய ஆண்கள் சிகையலங்கார நிபுணர் - முடி நிபுணர்கள்\nFably சிகையலங்கார நிபுணர்தொழில்நுட்ப திறன்கள் மற்றும் படைப்பாற்றல், விவரம் மரணதண்டனை மற்றும் கவனத்தை வேகம் உடன், நவநாகரீக வெட்டுக்கள் உருவாக்க முடியும், அல்லது கிளாசிக்கல், ஆனால் எப்போதும் தேவைகளை, சுவை மற்றும் வாடிக்கையாளர் சாமுத்திரிகா படி அமைத்துக்கொள்ள ஆகிறது சிகையலங்கார நிபுணர் மனிதன் பெண். இந்த வரவேற்பு மையத்தில் சிறப்பான அணி சிசிலிஎப்போதும் முடி மற்றும் உச்சந்தலையில் தரத்திலான அதிக செயல்திறன் சிகிச்சை குறிப்பிட்ட உற்பத்திப்பொருட்களையும் தேடும் முடி பாதுகாப்பு மற்றும் பேரார்வம் நன்றி, நீங்கள் உங்கள் படத்தை மற்றும் பசுமையாக நலனையும் சிறந்த முடிவுகளை உறுதியளிக்கிறார்.\nFably சிகையலங்கார நிபுணர் நாயகன் பெண் மெஸ்ஸினாவில் - சோலாரியம்\nFably சிகையலங்கார நிபுணர் டவுன் தெரு கேமரோ உள்ள சிசிலி அது சிகிச்சைகள் செய்கிறது தொழில் என்பதால் நிபுணர் தனிப்பட்ட பாதுகாப்பு உள்ளது. சன் சிகையலங்கார நிபுணர் மனிதன் பெண் சிசிலி உங்கள் சருமத்தை மேம்படுத்தும் முடிவுகளை உத்தரவாதம் செய்கிறது. Fably சிகையலங்கார நிபுணர் சியோமாவுக்கு உயர் தரமான நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு பிரபலமானது மற்றும் வரவேற்புருவில் உள்ள சால்மாரிக்கு அதே திறமையையும் அர்ப்பணிப்பையும் பயன்படுத்துகிறது.\nமெஸ்ஸினாவில் ஆடம்பர ஆண்கள் சிகை அலங்காரங்கள் - அழகியல்\nFably சிகையலங்கார நிபுணர் இது உங்கள் நன்மைக்காக அழகு சிகிச்சைகள் நிபுணத்துவம் ஒரு குழு பெருமையுடையது. நீங்கள் உங்களை செல்லம் உங்கள் தோல் ஒளி கொடுக்க விரும்பினால், நீங்கள் ஊழியர்கள் நம்பியிருக்க முடியாது சிகையலங்கார நிபுணர் மனிதன் பெண் இது, ஒரு உறிஞ்சுதல் கொண்டு, தோல் அசுத்தங்கள் நீக்க மற்றும் அது நெகிழ்ச்சி மற்றும் புதிய வாழ்க்கை கொடுக்க. கைப்பிடிகள், கைக்குழந்தைகள் மற்றும் முடி நீக்கம்: Fably சிகையலங்கார நிபுணர் di சிசிலி அது அழகு உங்கள் கோல்களாக மாறும். ஒரு விதிவிலக்கான அணி சார்ந்துள்ளன: அவர்களது பணிக்காக பேரார்வம் உங்கள் தோலில் அனுபவிக்க சிகையலங்கார நிபுணர் மனிதன் பெண்.\nமெஸ்ஸினாவில் மெல்லிய ஆண்கள் சிகையலங்கார நிபுணர் - ���சாஜ்\nFably சிகையலங்கார நிபுணர் 120 உள்ள Comunale கேமரோ வழியாக சிசிலி அவர் அனுபவம் உணர்கிறான் மசாஜ் திறம்பட பல்வேறு வகையான தளர்வு ஒரு உண்மையான கணம் வெளியே செதுக்குவதற்கு. ஊழியர்கள் திறன் சிகையலங்கார நிபுணர் மனிதன் பெண் இது முடி பராமரிப்பு மட்டுமல்ல, பலவிதமான மசாஜ், வடிகட்டுதல் மற்றும் மசாஜ் மசாஜ் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. தலையில் இருந்து முழுமையான அழகு சிகிச்சையை விட சிறந்தது எது இங்கே சாத்தியம் நம்ப முயற்சி: நல்வாழ்வை ஒரு உண்மையான கணம், சிறப்பு வரவேற்புரை ஒரு பாய்ச்சல் எடுத்து மெஸ்ஸினாவிலுள்ள சிகை அலங்காரங்கள்.\nமுகவரி: Comunale கேமரோ, 120 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nதளத்தின் மதிப்பீட்டாளர் இந்த கருத்து குறைக்கப்பட்டுள்ளது\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/muslims-stage-protest-in-chennai-mannady-377234.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T09:35:39Z", "digest": "sha1:26X3R2M6KNSMEPWO6Y7ICDULEQYRBVFS", "length": 17520, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஏஏ சட்டத்திற்கு எதிராக.. வண்ணாரபேட்டை, மண்ணடி, மதுரையில் இரவிலும் தொடரும் போராட்டம் | Muslims stage protest in Chennai Mannady - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிக்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nவீட்ல இருந்தா மட்டும் போதும்.. பொருட்களை நாங்க தர்றோம்.. எக்ஸ்ட்ரா காசு தேவையில்லை.. புதுவையில்\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெள���யே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிஏஏ சட்டத்திற்கு எதிராக.. வண்ணாரபேட்டை, மண்ணடி, மதுரையில் இரவிலும் தொடரும் போராட்டம்\nசென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, சென்னை மண்ணடியில், இஸ்லாமியர்கள் இரவும் தொடர்ச்சியாக தர்ணா நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கணிசமாக பங்கேற்றுள்ளனர்.\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு நடந்த இஸ்லாமியர் போராட்டத்தின்போது போலீஸ் மற்றும் போராட்டக்கார்கள் நடுவே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, தமிழகம் முழுக்க இஸ்லாமியர்கள் இரவோடு போராட்டத்தில் குதித்தனர்.\nஎனவே மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், முஸ்லீம் அமைப்பு தலைவர்களை சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய்பப்டடனர். போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் முடித்துக் கொண்டன.\nஇந்த நிலையில், இன்று இரவு முதல் மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் 50 பேர் அமர்ந்து போராட்டம் நடத்திய பிறகு, அவர்கள் எழுந்து போனதும், அதே அளவுக்கான மக்கள் வந்து போராட்ட களத்தில் அமர்கிறார்கள். அதாவது ரில்லே போராட்டம் பாணியில் இப்போராட்டம் நடக்கிறது.\nஅதேநேரம், போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து போகச் சொல்லவில்லை. மாறாக வீடியோக்களில் நடப்பதை பதிவு செய்தபடி இருப்பதை பார்க்க முடிகிறது. பஸ்களில் வந்த போலீசாரும், பஸ்களிலேயே அமர்ந்து நடப்பவற்றை பார்த்து வருகின்றனர்.\nஇதேபோல வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இன்றும் இரவில் போராட்டம் நடத்தி வருகிரார்கள். ச���ஏஏ சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.\nஇதேபோல மதுரை ஜின்னா திடல் பகுதியிலும் இரவு போராட்டம் தொடர்கிறது. சென்னை தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\nஇளம்கன்று பயம் அறியாது என்பார்கள்.. அதற்காக கொரோனாவிலுமா.. வீட்டோட இருங்க பிள்ளைங்களா\nகாட்பாடி, கும்பகோணம் நபர்களுக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nEXCLUSIVE: \"தொட்டு தொட்டு பேசாதீங்க.. இதை அரசியல் பண்றாங்களே.. அவங்கதான் பெரிய வைரஸ்\".. கஸ்தூரி நச்\nகொரோனா.. ஸ்டேஜ் 1ல் இருக்கிறோம்.. ஸ்டேஜ் 2வை நோக்கி செல்கிறோம்.. முதல்வர் பழனிசாமி விளக்கம்\nசுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி கடிதம்\nகொரோனா பாதிப்பு.. நாடு முழுக்க நீட் தேர்வு ஒத்திவைப்பு .. மறு தேதி அறிவிக்கப்படவில்லை\nகொரோனா.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டுமா\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai caa muslim சென்னை குடியுரிமை சட்டத் திருத்தம் முஸ்லீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-orders-dmk-workers-do-road-blockade-if-govt-not-withdraw-309640.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-03-28T10:20:35Z", "digest": "sha1:DDMOXK5OERPHTZYVFBOPHMAYR7TCUDT2", "length": 14757, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் கட்டண உயர்வு: நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால்.. மா.செக்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு | Stalin orders dmk workers to do road blockade if govt not withdraw bus fare - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nRoja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\nMovies தளபதி விஜய் அப்படியே இருக்காரு.. கொஞ்சம் கூட மாறவே இல்லை.. சிம்ரன் பேட்டி\nAutomobiles பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஸ் கட்டண உயர்வு: நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால்.. மா.செக்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு\nசென்னை: பேருந்து கட்டணத்தை நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால் நாளை மறுநாள் முதல் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. இதனால் தமிழக மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.\nபேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை நாளைக்குள் திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதிமுகவை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக போனில் தொடர்பு கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நாளைக்குள் பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்பபெறாவிட்டால் நாளை மறுநாள் காலை ஆங்காங்கே சாலைமறியல் போராட்டம் நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bus fare hike செய்திகள்\nபேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற ஜி.ராமகிருஷ்ணன் கைது\nஜெ.பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.. விளாசிய தினகரன்\nகும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை.. போராட்டம் தீவிரமடைந்ததால் நடவடிக்கை\nபஸ் கட்டண உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி போராட்டம்... மேடைக்கு சைக்கிளில் வந்த சரத்குமார்\nஎன்னங்க இவ்வளவு மோசமா இருக்கு கவர்மென்ட் பஸ்ஸெல்லாம்.. ரெய்டு விட்ட விஜயகாந்த்\nபஸ் கட்டண உயர்வுக்கு போராட்டம் நடத்துங்க.. சல்யூட் அடிக்கிறேன்.. யாருக்கு யார் சொல்றது தெரியுமா\nபஸ் கட்டண குறைப்பை நிராகரித்த மாணவர்கள்.. ஓயாத தொடர் போராட்டம்\nஎல்லா பிரச்சினைக்கும் காரணம் திமுக ஆட்சிதான்- எடப்பாடி பழனிச்சாமி\nபஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்\nபேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம்... விஜயகாந்த்\nதமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்ததன் பின்னணி இதுதானாமே\nதமிழக அரசு குறைத்த கட்டண விவரம் எவ்ளோ தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbus fare hike stalin orders protest district secretaries பஸ் கட்டண உயர்வு ஸ்டாலின் உத்தரவு போராட்டம் மாவட்ட செயலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-03-28T09:23:07Z", "digest": "sha1:WLE2NDP6XNXSP37FPJY5YKQBHSINULIP", "length": 6377, "nlines": 94, "source_domain": "vijayabharatham.org", "title": "ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம் - விஜய பாரதம்", "raw_content": "\nஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்\nஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் விழா கோல��கலம்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்றுநடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.\nமதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி, கொடுங்கல்லுார் சென்றதாகவும், வழியில் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும் நம்பப்படுகிறது.அவர் தங்கிய இடத்தில் கட்டப்பட்ட கோவிலே, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில். இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா, மிகவும் சிறப்பு பெற்றதாகும்.கடந்த, 1ம் தேதி விழா துவங்கியது. ஒன்பதாம் நாளான நேற்று காலை, 10:30 மணிக்கு, கோவில் முன்புறம் உள்ள அடுப்பில், பூஜாரிகள் தீ மூட்டியதும், ஒலிப்பெருக்கியில் செண்டை மேளம் முழங்கப்பட்டது.\nதொடர்ந்து, அனைத்து இடங்களிலும், அடுப்புகளில் தீ மூட்டி, பெண்கள் பொங்கலிட்டனர். கோவிலை சுற்றி, 10 கி.மீ., சுற்றளவில் ரோடு, மைதானம், பஸ் ஸ்டாண்ட், வயல் வெளிகள், தென்னந்தோப்புகள் என அனைத்து இடங்களிலும், பெண்கள் பொங்கலிட்டனர்.பிளாஸ்டிக் இல்லாத பொங்கல் விழாவாக நடத்தப்பட்டது. இரவு, 11:15 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 12:00 மணிக்கு குருதி பூஜையுடன் விழா நிறைவு பெறும். இந்த பொங்கல் விழா, இரண்டு முறை, கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\n‘கொரோனா’ பீதியால், பொங்கல் விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆயினும், திட்டமிட்டபடி பொங்கல் விழா நடந்து முடிந்தது. விழாவில், கொரோனா குறித்து, விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.\nTags: ஆற்றுக்கால், பகவதி அம்மன் கோயில், பொங்கல் விழா\nபூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு\nசட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச தொழிலாளர்கள்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/02/23/", "date_download": "2020-03-28T09:25:17Z", "digest": "sha1:V3QGTTXMFNJHQ4SWAG577TWCHCZZAAQZ", "length": 6857, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 23, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசபாநாயகருக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்\nநான்கரை வருடங்களாகியும் தீர்வு காணப்படவில்லை\nசிகரட் துண்டால் 300க்கும் அதிகமான கார்கள் தீக்கிரை\nபொலிஸார் இருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து\nசபாநாயகருக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்\nநான்கரை வருடங்��ளாகியும் தீர்வு காணப்படவில்லை\nசிகரட் துண்டால் 300க்கும் அதிகமான கார்கள் தீக்கிரை\nபொலிஸார் இருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து\nவர்த்தகர்கள் கொலை: ரத்கம மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசியலமைப்பு பேரவை: மஹிந்தவின் கருத்திற்கு பதில்\nஅசாமில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 80 பேர் பலி\nமஹபலுகஸ் குளத்தை சுத்தப்படுத்திய V-FORCE குழுவினர்\nபடைப்புழுவால் அழிவடைந்த செய்கைகளுக்கு இழப்பீடு\nஅரசியலமைப்பு பேரவை: மஹிந்தவின் கருத்திற்கு பதில்\nஅசாமில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 80 பேர் பலி\nமஹபலுகஸ் குளத்தை சுத்தப்படுத்திய V-FORCE குழுவினர்\nபடைப்புழுவால் அழிவடைந்த செய்கைகளுக்கு இழப்பீடு\nஏழு கன்னியர் மலையை பார்வையிட சந்தர்ப்பம்\nமாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்பவர் கைது\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 185 முறைப்பாடுகள்\nமாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்பவர் கைது\nஅரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 185 முறைப்பாடுகள்\nபொலிஸ் காவலரணில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை\nவர்த்தகர்கள் கொலை:பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை கோரல்\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் நௌஃபர் கைது\nவரலாற்று சாதனை படைத்தது இலங்கை\nபன்னிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nவர்த்தகர்கள் கொலை:பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை கோரல்\nகஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் மொஹமட் நௌஃபர் கைது\nவரலாற்று சாதனை படைத்தது இலங்கை\nபன்னிப்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025956.html?printable=Y", "date_download": "2020-03-28T08:22:41Z", "digest": "sha1:AQPY5G3DDW6W3LJFRHBH2D5LU4TLJKGQ", "length": 2982, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுவர் :: 64வது நாயனார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்\n64வது நாயனார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்\nநூலாசிரியர் திருமுருக கிருபானந்த வாரியார்\nபதிப்பகம் குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n64வது நாயனார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார், Guhashri Vaariyaar Pathippagam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/productscbm_393594/790/", "date_download": "2020-03-28T09:22:59Z", "digest": "sha1:RSNIVBWADBTPMURVFXXUCTBFKV4NIXFU", "length": 36380, "nlines": 116, "source_domain": "www.siruppiddy.info", "title": "தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்??? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.\nஅவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.\nதோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.\nஇந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்துள்ளனர்.\nஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்���யம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் செயல் பட்டு மகிழ்வோம் ���ோட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்\nசி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர். புகையை பற்றிய சில உண்மைகள் 1. ஒவ்வொரு...\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல...\nகுளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்\nகுளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும்...\n படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்\nஅஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு...\nஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் “5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/138560-spiritual-experience-by-shirdi-sai-baba-devotee", "date_download": "2020-03-28T09:57:16Z", "digest": "sha1:CYKZA5F7KN774M4J4TTJSVNQXHA6Y3VG", "length": 5107, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 February 2018 - சகலமும் சாயி! | Spiritual experience by a Shirdi Sai Baba devotee - Sakthi Vikatan", "raw_content": "\nவேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர்\nகாஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்\n‘காசிப் புண்ணியமும் திருநள்ளாற்றுப் பலனும்...’\nபிரமிடு கோயிலில் பிரபஞ்ச நடனம்\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nசனங்களின் சாமிகள் - 19\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’\n - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்\nகங்கையின் மடியில் ஒரு தவப் புதல்வர்....\n‘கோ’ மாதா... ராம் ராம் பாட்டி\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில்... திருவிளக்கு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2015/05/blog-post_4.html", "date_download": "2020-03-28T08:50:28Z", "digest": "sha1:43HE3QXPNU6YDHCIUA7LGJJ3BNLVXNGD", "length": 37830, "nlines": 393, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்", "raw_content": "\nஇசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்\nஇசைக்குப் பாடல் புனைவது பற்றிய அடிப்படைக்குறிப்புகளை கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.\nமேலும், இசைக்குப் பாடல் புனையும் வேளை எதுகை, மோனை போன்ற இலக்கணத் தெளிவு வேண்டும். அவ்வாறு எல்லாம் சரிபார்த்தீர்களா என்று கீழ்வரும் இணைப்பில் ஏற்கனவே தந்திருக்கிறேன்.\nஆனால், இன்று கவியரசர் கண்ணதாசன் வரிகள் எப்படிப் பாடலாயிற்று என்று பாருங்கள். ஈற்றுச் சீர் 'தான்' என்று ம���டியத் தக்கதாக கண்ணதாசன் ஆக்கிய கவிதையைப் பாருங்கள். இப்படி இசை சொட்டப் பாப்புனைந்தால், இசைக்குப் பாடல் புனைய வருமே\nஈற்றுச் சீர் 'தான்' என்று முடியத் தக்கதாக கவியரசர் கண்ணதாசன் ஆக்கிய வரிகளில் இசை துள்ளி விளையாடுவதைப் பார்த்தீர்களா திரை இசைப் பாடல்கள் எல்லாமே இசை துள்ளி விளையாடும் பா/கவிதை ஆக இருந்தே வந்திருக்கிறது. மேலும், பிறமொழிச் சொல்கள் உட்புகுத்தாத/ திணிக்காத பா/கவிதை வரிகளாக இவ்வெடுத்துக்காட்டு அமைந்திருக்கிறது. நீங்களும் இப்படித் தூயதமிழில் துள்ளி விளையாடும் இசையுள்ள பாக்கள்/கவிதைகள் புனைந்து பாருங்கள். பின் திரை இசைப் பாடல் போல அமைய இசைச்சுப் பாருங்கள்; அதற்கேற்ப உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்துங்கள். அவ்வாறு கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கீழே பாருங்கள்.\nபாடல்: அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்\nஇசை: விஸ்வநாதன் - இராமமூர்த்தி\nஅவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்\nஏனத்தான் என்னைப் பாரத்தான் கேளத்தான் என்று சொல்லித்தான் (2)\nசென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான் அழைத்தான் சிரித்தான் அணைத்தான்\nமொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் (2)\nஎன்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்\nநீங்களும் ஆக்கிய உங்கள் பா/கவிதை வரிகளை ஒழுங்குபடுத்தியதும் இசைச்சுப் பார்க்கையில் திரை இசைப் பாடல் போல அமைந்திருந்ததா இதோ கண்ணதாசன் ஆக்கிய கவிதை வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டதும் திரை இசைப் பாடலாக ஒரு காலத்தில் மின்னிய பாடலைக் கேட்டுப் பாருங்கள்.\nமேலுள்ள பாடல் வரிகளைப் படித்த பின் பாடலையும் கேட்டுப் பார்த்து என்னதான் புரிந்து கொண்டீர்கள் 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே 'தான்' என்றவாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைவைதைக் கண்டிருப்பீரே அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா அந்த இசையே பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பதை அறிவீர்களா இசையுள்ள பா/கவிதை எழுத முடிந்தால்; அதற்கும் இசை அமைக்கலாம். இசை மெட்டுக்கும் பாடல் எழுதலாம். எல்லாம் உங்கள் பயிற்சியிலேயே தங்கியிருக்கிறது.\nமேலும், பாடல் எழுதப் பயிற்���ியாகக் கீழொரு பாடலைத் தருகிறேன். அதில், முதல் பகுதியில் 'ன்று' என முடியுமாறும் இரண்டாம் பகுதியில் 'ஓ' என முடியுமாறும் அடுத்தடுத்து இவ்வாறு ஓரிசையில் முடியத்தக்கதாக பாடல் அமைகின்றது. பாடல் வரிகள் திரையில் தோன்றுவதால் அதனைப் பார்த்துப் பார்த்து எழுதலாம். பார்த்து எழுதிய வரிகளை இசைத்துப் பாருங்கள்; அப்போது இசைக்குப் பாடல் புனையலாம் என எண்ணத் தோன்றும்.\nபாடல்: நினைவிலே மனைவி என்று\nபடம்: ச ரி க ம ப\nஇந்தப் பாடலையும் கேட்ட பின் இசைக்குப் பாடல் புனைய நம்பிக்கை வந்து விட்டதா இல்லையெனில் பல பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி செய்திருப்பின் கீழ்வரும் இணைப்பில் இசைக்குப் பாடல் புனைவதற்கான போட்டி இடம்பெறுகிறது. அதில் பங்கெடுத்துத் திரைப்படங்களில் இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்.\nஇதோ வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” என்ற தலைப்பில் \"மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015\" இற்கான அறிவிப்பின் இணைப்பு.\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nபோட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nபோட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nகலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nபோட்டியில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் வாழ்த்துகள்\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உ���நலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 12 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 2 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 42 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇந்திய நாட்டுப்பற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டு\nமதிப்புக்குரிய அறிஞர் கணேசன் ஐயாவின் வரலாற்றை ' எல்லைப் புறத்தில் http://karanthaijayakumar.blogspot.com/2015/11/blog-post_29....\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nகருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்\n'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இர...\nகண்கள் பேசும் மொழி கூட...\nகாதலும் ஒரு மருந்து தான்\nவாங்க, யாப்பறியாமலும் பாப்புனையலாம் வாங்க\nஇலக்கணம் அறிந்து எழுதுகோல் ஏந்து\nதீர்வேதும் வழங்காத புத்தரின் பௌத்த வழிகாட்டல்\nஅறிஞர் வியாசனிடம் யாழ்பாவாணன் தோற்றுப்போகின்றார்\nஅழும் முகங்களும் துயர் முகங்களுமாக\nஇலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங...\nயாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்...\nமின் இதழும் மின் இதழ் வடிவமைப்பும்\nமின்நூல்கள் என்றால் இலகுவாய் வெளியிடலாமா\nஇசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 02\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழிய���ம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவா���ன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16953", "date_download": "2020-03-28T09:44:56Z", "digest": "sha1:QXYMLQMJTM3GUPET6GSR5TRM22VW73R7", "length": 26503, "nlines": 245, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\n���ூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, டிசம்பர் 6, 2015\nசென்னை மழை வெள்ள நிவாரணப் பணிக்கான - KCGCயின் முதலாவது கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1350 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன. சென்னையில், காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் - உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களை ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. KCGC வெள்ள நிவாரணக் குழுவின் முதலாவது கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை ஹோட்டல் அசோகாவில் நேற்று (05.12.2015. சனிக்கிழமை) காலையில் நடைபெற்றது. இக்கூட்ட நிகழ்வுகள் குறித்து, KCGC அமைப்பின் வெள்ள நிவாரணக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்... புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே\nசென்னையில் பெய்துவரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) மூலமாக கடந்த 4 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது, அல்லாஹ் அக்பர்.\nபெருமளவில் நிதி தேவைப்படும் இந்த இக்கட்டான சூழலைக் கருத்தி���்கொண்டு, இந்தியாவிலுள்ள அனைத்து காயல் நல மன்றங்களையும், உலகளாவிய காயல் நல மன்றங்களையும் ஒருங்கிணைத்து, செயல்திட்டம் வகுத்து - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில், KCGCயின் அவசர ஆலோசனைக் கூட்டம், சென்னை எழும்பூரிலுள்ள அசோகா ஹோட்டலில், 05.12.2015. சனிக்கிழமையன்று 11.00 மணி முதல் 13.00 மணி வரை நடைபெற்றது.\nஎஸ்.இப்னு ஸஊத் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ரிஃபாய், குளம் இப்றாஹீம், பீ.ஏ.கே.சுலைமான், எம்.எம்.அஹ்மத், ‘நெட்காம்’ புகாரீ, வழக்குரைஞர் ஹஸன் ஃபைஸல், சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், குளம் முஹம்மத் தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பின்வருமாறு முடிவுகள் எடுக்கப்பட்டன:-\n1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் உணவு, உடைகள் வழங்குவது.\n2. உணவு, உடைகள் வாங்குவதற்குத் தேவையான பணத்தை - அனைத்து காயல் நல மன்றங்களை ஒருங்கிணைத்தும், தனியார்வலர்கள் தாமாக முன்வந்து தரும் நன்கொடைகளைப் பெற்றும் செய்துகொள்வது; இதற்கென தனிக்கணக்கை அமைத்துப் பராமரிப்பது.\n3. வங்கிக் கணக்கு மூலம் நன்கொடையளிக்க விரும்புவோர்,\nஎன்ற வங்கிக் கணக்கில் செலுத்திக்கொள்ளலாம்.\n4. இதன் மூலம் வசூலாகும் தொகையைக் கொண்டு கீழ்காணும் பொருட்களை முதல் தவனையாக வாங்க வேண்டும் எனவும் அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப மற்ற பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் வருமாறு:-\n2) பெட் சீட் (போர்வை)-1000\n4) ஆண்கள் டீ சர்ட்-1000\n8) வாட்டர் பாக்கெட்-50 மூடை\n5. இதுவரை பெறப்பட்ட நன்கொடைகள் விபரம்:\n1. காயல் நல மன்றம் அபூதபீ -50,000\n2. காயல் நல மன்றம் ஜித்தா -40,000\n3. காயல் நல மன்றம் கோழிக்கோடு -37,000\n4. சகோ.சாளை முஹம்மது முஹைதீன் -15,000\n5. சகோ. அ.க.முஸ்தபா -5,000\n6. சகோ.அட்வகேட் ஹஸன் ஃபைசல்-5,000\n8. சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ்-5,000\n9. பூட்டு மார்க் கம்பெனியினர் சார்பாக -300 லுங்கிகள்\n10. சகோ. எம்.எம்.அஹமது சார்பாக 50 தண்ணீர் பாக்கெட் மூடைகள்.\n11. சகோ. எல்.கே.கே.லெப்பைத்தம்பி -50,000\n12. சகோ.இப்னு சவூத் மூலமாக -1,00,000\n13. சகோ.குளம் இப்றாகிம் அவர்களின் அயிசரா ஜுவல்ஸ் சார்பாக -50,000\n14. சகோ. ஹஸன் மைக்ரோ காயல் -10,000\n15. ரியாத் காயல்நல மன்றம் -35000\n16. மர்ஹூம் ஷாமு ஷிஹாபுத்தீன் மற்றும் குடும்பத்தார் -50000\nஅனுசரணையளித்தோர் அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nஇறுதியாக துவா கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. வல்ல இரட்சகன் நம் அனைவர் மீதும் கருணைபுரிந்து நம் செயல்கள் அனைத்தையும் கபூல் செய்வானாக, ஆமீன். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nKCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதயவுசெய்து பயன்படுத்தப்பட்ட ஆடைகள் வேண்டாம் பொதுமக்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு வேண்டுகோள் பொதுமக்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு வேண்டுகோள்\nகடலூர் வெள்ள நிவாரணப் பணிக்கு தாராள நிதி தாரீர் பொதுமக்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு வேண்டுகோள் பொதுமக்களுக்கு காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு வேண்டுகோள்\nகடலூர் மழை வெள்ளப் பாதிப்புக்காக, காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் குழு சார்பில் நிவாரண நிதி சேகரிப்பு டிச. 08 முதல் நகர்வலமாகச் சென்று சேகரிக்கவும் முடிவு டிச. 08 முதல் நகர்வலமாகச் சென்று சேகரிக்கவும் முடிவு ஒத்துழைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்\nகடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, ஜாவியாவின் இஃக்வானுஷ் ஷாதுலிய்யா சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் களப்பணியாற்றவும் குழு புறப்பாடு\nநிவாரணப் பணிகளைச் செய்திட தன்னார்வலர்கள் தேவை KCGC வெள்ள நிவாரணக் குழு அழைப்பு KCGC வெள்ள நிவாரணக் குழு அழைப்பு\nமழை வெள்ள நிவாரணத்திற்காக ததஜ நகர கிளை சேகரித்த ரூ. 3 லட்சத்து 67 ஆயிரம், மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு\nசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, KCGC மழை வெள்ள நிவாரணக் குழு சார்பில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பொருட்கள் கொள்முதல் இரண்டாவது கூட்டத்தில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 07-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/12/2015) [Views - 918; Comments - 0]\nசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட, KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் வங்கிக் கணக்கு விபரங்கள்\nஆர்வமுள்ளோர், KCGC மழை வெள��ள நிவாரணக் குழுவின் Whatsapp குழுமத்தில் இணையலாம்\nஇலக்கியம்: “தாக்கிப் பொழிந்த வான்” – கவிஞர் இளம்பிறை கவிதை\nஆணையர் காந்திராஜன் உட்பட நகராட்சி மீதான புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்பு துறை - நகராட்சி நிர்வாகதுறைக்கு பரிந்துரை\nஇன்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் இயங்கும் தென்னக ரெயில்வே அறிவிப்பு\nடிசம்பர் 06 - பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நாள்: நகரில் கடைகள் அடைப்பு வாடகை வாகனங்கள் சேவை நிறுத்தம் வாடகை வாகனங்கள் சேவை நிறுத்தம்\nநாளிதழ்களில் இன்று: 06-12-2015 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/12/2015) [Views - 980; Comments - 0]\nமழை வெள்ள நிவாரண உதவிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்திட “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு” துவக்கம்\nநகர்மன்றக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க ஆணையர் காந்திராஜன் முயற்சி\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் சிறப்புப் பிரார்த்தனை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3599", "date_download": "2020-03-28T08:40:31Z", "digest": "sha1:MK2O5US367O4UGGHTZNISGJH4YHGSAEO", "length": 11294, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "பீர்க்கங்காய் அடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பீர்க்கங்காய் அடை 1/5Give பீர்க்கங்காய் அடை 2/5Give பீர்க்கங்காய் அடை 3/5Give பீர்க்கங்காய் அடை 4/5Give பீர்க்கங்காய் அடை 5/5\nபீர்க்கங்காய் - 2 (நடுத்தரமானது),\nகடலை மாவு - 100 கிராம்,\nஅரிசி மாவு - 200 கிராம்,\nபச்சை மிளகாய் - 5,\nசின்ன வெங்காயம் - 10,\nதேங்காய் துருவல் - 1/4 மூடி,\nஉப்பு - தேவையான அளவு,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nகடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,\nஉளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,\nபீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.\nவெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பீர்க்கங்காய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.\nவதக்கியவற்றை மாவு, உப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.\nதோசைக்கல்லை காய வைத்து, சிறு சிறு அடைகளாக தட்டி, சுற்றி எண்ணெய் விட்டு, திருப்பி வேக விட்டு எடுக்கவும்.\nதொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&si=0", "date_download": "2020-03-28T09:28:53Z", "digest": "sha1:7ZDWTVCRGEFVGUNSRRAUTWBLFPCNDKEP", "length": 25881, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இந்திய அரசியல் வரலாறு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இந்திய அரசியல் வரலாறு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ராமச்சந்திர குஹா\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n\"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம். மொழிப்போரில் மரணங்கள் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nடாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum\nஇந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் டாக்டர் அம்பேத்கரின் சேவை, உழைப்பு, அவரின் நுட்பமான சட்டஇயல் இங்குப் பொதுவாக விளக்கப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் பொது வாழ்வில் சிந்தனையிலும், படைப்பிலும், நடைமுறையிலும், அரசியல் மற்றும் சட்டக் கொள்கைகளில் எவ்வாறு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : மு. நீலகண்டன் (Mu. Neelakandan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா - Suthanthirathirku Piraku India\nஇந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எப்படி உருவானது. பாரத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல்,பொருளாதாரத் திட்டங்கள்,வெளிநாட்டுக் கொள்கை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்தன ஆகியவற்றின் வரலாறு இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் மத்திய, மாநில அரசுகளில் கட்சிகளின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பிபன் சந்திரா,மிருதுளா முகர்ஜி,ஆதித்ய முகர்ஜி,தமிழாக்கம்: நா. தர்மராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu\n\"இன்று இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ள, இந்தியா என்னும் தேசமும் அதன் நவீன அரசியல் வரலாறும் உருவான இடத்தில் இருந்து தொடங்குவதே பொருத்தமானது. காஷ்மிர் பிரச்னை, இடஒதுக்கீடு, வடகிழக்கு சிக்கல்கள், கூட்டணி அரசியல் குழப்பங்கள், லஞ்சம், தீவிரவாதம், வகுப்புவாதம் என்று இன்று நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : வி. கிருஷ்ணா அனந்த், ஜனனி ரமேஷ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசோவியத்திலும் சீனாவிலும் நடைமுறைக்கு வந்த கம்யூனிசக் கொள்கையின் இந்திய வடிவம் மேற்கு வங்கம் என்றால் அதை வடிவமைத்தவர் ஜோதிபாசு. தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சிக்குள் நுழைந்த ஜோதிபாசு, கட்சி தடையின்றி செயல்படுவதற்குப் பிரதானமான காரணமாக மாறிப்போனார். நேர்மையை, கண்ணியத்தை முன்வைத்து அரசியல் [மேலும் படிக்க]\nவகை : வா��்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் சென்னையில் வலுவாகக் காலூன்றிய பிறகு, தமிழக அரசியல் வரலாறு, ஆவணங்களுக்குள் வந்தன. ஆனால், அவை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ப. திருமாவேலன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)\nஓர் அரசியல் மேதையின் சொல்லப்படாத கதை\nசற்றும் எதிர்பாராதவிதமாக நரசிம்ம ராவ் 1991-ல் இந்தியாவின் பிரதமரானபோது பொருளாதார நெருக்கடியாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் தேசம் தடுமாறிக் கொண்டிருந்தது.\nசொந்த நாட்டு மக்கள் அவரை விரும்பியிருக்கவில்லை; கட்சியினர் அவரை நம்பகமான தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n\"நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்' என்ற இந்த நூலில் விடுதலை பெற்ற \"இந்தியாவின் முதல் பிரதமராகப் பதினேழு ஆண்டு காலம் பதவி வகித்த பண்டித நேரு. பொதுவுடைமைப் போராளி ஜீவானந்தம். அல்பேனியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்து இறுதி வரை புகழ் மிக்க மக்கள் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : இரா. செங்கல்வராயன்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்ச��, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடெவில், உலக செய்திகள் 1000, சித்தர் நாடி, ஏன் எதற்கு எப்படி, vannathu, அ முதல், சாதியை, dinesh, கிறிஸ்தவ, ikkiya, தமிழ் எழுத்துக்கள் எழுத, Naayakkar, காதல் வாழ்க்கை, pulipanidasan, வெற்றி நிஜம்\nGST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி) - GST: ore naadu ore vari\nஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள் - Ettrumadhikku Udhavum Inaiyathalangal\nஷோபியன் காஷ்மீரின் கண்ணீர் கதை -\nஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari\nதலைவலி வயிற்றுவலி நீங்க தன்னிகரற்ற மருந்துகள் -\nநலம் தரும் மூலிகை மருத்துவம் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=167141", "date_download": "2020-03-28T09:12:08Z", "digest": "sha1:KQEXNSU4S3E3J5XBEI42GCY6RAVAHADD", "length": 2961, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "இன்னும் வேலையே கிடைக்கல...!- Paristamil Tamil News", "raw_content": "\nமுதல் நபர் -ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே\nஇரண்டாவது நபர் - ஏன்.. என்ன பிரச்சினை\nமுதல் நபர் - எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை\nஇரண்டாவது நபர் - ......\n• உங்கள் கருத்துப் பகுதி\n* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\nஅதோட தட்டில் சாப்பிட்டால் அப்படித்தான்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/5001000.html", "date_download": "2020-03-28T09:07:16Z", "digest": "sha1:POYPGYOX3GPVIJIBGLG46FZNY2ECKU5Y", "length": 13843, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "500,1000 இந்திய ரூபாய்கள் இன்றுடன் செல்லாது -மோடி அறிவிப்பால் வல்லரசாகும் இந்தியா | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது ��ம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n500,1000 இந்திய ரூபாய்கள் இன்றுடன் செல்லாது -மோடி அறிவிப்பால் வல்லரசாகும் இந்தியா\nடெல்லி: நவம்பர் 9 ஆம் தேதி (நாளை) மற்றும் 10ம் தேதிகளில் வங்கி ஏடிஎம்கள் செயல்படாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் நாட்டு மக்களுக்காக உரையாற்றிய போது பிரதமர் மோடி பேசியதாவது: ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nஇந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நமது அண்டை நாடுகள் இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டுள்ளது.\nகருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும்.\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். மேலும் வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது. அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, டிடி, காசோலையில் எந்த மாற்றமும் இல்லை. வங்கிகள், தபால் நிலையங்கள் நாள�� இயங்காது எனவும் மோடி கூறியுள்ளார். திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2008/10/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-03-28T07:46:53Z", "digest": "sha1:W3T573K663Y42AA2QUSPE25I6LLPEXAS", "length": 110801, "nlines": 353, "source_domain": "arunmozhivarman.com", "title": "தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாப்படும் கதை வறட்சிக்கு பலராலும் முன்வைக்கப்படும் காரணங்களில் ஒன்று அதில் எழுத்தாளார்களின் குறைவான பங்களிப்பாகும். இந்த தலைமுறை எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற வெகு சிலர் மட்டுமே திரையுலகிலும் பங்களித்து வருகிறார்கள்.\nபாலகுமாரனை பொறுத்தவரை அவரது திரையுலக பங்களிப்பு சற்று தீவிரமானதாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பாலகுமாரன், அதே கால கட்டத்தில் வசந்த் (அப்போது பாலசந்தரின் உதவியாளராக இருந்தார்), பாக்கியராஜ் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்தார். இக்காலகட்டத்தில் திரையுலகினாலும் அதில் கிடைக்கும் ஒரு விதமான புகழினாலும் தான் கவரப்பட்டதாக கூறியிருக்கிறார் பாலகுமாரன். பாக்கியராஜ் முந்தானை முடிச்சு திரைப்பட கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அக்காலத்தில் பாலகுமாரனும் கலந்து கொண்டிருக்கிறார். பாலகுமாரனின் கதைகளை படித்த எவருமே அவர் கதையை கொண்டு செல்லும் விதத்தையும், காட்சிகளை கோர்த்து கதையை கொண்டு செய்வதில் இருக்கும் கட்டுமானத்தையும் ரசித்தேயிருப்பார்கள். இந்த கதை விவாதங்களின் போ��ு பாக்கியராஜும் பாலகுமாரனை திரையுலகுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். இதன்பிறகு முந்தானை முடிச்சு படத்தின் ப்ரீவியூ பார்த்தபோது அப்படத்தில் பாக்யராஜுடன் இணிந்து பணியாற்றவில்லையே என்று தான் வருந்தியதாகவும் பாலகுமாரன் கூறியிருக்கிறார். பாலகுமாரன் தான் அக்காலத்தில் புகழ் மீது பெரும் போதை கொண்டிருந்ததாக பலமுறை கூறியிருக்கிறார். சுஜாதாவின் போஸ்டர்களை பார்த்து அப்படி தனது போஸ்டர்களும் வரவேண்டும் என்று ஏங்கியதாகவும் சினிமாவின் ஜிகினா வெளிச்சம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும் ஓரிருமுறை எழுதியிருக்கிறார். காலச்சுசுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் புத்தக பதிப்பில் ஈடுபட முதல் வானதி, விசா (திருமகள்), பாரதி பதிப்பகம் போன்றவை புத்தகங்கள் வெளியிடும்போது பெரும் எழுத்தில் புத்தகத்தின் பெயரும் சிறிய எழுத்தில் எழுத்தாளரின் பெயரும் இருக்கும். இந்நிலையை மாற்றியது சுஜாதா, பின்னர் இது பாலகுமாரனுக்கும் தொடர்ந்தது.\nஇதன்பிறகு கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் பாலகுமாரன். “புகழுக்காக சினிமாவுக்கு வாரதீங்க பாலா, அந்த புகழ் உங்களுக்கு இப்பவே இருக்கு. உங்கட புத்தக வெளியீட்டு விழாவில (இரும்பு குதிரைகள்) வைரமுத்து உங்கள புகழ்ந்ததே இதுக்கு உதாரணம். அத தாண்டி வரணும்ணு நினச்சா இப்படி அட்வைஸ் கேக்காதீங்க,” என்று கமல் கூற அதை தொடர்ந்து தனக்கு நெருக்கமான சாருஹாசன், சுஹாசினி, அனந்து, சிவகுமார் என்று அனைவரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார். பலதரப்பட்ட கருத்துகளால் அவர் குழம்பிபோயிருந்த நேரத்தில் சாருஹாசன் ஏற்பாடு செய்த seven samurai (Akira Kurasawa -1954) என்ற திரைப்படத்தை பார்த்து தான் திரைப்பட உலகின் நுழைய துடிப்பதற்கு தனக்குள் இருக்கும் போர்க்குணமும் காரணம் என்று தெளிந்து சினிமாவில் நுழைவதாக தீர்மானம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதனை தொடர்ந்து 1984/85ல் தான் பார்த்து வந்த ட்ராக்டர் கம்பனி வேலையை உதறிவிட்டு சினிமாவில் முழுநேரமாக நுழைகிறார்.\nஇது கூ ட அவரது ரசிகர்கள் / வாசகர்கள் உணர்ந்ததுதான். பாலகுமாரன் பிரபலமாக முன்னர் நடந்த நிகழ்வு இது. ஒரு இலக்கிய ஒன்று கூடலில் சுஜாதா பேசுகிறார், பாலகுமாரனும் சுப்ரமணிய ராஜுவும் (பாலகுமாரனின் மிக நெருங்கிய நண்பர். சிறந்த எழுத்தாளர். 1985 காலப்பகுதியில் ஒரு விபத்தி��் இறந்தார். அவரை பற்றி “தாக்கம்” என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார்) கலந்து கொள்ளுகிறார்கள். அப்போது சுஜாதாவை இடைமறித்து தகராறும், வாக்குவாதமும் செய்து அதனால் வெளியேற்றப்படுகிறார் பாலகுமாரன். இவருடன் சென்ற சுப்ரமணிய ராஜு உள்ளே நின்றுவிட, தான் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளராக தானும் வருவேன் என்று சபதம் செய்ததாகவும் கூறுகிறார் பாலா. இதனை தொடர்ந்து K. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சிந்து பைரவியில் தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார்.\nஅடிப்படையில் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் திரைத்துறையில் நுழைந்தபோது ஒரு டைரக்டராக வேண்டும் என்றுதான் நுழைந்தார். திரைத்துறையில் நுழைவதன் மூலம் புகழும் பிரபலமும் பெறுவது, தன்னை ஒரு சாதனையாளனாக நிலைநிறுத்துவது என்று நுழைந்த பாலகுமாரனை பொறுத்தவரை இது மிகப் பொருத்தமான முடிவுதான். தமிழ் சினிமாவில் கதாசிரியர் புகழ்பெறுவது என்பது மிகவும் கடினமானது. சுஜாதா கூட ஒருமுறை தமிழ்சினிமாவை பொறுத்தவரை கதாசிரியரின் வேலை “நொட் (முடிச்சு)” என்பதுடன் முடிந்துவிடுகிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஒரு நேர்முகத்தில் பாலகுமாரனிடம் அவரது மெர்க்குரிப் பூக்களை திரைப்படமாக்க முயற்சித்தபோது அவர் மறுத்ததாக வந்த செய்தி உண்மையா என்று கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சாவித்திரியின் காதலை, மற்ற கதாபாத்திரங்களை எவர் சரியாக திரையாக்கப்போகிறார்கள், அவர்களின் துடிப்பை யார் வெளிக்காட்டப்போகிறார்கள் என்பதாலேயே தான் மறுத்ததாக அவர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.\nஇவர் சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தர சொப்பனகளு (கன்னடம்) முதலிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.\nஇயக்குனராக பணியாற்றிய படங்கள் :\nஒரு இயக்குனராகும் எண்ணத்துடன்தான் பாலசந்தரிடம் சேர்ந்து உதவி இயக்குனராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் அப்படியான ஒரு வாய்ப்புன் வந்தது. K பாக்கியராஜ் – ஷோபனா நடிக்க பாக்கியராஜ் இசையமைத்து 88/89ல் வெளியான படம் இது நம்ம ஆளு. பெரு வெற்றி பெற்ற படம். இத்திரைப்படத்தை பார்த்தால் டைரக்க்ஷன் – பாலகுமாரன் என்ற டைட்டிலை காணலாம். படம் வெளியான பின்னர் பிராமணர்கள் உட்பட சாதிய ரீதியான கடும் ��திர்ப்பை சந்தித்த படம் இது. அப்போது எல்லாம் பாலகுமாரனின் பெயர் ஒரு கேடயம் போல பயன்பட்டது. ஆனால் பாக்கியராஜ் தரப்பில் இருந்து பாக்கியராஜே படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டு படத்தின் பெருவெற்றியும் பாக்கியராஜின் திறனாகவே கருதப்பட்டது. இதனை தொடர்ந்து ராசுக்குட்டி என்ற திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாக்கியராஜ் இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாலகுமாரன் உதவியாளராக பணிபுரிந்ததாகவும் ஆனால் அவரால் ஒரு சிறு காட்சியை கூட விவரிக்க முடியவில்லை என்றும் கூறினார். இதனால் பாதிக்கபட்ட பாலகுமாரன் தான் இனிமேல் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமே பணிபுரிவேன் என்றும் அறிவித்தார்.\nஒரு நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு போதும் இருந்ததாக தெரியாத போதும் தான் பரவலாக அறியப்படவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வம் அவர் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியதற்கு காரணமாக இருக்கலாம்.\nஇவரது நண்பர் வசந்த் முதன்முதலாக இயக்குனரானபோது கேளாடி கண்மணி திரைப்படத்தில் ஒரு ஆசிரம நிர்வாகியாகவும் (திரையில் கடைசி 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சி. தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பது கூட கடினமாக இருக்கும்), இவரது பெரும் வாசகர்களான ஜேடி- ஜெர்ரி முதன் முதலில் இயக்கிய உல்லாசம் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராகவும் திரையில் தோன்றினார். அது போல மென்மையான படங்களை மட்டும் இயக்கிவந்த விக்கிரமன் முதன் முதலில் தனது பாணியை விட்டு விலகி புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தை அரசியல் பிண்ணனியில் இயக்கியபோது மாணவர்கள் அரசியலுக்கு வருவது போல வருகின்ற காட்சிகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி வந்தபோது பாலகுமாரன் உட்பட சில பிரபலங்கள் திரையில் தோன்றி தமது கருத்தை கூறுவது போல படமாக்கியிருப்பார். மேலும் முன்னர் குறிப்பிட்ட இது நம்ம ஆளு திரைப்படத்தில் கூட ஒரு றெஸ்டாரண்ட் மனேஜராகவும் நடித்திருந்தார்.\nதிரையுலகை பொறுத்தவரை பாலகுமாரன் பெரு வெற்றிபெற்றது ஒரு வசனகர்த்தாவாகத்தான். திரைப்படங்களை பொறுத்தவரை வசனகர்த்தாவின் பங்கென்ன என்று ஒரு முறை கேட்டபோது வசனம் எழுதுவதுடன் சில காட்சிகளை அமைக்கவும் அதாவது கதையை கொண்டு செல்ல உதவுவது என்றும் கூறினார். உண்மையிலேயே அவரது பெரும் பலமான கதைஜ்களை இறுக்கமாக கட்டியமைஇகும் திறன் இயக்குனர்களுக்கு பெரும் துணைதான். இவர் பணியாற்றிய படங்களே அ தற்கு சாட்சி. அதிலும் ஷங்கர் தனது படங்களுக்கு இவரையும் சுஜாதாவையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி தனது படங்களை மெருகேற்றி கொண்டது கவனிக்கதக்கது. அது போல பல இயக்குனர்கள் இவருடன் கைகொடுத்து அருமையான படங்களை தந்துள்ளனர். அவற்றின் முழு விபரம்\nமாதங்கள் ஏழு – (யூகி சேது)\nஜெண்டில்மேன்,காதலன், ஜீன்ஸ் – (ஷங்கர்)\nபாட்ஷா – (சுரேஷ் கிருஷ்னா)\nரகசிய போலீஸ் – (சரத் குமார் நடித்தது)\nவேலை – ( சுரேஷ் )\nமுகவரி, காதல் சடுகுடு – (துரை)\nசிட்டிசன் – (சரவண சுப்பையா)\nஉல்லாசம் ( ஜேடி – ஜெர்ரி)\nமன்மதன், வல்லவன் – (சிலம்பரசன்)\nகலாபக் காதலன் – (இகோர்)\nஜூன் ஜூலை – வெளியாகாத படம் / தயாரிப்பு நிறுத்தப்பட்டது\nஇது காதல் வரும் பருவம் – (கஸ்தூரி ராஜா)\nதிரைப்படமாக வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கும் இவரது சில நாவல்கள்:\nகரையோர முதலைகள்ம்ம்ம்ம்ம்… இப்படியெல்லாம் நடிக்க, படம் எடுக்க இப்போது அல்லது இங்கே யார் இருக்கிறார்கள்… அவதாரங்கள் போலவே கையில் அரிவாளுடணும் உருட்டுக்கட்டையுடனும் துப்பாக்கியுடனும் திரியும் நம் திரை நாயகர்களுக்கு பாலகுமாரன் சொன்ன “என் அன்பு மந்திரம்” புரியுமா\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\n35 thoughts on “தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்”\nவாவ்.. அருமையான தொகுப்பு அருண்மொழிவர்மன்.. பாலகுமாரனின் திரைப்பங்களிப்பைப் பற்றி இவ்வளவு விலாவாரியாக இப்போதுதான் காண்கிறேன்.. பதிந்தமைக்கு நன்றி.. :)அவர் கருத்துதான் எனக்கும்.. மெர்குரிப்பூக்களின் கண்ணியம் குறையாமல் காட்சியில் எடுக்கும் இயக்குனர் இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.. அல்லது, ஜெயகாந்தன் மாதிரி அவரே வந்து இயக்கினால்தான் உண்டு..\nநல்ல பதிவு, நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள் நண்பரே.இன்றைய வேகமான சூழ்லில் வேகமான திரை படங்கள் மத்தியில் பாலகுமாரனின் நிதானமான வசங்கள் மிகவும் தேவை.தங்களது விருப்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.குப்பன்_யாஹூ\nநல்ல பதிவு. உங்களைபோல எனக்கு பாலகுமாரன் மீதான ஈடுபாடு இருக்கவில்லை. தவிர்க்க வேண்டும் என்றல்ல. வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்குமா என்று ஏங்குகிறேன்.\nநன்றி நண்பா,நீங்கள் எல்லோரும் பாலகுமாரன் பற்றி கதைக்கும் போது இருந்து கேட்ட கேள்வி ஞானமே உள்ளது. ஆனால் அவர் வசனம் எழுதிய படங்களைப்பார்த்து இருக்கிறேன். நறுக்கான வசனங்கள். அண்மையில் ஞாநி உடனான குமுதம் இணையத்தள பேட்டியில் கருத்துக்களை தனக்கே உரித்தான் முறையில் ஆணித்தரமாக முன்வைக்கிறார். ஞாநி தனிப்பட்ட வாழ்க்கையை கிளறினாலும், அவர் நிதானமாகவே பதில் அளிக்கிறார். மீண்டும் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. உங்களைப்போல் நண்பா எங்களால் முடியாது.\nநல்ல விவரத் தொகுப்பு. பல விஷயங்கள் புதிதாய் தெரிந்துக் கொண்டே. பாலுகுமாரனின் எழுத்துக்களின் மீதான காதலை பதிவைப் படிக்கையிலேயே தெரிகிறது.http://blog.nandhaonline.com\nஇப்பதிவை எழுத நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.\nதாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது. அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்\nநல்ல விரிவான பதிவு. நான் தேடிக்கொண்டிருந்த பல தகவல்களை அநாயசமாகச் சொல்லிவிட்டீர்கள்.பழைய பாலகுமாரன் எழுத்துக்களுக்கு நான் வாசகன்.அவர் ஒரு சிறந்த இயக்குனராக முடியுமோ இல்லையோ…சிறந்த கதை,வசன,திரைக்கதை ஆசிரியராகச் சொலிக்கலாம்.அதாவது திரைத்துறையின் பேப்பர் வொர்க்கில்…\nவணக்கம் bee’morganவருகைக்கு நன்றி.ஜெயகாந்தன் மாதிரை அவரே வந்து இயக்கினால் தான் முடியும். ஆனால் இப்பொது வரும் சில புதுமுக இயக்குனர்களும் நம்பிக்கை தருகிறார்கள். பார்ப்போம்.\nகுப்பன் யாஹூஅவருடைய வசனங்கள் மற்றும் கதைகளில் கூட ஒரு நிதானம் காணப்படும். உதாரணமாக அகல்யாவில் வரும் சிவசு அல்லது அவர் வசனம் அமைத்த உல்லாசம் படத்தில் வருகின்ற விக்ரம் கதாபாத்திரம்\nதமிழ் விரும்பிதொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள். எந்த ஒரு வாசகனும் வாழ்வில் கட்டாயம் பாலகுமாரனை கடந்து தான் வரவேண்டும். அது ரசனைக்கு மட்டுமல்ல, தெளிவுக்கும் நல்லது. முக்கியமாக அவரது கற்றுகொண்டால் குற்றமில்லை, உயிரில் கலந்து உணர்வில் நனைந்து புத்தகங்கள்.\nவிசாகன்சிலருக்கு பற்றவர்காளின் ரணங்களை கீறி கீறி சந்தோஷப்படும் ஒரு வித மனோ வியாதி உள்ளது. அதில் ஞாநியும் ��டக்கம். கலைஞரை துணைவி -மனைவி என்று இவர் செய்யாத கிண்டலில்லை,. ஆனால் தனது தந்தையை இவர் விட்டு கொடுத்ததும் இல்லை.\n//குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.//கமலின் பல படங்களுக்கு, டைட்டிலில் பெயர் வருகிறதோ இல்லையோ, சுஜாதா, பாலகுமாரனின் பங்உ இருந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கமல் மிக நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது .ஆனால், நான் அறிந்தவரை பாபா படத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்குதான் இருந்திருக்கவேண்டும்.\n//தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது. அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்//அப்படியா… யார் யார் நடித்தார்கள்…\nதமிழ்ப்பறவை…வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு இயக்குனராகவேண்டும் என்ற ஆர்வத்தில் குறுகிய காலத்திலேயே சினிமாவின் பல துறைகளிலும் தீவிரமான அக்கறையை காட்டியிருக்கிறார் பாலா. அதை பார்க்கும்போது அவர் வென்றிருப்பார் என்றொரு நம்பிக்கை தோன்றுகிறது.\nஅருமையான கட்டுரை அருண்மொழி, இது இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்\nவணக்கம் பிரபா.உங்கள் ஆதரவுக்குநான் பதிவுகள் எழுத தொடங்கிய நாட்களில் நீங்கள் தந்த ஆதரவு மிக முக்கியமானது. அது எனக்கு பெரும் ஊக்குவிப்பாக இருந்தது. இப்போது உங்கள் பதில்கள் காண்கையில் மிகுந்த உற்சாகம் கொள்கிறேன்.தொடர்ந்து நான் எழுத அது என்னை இன்னும் தயார்படுத்தும்நன்றிகள்\nhttp://kanapraba.blogspot.com/2008/10/blog-post.htmlஇந்தச் சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு அன்பாக நான் அழைப்பவர்கள். அழைப்பினை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றேன்.\nநல்ல அலசல். பாலகுமாரனால் திரைப்பட இயக்குநராகவும் ஒளிர முடியும். ஆனால், அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்.\nநன்றிகள் அண்ணாகண்ணன்,//அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்//இதை பணம் உழைப்பது என்ற கருத்துடன் எழுதி இருந்தால் அதை ஏற்கச் சற்றுச் சிரமமாக உள்ளது, ஒரு எழுத்தாளரால் இயக்குனரை விட அதிகமாக (��மிழ்ச்சூழலில்) பணம் உழைக்க முடியுமா\nஇயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.அன்புடன்முத்து\nபாலகுமாரனின் எழுத்துக்களை அந்த கால கட்டத்தில் தேடிச் சென்று படித்த பலரில் நானும் ஒருவன். அவரது திரையுல முயற்ச்சிகள் பற்றி ஓரளவு தெரிந்தாலும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பல விஷ்யங்கள் புதிது. ஒரு நல்ல‌இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.\nவணக்கம் முத்து//இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.//அதையும் நான் வாசித்திருக்கின்றேன், ஆரம்பகாலத்தில் அவரே இயக்குணர் தொழில் தந்திரம் மிகுந்தது என்று சொல்லி அதை விட்டு விலகியதாக சொல்லியிருக்கின்றா. இன்னமும் சொல்லப் போனால், பந்தயப் புறா நாவலில் 'வாழ்வில் தந்திரம் மிகும்போது நேர்மை விட்டு விலகிவிடுகின்றது' என்றும் சொல்லி இருக்கின்றார்அவர் இயக்குணார் தொழில் பற்றிய விருப்பங்களில் இருந்தாலும், உதவி இயக்குணராக பணியாற்றிய காலங்கள் சலிப்புகளாலும், ஏமாற்றங்களாலுமே நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது\n@ravikutty//இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது//இதே எண்ணம் எனக்கும் உண்டு\nதலையணைப் பூக்களை எத்தனை தூரம் ப்டமாக்க முடியும் எனத் தெரியவில்லை,உதாரணமா அதில அலைபாயுதே பாடல் பற்றி எழுதியதை எந்டஹ் ஒரு இயக்குண்ர் கொம்பனாலும் காட்சிப்படுத்த முடியாது\nமிகவும் அருமையான தொகுப்பு…பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே\n..இரும்புக் குதிரைகள்..இதில் க் கிடையாது. ஏன் கிடையாது என்பதற்கு நாவலில் அவரே ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். க்கை நீக்கிவிடவும். 🙂\nபாலகுமாரனை சிம்சன் குருப்-டாபே-யில் வேலை செய்யும்போது-பிரதாபசந்திரன்-வழக்கின்போது-தெரியும்.koviexpress ல் இது நம்ம ஆளு படப்பிடிப்பிற்காக அவர் சென்றுகொண்டிருந்தபோது,நானும் பயணித்தேன் .பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.அவருடைய எழுத்துக்கள்,கதைகளில் அவருடைய அன்றன்றைய நிலையையே பிரதிபலித்து வந்தது என்பதே உண்மை.அவர் நாஞ்சில் பி,டி.சாமியைபோலவோ,ராஜேஷ்குமாரைப்போலவோ,சுஜாதவைப்போலவோ ஒரே நிலைப்பாட்டுடன் எழுதுபவர் இல்லை என்பதால்தான் முதல் கதைகளால் கவரப்பட்ட வாசகர்கள் பின்னர் வந்த எழுத்துக்களால்,கதைகளால் ஏமாற்றம் அடைந்தார்கள்.அவரால் இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.\n>மிகவும் அருமையான தொகுப்பு…பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.\nபாலகுமாரன் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகைநூல் ஒன்றுக்கு நான் முன்னுரைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். நான் சிறுவன், எளியவன். அவர் எழுதிய புத்தகங்களின் எடைகூட இருக்கமாட்டேன். ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய், பாலகுமாரா…’ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆம், அவரேதான் ஆசைப்பட்டார்.\nமுகநூலில் என் எழுத்துகளின் அறிமுகம்பெற்று தாமாக முன்வந்து என்னை உளப்பூர்வமாக வாழ்த்தினார். கவிஞரே’ என்று வாயார அழைத்தார். என் கவிதைகளில் ‘தமிழ் புதிது’ என்று பின்னூட்டமிட்டார். அவர் பின்னூட்டமிட்ட அடுத்த கணங்களில் என் முகநூல் உள்பெட்டியில் வாழ்த்துகள் குவிந்தன. ‘பாலகுமாரனே பாராட்டிவிட்டார் போங்கள்…’ என்ற வியப்புகள் பெருகின. அவர் தமக்கெட்டும் எழுத்துகளைக் கவனமாய் வாசித்து வந்தார் என்றே கருதுகிறேன். அவரால் எழுத்துகளின் நிறம் மணம் திடம் உணர்ந்து கூற முடியும். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாகச் செயலாற்றிய மூத்தவர் அவரே.\nஎழுபதுகளின் மையத்தில் நான் பிறந்தேன். அன்று நான் சிசுவாய்ச் சுருண்டிருந்தபோது பாலகுமாரன் தமிழ்க் கதையுலகில் புயலாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். எண்பதுகளின் மையத்திலிருந்து நான் க���ைகள் வாசிக்கத் தொடங்கினேன். அநேகமாக என் பதின்மத்தின் அகவைகளில் சிறுகதைகளை வாசித்துப் பழகிக்கொண்டிருந்தபோது பாலகுமாரன் முழுமையான ஆகிருதியாய்த் தமிழ்ச் சமூகத்தின்முன் பேருருப் பெற்றுவிட்டார். நாயகன் திரைப்படத்திற்கு எழுதிவிட்டார். ஆனந்தவிகடன் ‘பச்சை வயல் மனதினைத்’ தனி இணைப்பிதழாக வெளியிட்டுத் தன் வாசகப் பரப்பைப் பெருக்கிக்கொண்டது. வார இதழ்களிலெல்லாம் பாலகுமாரனின் தொடர்கதைகள். அவர் எழுதும் எழுத்தைப் படித்துத் தமிழ்நாட்டு இளையோர் பட்டாளம் உன்மத்தமடைந்து உள்ளம் நெகிழ்ந்து கிடந்தது. முக்கியமான காலகட்டமொன்றின் சமூக மாந்தருக்குக் காதல், இல்லறம், வாழ்க்கை, மனச்செயற் களங்கள், மனிதக் கீழ்மைகள் மேன்மைகள் என மாய்ந்து மாய்ந்து கற்பித்தார். பாலகுமாரன் எழுத்துகளின் சுவையுணர்ந்து கற்றவர்கள் அவரை மானசீகமாகக் கைதொழுதனர். ‘நான் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கலங்க… படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போனேன், நல்லபடியாக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வெச்சு வேலை வாங்கிக்கொடுத்து கல்யாணம் செஞ்சுவெச்சேன். வேற எதையுமே நான் உருப்படியாச் செய்யலயே…’ என்று தவித்து நின்ற இல்லறத்தாரிடம் ‘நீரே சாதனையாளர். நீர் செய்தவை என்ன, எளிய செயல்கள் என்றா நினைத்தீர்…. அல்ல, அவை மகத்தான செயல்கள். அரும்பெருங் காரியங்கள். இந்தக் கடமையாற்றலே பெருந்தவம்’ என்று தம் எழுத்துகளின் வழியாகப் புரியவைத்தார்.\nநான் கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகை மூலம் நவீன கவிதையுலகில் அறிமுகமானேன். அதற்கும் முன்னே வார இதழ்களில் நான் எழுத விரும்பிய கவிதைகளுக்கு அந்நியமாய்ப் போராடிக்கொண்டிருந்தேன். எனக்குக் ‘கணையாழி’ என்ற பத்திரிகை இருப்பதைத் தெரிவித்தது பாலகுமாரனின் தன்னனுபவக் கட்டுரைகள்தாம். அவர் சுப்ரமணியராஜு என்பவரோடு கணையாழி கவிதைக் கூட்டங்களில் புடுபுடு என்று ஈருருளியில் ஒலியெழுப்பியபடி தெனாவட்டாக வந்து பங்கெடுத்ததையும் விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசியதையும் எழுதியிருந்தார். விவாதம் முடிந்து வெளியே புகைக்குழல் கருக கருக பேசித் தெளிந்தவற்றைக் கூறியிருக்கிறார்.\nஅங்கே அறிமுகமான ஞானக்கூத்தன் அவர் தோளில் கைபோட்டபடி சொல்லிக்கொடுத்தவை எண்ணற்றவையாம். எங்கே கணையாழி என்று ��ேடத்தொடங்கினேன். அப்பொழுதுதான் கணையாழியின் விநியோக உரிமை கல்கி குழுமத்திற்குக் கிடைத்து, அதன்மூலம் நான் வசித்த கடைமடை ஊரின் புத்தகக் கடைகளுக்குச் சில பிரதிகள் வந்து சேர்ந்திருந்தன. கண்பட்டவுடனே கணையாழியைக் கைப்பற்றினேன். என் இலக்கிய உலகத்திற்குக் கதவுகள் திறந்துகொண்டன. கணையாழிக்குக் கவிதைகள் அனுப்பினேன். அடுத்த இதழில் பிரசுரமாயிற்று. கணையாழி கவிதைகளால் அதே ஞானக்கூத்தனின் அன்பைப் பெற்றேன். ஒருமுறை ஞானக்கூத்தனுக்கு என் புதிய வீட்டில் விருந்தளித்தபோது, ஏனோ நான் பாலகுமாரனை நினைத்துக்கொண்டேன்.\nபாலகுமாரனின் இளமையில் பெரிய நட்சத்திர எழுத்தாளராக சுஜாதா புகழ்பெற்றிருந்தார். பத்திரிகை நிறுவனமொன்று அளித்த மதுவிருந்தொன்றில் சுஜாதாவுடனான உரையாடல் ரசாபாசமாகி அவரிடமே ‘நீ என்ன பெரிய எழுத்தாளனா… உன்னையே முந்திக் காட்டறேன் பார்’ என்று சவால் விட்டதாக பாலகுமாரனே எழுதியிருக்கிறார். சுஜாதா இதையெல்லாம் பார்க்காதவரா… ‘விட்ருங்க… பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கூறியதையும் பாலகுமாரன் நன்றியுடன் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்தச் சூளுரைக்கும் பாலகுமாரனுக்கும்தானே மல்யுத்தம். சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார். அது ஒரு காலம், கனாக் காலம் கமல்ஹாசனைக் கவிஞர் புவியரசுடன் நான் சந்திக்கும் வாய்ப்பமைந்தபோது எழுத்துலக நட்சத்திரங்கள் பற்றியும் பேச்சு வந்தது. கமல்ஹாசன் ‘பாலகுமாரன் எழுத்துலக சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. நான் இவற்றையெல்லாம் நினைவில் தொகுத்துச் சொல்கின்றேனே அன்றி, இவர்கள் எல்லாருமே ஒரு மரத்துப் பறவைகள்தாம். பிற்பாடு என் கவிதைகளால் சுஜாதாவின் அன்பைப் பெற்றேன். பிற்பாடு பாலகுமாரனின் மனத்துக்கும் அணுக்கமானவனானேன். இவ்விருவரின் அன்பையும் ஒருசேரப் பெற்றுவிட்டேன் என்பதில் எனக்குப் பேருவகைதான்.\nஅய்யனிடமிருந்து எனக்கு அவருடைய கதைத் தொகுதிகள் வந்தன. அவற்றில் அவருடைய கையெழுத்தைக் கண்ட என் மனைவின் தாயார், என் அத்தையார் கண்களில் நீர்தளும்ப நின்றார். அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. தம் வாழ்க்கைத் துயர்களுக்கு மருந்தாக பாலகுமாரனின் கதைகளில் மூழ்கியவர். அவற்றிலிருந்து போராடும் உரம் பெற்றவர். அந்தக் கண்ணீரின் அடர்த்தி எனக்குத் தெரியும்.\nஇலக���கியத்தில் மேலும் மேற்செல்லலாமா என்ற குழப்பம் என்னைத் தீண்டியபோது பாலகுமாரன் தெளிவுபடுத்தியிருக்கிறார். எழுத்து என்பது வரம், அதை நலங்கெடப் புழுதியில் எறியத் தகாது என்று அவரைப் பார்த்துக் கற்றேன். சென்னையின் தெருக்களில் கால்கடுக்க நடந்து திரிந்துவிட்டு இருப்பூர்தியில் ஊர் திரும்பியபோது ‘இரவல் கவிதை’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தக் கதையிலும் என்போல் பரிதவிக்கும் இளைஞன் வருவான். அவனுக்கும் காதல் வரும். அவற்றோடு அவன் படாதபாடுறுவான். அதே புத்தகத்தில் ‘ஒருநாள் போதுமா ’ என்றொரு குறும்புதினமும் இருந்தது. மனைவியோடு அவனுக்கு நேரும் ஊடல்பாடல்களும் காதலும் கண்ணீரும் வாழ்க்கைப் பூசல்களுமே களம். எதிர்காலம் குறித்த நல்ல கனவை அந்தக் கதை எனக்குள் விதைத்தது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.\nஎன் நகரை ஐந்தாம் மாடியிலிருந்து இரவில் காணும்போதெல்லாம் மெர்க்குரிப் பூக்கள் என்ற சொற்றொடர் தோன்றாமல் போகாது. மெர்க்குரிப் பூக்களும் இரும்புக் குதிரைகளும் கரையோர முதலைகளும் தொடர்கதைகளுக்கென்று மேன்மையான இலக்கியத் தகுதிகளை நிறுவியவை.\nதிருவல்லிக்கேணியின் ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றில் ‘கோட்டா சான்றிதழ்களை’ வாங்குவதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் காத்தமர்ந்திருக்கிறேன். என் எதிரில் முறையே இருபது, முப்பது, நாற்பது வயதுகளுடைய தட்டச்சு மகளிர் தலைநிமிராமல் பணியாற்றிக்கொண்டிருப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் அன்னாரின் பாத்திரங்களாகவே எனக்கு அடையாளப்பட்டனர். அந்த அலுவலகச் சூழலை அவர் கதைகளில் பலமுறை படித்துணர்ந்திருக்கிறேன். இந்தச் சரிபார்ப்பில் ஈடுபட்டதால் எனக்கு நாள்கணக்கில் நேரம் போனதே தெரியவில்லை. என் காத்திருப்பால் வியந்த அந்நிறுவன முதலாளி தம் ஏற்றுமதியைத் தள்ளிவைத்துவிட்டுத் தமக்குரிய அமெரிக்க ஏற்றுமதிக்கான ‘கோட்டா சான்றிதழை’ நான் பிரதிநிதியாய்ச் சென்ற திருப்பூர் நிறுவனமொன்றுக்கு விற்க முன்வந்தார். அந்த நல்வெற்றியில் அவருக்கும் நூதனப் பங்குண்டு.\nபாலகுமாரனின் சிறுகதைகள் என்பவை தனித்த உலகம். பாலகுமாரன் ஏன் புதினங்களுக்குள் நுழைந்தார் என்பதற்கான விடை அவற்றுள் உள்ளது. ஒவ்வொரு கதையும் உணர்ச்சிகளின் அடர்த்தியான பொதிகள். இருந்திருந்தாற்போல் சந்நதம் பொங்கிவ�� சாமியாடுவார்களே, அப்படிப்பட்ட விவரிப்பும் முடிப்பும். அவற்றில் துலங்குவது எழுபது எண்பதுகளின் தூய்மையான உலகம். நாம் அனைவருமே எண்பதுகளின் காதலர்கள். அதுதான் நம் சமூகத்தில் பெண்கள் தலையெடுக்கத் தொடங்கிய பிள்ளைப் பருவம். அன்றைய மெட்ராஸ், மாநகரத்தின் உயர்குணங்களைத் தண்மையோடு வெளிப்படுத்திய நிதானமான ஊர். அங்குலவிய மனிதர்கள் மாற்றுக் குறையாத மனித மாண்புகளின் பிரதிநிதிகளாக நடமாடியவர்கள். அவர்களே பாலகுமாரனின் கதை மாந்தர்கள். நம் விருப்பத்திற்குரியவர்கள். எப்படிப்பார்த்தாலும் அவர்கள் நமக்கும் தாய் தந்தைகள்.\nவெட்கத்தாலும் தனக்குள் அடங்கும் தன்மையாலும் சாதியிறுக்கக் கட்டுமானங்களாலும் காதல் என்பது சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்வரையில், இந்தச் சமூகத்தில் அடக்கி ஒடுக்கியே வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாவம் என்று நம்ப வைக்கப்பட்டிருந்தது. இலக்கியங்களும் கலைகளும் அதற்கு ஆதரவாக எத்தனையோ எடுத்தியம்பியிருப்பினும் காதலுக்கு எதிரான சமூக நடத்தை கடும் அடக்குமுறையைத்தான் கட்டவிழ்த்துவிட்டது. அன்றைய புதிய தலைமுறை அதற்கெதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போராடிக்கொண்டிருந்தது. திரைப்படங்களில் காதலுக்கு ஆதரவாகப் போதிக்கப்பட்டவை யதார்த்தத்தோடு பொருந்தியிருக்கவில்லை. முரண்கள் முற்றி முடிவொன்றுக்கு வரவேண்டிய முகூர்த்தம் நெருங்கியிருந்தது. கட்டுகளை விடுவிக்க ஏதோ ஒரு திசையிலிருந்து பலமான சொடுக்கி (Trigger) ஒன்று தோன்றாதா என்னும் நிலை. பாலகுமாரனின் கதைகள் அந்தச் சொடுக்கியாக, சாட்டையாகச் செயல்பட்டன என்பதே அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு. ‘ஓ. நீ பாலகுமாரனெல்லாம் படிக்கிறாயா…’ என்பது மூத்த தலைமுறையிடமிருந்து எழுந்த பயமான கேள்வி. இனி சொல்லுக்கு அடங்கமாட்டார்கள். தம் விதியைத் தாமே எழுதிக்கொள்ளும் வழியில் பயணப்பட்டுவிட்டார்கள். பாலகுமாரனைப் படித்த இளைய தமிழகம் தத்தம் மனங்கள் சொன்ன வழியில் நேர்கொண்டு நிமிர்ந்து நடந்தது. இந்த மாற்றத்தைக் காலம் ஏற்றுக்கொண்டுவிட்டது.\nஇன்று காதல் திருமணங்கள் பெற்றோர் வாழ்த்துகளோடு சரிவிகிதத்தில் நிகழ்கின்றன. ஏற்பாட்டுத் திருமணங்கள் சாதி வேலி தாண்டியும் நடத்தப்படுகின்றன. பழைய கட்டுமானங்கள் முற்றாகத் தகர்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதுதான், என்றாலும் தொடரும் வழக்கங்கள் பொருந்தாப் போக்குகளை ஒழியச் செய்துவிடும் என்றே நம்புகிறேன். இந்த இடத்திற்கு நாம் வந்து சேர ஓர் எழுத்தாளர் தம் எழுத்துகளின் வழியாகக் கனவு கண்டார், தொடர்ந்து விமர்சனங்களுக்கு அஞ்சாமல் எழுதினார், தாம் கூறவந்ததை உலகேற்கச் செய்தார், அவற்றை இன்று நடைமுறையாகக் காண்கிறார். இந்தப் பார்வையில் நாம் பாலகுமாரனைப் பார்க்கவேண்டும் என்று சொல்வேன். ஓர் எழுத்தாளரால் விளைய வேண்டிய உச்சபட்ச நல்விளைவு, சமூக மாற்றம் இதுதான்.\nஆண்கள் உணரும்படி பெண்மன ஆழத்தை பாலகுமாரன் அளவுக்கு விவரித்தவர்கள் மிகக் குறைவே. ‘நெட்டி பொம்மைகள்’ நீலாவையும் ‘யாதுமாகி நின்றாய் காளீ’ சவீதாவையும் படித்த ஆண் தனக்குள் மனங்குமையாது அமைந்துவிட முடியுமா இப்பேருலகின் மனித ராசியின் மாபெரும் மற்றொரு பாதி அல்லவா அவர்கள். ஈன்று புறந்தந்து அமுதூட்டும் அமிர்தவர்ஷினிகள். அவர்கள் நிரந்தமாகத் தாய்மையின் கருணையோடு நோக்குகிறார்கள். தாயுள்ளத்தோடுதான் உயிர்களை நேசிக்கிறார்கள். எல்லா ஆண்மைய நிமித்தங்களையும் எதிர்கொள்கிறார்கள். அந்தப் பெருமையைப் புரிந்துகொள்ளும் ஆண், பெண்களை மதிப்பான். நிபந்தனையின்றி நேசிப்பான். காப்பான். ஆண்களை அந்தப் புள்ளிக்குத் தம் கதைகளால் நெம்பித் தள்ளியவர் பாலகுமாரன். தனக்குள் மார்பு பெருகிச் சுரந்து தாயாகினால் மட்டுமே அப்படி எழுத முடியும்.\nசொற்களின் சொற்றொடர்களின் நுண்ணிய பொருள்களை உணர்வதில் எனக்குத் தீராத விருப்பமுண்டு. மொழித்தொடர்களில் நாம் அறிந்தேயிராத வேறு புதையல்கள் அப்படித்தான் புதைந்துள்ளன. அவற்றை உணர உணர மொழியும் மொழியால் கட்டப்பட்டுள்ள நம் சிந்தனைத் திறமும் ஒருபடி உயர்கிறது என்பது என் நம்பிக்கை. ஸ்திரீலோலன்’ என்னும் கதையை, கதைத் தலைப்பைப் பார்த்துப் புன்முறுவலோடு படிக்கத் தொடங்குகிறோம். பெண்களுக்காக அலைபவன் என்பதைத் தலைப்பின் பொருளாகப் புரிந்துகொள்கிறோம். கதைப்படி அந்நாயகன் பெண்களால் தர்க்கத்திற்குப் பொருந்தாத சூழ்நிலைகளால் அவதியுறுவதைக் காண்கிறோம். ஸ்திரீகளால் அவன் தகைமைகெட அல்லல்படுகிறான். ஸ்திரீ லோலன் என்பவன் பெண்களால் அவதியுறுகின்றவன். அந்த ஏளனத் தொடருக்குள் பொதிந்திருப்பது அழுத்தமான துக்கத்தின் பொருள். சொற்றொடரை நீட்ட��வதில் பொருளின் மற்றொரு நிழல்பக்கம் நமக்குப் புலப்படுகிறது.\nகருவைக் கலைப்பதற்காகத் தன் அண்ணன் வீட்டுக்கு வந்து குமைந்து நிற்கும் ராஜியைச் சுடுசொற்கள் பொசுக்குகின்றன. கலைத்துவிட்டு வா என்றனுப்பும் அவள் மாமியாரும் கணவனும் இரக்கமற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். ஏச்சும் பேச்சுமான மனத்தோடு கலைப்புக்கூடங்களுக்கு வேண்டா வெறுப்பாக அழைத்துச் செல்கிறான் தமையன். அங்குள்ள குடும்ப மருத்துவர் மறுத்து, அதற்கென்று உள்ள மனைக்கு அனுப்புகிறார். அங்கு பெண்மைக்கு எதிரான முள்கேள்விகளை அடுக்குகிறாள் மருத்துவச்சி. எதுவும் ஒவ்வாமல் கலைக்காமல் உள்ளம் வெதும்பிப் புகுந்தகம் திரும்பும் ராஜியிடமிருந்து எந்தச் செய்தியுமில்லை. அங்கே சென்று பார்த்தால் அந்த அலைக்கழிப்பில் கரு தானாகக் கலைந்துவிட்டிருக்கிறது. ஏவிய மாமியார் தன் கொடுமை பொறுக்காமல் அழுகின்றாள். ஆயிரம் பரிகள் பூட்டிய தேரொன்றில் பவனி வரும் சூரியனின் ஒளிரும் கதிர்களைக் காண்பதற்காகக் கருவான அந்தப் புத்துயிர் தன் வருகை பொறாத இவ்வுலகை எண்ணித் தானாகத் தன்னை அழித்துக்கொள்கிறது… இந்தக் கதையைப் படித்த பிறகு என்னால் தாளமுடியவில்லை. மௌனமான கதாபாத்திரம் ஒன்றைச் சுற்றி கண் நிரம்பும் உணர்வெழுச்சிகளை உருவாக்க முடியும் என்பதற்குச் இந்தக் கதை – செங்கல் – சான்று.\nபாலகுமாரனின் ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்றே பரபரக்கிறேன். எல்லாக் கதைகளும் எதிர்பாராத திசையிலிருந்து ஒரு திறப்பை ஏற்படுத்த வல்லவை. புதிதான களத்திலிருந்து பொதுவான மனமொழியின் வழியாக அரிதான தளத்திற்குள் நுழைந்துவிடுபவை. அதுவே வாசிப்பின் இன்பமும் பயனும். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவருடைய பல கதைகள் இன்றும் அவற்றுக்கே உரிய புதுமை மங்காமல் மின்னுகின்றன. இன்றும் இவற்றோடு உறவுகொள்ள வாசகர்களுக்கு அதேயளவு தேவையிருக்கிறது.\nபாலகுமாரன் என்னும் பெருங்கதைகளின் ஆசிரியர், பெருமக்கள் திரளால் ஆசானாக ஏற்கப்பட்டவர் – மீது இலக்கியப் புலத்தில் முன்னும் பின்னுமான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் புகழ்க்காய்ச்சலே முதன்மைக் காரணமாக இருக்கவேண்டும். எழுத்துலகில் அன்னார் பெற்ற புகழை இனியொரு��ர் பெறுதல் குதிரைக்கொம்புதான். மக்களால் ஏற்றுக் கொண்டாப்பட்டதைத்தான் புகழ் என்கிறேன். வேண்டுமானால் அங்கங்கே குழுக்குழுவாகச் சிற்றரசுகளை உருவாக்கிக்கொள்ளலாம்.\nஎழுத்துக்குத் தரம்பிரிப்பவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர்களோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாசக மனத்தில் தோற்றுவிக்கப்படும் விளைவுகளை அவர்கள் எப்போதும் கருத்தில் கொண்டதேயில்லை. அதனால்தான் இலக்கிய மதிப்பீடுகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகும் தகர்கின்றன. ஒரேயொரு எழுத்தாளர் முப்பது நாற்பதாண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கிறார். பாலகுமாரன் தம் எழுத்துகளின் வழியாக மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள் என்றே மழையாய்ப் பொழிந்தார். மழை பொழிந்ததுபோல் வெள்ளமாக எழுதும் எழுத்தாளர்கள் அடிக்கடி தோன்றமாட்டார்கள். அவர்கள் ஒரு சமூகத்திற்குக் கிடைத்த அபூர்வப் பரிசுகள்.\nசுபமங்களாவுக்கு அளித்த பேட்டியொன்றில் பாலகுமாரன் ‘தாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாசிக்கப்படுவேன்’ என்று கூறியதாக ஞாபகம். அவர் கூற்று உண்மையாவதற்கான எல்லாத் தடயங்களையும் பார்க்க முடிகிறது. இன்று தமிழ் எழுத்துகள் அசுர வேகத்தில் எழுதப்படுகின்றன், அதைவிடவும் மின்னல் வேகத்தில் வாசிக்கப்படுகின்றன. உடனடியாக இணையத்தில் ஏற்றுவதால் உலகத் தமிழர்கள் அனைவரையும் அது நொடிப்பொழுதில் சென்று சேர்கிறது. அச்சு ஊடகக் காலத்தில் செங்கோல் தாங்கியவர்கள் தம் எழுத்துகளில் காட்டிய நிதானமும் பொறுப்பும் மேதைமையும் இன்று அருகிப் போய்விட்டன. பொரி கடலையைப் போன்ற உடனடி எழுத்துகள் பெருகிவிட்டன. இந்தப் போக்கு அப்படியே தொடரும் அல்லது இன்றைவிடவும் கீழிறங்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் அது எப்போதும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. அவ்வாறான ஒரு நிலைமையில்தான் நம் முன்னோர்களின் எழுத்துகளுக்கு மற்றொரு மதிப்பான கவனிப்பு கிடைக்கவிருக்கிறது. எழுத்தை, அது எழுதப்பட்ட காலத்தில் வாசித்துப் பயன்பெற்றதைக் காட்டிலும், பிற்காலச் சுற்றில்தான் அதன் முழுமை உணரப்பட்டது என்பதை வரலாறு காட்டுகிறது.\nஐயனே… நீங்கள் இயற்கை எய்திவிட்டீர்கள் என்பதை ஏற்க முடியவில்லை. தமிழ்கூறு நல்லுலகின் நினைவுள்ளவரை எங்கள் நெஞ்சத்தில் என்றென்றும் வாழ்வீர்கள் \nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\n\"புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை\"\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 9 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொ��ிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகல���ஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wadduwa?page=4", "date_download": "2020-03-28T08:34:38Z", "digest": "sha1:GG4VLLBI2XQ4BMFNTYIXBI5RKRXECD5Y", "length": 8462, "nlines": 211, "source_domain": "ikman.lk", "title": "வாதுவ | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (15)\nவீடு மற்றும் தோட்டம் (10)\nஉணவு மற்றும் விவசாயம் (4)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (2)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (1)\nகாட்டும் 76-100 of 526 விளம்பரங்கள்\nகளுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, வாகனம் சார் சேவைகள்\nகளுத்துறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபடுக்கை: 6, குளியல்: 4\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nபடுக்கை: 1, குளியல்: 1\nகளுத்துறை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகளுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:37:18Z", "digest": "sha1:GJFLKLQCJCMYYVWA5PDMS7AIX3LNJZQS", "length": 8394, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் ஒரு சேர மன்னன். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 168.\n1 பாடல் தரும் செய்தி\n1.1 குழுமூர் உதியன் அட்டில் (அன்ன தான மடம்)\nதலைவன் தலைவியைப் பெற்றுத் துய்க்க இரவில் வருகிறான். தலைவி தன்னை அவனுக்குத் தரவில்லை. அவன் வரும் வழியில் அவனுக்கு உள்ள துன்பத்தை எண்ணிக் கலங்குவதாகக் கூறுகிறாள். (திருமணம் செய்துகொண்டு அவளை அடையவேண்டும் என்பது கருத்து)\nகுழுமூர் உதியன் அட்டில் (அன்ன தான மடம்)[தொகு]\nஉதியன் என்னும் பெயர் சேர மன்னனை நினைவூட்டுகிறது. உதியன் குழுமூரில் வாழ்ந்த ஒரு வள்ளல். இவனது அட்டில்-மடத்தில் உணவு உண்ணும் மக்களின் ஒலி இரவும் பகலும் கேட்டுக்கொண்டேயிருக்குமாம். இந்த ஒலி போல ஒலித்துக்கொண்டிருக்கும் அருவி சாயும் மலைவழியில் தலைவன் இரவில் தலைவியை நாடி வருகிறானாம்.\nகுழுமூரை அடுத்திருந்த குன்றத்தில் ஆனிரை (பசுவினக் கூட்டம்) மேய்ந்துகொண்டே இருக்கும்.\nஎதிரொலி கேட்கும் அந்தச் சிலம்பில் யானை குட்டி போட்டிருக்குமாம். ஆண் யானை அந்தக் குட்டியைக் காக்குமாம். அங்குள்ள அளை என்னும் கற்குகையில் இருந்துகொண்டு வரிப்புலி உரறுமாம் (உருமுமாம்). அந்த வழியில் அங்குப் பழக்கப்பட்ட கானவர் மக்களே செல்வதில்லையாம். அந்த வழியில் தலைவன் வருதல் தலைவிக்குக் கவலை அளிக்கிறதாம்.\n ஆன்றல் வேண்டும் (பொறுத்துக்கொள்ளுதல் வேண்டும்). யாமப் பொழுதை இன்று உன்னோடு போக்கினால் நாளைய நிலையை எண்ணி என் உள்ளம் துன்புற்றுக்கொண்டே இருக்கும். எனவே இரவில் வரவேண்டாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/541626-rajini-show.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-03-28T09:33:00Z", "digest": "sha1:BXMJFNAFXCFZ5NVS73JZ643EIZNPKZPG", "length": 16882, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "'பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் ரஜினி: ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு | rajini show - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 28 2020\n'பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் ரஜினி: ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு\n'பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்ட நிகழ்வு, மார்ச் 23-ம் தேதி ஒளிபரப்பாகும் என டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது.\nடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான 'மேன் வெர்சஸ் வைல்ட்' உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த பியர் கிரில்ஸ் உடன் இந்தியப் பிரதமர் மோடி ஏற்கெனவே கலந்து கொண்டார்.\nதற்போது டிஸ்கவரி சேனல் தமிழிலும் தங்களது ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விளம்பரப்படுத்த முதலாவதாக பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்தது.\nரஜினியுடனான நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சியில் நீர்நிலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாகப் பேசியுள்ளார் ரஜினிகாந்த். டிஸ்கவரி சேனலில் 'இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' என்ற நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது தெரியாமல் இருந்தது.\nதற்போது, மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது டிஸ்கவரி சேனல். இதற்காக புதிய ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினி ஸ்டைலாக வண்டி ஓட்டிக்கொண்டு வருவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரஜினி என்ன பேசியுள்ளார் உள்ளிட்ட ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறு���்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'துப்பறிவாளன் 2' இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகல்: உறுதி செய்த மிஷ்கின்\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nகவுதம் மேனனிடம் கற்றுக்கொண்டவை: சமந்தா பதில்\nபியர் கிரில்ஸ்பியர் கிரில்ஸ் நிகழ்ச்சிரஜினி நிகழ்ச்சிடிஸ்கவரி சேனல்இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்\n'துப்பறிவாளன் 2' இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகல்: உறுதி செய்த மிஷ்கின்\nமே 1 வெளியீடு: 'ஜகமே தந்திரம்' Vs ‘பூமி’ Vs ‘சக்ரா’\n'பெல்லி சூப்புலு' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு\nலாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய...\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nதனக்குப் பிடித்த தத்துவம்: பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி\nஇந்துக்களுக்கு ஒரே நாடு; அது இந்தியா மட்டுமே: பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி\nஜீப்பின் டயரை மாற்ற ரஜினிக்குக் கற்றுக் கொடுத்த பியர் க்ரில்ஸ்\nஅரசியல்வாதிகள் தண்ணீர் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் ரஜினி\nகரோனா தொடர்பான தவறான தகவல்: பதிவை நீக்கிய அமிதாப் பச்சன்\nகற்பனையாகச் சொல்வோமா.. வாழ்ந்து காட்டுவோமா: ஆண்ட்ரியா\nஅமெரிக்காவிலிருந்து திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட மம்தா மோகன்தாஸ்\nதனது திருமண வரவேற்பைத் தள்ளிவைத்த யோகி பாபு\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் பெறுமான மதுபாட்டில்கள்: முத்துப்பேட்டை அருகே அதிர்ச்சி\nசானிடைசர், முகக் கவசத்தைப் பதுக்கி வாட்ஸ் அப் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை:...\nதமிழகத்துக்கு ரூ.9,000 கோடி நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி...\nஊரடங்கைத் தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம்: மீனவர்களுக்கு...\nடெல்லி போன்று தமிழகத்தில் வன்முறை நிகழாமல் இருக்க காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்: தமிமுன்...\nடெல்லி கலவரத்தில் பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/541526-delhi-violence.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-03-28T08:43:58Z", "digest": "sha1:Z3EP5Z4NXW7KM32UVI3KMYYOZEI6XCKK", "length": 15425, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி கலவர கும்பலால் உளவுத் துறை அதிகாரி கொலை | delhi violence - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 28 2020\nடெல்லி கலவர கும்பலால் உளவுத் துறை அதிகாரி கொலை\nவடகிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் உளவுத் துறை அதிகாரி ஒருவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல், டெல்லி சந்த் பாக் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து நேற்று மீட்கப்பட்ட பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.\nமத்திய அரசின் உளவுத் துறையில் (ஐபி) பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்தவர் அங்கிட் சர்மா (26). வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தார்.\nவடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே நேற்று முன்தினம் 3-வது நாளாக மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பிய அங்கிட் சர்மா, தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக வெளியில் சென்றார். அப்போது குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களிடம் சிக்கிக் கொண்டார்.\nஇதுகுறித்து அவரது சகோதரர் கூறும்போது, “அங்கிட் சர்மா போராட்டக்காரர்களால் கத்தியால் குத்தப்பட்டார். பிறகு கழிவு நீர் கால்வாயில் தள்ளப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்களையும் போராட்டக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். போராட்டக்காரர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். எவரையும் அவர்கள் அங்கிட் சர்மாவை நெருங்கவிடவில்லை” என்றார்.\nஅங்கிட் சர்மாவின் தந்தை தேவேந்திர சர்மா, டெல்லி காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லி கலவர கும்பல்உளவுத் துறை அதிகாரி கொலைDelhi violence\nலாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய...\nநாளிதழ் விநியோக ஏஜென்டுகளின் வாகனங்கள் உடைப்பு; அத்தியாவசிய...\n- விடை கிடைக்காத வினாக்கள்\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nசிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி ஆகியவற்றைத் திரும்ப பெற வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்\nஉளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொலையில் மேலும் ஒருவர் சிக்கினார்\nடெல்லி வன்முறை: 700 எஃப்.ஐ.ஆர்; 2647 பேர் கைது : நாடாளுமன்றத்தில் உள்துறை...\nடெல்லி வன்முறை தொடர்பாக மார்ச் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம்; பதிலளிக்கிறார் அமித்...\nசமூக விலகல் சாத்தியமில்லாத மும்பை குடிசைப் பகுதிகளை ஊடுருவிய கரோனா: 10 பேருக்கு...\nகரோனாவுக்கு எதிரான போர்: தடுப்புமருந்து கண்டுபிடிக்க பணியைத் தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் உருவம் எப்படி இருக்கும் முதன்முதலாக படங்களை வெளியிட்ட ஐசிஎம்ஆர்\nபிரசவத்தின்போது லாக் டவுனில் சிக்கிய கணவர்: ஊருக்கு வர உதவிய காவலரின் பெயரை...\nஊரடங்கைத் தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம்: மீனவர்களுக்கு...\nநீளும் உதவிக்கரம்: 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வழங்கிய ஓட்டல் வாடிக்கையாளர்\nகன்னியாகுமரியில் கரோனா வார்டில் இருந்த 3 பேர் உயிரிழப்பு: உண்மை என்ன\nஅழிவு ஏற்படுத்தும் கரோனா; அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட முன்வர வேண்டும்; வைகோ\nதென்னிந்தியாவில் முதல் முறையாக 100 அடி உயரமுள்ள உலக அமைதிக்கான புத்த கோபுரம்-...\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோது தைரியமாக எதிர்கொண்டேன்- டெல்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-28T09:28:45Z", "digest": "sha1:Z6U4AYMRW74ADVYPTGRGWBKQI2APKTNY", "length": 8874, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜேகே- முருகபூபதி", "raw_content": "\nTag Archive: ஜேகே- முருகபூபதி\nஆளுமை, சுட்டிகள், விமரிசகனின் பரிந்துரை\nநூலகம் எமது இல்லத்தில் இயங்கியது. ஜெயகாந்தனின் முதல் நாவல் வாழ்க்கை அழைக்கிறது ராணிமுத்து பிரசுரமாக வெளியாகி நண்பர்கள் வட்டத்தில் உலாவியது. தொடர்ந்து கொழும்பு செல்லும் வேளைகளில் ஜெயகாந்தன் நூல்களை வாங்கி வந்தேன். அதற்கு முன்னர் ஓட்டுமடத்தான் என்ற புனைபெயரை தமக்கு சூட்டிகொண்டிருந்த இலக்கிய ஆர்வலரான நாகராஜன் என்பவர் ஜெயகாந்தனின் ஆனந்த விகடன் முத்திரைக்கதைகள் யாவற்றையும் தொகுத்து பைண்ட் செய்து எமக்கு வாசிக்கத்தந்திருந்தார். உன்னைப்போல் ஒருவனையும் அவ்வாறே வாசித்திருந்தோம். ஜெயகாந்தன் பற்றி யாழ்ப்பாணம் முருகபூபதி நினைவுகள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 87\nஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\nவெண்முரசு கலந்துரையாடல் - ஜூன் 2016\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTI4NjAxNA==/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE!-Sammohanam", "date_download": "2020-03-28T08:40:06Z", "digest": "sha1:AAMFIPSLQUVZG2DA6WT57P2UR63PCKCU", "length": 18996, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "சரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா! #Sammohanam", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » விகடன்\nசரவெடி காமெடி... வாவ் அதிதி... தெலுங்கில் ஒரு ஃபீல் குட் சினிமா\nஅதிரடிக்கும் பன்ச் வசனங்கள், இயற்பியல் விதிக்கு எதிரான சண்டைக் காட்சிகள், கலர் கலர் செட்களில் எடுக்கப்பட்ட குத்துப்பாடல்கள்... ஒருகாலத்தில் இவை மட்டுமேதான் தெலுங்கு சினிமா. ஆனால், எளிய மனிதர்களின் இயல்பை மீறாத கதைகள், மனதைத் தொடும் காட்சிகள்... என்று அக்கட தேசத்தில் கலைத்துறையின் கலரையே மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 'பெல்லி சூப்புலு', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற சினிமாக்கள் அதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள். அப்படியான ஃபீல் குட் கோட்டாவில் இந்த வருட வருகை, சம்மோஹனம் (Sammohanam).\nசமீரா ரதோட் (அதிதி ராவ் ஹைதரி) தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல நடிகை. விஜய் (சுதீர் பாபு) ஓர் ஓவியன் இருவரின் உலகங்களும் வெவ்வேறானவை. போதாக்குறைக்கு விஜய்க்கு சினிமா என்றாலே சுத்தமாக ஆகாது. ஆனால், இருவரையும் அருகில் வைத்து அழகு பார்க்கிறது சுதீர் பாபுவின் தந்தை நரேஷ் விஜய் கிருஷ்ணாவின் சினிமா ஆசை. ஆம், அதிதியின் அடுத்தப்பட ஷூட்டிங் சுதீர் பாபுவின் வீட்டிலேயே நடக்க, இருவருக்கும் உருவாகும் தொழில் சார்ந்த நட்பு, காதலாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ஆனால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறது அதிதியின் இறந்த கால ரகசியங்கள். நிகழ்காலத் தடைகளாக நிற்கும் அந்த ரகசியங்களை கடந்து இருவரும் ஒன்று சேர்ந���தார்களா\nபடத்தின் இயக்குநர் மோகனகிருஷ்ணா, ‘இந்திராகாந்தி தேசிய விருது’ பெற்ற 'க்ரஹணம்', 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்', 'ஜென்டில்மேன் (2016)' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது ஒரு ரொமான்டிக் காமெடி. ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த 'நாட்டிங் ஹில்' (Notting Hill) திரைப்படத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நம் ரசிகர்களுக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருக்கிறார்.\nநாயகனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மூட்டைக்கட்டி வைக்கும் வகையில் எட்டிப் பார்க்கும் காதல், திரை நட்சத்திரமேயானாலும் நாயகி ஒன்றும் வானில் இருந்து குதித்தவள் இல்லை என்பதுபோல் அவளுக்குள் பூக்கும் காதல் என்று மிகவும் இயல்பாக நகர்கிறது கதை. அதிலும் படம் நெடுக வரும் காமெடிக் கலாட்டாக்கள் வெறும் சிரிப்பை மட்டும் வரவழைப்பதாய் இல்லாமல், தெலுங்குச் சினிமாவின் மசாலா பாணி, தெலுங்கே பேசத் தெரியாத நடிகைகள், கிளிக்-பெயிட் (Clickbait) கிசுகிசு இணையத்தளங்கள், இயல்பை மீறி ஹீரோயிசம் செய்யும் ஹீரோக்கள்... என்று அனைத்தையும் கலாய்த்து கைதட்டல்களை அள்ளுகின்றன.\nஇந்தியில் ஒரு சில படங்கள், தமிழில் 'காற்று வெளியிடை', தற்போது 'செக்க சிவந்த வானம்' என்று வந்ததுமே பிஸியான அதிதி ராவ் ஹைதரிக்கு தெலுங்கில் இது அறிமுகப் படம். அதுவும் சொந்தக் குரலில் வேறு பேசியிருக்கிறார். சரியாகத் தெலுங்கு பேசத் தெரியாத முன்னணி கதாநாயகி என்பதுதான் அவரின் கதாபாத்திரம் என்பதால் அவருக்கு அது மிகவும் இயல்பாகப் பொருந்திப்போகிறது. நாக்கைத் துருத்திக்கொண்டு குறும்புகள் செய்வது, மழை நின்ற மொட்டை மாடியில் சுதீர் பாபுவுடன் ஃப்ளிர்ட் (flirt) செய்வது, தேங்கி நிற்கும் கண்ணீருக்குள் ரகசியங்களை மறைப்பது, காதல் வந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் தயங்கி நிற்பது... இப்படி நடிப்பில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பெறுகிறார்.\nஅவருக்கு அடுத்து படத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பவர் சுதீர் பாபுவின் அப்பாவாக வரும் நரேஷ் மனிதர் இயல்பின் உச்சியில் நின்று நடித்திருக்கிறார். நடிகனாக தனக்கு கொடுக்கப்பட்ட முதல் காட்சியிலேயே டேக் ஓகே வாங்குவது, அது திரையில் வராமல் போக தியேட்டரிலேயே நின்று அலம்பல் செய்வது, இரண்டாம் பாதியில் பெரிய ரவுடியாக ஓவர்ஆக்ட் செய்து பயமுறுத்துவது, சினிமா���ில் ஆர்வம் கொண்டவராக, மகனுக்கு எதிர் துருவமாக நிற்பது என ரணகளப்படுத்துகிறார்.\nகதை, திரைக்கதை எப்படியிருக்கிறது என்ற விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு படத்தில் பல காட்சிகள் உணர்வுப்பூர்வமாகத் தனித்து நிற்கின்றன. அதுவரை நடிகை என்ற உலகத்தில் வாழ்ந்துவிட்ட அதிதி, முதன்முறையாக ஓர் இயல்பான பெண்ணாக சுதீருடன் வெளியே செல்லும்போது தன் புகைப்படம் கொண்ட விளம்பர பேனர்கள், பத்திரிகைகள் போன்றவற்றை பார்த்து ஒரு சாதாரண பெண்ணாகப் பிரமிப்பது, சுதீரின் தாயாக வரும் பவித்ரா லோகேஷ், தன் கணவரின் நடிப்பார்வத்தைக் கிண்டல் செய்தாலும், அவர் முதன்முதலில் நடிக்கும்போது தன்னை அறியாமல் பதற்றம் கொள்வது, காதல் தோல்வி அடைந்த மகனிடம் தன் இறந்தகால காதல் தோல்விக் கதையைப் பகிர்ந்துகொள்வது... இப்படி படம் முழுக்க ஹைக்கூ காட்சிகள் ஏராளம். அதிலும் மொத்தப் படத்தின் சாரத்தையும் ஓவியனாக சுதீர் வெளியிடும் புத்தகத்தின் ஒருசில ஓவியங்களில் புதைத்தது, பின்னர் அதே கதையை அதிதி வேறோர் கோணத்தில் கூறுவது போன்றவை பாராட்ட வேண்டிய இடங்கள்.\nஇத்தனை பிளஸ்கள் இருந்தும், முதல் பாதியில் இருந்த அந்த மேஜிக், இரண்டாம் பாதியில் முற்றிலும் மிஸ்ஸிங். அதிலும் அதிதியின் அந்த முக்கியமான ஃப்ளாஷ்பேக் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. அதையும் வெறும் வசனங்களால் அவரின் உதவியாளர் ஹரி தேஜா விவரிக்கும் காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கும் இடங்கள். அதிதியும் சுதீரின் தந்தையும் நடிப்பில் மிரட்ட, சுதீர் மிகவும் செயற்கையாக வந்து போகிறார். ஒரு சில காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும், படத்திற்குப் பக்கபலமாக அவர் மாறவே இல்லை. அவரின் நண்பர்கள், தந்தை நரேஷ், அதிதி போன்றோரே அவர் தோன்றும் காட்சிகளைக் காப்பாற்றுகிறார்கள்.\nஇயல்பாக நகர்ந்து முடிந்த முதல் பாதிக்கு பிறகு, சோகங்கள், தோல்விகள் என்று வரும்போது கதாநாயகனின் பிரச்னைகளை சீரியஸாக அணுகிவிட்டு, அவர் தந்தையின் பிரச்னைகளை மட்டும் காமெடியாக அணுகுவது, இதையும் மசாலா படமாக மாற்றி விடுகிறது. ஆரம்பத்தில், எதிர்த்துப் பேசி கிண்டல் செய்த தெலுங்கு சினிமா கிளிஷேக்களுக்குள் இறுதியில் இந்தப் படமும் விழுந்துவிட்டதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை\nஇருந்தும், சரவெடி காமெடி, அதிதியின் நடிப்பு, அந்த ஃபீல் குட் ரொமான்ஸ்... இதற்காகவே 'சம்மோஹனம்' (Sammohanam) படத்தைக் கொண்டாடலாம்.\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி: இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கீடு\nகொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக நடந்தே செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கம்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ஆரம்பித்த கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்\nThe Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே 2020ல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்ற வியப்பூட்டும் தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc5MjE2/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-28T09:15:58Z", "digest": "sha1:PUMIKWAMOFZKB2RR736LRGTX24FCRHVJ", "length": 9674, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மற்ற நாடுகள் » NEWSONEWS\nகாமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்\nகத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது\nஉலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய Joy of Love என்ற புத்தகத்தை போப் பிரான்ஸில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறத்தை அனுபவிக்க வேண்டும்.\nகாமம் என்பது தீய ஒன்று என்றும் குடும்பத்தின் நன்மைக்காக சகித்துக்கொள்ள வேண்டிய சுமை என்றும் கூறப்பட்டு வருகிறது.\nஇதனால் காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தின் கோட்பாடுகளில் எந்த மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருந்தாலும், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக போதனைகளில் தெரிவித்திருப்பதற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேவாலயமே எப்போது கல் எறியும் என்று எதிர்பார்க்காதீர்கள்.\nநற்போதனைகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனை மாற்றி அமைப்பதற்கு அல்ல என்றும் புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், கரு தடுப்பு மற்றும் மறுமணம் செய்தவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓரின சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் பழைய நிலை அப்படியே தொடரும் என்று போப் பிரான்ஸில் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலை தொடரும் என்ற தகவல் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் உள்ள பரந்தகொள்கை உடையவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்; கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவை மீரட்டும் மெக்ஸிகோ\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 300 பேர் பலி ; 5 வயது குழந்தையையும் குடிக்க வைத்து கொன்ற சோகம்\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு\nகொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாரை சாரையாக நடந்தே செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை மீட்க ஆயிரம் பேருந்துகள் இயக்கம்\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ஆரம்பித்த கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்\nThe Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே 2020ல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்ற வியப்பூட்டும் தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும்: சீமான்\nதுப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்..:அமைச்சர் வேலுமணி பேட்டி\nகொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை\nகர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்னிக்கை 74-ஆக உயர்வு\nதமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் தர வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/227122/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE/?responsive=false", "date_download": "2020-03-28T09:19:42Z", "digest": "sha1:POBIUR7THS7MVNNO2SX3FAP24FVICNLU", "length": 6495, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகளுக்கு YouTube நிறுவனத்தால் தடை!! – வவுனியா நெற்", "raw_content": "\nவன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகள��க்கு YouTube நிறுவனத்தால் தடை\nசமூக வலைத்தளங்களில் வன்முறைகளை தூண்டும் விதமான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nYouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும், ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் காணொளிகளை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை\nவவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=42", "date_download": "2020-03-28T09:19:06Z", "digest": "sha1:OFZOGB77XD3PJWAMPKB7E622UBWZCRED", "length": 10612, "nlines": 217, "source_domain": "4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\nபிறந்த நாள் பரிசாக ‘டாக்டர்’ முதல் தோற்றம்\nதிரையுலகப் பின்னணி ஏதுமின்றி தனது சொந்தத் திறமையால் திரையுலகில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன்.\nRead more: பிறந்த நாள் பரிசாக ‘டாக்டர்’ முதல் தோற்றம்\nகுட்டிப் புயலாக மாறிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் \nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சைக்குரிய விஷயங்களில் பதட்டமோ உணர்ச்சிவசமோ இல்லாமல் அமைதியாகவே பதில் கொடுப்பார். அதிகம் சர்ச்சைகளில் சிக்காத ரஹ்மானுக்கு, கடந்த ஆண்டு மும்பையில் 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் சங்கடம் நேர்ந்தது.\nRead more: குட்டிப் புயலாக மாறிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் \n'பாரசைட்' படக் கதை மீது வழக்கு - விஜய் படத்தின் காப்பியா \nநடந்து முடிந்த 92-ஆவது ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. கொரிய மொழியில் எடுக்கப்பட்ட சா்வதேச அளவில் கவனம் ஈா்த்த 'பாரசைட்' திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த சா்வதேச திரைப்படம் (அயல்மொழி), சிறந்த இயக்குநா், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கா் விருதுகளை அள்ளியது.\nRead more: 'பாரசைட்' படக் கதை மீது வழக்கு - விஜய் படத்தின் காப்பியா \nபறக்கும் விமானத்தில் 100 ஏழைக் குழந்தைகளுடன் சூர்யா\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் பறக்கும் விமானத்திலிருந்து நாளை வெளியிடப்படவுள்ளது.\nRead more: பறக்கும் விமானத்தில் 100 ஏழைக் குழந்தைகளுடன் சூர்யா\nஅதிகப்பிரசங்கி படங்களை எடுத்து, விமர்சகர்களின் கண்டனத்துக்கு தொடர்ந்து ஆளாகி வந்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.\nRead more: பரபரப்பு கிளம்பும் பிரபுதேவா\nதயாநிதி மாறனை ‘டர்’ செய்யும் நெட்டிசன்கள்\nசென்னை வட்டார வழக்கில் ‘டர்’ என்ற ஒரு கொச்சை வார்த்தை உள்ளது. ‘டர்’ என்றால் நார், நாராகக் கிழிப்பது என்று பொருள். இப்போது நெட்டிசன்களால் ‘டர்’\nRead more: தயாநிதி மாறனை ‘டர்’ செய்யும் நெட்டிசன்கள்\nமாஸ்டர் பட வியாபார விபரம்\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எந்த படத்துக்கு எதிராக விமர்சனங்கள் அல்லது சர்ச்சைகள் வந்தால், பின்னாளில் அதுவே அந்த படத்துக்கு இலவச விளம்பரம் ஆகி, படம் கன்னா பின்னாவென கல்லா கட்டுவது வாடிக்கையாகி போய்விட்டது.\nRead more: மாஸ்டர் பட வியாபார விபரம்\nஉயிர் நண்பனுக்கு வில்லனாக ஆனார் ஆர்யா\nஆரியுடன் பிக் பாஸ் புகழ் லோஸ்லியா\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50444", "date_download": "2020-03-28T08:59:08Z", "digest": "sha1:TX65VLHKAQUZAU7YMZDLLZCMDUOKF7X3", "length": 11658, "nlines": 99, "source_domain": "kadayanallur.org", "title": "புதிய நோட்டுகளில் Nano GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதா |", "raw_content": "\nபுதிய நோட்டுகளில��� Nano GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதா\nபுதிய நோட்டுகளில் Nano GPS கருவி பொறுத்தப்பட்டுள்ளதா | New Indian currency not has nano GPS \nமத்திய அரசு புதிதாக வெளியிட உள்ள ரூ.500 , 1000 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட Nano GPS tracker (ஜிபிஎஸ் கருவி) இருக்கும் என்றும், இதன் மூலம், செயற்கைக்கோள் மூலமாக நோட்டுக்கள் எங்கு உள்ளது, யாரிடத்தில் அதிக பணம் உள்ளது என்பதை எளிதில் கண்டறியலாம் என வாட்சப் மற்றும் முகநுல்களில் செய்திகள் பரவி வருகின்றது. ZeeNews போன்ற சில சேனல்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.\nதொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியம் என்றாலும் நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் புதிய ரூபாய் நோட்டுகளில் உள்ள புதிய அம்சங்கள் குறித்து அறை மணி நேரம் பிரஸ் மீட் கொடுத்துள்ளார். அதில் புதிய நோட்டுகளில் Nano GPS பொறுத்தப்பட்டிருப்பதாக எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.\nபுதிய நோட்டை அறிமுகப்படுத்தி பேசும் RBI\nஎனவே இந்த செய்தி அதிகாரப்பூர்வமானது அல்ல. மேலும் ஒரு நோட்டில் Nano GPS கருவியை பொறுத்தினால் உதாரணமாக 2000 ரூபாய் நோட்டில் Nano GPS கருவியை பொறுத்தினால் அந்த நோட்டின் விலை அதாவது அதை தயாரிக்கும் விலை குறைந்த பட்சம் 2500 ரூபாய் ஆகிவிடும் என தொழில் நுட்ப வல்லூணர்கள் கூறுகின்றனர். 2000 ரூபாய் மதிப்புள்ள ஒரு நோட்டிற்கு ரிசர்வ் வங்கி 2500 செலவு செய்யாது.\nபுதிய நோட்டை அறிமுகப்படுத்தி பேசும் RBI\nஎனவே தொழில் நுட்ப ரீதயாக இது சாத்தியம் என்றாலும் நடைமுறையில் இது சாத்திமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபுதிய நோட்டுக்களில் உள்ள புதிய அம்சங்கள் குறித்து RBI தனது அதிகாரப்புர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை\nஇதில் எங்கும் Nano GPS tracker குறித்து குறிப்பிடப்படவில்லை.\nஎனினும் புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வரும் போது இதன் உண்மை நிலை தெரியவரும். தகவல்கள் தெரிந்தால் சுதாரித்து விடுவார்கள் என்பதற்காக இதை RBI வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் சொல்லப்டுகின்றது.\nதற்சயத்தை பொறுத்தவரை மற்ற விசயங்கள் பற்றி குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் Nano GPS tracker குறித்து எதுவும் குறிப்பிடாததால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமற்றது என்பது உறுதியாகியுள்ளது.\nபுதிய நோட்டுக்கள் குறித்து ரிசர்வ் வங்கி கவனர் நேற்ற��� அளித்த விளக்கம் .\nபுதிய 2000 ரூபாய் நோட் கொண்டு வருவதன் பகீர் பின்னணி..\n‘500, 1000 ரூபாய் செல்லாது… பலித்தது பிச்சைக்காரன் வாக்கு\nமாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்\nஒலி மாசு பாடத்துக்கு மசூதி படம்.. மதவெறித்தனமான விஷமத்தனம்\nஹஜ் பயணிகளுக்கு மக்காவில் வழி மற்றும் தங்கும் இடங்களை கண்டு கொள்ள உதவும் புதிய GPS APP\nகடையநல்லூரில் கானங்குளம் தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரப்பி காட்சியளிக்கிறது\n2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வரி மற்றும் அபராதம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Mark/14/text", "date_download": "2020-03-28T08:17:07Z", "digest": "sha1:AE6JJYVYD4VFPQ73HOLI5UT6464UNLWZ", "length": 27097, "nlines": 80, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.\n2 : ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.\n3 : அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்���ிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக்கொண்டு வந்து, அதை உடைத்து, அந்நத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.\n4 : அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்\n5 : இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக் குறித்து முறுமுறுத்தார்கள்.\n6 : இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்\n7 : தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.\n8 : இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.\n9 : இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n10 : அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.\n11 : அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.\n12 : பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.\n13 : அவர் தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்;\n14 : அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.\n15 : அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்ப���்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.\n16 : அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.\n17 : சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.\n18 : அவர்கள் பந்தியமர்ந்து போஜனம் பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n19 : அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ நானோ என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள்.\n20 : அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;\n21 : மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.\n22 : அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.\n23 : பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.\n24 : அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.\n25 : நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள் வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n26 : அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.\n27 : அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.\n28 : ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.\n29 : அதற்குப் பேதுரு: உமதுநிமித்த��் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.\n30 : இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n31 : அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.\n32 : பின்பு கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;\n33 : பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.\n34 : அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,\n35 : சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:\n36 : அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.\n37 : பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா\n38 : நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.\n39 : அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.\n40 : அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.\n41 : அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.\n42 : என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.\n43 : உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒர��வனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.\n44 : அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.\n45 : அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.\n46 : அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.\n47 : அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.\n48 : இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;\n49 : நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.\n50 : அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.\n51 : ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.\n52 : அவன் தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.\n53 : இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.\n54 : பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான்.\n55 : அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.\n56 : அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.\n57 : அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,\n58 : அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.\n59 : அப்படிச் ச��ல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.\n60 : அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.\n61 : அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா\n62 : அதற்கு இயேசு: நான் அவர் தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.\n63 : பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன\n64 : தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.\n65 : அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.\n66 : அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,\n67 : குளிர்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப் பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.\n68 : அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.\n69 : வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.\n70 : அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.\n71 : அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.\n72 : உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்கு��் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi-2/?instance_id=3745", "date_download": "2020-03-28T08:39:30Z", "digest": "sha1:3GDQ5WFFUYG3Y32CEGSNV5APV77QEOAG", "length": 6797, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n28. நின் பெரும் சீர்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n54. பலாப்பழமும் ஈச்சம் பழமும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1153", "date_download": "2020-03-28T09:23:34Z", "digest": "sha1:5VU4WEZRX2YHABXDC75RPT3JQ6K7BZPV", "length": 6945, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n31. மழை இறைவனது திருவருள் வடிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தம���ழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/thiyaanamum-tharsodhanaiyum/", "date_download": "2020-03-28T07:52:43Z", "digest": "sha1:DMVUUW5YS2W2KXZAUO5Q67IP6R77CKLQ", "length": 15591, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "தியானமும் தற்சோதனையும் |", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பார்த்த 19.7 கோடி பேர்\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் மட்டும் செய்தால் தவ ஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் கெட்ட எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் பலிக்கும். ஆனால், அதற்குமுன் அவர்கள் கெடுவார்கள். உதாரணம்:\nஎனவே, தியானத்திற்கு தற்சோதனை அவசியமானதாகும். நம்மை நாமே அறிந்தால்தான், மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிய முடியும். \"உன்னையே நீ அறிவாய்\" என்றார் சாக்ரடீஸ். நான் யார்\" என்றார் சாக்ரடீஸ். நான் யார் என் மூலமென்ன உடல் – உயிர் – மனம் – தெய்வம் – என்றால் என்ன நம்மை நாமே அறியவேண்டும். \"தன்னையறிதலே இன்பம்\" என்றார் வள்ளலார்.\nதன்னை அறிந்து இன்புறவே வெண்ணிலாவே – ஒரு\nதந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே\nதன்னை அறிய நம் குணங்களைச் சீரமைக்க வேண்டும்.\nதற்சோதனை என்பது மனத்தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஆன்மாவானது புலன் மயக்கத்தில் கட்டுப்பட்டுள்ளது. ஐயுணர்வின் வசப்பட்டுள்ளது. உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிந்து துன்பத்தைத் தந்துவிடுகிறது. தற்சோதனை செய்து, விழிப்பு நிலை அடையாத வரையில் பழக்கதின் வழிதான் ஆன்மா பயனிக்கும்.\nஇந்தப் பயணத்தின் பாதையில், நல்ல வழியில் திருப்புவதே தற்சோதனை நம்மைப் பற்றி நம் குணங்களைப் பற்றி, நம்மிடம் எழும் எண்ணங்களைப் பற்றி, நம்முடைய இருப்பு பற்றி, இயக்க நிலை பற்றி உணர வேண்டும். உணர்ந்த பின்னர் நல்லது எது தீயது எது என்று அறிய வேண்டும். நல்லவற்றைப் பெருக்கவேண்டும். தீமைகளை அகற்ற வேண்டும்.\nஇத்தகைய உளப்பயிற்சி, தன்னைத் தானே அறியும் சுய பரிசோதனைப் பயிற்சி ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல. வாழ்க்கைத் தரத்தில் நம்மை உயர வைக்கும். வாழ்க்கையை வளம்பெற வைக்கும்.\nநம் எண்ணங்களை ஆராய வேண்டும். நல்ல எண்ணங்களைப் பெருக்க வேண்டும் நமக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் ஆசைகளை வைத்துக் கொண்டு பேராசையை ஒழிக்க வேண்டும். ஆசை சீரமைப்பு ஆன்மீகத்திற்கு அவசியம்.\nகவலை கொண்டு சீரழிவதைவிட கவலையை ஒழிக்கப் பயிற்சி பெற வேண்டும். கவலைக்கான காரணங்கள் அறிந்து, அதனைத் துடைக்க வேண்டும். கோபம் என்பது கொடிய நோய். அது நம் உடலையும், உள்ளத்தையும் உருக்கி விடும். கோபத்தை மன்னிப்பாக மாற்ற தற்சோதனை செய்ய வேண்டும்.\nபொறாமை, எதிர்பார்த்தல், ஆணவம், வஞ்சம் போன்ற தீய குணங்களை அகற்ற தற்சோதனை செய்ய வேண்டும்.\n இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று உதவக் கூடியது தான். ஒருவன் தன்னிடமுள்ள உணர்ச்சிமயமான மிருக குணத்தைக் கண்டறிந்து, அது காரணமாக அவன் செய்து வந்த தவறுகளை உணர்ந்து, 'அவற்றை இனியேனும் செய்யக்கூடாது' என முடிவெடுத்துக் கொள்வது, அம்முடிவைச் செயல்படுத்துவதும் தற்சோதனை.\nஇந்த தற்சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு தான் தியானம் உதவுகிறது. வெளிச்சத்தில் ஒரு பொருளை தேடி எடுப்பது போல், தவம் தரும் மனஅமைதி நிலையில் தனது குறைகள் தெரிய வரும். பிறகு அதே தியானம் தந்த மன உறுதியைக் கொண்டு, அவற்றை நீக்கவும் முடியும்.\nஅதேபோல், தற்சோதனையால் தூய்மையடைந்து விட்டால், தியானம் எளிதாகவும், சிறப்பாகவும் அமைகிறது. இந்த இரண்டையும் கொண்டு, மனித குல வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம்.\nஇதிகாசங்களில் இராமாயணம், மகாபாரதம் இவற்றில் படைத்த கதாநாயகர்கள், கதாநாயகிகள் கூட கற்பனையே. ஆனால், அதன் உட்கருத்துக்கள் மிக மிக சிறப்பானது. இராமாயணத்தில் ஆசைக்கு ராவணனைக் காட்டினார்கள். அவனிடம் பெண்ணாசை மேலோங்கி இருந்தது. சினத்திற்கு பரதனுடைய தாயார் கைகேயியைக் குறிப்பிடலாம். கடும் பற்றிற்கு வாலியைக் குறிப்பிட்டார்கள். முறையற்ற பால் கவர்ச்சிக்கு இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் காட்டினார்கள். வஞ்சத்திற்குக் கூனியைக் காட்டினார்கள்.\nமாற்று வழியில் நிறை மனதிற்கு விபீஷணன், பொறுமைக்கு இலக்குமணன், விட்டுக் கொடுத்தலுக்கு பரதனையும் கற்பு நெறிக்குச் சீதையையும், மன்னிப்புக்கு \"இன்றுபோய் நாளை வா\" என்ற இராமனையே குறிப்பிடலாம். அறுகுண வரிசையில் உணர்சி நிலைக்கு இராவணனையும் அமைதி நிலைக்கு இராமனையும் கா��்டி அறுகுண சீரமைப்பையும் காட்டினார்கள். மகாபாரதத்தில் ஆறு குணத்திற்கு துரியோதனையும், ஆறு குணம் அற்றவனாக கிருஷ்ண பரமாத்மாவையும் காட்டியது சிறப்புடையதாகும்.\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nஎத்தனை இழிவான மன நிலை\nஆணவம், எதிர்பார்த்தல், தியானம், பொறாமை, வஞ்சம்\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nஇந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வ� ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/12/palathum-paththum-4/", "date_download": "2020-03-28T07:50:14Z", "digest": "sha1:WIUKZ4WIRHTIJHAQITK7X6PVJ47UBVEF", "length": 19538, "nlines": 127, "source_domain": "parimaanam.net", "title": "பலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை\nபலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை\nஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்…\nகனவுகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் நீங்கள் தூங்கும் விதம்\nதூங்கும் போது வரும் கனவுகளுக்கும், படுக்கும் நிலைக்கும் (position) சம்பந்தம் இருபதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2004 இல் நடைபெற்ற ஆய்வில், 63 நபர்களைத் தெரிவு செய்து அவர்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவில் உள்ளவர்களை இடப்பக்கம் திரும்பியவாறு தூங்கவும், மற்றயவர்களை வலப்பக்கம் திரும்பியவாறும் தூங்கச்செய்து, அவர்களின் கனவுகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.\nஇடப்பக்கம் திரும்பியவாறு நித்திரை செய்தவர்களில் 40.9% பேர், பயங்கரக் கனவுகள் வந்ததாக கூறியுள்ளனர். ஆனால் வலப்பக்கம் திரும்பிப் படுத்திருந்தவர்களில் வெறும் 14.6% மட்டுமே பயங்கரமான கனவுகள் வந்ததாகக் கூறியுள்ளனர்.\nஇதனை அடிப்படியாக கொண்டு ஹாங்ஹாங் பல்கலைக்கழகத்தில் 2012 இல் 670 பேரைக் கொண்டு மீண்டும் செய்யப்பட்ட ஆய்வில், இன்னுமொரு விடயமும் தெரியவந்துள்ளது. அதாகப்பட்டது தலையணையில் முகம் புதைத்து ‘குப்புறப்’ படுத்து உறங்குபவர்களுக்கு பல்வேறுபட்ட விசித்திரக்கனவுகள் வருகிறது. ஏலியன்ஸ், காதல் கனவுகள், மூச்சுத் திணறல் கனவுகள், இறப்பு இப்படி பல…\nஇதில் ஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்\nசோலார் பனல் ஆய்வில் அடுத்த கட்டம்\nபெட்ரோல் டீசல் போன்ற கனிய எண்ணெய்கள் சூழலுக்கு மிக ஆபத்தானவை என்பது தெரிந்தவிடயம், ஆகவே பல நாடுகளும், அரசுகளும் புதுப்பிக்கப்படக்கூடிய சக்திமுதல்களைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டுகின்றன. ஆனாலும் இந்த சக்திமுதல்களின் வினைத்திறன் மிகக் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக சோலார் பனல்.\nசூரியனில் இருந்துவரும் ஒளியை மின்சக்தியாக மாற்றவல்ல சோலார் பனல்கள் நீண்டகாலமாக பாவனையில் இருந்தாலும், வினைத்திறன் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது எனலாம். முக்கிய காரணம் சோலார் பனல்கள் சூரியனின் ஒளி விழும் திசைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும். அப்படியில்லாவிடில் சோலார் பனல்களில் இருந்து உருவாகும் சக்தியின் அளவு பெருமளவு குறைகிறது.\nஇதனைத் தடுக்கும் முகமாக சவூதி அரேபிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தாய்வான் பல்கலைக்கழகத்தோடு இணைந்து புதிய பூச்சு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பூச்சு, சோலார் பனல்களில் விழும�� ஒளியின் திசை வேறுபட்ட கோணங்களில் மாறினாலும் மிக வினைத்திறனாக சக்தியை உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன், சோலார் பணல்களை சுத்தமாக பேணவும் உதவுகிறது. இதன்மூலம் சோலார் பனல்களின் வினைத்திறன் நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது.\nபழைய முறையில் தூசுகள் விழுவதால், காலபோக்கில் சோலார் பனலின் வினைத்திறன் குறைவடைகிறது; ஆகவே அதனை அடிக்கடி சுத்தம் செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது. ஆனால் இந்தப் புதிய பூச்சைப் பயன்படுத்துவதால், நீண்ட காலத்திற்கு சோலார் பனல்கள் சுத்தமாக இருக்கும்.\nசைனாவின் தளவுளவி நிலவில் புதிய வகையான பாறையைக் கண்டுபிடித்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் ரஷ்சியாவிற்குப் பிறகு வெற்றிகரமாக ஒரு தளவுளவியை நிலவில் இறக்கிய பெருமை சீனாவிற்கே சேரும் (மேட் இன் சைனாவா என்று முகம் சுளிப்பவர்கள் கவனத்திற்கு\nயுடு (Yutu) என பெயரிடப்பட்ட இந்தத் தளவுளவி இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலவில் உலாவித்திரிவது ஒருவிடயம் என்றால், நிலவில் மிக நீண்டகாலம் உலாவிய பெருமை இதனையே சாரும். சரி யுடு கண்டறிந்ததைப் பற்றிப் பார்க்கலாம்.\nயுடு புதிய வகையான ஒரு பாறையை நிலவில் கண்டறிந்துள்ளது. இது மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னர் எரிமலைக் குழம்பால் உருவான ஒரு பாறையாகும். இதில் என்ன விசேசம் என்றால் இந்தப் பாறையின் கனிமப் படிவம் இதுவரை நாம் அறிந்திராத ஒன்று. ஆகவே இது விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nயுடு அனுப்பிய தகவல்களை ஆய்வுசெய்த சீன மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள், இந்தப் பாறை 2.96 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.\nநிலவு உருவாகி 4.5 பில்லியன் வருடங்கள் ஆகின்றது மேலும் அது உருவாகி 500 மில்லியன் வருடங்களில் பாரிய எரிமலை வெடிப்புகள் அங்கு இடம்பெறத் தொடங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் புதிய பாறையின் கண்டுபிடிப்பு நமக்கு சொலவது என்னவென்றால், பூமியைப் போல அல்லாமல், நிலவின் மேற்புறப் பகுதி வேறுபட்ட கனிமவீதங்களில் அமைந்துள்ளது என்பதே.\nஇந்த ஆய்வு, நிலவின் உருவாக்கம் பற்றி மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவும் என்று நம்பலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nமனிதர்களின் முகபாவங்கள் மற்றும் உணர்சிகளை நாய்கள் ‘காப்பி’ அடிப்பதாக புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது. ஒர��� மனிதனோடு மிக நெருக்கமாக இருக்கும் நாய், அவரைப் போலவே உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nநாய்கள் பொதுவாக தங்களுக்குள் உணர்வுகளை மிக வேகமாகப் பரிமாற்றிக்கொள்ளும். உதாரணமாக, ஒரு நாய் விளையாடத் தயாராக இருபதாக சிக்னல் செய்தால், அதாவது வாலாட்டி “வல்..வல்” என்று குரைத்தால், மற்றைய நாயும் உடனே அந்த ‘மூடிற்கு’ மாறிவிடுமாம். அதேபோல் மனிதர்களையும் அவை தொடருகின்றன.\nசீனியா எனப்படும் ஒரு வகை பூக்கும் தாவரம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்க்கப்படுகிறது. ஈர்ப்புவிசை இல்லா இடங்களில் எப்படி தாவரங்கள் வளரும் என்பதைப் பற்றிய ஆய்வுக்காகவே இவை அங்கு வளர்க்கப்படுகின்றன.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: கனவுகள், சோலார் பனல், நாய்கள், யுடு\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-the-department-of-statistics-and-project-implementation/", "date_download": "2020-03-28T08:55:16Z", "digest": "sha1:3QEKY37RDOP6KL44KTT7W2OYEXC3BZZO", "length": 21799, "nlines": 237, "source_domain": "seithichurul.com", "title": "மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் வேலை!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nமத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் வேலை\n👑 தங்கம் / வெள்ளி\nமத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் வேலை\nமத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியிடங்கள் 58 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:\nகல்வித்தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 65 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, வேலை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்ற அதிகார்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்த���க் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020\nசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில்(சிஎம்டிஏ) வேலை\nமத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை\nஇந்திய தேசிய தகவல் மையத்தில் வேலை\nஇந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை\nவேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை\nபுதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் 242 உள்ளது. இதில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nமாத சம்பளம்: ரூ. 78 37,700 முதல் 1,19,500 வரை.\nமாத சம்பளம்: ரூ.37,700 முதல் 1,19,500 வரை.\nமாத சம்பளம்: ரூ.19,500 முதல் 62,000 வரை.\nமாத சம்பளம்: ரூ.19,500 முதல் 62,000 வரை.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் டெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சுப் பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துக்கொள்ள https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2020\nதமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேல��\nதமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியிடங்கள் 242 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnpcb.gov.in விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2020\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சர்வே இந்தியாவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 14. இதில் ஓட்டுநர் மற்றும் மெக்கானிக் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் செய்முறை, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்ப முறை: www.surveyofindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.surveyofindia.gov.in/files/MTD_Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.03.2020\nபீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்\nசினிமா செய்திகள்4 hours ago\nகொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்\nகொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்\nசினிமா செய்திகள்5 hours ago\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஅரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு8 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nசினிமா செய்திகள்1 year ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்2 weeks ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்2 weeks ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்2 weeks ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்2 weeks ago\nசினிமா செய்திகள்1 day ago\nஅதிர்ச்சி.. கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் நடிகர் டாக்டர் சேதுராமன் காலமானார்\n#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா வழங்கும் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள்\nமகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1927", "date_download": "2020-03-28T08:04:42Z", "digest": "sha1:SBQBU6YQN3MCGCNGF352ATOQ77PABGVQ", "length": 7048, "nlines": 236, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1927 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1927 இறப்புகள்‎ (42 பக்.)\n► 1927 கப்பல்கள்‎ (1 பக்.)\n► 1927 திரைப்படங்கள்‎ (1 பக்.)\n► 1927 நிகழ்வுகள்‎ (5 பக்.)\n► 1927 நூல்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1927 பிறப்புகள்‎ (153 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:32:38Z", "digest": "sha1:7LZ2BH5LBF3UBT7JNLK23TZHCRSDPNOU", "length": 14081, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகரம் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா\nஅணி நிறங்கள் ஊதா, தங்கம், வெள்ளை\nபிரதான நிருவாகி மிச் கப்சக்\nவளர்ச்சிச் சங்கம் அணி லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ்\nபோரேறிப்புகள் என்.பி.எல்.: 1 (1948)\nபகுதி போரேறிப்புகள் என்.பி.எல்.: 1 (1948)\nலாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (Los Angeles Lakers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மேஜிக் ஜான்சன், கரீம் அப்துல்-ஜப்பார், வில்ட் சேம்பர்லென், ஜார்ஜ் மைகன், ஜெரி வெஸ்ட், எல்ஜின் பெய்லர், ஷகீல் ஓனீல், கோபி பிரயன்ட்.\nலாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் - 2007-2008 அணி\nஎண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்\n3 டிரெவர் அரீசா சிறு முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.03 95 யூ.சி.எல்.ஏ. 43 (2004)\n24 கோபி பிரயன்ட் புள்ளிபெற்ற பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.98 100 லோவர் மெரியன், பென்சில்வேனியா (உயர்பள்ளி) 13(1996)\n17 ஆன்டுரூ பைனம் நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.13 125 செயின்ட் ஜோ���ஃப்ஸ், நியூ ஜெர்சி (உயர்பள்ளி) 10 (2005)\n5 ஜார்டன் ஃபார்மார் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.88 82 யூ.சி.எல்.ஏ. 26 (2006)\n2 டெரிக் ஃபிஷர் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.85 93 ஆர்கன்சா-லிட்டில் ராக் 24 (1996)\n16 பாவ் கசோல் வலிய முன்நிலை எசுப்பானியா 2.15 118 எஃப் சி பார்செலோனா (ஸ்பெயின்) 3 (2001)\n3 கோபி கார்ல் பந்துகையாளி பின்காவல் ஐக்கிய அமெரிக்கா 1.96 98 பொய்சி மாநிலம் (2007)ல் தேரவில்லை\n28 டிஜே இலுங்கா-ம்பெங்கா நடு நிலை பெல்ஜியம் 2.13 98 பெல்ஜியம் (2004)ல் தேரவில்லை\n31 கிரிஸ் மிம் நடு நிலை ஐக்கிய அமெரிக்கா 2.13 120 டெக்சஸ் 7 (2000)\n14 ஐரா நியூபில் சிறு முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.01 100 மயாமி (ஒஹைய்யோ) (2000)ல் தேரவில்லை\n7 லமார் ஓடம் சிறு முன்நிலை/வலிய முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.08 104 ரோட் தீவு 4 (1999)\n10 விளாடிமீர் ரட்மானொவிக் சிறு முன்நிலை செர்பியா 2.08 106 கேகே எஃப்எம்பி செலெஸ்னிக் (செர்பியா) 12 (2001)\n21 ரோனி டூரியஃப் வலிய முன்நிலை பிரான்சு 2.08 113 கொன்சாகா 37 (2005)\n18 சாசா வூயாசிச் புள்ளிபெற்ற பின்காவல் சுலோவீனியா 2.01 88 ஸ்னைடெரோ உடீன் (இத்தாலி) 27 (2004)\n4 லூக் வால்டன் சிறு முன்நிலை ஐக்கிய அமெரிக்கா 2.03 105 அரிசோனா 32 (2003)\nஅட்லான்டிக் மத்திய தென்கிழக்கு வட மேற்கு பசிஃபிக் தென்மேற்கு\nபாஸ்டன் செல்டிக்ஸ் சிகாகோ புல்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் டென்வர் நகெட்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் டாலஸ் மேவரிக்ஸ்\nநியூ ஜெர்சி நெட்ஸ் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்\nநியூ யோர்க் நிக்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் மயாமி ஹீட் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்\nபிலடெல்பியா 76அர்ஸ் இந்தியானா பேசர்ஸ் ஒர்லான்டோ மேஜிக் ஓக்லஹோமா நகர் தண்டர் பீனிக்ஸ் சன்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்\nடொராண்டோ ராப்டர்ஸ் மில்வாக்கி பக்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் யூட்டா ஜேஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2016, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்���ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyMDM3OA==/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-*-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%7C-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-11,-2019", "date_download": "2020-03-28T07:48:25Z", "digest": "sha1:CQHTDN47HFWMP6622UR7NKWSKENMIS5Q", "length": 10400, "nlines": 83, "source_domain": "www.tamilmithran.com", "title": "தேறுவாரா லோகேஷ் ராகுல் * இன்று இந்திய அணி தேர்வு | செப்டம்பர் 11, 2019", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nதேறுவாரா லோகேஷ் ராகுல் * இன்று இந்திய அணி தேர்வு | செப்டம்பர் 11, 2019\nமும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. லோகேஷ் ராகுலுக்கு கல்தா கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nஇந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ‘டுவென்டி–20’, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. வரும் 15ம் தேதி முதல் ‘டுவென்டி–20’ போட்டி, தரம்சாலாவில் நடக்கவுள்ளது.\nடெஸ்ட் தொடர் வரும் அக்., 2ல் துவங்குகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்க உள்ளது. அடுத்து ராஞ்சி (அக். 10–14), புனேயில் (அக். 19–23) நடக்கும். இதற்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது.\nதுவக்க வீரர் லோகேஷ் ராகுல், கடந்த 30 டெஸ்ட் இன்னிங்சில் 664 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்த மயங்க் அகர்வாலும், விண்டீஸ் தொடரில் ஏமாற்றினர். அடுத்து ‘மிடில் ஆர்டரில்’ புஜாரா, கேப்டன் கோஹ்லி, 5, 6 வது இடங்களில் வந்த ரகானே, ஹனுமா விஹாரி வழக்கம் போல இடம் பெறுவர்.\nஇதனால் டெஸ்டில் ரோகித் சர்மாவை, பேட்டிங்கில் சொதப்பும் ராகுலுக்குப் பதில் மயங்க் அகர்வாலுடன் சேர்த்து துவக்கத்தில் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ராகுல் நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nஇவரது இடத்தில் பெங்கால் வீரர் அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பன்சால், சுப்மன் கில் என பலரும் மூன்றாவது துவக்க வீரர் இடத்துக்கு போட்டியில் உள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட், சகா தேர்வாகலாம். ‘பிட்னஸ்’ இல்லாத புவனேஷ்வர் குமாருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படுவாரா என இன்று தெரியும்.\nபவுலிங்கை பொறுத்தவரையில் ‘வேகத்தில்’ ப���ம்ரா, இஷாந்த் சர்மா, ‘சுழலில்’ அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவர். ஒருவேளை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டால் உமேஷ் யாதவ் அணிக்கு வருவார்.\nசெப். 15\tமுதல்\tதரம்சாலா\nசெப். 18\t2வது\tமொகாலி\nசெப். 22\t3வது\tபெங்களூரு\n* போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு துவங்கும்\nஅக். 2–6\tமுதல்\tவிசாகப்பட்டனம்\nஅக். 9–13\t2வது\tராஞ்சி\nஅக். 19–23\t3வது\tபுனே\n* போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்கும்.\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தினார் டொனால்டு டிரம்ப்\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி: இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கீடு\nTrump-கே டஃப் கொடுக்கும் கொரோனா: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது: இதுவரை 1,695 பேர் பலி\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ஆரம்பித்த கொரோனா: மாநிலத்தில் முதன் முறையாக ஒருவர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்\nThe Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே 2020ல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்ற வியப்பூட்டும் தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்\nஐ.பி.எல்-யை பின்னுக்கு தள்ளிய பிரதமர் மோடி: கொரோனா குறித்து கடந்த 24-ல் பிரதமர் பேசியதை 19.7 கோடி மக்கள் பார்த்துள்ளனர்...பிரசார் பாரதி தகவல்\n100 நாள் வேலை திட்டம் நிலுவை ஊதியம் வழங்க ரூ.4,431 கோடி ஒதுக்கீடு: ஏப்.10ம் தேதி கிடைக்கும்\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு\nஅரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 50 பேர் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம்\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=19457", "date_download": "2020-03-28T08:35:01Z", "digest": "sha1:QOSQEXKED7IKHJGWK5E4MK2FEYCXLBY3", "length": 38273, "nlines": 322, "source_domain": "www.vallamai.com", "title": "இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (3) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபன்மொழிப் புலவர் மு.ச. சிவம் – வாழ்வும் பணியும் ஓர் ஆய்வு... March 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-129... March 27, 2020\nபழகத் தெரிய வேணும் – 9 March 27, 2020\nதனித்திருப்போம் விழித்திருப்போம்... March 27, 2020\nபடக்கவிதைப் போட்டி – 251 March 26, 2020\nபடக்கவிதைப் போட்டி 250-இன் முடிவுகள்... March 26, 2020\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு... March 25, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)... March 25, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16... March 25, 2020\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (3)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (3)\nஇவ்வாரம் இங்கிலாந்தின் எண்ணெய்ச் சட்டியில் என்ன கொதிக்கிறது \n“லண்டன்” உலகத்தின் நகரங்களிலே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தலைநகரம். உலகின் பல முன்னனி வங்கிகளின் பொருளாதார பரிமாற்றங்கள் நிகழும் ஓர் பொருளாதார வியாபார ஸ்தலமாக லண்டன் விளங்குகிறது.\nஇத்தகைய ஒரு முக்கிய நகரின் நகரபிதா (மேயர்) எனும் பதவிக்குரிய முக்கியத்துவம் இங்கிலாந்து நாட்டு மக்களிடையே உணரப்படுகிறதா\n1965ம் ஆண்டுவரை லண்டன் மாநகர நிர்வாக சபை (London county council) எனும் பெயரில் இயங்கி வந்த லண்டனுக்கான நிர்வாகத்தைக் கவனிக்கும் சபை 1965ம் ஆண்டு அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட விரிவாக்கப்பட்ட லண்டன் நிர்வாக சபை (Greater London Council) எனும் பெயரினைக் கொண்ட அமைப்பாக மாற்றியமைக்கப்பட்டது. இந்நிர்வாகசபையின் அதிகாரத்தின் கீழ் லண்டன் தீயணைக்கும் படை, கழிவகற்றும் துறை, வெள்ளத் தடுப்புத்துறை ஆகியவை அடங்கின. அத்துடன் மற்றைய நகர நிர்வாகசபைகளுடன் இணைந்து வீதிச் சீரமைப்பு, வீட்டு வசதி, நகரத் திட்டமிடுகை ஆகியவற்றின் அதிகாரத்தையும் பங்கிட்டு நடத்தி வந்தது.\nஇச்சபைக்கு அங்கத்தினர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு வந்தார்கள். எந்தக் கட்சி அரசாங்கத்திலிருக்கிறதோ அப்போது அரசாங்க எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியே இச்சபையில் அதிகாரத்தைக் கைப்பற்றி வருவது வழமையாக இருந்தது. இதற்குக் காரணம் வழக்கமாக அரசிலிருக்கும் அரசியல் கட்சி மக்களிடையே செல்வாக்கு இழப்பது ஒரு பரவலான நிகழ்வாகையால்.\nஇங்கிலாந்தின் ஒரேயொரு பெண்பிரதமராக இருந்த மார்கிரெட் தாட்சர் (Margret Thatcher) அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் இச்சபையின் தலைவராக இருந்தவர் கென் லிவிங்ஸ்டன் (Ken Livingstone) எனப்படுபவர் ஆகும்.\nஇவர் லேபர் கட்சியைச் சார்ந்தவர். இடதிசாரிக் கொள்கையைக் கொண்டவர். இவர் வலதுசாரக் கொள்கையுடைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த மார்கிரெட் தாட்சர் அவர்களின் பல கொள்கைகளுக்கு முரணாக பல திட்டங்களை லண்டன் நிர்வாகசபைக்கூடாக வகுத்தார்.\nஇது அப்போதைய பிரதமரான மார்கிரெட் தாட்சருக்கும், அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சிக்கும் பலத்த எரிச்சலை உண்டு பண்ணியது.அவர்களின் பதிவிக் காலத்திலேயே இச்சபையைக் கலைப்பதற்கு அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைத்து 1986ம் ஆண்டு இச்சபையைக் கலைத்தார்கள்.பின்பு 1997ம் ஆண்டு டோனி பிளேயர் பிரதமரானதும், லண்டன் போன்ற பெரிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகருக்கு அதிகாரமிக்க ஓர் சபை அவசியம் என பிரஸ்தாபிக்கப்பட்டு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு சபைக்கு மேயராக தெரிவு செய்யப்படுபவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என அறிவித்தார்கள்.\nஇதுவே இங்கிலாந்தில் நேரடியாகத் தேர்தல் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயராகும். அதன் பிரகாரம் லண்டனுக்கென ஒரு மேயரையும் அவர் கீழியங்கும் ஒரு நிர்வாக சபையும் 2000ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இம்மேயரின் பதவிக்காலம் நான்கு வருடங்களாகும்.முதலாவது மேயராக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார். லேபர் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிடும் நபராக இவர் தெரிவு செய்யப்படாமையால் இவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டு லேபர், கன்சர்வேடிவ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை ஜெயித்தார்.பின்பு நான்கு வருடங்களின் பின்னர் 2004ம் ஆண்டு லேபர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்���ட்டார்.அதைத் தொடர்ந்து நான்கு வருடங்களில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய அரசாட்சி செய்த லேபர் கட்சி செல்வாக்கிழந்தமையால் கென் லிவிங்ஸ்டன் தோல்வியுற்று கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட பொரிஸ் ஜான்சன் (Boris Johnston) வெற்றியீட்டினார்.\nகாற்றோடு மீண்டும் ஒரு நான்கு வருடங்கள் பறந்தோடி விட்டன. லண்டன் மேயருக்கான தேர்தல் எம்முன்னே வந்து நிற்கிறது.\nமே மாதம் 3ம் திகதி நடைபெறும் இத்தேர்தலில் மீண்டும் லேபர் கட்சியின் சார்பில் கென் லிவிங்ஸ்டன், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் பொரிஸ் ஜான்சன், லிபரல் டெமகிரட்ஸ் சார்பில் பிரையன் படொக் (Brian Paddock) ஆகியோரும் இவை தவிர உதிரிக் கட்சிகள் சார்பில் சிலரும் போட்டியிடுகிறார்கள்.\nஇத்தேர்தல் பிரசாரங்கள் சூடாக நடந்து கொண்டிருக்கின்றன.\nஇத்தேர்தல் ஒரு விசித்திரமான சூழலில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. என்ன என்கிறீர்களா\nஇங்கிலாந்தின் அரசாங்கம் முதன்முறையாக ஒரு கூட்டரசாங்கம் அமைத்துள்ளது. அதாவது கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல் டெமகிரட்ஸ் கட்சியினர் இணைந்து நடத்தும் அரசே தற்போது அதிகாரத்தில் உள்ளது.\nநடைபெறும் இந்த மேயர் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினருக்கெதிராக அவர்களோடு அரசு அரியணையில் அமர்ந்திருக்கும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.\nஅரசின் கொள்கைகளின் வழி தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலினால் பல நிதிக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சாதாரண் மக்களின் வாழ்வாதாரத்தை தாக்கும் வல்லமை கொண்டவை.\nதேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அரசின் பல கொள்கைகள் பலமாக விவாதிக்கப்படுகின்றன அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளித்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தமது கட்சி பங்களிக்கும் அரசின் கொள்கைகள் சிலவற்றை மறுதலித்துப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் பிரதானமான பி.பி.சி நடத்திய அரசியல் கருத்தரங்கு ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அந்நிகழ்ச்சித் தொகுப்பாளர் லிபரல் டெமகிரட்ஸ் வேட்பாளரிடம் கேள்விக்கணைகளைச் சரமாரியாகத் தொடுத்தார்.\nஅனைத்துக் கேள்விகளும் ஒரு முக்கிய மை���ப்புள்ளியையே நோக்கிச் சென்றது. தற்போதைய அரசாங்கத்தின் அந்நடவடிக்கைகளை வகுப்பதில் உங்கள் கட்சிக்கும் பங்கிருக்கையில் எவ்வாறு நீங்கள் அக்கொள்கைகளை மறுதலிக்கும் வகையில் பிரசாரம் செய்கிறீர்கள் \nஇத்தகைய பிரசாரங்களில் எத்தனை விகிதம் உண்மை இருக்கிறது, இதில் எத்தனை விகிதமானவற்றை உங்களால் நடைமுறைப்படுத்த முடியும்\nஇத்தகைய கேள்விகளை எதிர்நோக்கிய அவ்வேட்பாளருக்கு முன்னால் இருந்த பதில் ஒன்றே ஒன்றுதான். அதாவது இந்த லண்டன் மேயர் தேர்தலை தேசிய அரசாங்கத்துடன் ஒப்பிடாதீர்கள் ஏனெனில் லண்டன் என்னும் இம்மாநகரின் பிரச்சனைகள் தனியாக அலசப்பட வேண்டியவை. தேசிய அளவில் எமது அரசாங்கத்திற்கு இருக்கும் செல்வாக்கின்மை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிமித்தம் எழுந்தது அதைக் காரணம் காட்டி எம்மைத் தாக்குவது பொருத்தமாகாது என்பதுவே அது.\nஅதே சமயம் லேபர் கட்சியின் வேட்பாளர் கென் லிவிங்ஸ்டன் மிகவும் வித்தியாசமான வாதங்களை முன்வைக்கிறார். லண்டன் மாநகரப் போக்குவரத்துக் கட்டணம் 7% ஆல் உயர்த்தப்பட்டது. தான் பதவிக்கு வந்ததும் இக்கட்டணத்தை குறைப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.\nலண்டன் மாநகர போலிஸ் படையினருக்கு லண்டன் மேயரே பொறுப்பாகவுள்ளார். தான் பதவிக்கு வந்ததும் போலிஸ் படையினரின் எண்ணிக்கையை உயர்த்துவேன் என்றும், தனது கட்டுப்பாட்டுக்குக் கீழுள்ள நகரசபைகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மக்களோடு இயங்குவதற்காக இரண்டு போலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பேன் என்றும் கூறியுள்ளார்.\nமற்றும் வீட்டமைப்பு, பிள்ளைகள் பராமரிப்பு, மின், வாயு கட்டணக்கள் இவையனைத்திலும் சாதாரண மக்களுக்கு உதவுவேன் என்று உறுதியளித்துள்ளார்.\nமற்றொரு பக்கத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய மேயருமான மொரிஸ் ஜான்சன் தனது உறுதி மொழிகளில்,இருக்கின்ற போலிஸ் உத்தியோகத்தர்களை மிகவும் நுணுக்கமான முறையில் உபயோகிப்பதன் மூலம் அவர்களது சேவையின் தரத்தை உயர்த்துவேன் என்கிறார்.\nஅநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்தி தமது கையிருப்பை தேவையானவைற்றில் மட்டுமே செலவு செய்வதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை மீதப்படுத்துவேன் என்கிறார்\nலண்டன் மாநகரில் அதிகரித்து வரும் கத்திக்குத்துச் சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் க��ண்டுவருவேன் என்கிறார். லண்டன் மேயரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி மக்களைன் மனதில் நிம்மதியைத் தோற்றுவிப்பேன் என்கிறார்.ஆக மொத்தம் மிகவும் தாராளமாக அனைத்து வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.\nஆனால் உண்மை நிலை என்ன \nநாடு பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள்வதற்காகத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.அரசாங்க உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வின்றி கட்டுப்படுத்தப் பட்டுள்ளார்கள்.அனைத்து அரசுதரப்புச் சேவைகளும் அவைகளுக்கு வழங்கப்பட்ட நிதி குறைக்கப்பட்ட நிலையில் பல சேவைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.\nஇளைஞர், யுவதிகள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பலபாகங்களிலும் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இவற்றின் அடிப்படையில் இன்றைய மக்களின் அத்தியாவசிய தேவை என்ன உள்ளதை உள்ளபடி சொல்லி மக்களை மாயச் சிந்தைக்குள் தள்ளாத நேர்மையான் அரசியல்வாதிகள் எம்மிடையே தோன்றுவது அவசியம்.\nலண்டன் போன்ற முக்கியமான நகரத்தின் மேயரைத் தெரிவு செய்வதில் மக்கள் அனைவரும் தமது ஈடுபாட்டைக் காட்ட வேண்டியது அவசியம்.அன்றைய லண்டனுக்கும் இன்றைய லண்டனுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்ன இன்றைய லண்டன் வெள்ளை இனத்தவர் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நகரமல்ல.\nபல இனத்தவர், பல மதத்தவர், பல நிறத்தவர் இணைந்து வாழும் ஒரு கலப்புச் சமுதாயம். இத்தகைய ஒரு சமுதாயத்தின் ஜனநாயக தேரோட்டம் சீராக ஓட வேண்டுமானால் அனைவரும் பாகுபாடு காட்டாது தேர்தல் எனும் அர்சியல் நிகழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.\n எனும் மனப்பான்மை முற்றாக மாற வேண்டும். இத்தகைய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியவர்களில் புலம்பெயர் தமிழர்களும் அடங்குகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nRelated tags : சக்தி சக்திதாசன்\nஅதிகாலைப்பல்லவன் – கவிதைப்புதினம் (5)\n-செண்பக ஜெகதீசன்- ஆடும் குட்டியும் கிடையிலே அடித்திட ஓநாய் இடையிலே, தேடும் மேய்ப்பன் நடுவிலே திகைத்து நிற்கும் திருடனே, ஓடும் பாம்பும் பதுங்கிட உள்ளே வந்தது கீ\nபாகம்பிரியாள் உன் புறக்கணிப்பு என்பது எனக்கு புதியதொன்றும் அல்ல.. நீ என் பேச்சைத் புறந்தள்ளும் போதெல்லாம்,வ���ர்த்தைகள் மௌனக் கூட்டுக்குள் முடங்கி விடும். பேசும் போது மீண்டும் அதே வார்த்தைகள்\nசிறுகை அளாவிய கூழ் – 15\nஇவள் பாரதி மரம் நாய் காகமென ஒவ்வொரு உயிரினமும் நிலவு விமானம் வண்டியென பலவும் நாளுக்கொன்றாய் அறிமுகமாகிறது (more…)\nஒரே நாளில், திரு.சக்தி தாசனுக்கு இரு மடல்கள். நான் இந்த கூத்து எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன். நீங்கள் மிகவும் கோர்வையாக அமைத்து எல்லா விஷ்யங்கள்ஐயும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. இந்த கென் லிவிங்க்ஸ்டன் தாட்சர் மாமியை பாடாய் படுத்தி விட்டார். எனக்கு பரம திருப்தி. போரிஸ் ஜான்சனை பற்றி பெரிசா சொல்வதற்கு ஒன்றுமில்லை, வதந்தியை தவிர. ஒரு விதத்தில் பார்க்கப்போனால், கென் லிவிங்க்ஸ்டன் அதிகப்பிரசங்கி. ஆனால், அதுவும் வேண்டியிருக்கிறது. சென்னை மேயர்கள் வந்து போனதைப் பார்த்தால், அழுகை வருகிறது. ரொம்ப நாட்கள் முன்னால், எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற கம்யூனிஸ்ட் மேயர் இருந்தார். எளிமை, நாணயம்.இன்னம்பூரான்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNithyasundaram on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on அம்மே அம்மே இது நற்காலமே\nShakthiPrabha on படக்கவிதைப் போட்டி – 251\nஅண்ணாகண்ணன் on கூக்கூ கீக்கீ\nS.SUBRAMANIAN on இசைக்கவி ரமணனின் கவிதை\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (107)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2013/02/", "date_download": "2020-03-28T08:19:44Z", "digest": "sha1:DUZ2XCWCUAQRIUHYQF5OTT5K56FTFOXM", "length": 112354, "nlines": 506, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: February 2013", "raw_content": "\nவியாழன், 28 பிப்ரவரி, 2013\nரஜினி-சரத்குமார் போராடிய சேவை வரி [அவர்களுக்கு] நீக்கம்.\nஇந்திய வரும் நிதியாண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை மக்களவையில் இன்று நிதியமைச்���ர் ப.சி.தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த தாகளில் மக்கள் நலன்,விவசாயிகள் நலன் ஒன்றுமே இல்லை.வரை ஏய்ப்பு செய்வோர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மத்திய வரவு செலவு திட்டத்தால் \"செருப்பு\"விலை மட்டுமே குறையும்.\n2013-2014 நிதி ஆண்டின் மொத்த திட்ட மதிப்பீடு 6. 80 லட்சம் கோடியில் திட்டச்செலவு 5. 53 லட்சம் கோடியாக இருக்கும் என அறிவித்துள்ளார்.\nமறைமுக வரி மூலம் 4 ஆயிரத்து 700 கோடியும் , நேரடி வரியாக 13 ஆயிரத்து 300 கோடி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெருப்பு வரி குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சொகுசு கார்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு துறை மற்றும் தாழ்த்தப்பட்டோர் உதவித் தொகைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுங்க மற்றும் கலால் வரியில் பெரியஅளவில் மாற்றம் எதுவுமில்லை. வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வரும் ஆண்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்திற்கும், பெண்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் கடன் , தொழிலாளர் நலன் குறித்தும் , மாநில வாரியாக புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப் படவில்லை.\nதரைவிரிப்புகள்,செருப்பு விலை மட்டும் குறைகிறது.\nரூ 2 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள மொபைல் போன்களுக்கு வரியை 1 சதவீதத்தில் இருந்து 6 சதமாக உயர்த்தியுள்ளார். உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.\nசிகரெட்டுக்கு வரியை 18 சதமாக உயர்த்தியுள்ளார். இறக்குமதியாகும் செட்ஆப் பாக்ஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பு 2 லட்சம்அப்படியே நீடிக்கிறது. ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை பெறுவோருக்கு வரியில் ரூ. 2 ஆயிரம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஒரு கோடி பெறுவோருக்கு கூடுதலாக 10 சதவீத வரிஉயர்த்தப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த 7 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நேரடி மானிய திட்டத்தின் மூலம் 11 லட்சம் பேர் பயன் அடைவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.\nவழக்கம் போல் அம்பானி வகையறாக்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது.அதற்காகவே வரி ஏய்ப்போருக்கு மன்னிப்பு வழங்கும் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.\nஆயுர்வேத மருந்துகள் விலை குறைக்கப்படுகிறது. மார்பிள் கல்லுக்கு வரி உயர்த்தப்பட் டுள்ள து.இதனால் புதிதாக வீடு கட்டும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.\nஆனால் கஞ்சிக்கு இல்லாமல் துன்பப்படுவோர் நிறைந்த திரைப்படத்துறைக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் 100 கோடிகள் அளவு வசூல் செய்து கொண்டிருக்கும் திரைத்துறையை சார்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் திரைப்படத்துறையினர் துயர் துடைக்கப்படும்.\nநேரம் பிப்ரவரி 28, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 பிப்ரவரி, 2013\nஎன்னடா கொஞ்ச நாட்களாக காணோமே என்று சிலர் இதை எ திர்பார்த்துக்கொண்டிருக்கலாம்.\nஅவர்களை முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றவில்லை.இதோ அடுத்த அமைச்சரவை மாற்றம்.\nஇம்முறை பதவி இழந்தோர் விவரம்:\nபதவி இழந்துள்ள கோகுல இந்திரா சென்னை அண்ணாநகரிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். இவர் சுற்றுலாத்துறையை கவனித்து வந்தார்.\nஎன்.ஆர்.சிவபதி பள்ளிக்கல்வி சட்டம் உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தவர் ஆவார். இவர் முசிறி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.\nவேலூர் தொகுதியில் போட்டியிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆனவர் டாக்டர்.விஜய் ஆவார்.\nமணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ டி.பி.பூனாட்சி,\nஅருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ வைகைச்செல்வன்,\nஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணிஆகிய மூன்று பேர்கள் நாளை அமைச்சர்களாக பணியேற்க மன்னிக்கவும் பதவியேற்க உள்ளனர்.\nகாதி மற்றும் ஊரக தொழில்துறைக்கு அமைச்சராக பூனாட்சி , பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக டாக்டர் வைகை செல்வன், சுகாதாரத்துறைக்கு அமைச்சராக கே.சி.வீரமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇது எத்தனையாவது மாற்றம் என்று கணக்கிட்டுக்கொண்டிருக்காமல் இப்படி அடிக்கடி மாற்றங்கள் செய்வது தேவையாஎன்றுதான் பார்க்க வேண்டும்.கணக்கிட கைவிரல்கள் பத்தாது.\nஒரு துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டவர் பதவி நாற்காலியில் அமர்ந்து துறை தொடர்பாக விடயங்களை தெரிந்து செயல்படும் முன்னரே அவர் மாற்றப்படுவது போல் மாற்றங்கள் அடிக்கடி நடக்கிறது.\nபதவி வழங்கும் முன்னரே அவரின் தகுதி,திறமை,நாணயம் பற்றி நன்கு அறிந்துதானே நாற்காலி கொடுக்கப்படுகிறது.பின் திடீர் மாற்றங்க���் ஏன்\nஇது அவர்களின் மனதில் இன்னும் எத்தனை நாட்களோ அதற்குள் துறை மூலம் சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்துக்கொள்வோம் .செய்ய வேண்டியவற்றை செய்து கொள்வோம் என்ற சிந்தனைதான் ஓடும்.மக்கள் நலன்,துறைவாரி நலன் பற்றி சிந்திக்க யாருக்கு மனநிலை இருக்கும்.\nஒன்று மட்டும் நன்றாக புரிகிறது.இந்த ஆட்சி முடியும் போது முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இருக்க மாட்டார்கள்.\nஅனைவரும் முன்னாள் அதிமுக அமைச்சர்களாகத்தான் இருப்பார்கள்.\nஇப்போது கோட்டைக்கு சென்று அரசு தலைமைச்செயலரை துறைவாரியாக அமைச்சர்கள் பெயரை கேட்டால் உடனே சொல்லிவிடமுடியுமா என்ன\nஅவரை ஏன் கேட்க வேண்டும் .சக அமைச்சர்களையே கேட்போமே.\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் வீடியோ ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.\nஇதன் அடிப்படையில் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் போர்க்குற்ற மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஇந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. சமீபத்தில் சேனல்-4 தொலைக்காட்சி 2-வதாக போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட்டது. அதில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவரது மகன் 12 வயது பாலச்சந்திரன் ஆகியோர் இலங்கை ராணுவத்தால் முகாமில் பிடித்து கொல்லப்பட்ட தகவல் வெளியானது. மேலும் தமிழர்கள் படுகொலை காட்சிகளும் சித்ரவதைப்படும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.\nஇது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.\nஇதையடுத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானத்தையும் அமெரிக்காவே கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக மேலும் ஒரு வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் 2 வீடியோ காட்சிகளையும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்டிருப்பது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.\nஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இதனை தயாரித்துள்ளது. தி லாஸ்ட் பேஸ் (இறுதிக் கட்டம்) என்ற தலைப்பில் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளும் சிங்கள ராணுவத்தின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பிய தமிழர்களின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன. ஜெனீவாவில் இன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடக்கிறது.\nஇந்த கூட்டத்தில் புதிய வீடியோ காட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட தமிழர்களின் வாக்குமூலங்கள் தமிழில் இருப்பதால் அவற்றுக்கு ஆங்கிலத்தில் சப்- டைட்டில் போடப்பட்டுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை நடந்த மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகளுக்கான தூதர் நவி பிள்ளை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இலங்கை போர்க்குற்ற மீறல்கள் என்ற தலைப்பில் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு இது போன்ற அபாயகரமான குற்றங்களில் இருந்து நீதி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று போர்க்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களாக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட இருப்பதால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளின் பார்வை திரும்பும். இதன் மூலம் இலங்கையின் முகமூடி கிழித்து எறியப்படும். அதற்கு எதிரான பிடி மேலும் இறுகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை ஒன்றை லண்டனில் நேற்று வெளியிட்டது. மனித உரிமை அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் இதை வெளியிட்டுள்ளார். 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரால் பாதிக் கப்பட்ட 75 பேரின் வாக்கு மூலங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇவர்கள் அனைவரும் இலங்கையில் அதிகாரபூர்வ மற்றும் ரகசிய விசாரணை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள். அங்கு இவர்கள் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.\nராணுவம் மற்றும் போலீசாரால் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். தாங்கள் பட்ட இன்னல்களை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாலியல் ரீதியில் துன்புறு���்தலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் இலங்கை ராணுவம் கொடு மைப்படுத்தி உள்ளது. வீடுகளில் இருக்கும் ஆண்கள், பெண்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கடத்திச் சென்று முகாம்களில் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.\nவிடக்கூ றியதெ இனத்துரோகி கருணாதானாம்.\nஅவர்கள் சொல்வது உண்மைதான் என்பதை நிரூபிக்க அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரி பார்த்து உறுதி செய்து இருக்கிறோம் என்றும் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை போரில் பாதிக்கப்பட்டு உயிர் தப்பி இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஆனால் அவர்களை இங்கிலாந்து அரசு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகிறது. அவ்வாறு இலங்கை திரும்பிய பின்புஅவர்களை சிங்கள ராணுவம் , போலீசார் சித்ரவதைகள் செய்வ தாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் டேவிட் மேபம் கூறுகையில், இங்கிலாந்து அரசு இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையில் மாற்றம் செய்து அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.\nமாவீரன் பிரபாகரன் தமிழீழம் எனக் காட்டும் இடங்கள்தான் இன்று தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட இடங்களாக மாறிய சோகம்.\nநேரம் பிப்ரவரி 27, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 பிப்ரவரி, 2013\n1,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை பீதியடையத் தேவையில்லை என ஒருவர் மட்டுமே உறுப்பினராகவும் -தலைவராகவும் ,தொண்டராகவும் உள்ள இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.\nபயங்கரவாதத்தை தோற்கடித்து இலட்சக் கணக்கான பொதுமக்களை மீட்டெடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க பெரும்பாலான நாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் பிரேரணைகள் தொடர்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை. அவ்வாறு முக்கியமானது எதுவும் இல்லை எனவும் அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.\nஇவர�� எந்த கிறுக்கனும் கூட ஆதரிப்பதில்லை என்றும் தெரிந்தே இவர் அவ்வப்போது தனது தத்துவங்களை உளறிக்கொண்டிருக்கிறார்.அவற்றை வெளியிடவும் சில பத்திரிகைகள் இருக்கிறது.\nசில நாட்களுக்கு முன்பு மாவீரன் பிரபாகரன் இளைய மகன் சிங்கள ராணுவத்தால் கொடுரமாகக் கொல்ல ப்பட்டதை கூட நியாயப்படுத்தி இந்த அரசியல் ஞானி அறிக்கை விட்டிருந்தார்.பிரபாகரன் தீவிரவாதி கொடுரமானவர் அவர் மகனும் அப்படித்தானே இருப்பான் என்று அரிய ஆய்வை வெளியிட்டிருந்தார்.\nஇப்போது எங்கள் சந்தேகம் எல்லாம் சுப்பிரமணியன் சுவாமி அப்பா ஒரு கிறுக்கராகவா வாழ்ந்து மறைந்தார் என்பதுதான்.\nஇணையத்தளங்களை ஊடுருவி தாக்குபவர்கள் [ஹாக்கர்கள் ]இலங்கை யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் பற்றிய ஆவணப் படத்தை பதிவேற்றம் செய்து இலங்கை ஊடக அமைச்சக இணையத்தளத்தை தாக்கியுள்ளனர்.\n“H4x Or HUSSY' என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இந்த தாக்குதல் நடத்துபவர்கள், 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற கொடூரங்கள் பற்றிய ஆஸ்திரேலிய ஒளிபரப்பு ஒன்றை இந்த இணையத்தில் பதிவெற்றியுள்ளதாக தெரிகிறது.\n\"அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்வதை நிறுத்து அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு அல்லது எம்மிடமிருந்தான தாக்குதல்களுக்கு தயாராயிரு என்ற செய்தியைஇணையத்தளத்தில் இடது பக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் உடனே அரசு செயல்பட்டு இணையத்தளம் சீர் செய்யப்பட்டு விட்டதாக இலங்கை ஊடக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n2.மின் உற்பத்தியில் தமிழகத்தின் அக்கறை....\nசரியாக தீபாவளி,பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும்,முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளிலும் மட்டும் தமிழகம் முழுக்க மின்தடை இன்றி அல்லது அதிக நேரம் மின்சாரம் இருக்கிறது.அது முடிந்தவுடன் மீண்டும் அதிக நேரம் மின்தடை.காரண்ம் காற்றாலை கை கொடுத்தது என்று கூறிவருகிறார்கள்.அது என்ன பண்டிகைக்காலம் மட்டும் வீசும் காற்று - அப்போது மட்டும் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகள் \nஇயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்ட��ள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின் உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.\nஇயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும் எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம், தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது.\nஆனால், எந்தப் பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தப்படி மேற்கொள்ளாமல், அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது.புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை. இப்போதைய கடும் மின் தட்டுப்பாடு காலத்தில் கூட தமிழக அரசு இது பொன்ற திட்டங்களை கண்டு கொள்ள வில்லை.நிறைவேற்ற எதுவும் செய்யவில்லை.\nஇந்த அதே நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும், எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427 மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட், கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில், 330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம்.\nகேரள மாநிலம் காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் அதிக மின்தடையால் திணறி வரும் தமிழ் நாட்டில் இங்குள்ள அரசு இந்த திட்டாங்க்கள் எதையும் நிறைவேற்ற முனைப்பு காட்டாமல் கண் மூடிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.\nமின் தடைக்கு காரணம் சென்ற ஆட்சியின் அலங்கோலம் என்று குற்றம் சாட்டிக்கொண்டு கையை கட்டிக்கொண்டிருப்பது சரியா\nஅவர்கள் அலங்கோலம் என்றுதானே உங்களை மக்கள் கொண்டுவந்து ஆட்சி செய்ய கூறி வைத்திருக்கிறார்கள்.\nஆனால் குற்றம் சாட்டுவதை தவிர மின்னுற்பத்திக்கு இதுவரை இன்றைய ஆட்சியாளர்கள் எ துவும் இதுவரை செய்யவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.\nநேரம் பிப்ரவரி 26, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 பிப்ரவரி, 2013\nஏற்கனவே காவேரி தண்ணீர் கிடைக்காமலும்,மழை ஏமாற்றி விட்டதாலும் விவசாயிகள் வாழ்க்கை வெறுத்து போயுள்ள இந்த காலத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வந்த அமைச்சர் மேலும் அவர்களை கடுப்படித்துள்ளார்.\nதஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டிபேசியுள்ளார்.காரணம் அவர் அம்மாவின் புகழ் பாடி இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது அங்கு கூடிய விவசாயிகள் யாரும் கைதட்டவில்லை .\nஅதனால் கோபம் தலைகேறிய அமைச்சர் கைதட்டுமாறு கேட்டுள்ளார்.ஆனால் சீவனற்ற விவசாயிகள் கைத்தட்டியது ஓசையை அமைச்சர் விரும்புமளவு எழும் பாததால் அங்கு கூடியிருந்த விவசாயிகளை பார்த்து கடுமையாக ஏகத்துக்கும் திட்டி பேசியுள்ளார்.\n\"அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள்,அம்மா கொடுக்கும் பணத்தை\nஎன்று அமைச்சர் வைத்தியலிங்கம் கடுமையான வார்த்தைகளா��் திட்டிமுடித்துள்ளார்.\nஇதைக்கண்ட அதிகாரிகளும் ,விவசாயிகளும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். மிக மோசமான வார்த்தைகளை அமைச்சர் பேசியுள்ளார் என எதிர்த்து திட்டிக்கொண்டே கலந்தனர்.\nஅமைச்சர் வைத்தியலிங்கம் இன்று மரியாதையுடன் இருக்க காரணம் அம்மா இல்லை.விவசாயிகள் இவருக்கு போட்ட வாக்குகள்தான் அவரை அ மைச்சராக்கியுள்ளது.\nஅது போக இப்போது விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரணம் இவர் தனது கையில் இருந்தோ,இவர் வணங்கும் அம் மாவின் சொத்துக்களை விற்றோ கொடுக்கவில்லை.மக்களின் வரிப்பணம்தான்.இப்போது அரசு நிதியாக மக்களுக்கு போ யுள்ளது.\nஇவர் அம்மாவின் கடைக்கண் கடாட்சம் வேண்டுமென்றால் வழக்கமான முறையில் 90பாகை குனிந்து கும்பிடட்டும்.மற்றவர்களையும் இவர் \"இதய தெய்வம் அம்மா \"என்று கூறும் போதெல்லாம் கைத்தட்டியாக வே ண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு .\nஏற்கனவே கொடுக்கும் நிவாரணம் உரம் வாங்கிய காசில் பாதிக்கு கூட வராது.வட்டிக்கு என்ன செய்ய என்று கலங்கிய நிலையில் காலம் தள்ளும் விவசாயிகளை அவர்கள் மனதை இன்னமும் கலங்க வைப்பது ஒரு அ மைச்சரின் வேலை அல்ல.\nஅமைச்சர் தனது தலைவியை புகழும் போதெல்லாம் கைத்தட்ட வே ண்டியது ,மக்களின் கடமை அல்ல.\nஅவர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்கப் போய்தானே சென்ற முறை அம்மாவின் ஆட்சியின் அலங்கோலங்களை மறந்து உணர்ச்சியின்றி இந்த முறை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்கள் என்பதை அமைச்சர் நன்கு புரிந்து கொ ண்டுள்ளா ர் .\nநேரம் பிப்ரவரி 25, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 பிப்ரவரி, 2013\nமுதல்வர் ஜெயலலிதாவின் புதிய அவதாரம் \"காவிரி தாய்\".அரசிதழில் நீதிமன்றத்தீர்ப்பை வெளியிடச்செய்ததற்காக அம்மாபெரும் சாதனையை செய்து முடித்த பெருமைக்காக இந்த பட்டம் அவரின் ரத்தத்தின் ரத்தங்களால் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த வெளியீடு அவ்வளவு பெரிய சாதனையாஎன்றால் ஒன்றுமே இல்லை.அரசியல்வாதிகள் தாங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்படியோ அது போலத்தான்.\nஎந்த இதழில் வெளியிட்டாலும் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டால்தான் உண்டு.உச நீதிமன்றத் தீர் ப்புக்கே தண்ணிரை திறந்து விடாமல் தண்ணிர் காண்பித்த துதான் கர்நாடகா.\nஇந்த காகித மிரட்டலுக்கு பயந்து விடுமாஎன்ன\nநதிநீர் க���்காணிப்புக்குழு -காவிரி நீர் நிர்வாக வாரியம் இரண்டும் தன்னிச்சையாக உறுதியாக செயல்பட்டால் மட்டுமே இந்த காவிரி தண்ணீர் விவகாரம் ஒரளவுக்கு நிறைவுக்கு வரும்.அதற்கு நதிகளை தேசியவுடமையாக்க வெண்டும்.அதற்காக தனியாரிடம் மத்திய அரசு இப்போது திட்டமிட்டுக்கொண்டிருப்பது போல் ஒப்படைத்து விடக்கூடாது.அது இன்னமும் கலவரத்தை மக்களிடம் தேசிய அளவில் உருவாக்கி விடும்.\nஇப்போது காவிரி பிரச்னை பற்றியும் தற்போதைய நிலை பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.\nஅதை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விவரிக்கிறார்.\n1. முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைத்துத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தில் (19.2.1980) எடுத்து வைத்தது திராவிடர் கழகமே (ஆவண ஆதாரம் என்னிடம் உண்டு).\n2. காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு என அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதி நீர்ப் பங்கீடு குறித்து, அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதி பள்ளத்தாக்கு ஆணையம் (Tenasy River Valley Authority CVA) போன்ற ஒன்றை நிரந்தர தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற்புறுத்திட வேண்டும் என்ற ஆலோசனையை காவிரி சம்பந்தப்பட்ட அச்சர்வ கட்சிக் கூட்டத்தில் முன்வைத்தது திராவிடர் கழகம்.\n3. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் தலைமை யில் 1989 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி - அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் வற்புறுத்தி, அதனைப் பெற்ற பெருமையும் வழங்கிய கொடையும் முறையே தி.முக..வுக்கும், வி.பி. சிங் அவர்களின் தேசிய முன்னணி ஆட்சிக்கும் உரியதாகும்.\n4. இந்தியஅரசியல் சட்டத்தின் 262 ஆம் பிரிவின்படி, நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter State Water Disputes Act) 1956 (33 of 1956) என்பதில் உள்ள 11 ஆவது செக்ஷன்படி உச்சநீதிமன்றத்திற்கேகூட நதிநீர்ப் பங்கீடு வழக்குகளை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற அதிகாரம் கிடையாது.\nஆனால், அதன் பிரிவு 4-ன்படி, மத்திய அரசு அதன் சட்டக் கடமையை நிறைவேற்றிடவேண்டும்என்று ஆணை பிறப்பிக்கும் அதிகார��் அதற்கு உண்டு.\nநடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு\nஇந்த அடிப்படையிலேயே, கருநாடக அரசு தொடக்க முதலே செய்த அத்தனை சட்டவிரோத அடாவடித்தனங் களையும் தாண்டி, காவிரி நடுவர் நீதிமன்றம் 2007 பிப்ரவரி மாதத்தில் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியது.\n5. 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைந்த பிறகு அடுத்த 1991 ஆம் ஆண்டின் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதனைக் கூட இதுவரை கருநாடக அரசு தவறாமல் வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்றிட உதவியதா என்றால் இல்லை).\nஇந்நிலையில், இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள் ளதில்,\nஓடிவரும் நீரின் மொத்த அளவு - 740 டி.எம்.சி.\nஇதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு - 419 டி.எம்.சி.\nகருநாடகத்திற்கு - 270 டி.எம்.சி.\nகேரளாவிற்கு - 30 டி.எம்.சி.\nபுதுவைக்கு - 7 டி.எம்.சி.\nசுற்றுச்சூழலை பாதுகாக்க - 10 டி.எம்.சி.\nஇந்த இறுதித் தீர்ப்பு வெளியான 6 ஆண்டுகள் கழித்து, அதுவும் உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் கேள்வி மேல் கேள்விகளை தலையில் குட்டுவதுபோல் குட்டிக் கேட்ட பிறகே, இறுதி கெடுவுக்கு முதல் நாள் பிப்ரவரி 19 ஆம் தேதி யன்றுதான் வெளியிட்டது என்பது மத்திய அரசுக்குப் பெருமை தருவதல்ல.\nஇடையில் கருநாடகத்தில் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தல் என்ற அரசியல் கண்ணோட்டம் அதன் தவக்கத்திற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.\nவழமையான மத்திய அரசின் காலந்தாழ்ந்த செயலாக்கத்தின்மூலம், அதற்குரிய முழு நன்றி - பாராட்டைத் தமிழக மக்களிடம் பெற இயலாத நிலை.\nநடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது கெசட்டில் வெளி யிடுவது என்பது அரசியல் சட்டப்படி ஆற்றிடவேண்டிய சட்டக் கட்டாயம் ஆகும். அதனைச் செய்ய வைக்கவே வழக்கு, மக்கள் - விவசாயிகள் போராட்டம் தேவை என்பது விசித்திர மானதொன்றாகும்.\n6. கெசட்டில் வெளியிடப்பட்ட நிலை யில், இது எனது வெற்றி என்று முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெருமைப்படுகிறார்; அதில் யாருக்கும் சங்கடம் இல்லை. அதேநேரத்தில், தொடக்கம்முதல் இதற்காகக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் அனைவரின் பங்கினைப் புறந்தள்ளு வதோ, இருட்டடிப்ப��ோ சரியல்ல அதே நேரத்தில், இந்த முக்கிய வாழ்வாதார காவிரி நீர்ப் பிரச்சினையில் முந்தைய எம்.ஜி.ஆர்., கலைஞர் அரசுகள் கூட்டியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, அவருடன் தோழமையாக உள்ள கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கேட்டும் அவர் கூட்ட மறுத்தது இதனால்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டதாதது ஏன்\nகருநாடகத்தில் ஷெட்டர் அரசு மூச்சுக்காற்றுக்காக வென்டிலேட்டரில் இருக்கும் அரசு என்றாலும்கூட, இது வரை இந்தப் பிரச்சினைக்காக பத்து முறை சர்வகட்சிக் கூட்டங்கள், அனைத் துத் தலைவர்களுடன் பிரதமரை டில்லி சென்று சந்தித்து வற்புறுத்தியது முதலிய பல வகையிலும் நடந்துகொண்ட முறை சுட்டிக்காட்டப்படவேண்டும்.\nஎன்றாலும் அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும் (தனித்தனியாகவேனும்) குரல் கொடுத்தன; வாதாடின - நாடாளு மன்றத்திலும், வெளியிலும்; எனவே, இது அனைத்துக் கட்சிகளின் வெற்றி என் பதைவிட, தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் கிடைத்த - காலந்தாழ்ந்த வெற்றியாகும். இதற்குக் காரணமான அத்தனைப் பேருக்கும் இந்த வெற்றியில் உரிமை கொண்டாட பாத்தியதை உண்டு. இப்போதுஅந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.\nஅதைவிட அடுத்த கட்டம்தான் மிக முக்கியமானது.\n7. இந்த இறுதித் தீர்வுப்படி நிரந்தர மாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.\n1. காவிரி நதிநீர் நிர்வாக வாரியம் இதற்குத் தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்,\nமத்திய அரசே நியமிக்கவேண்டியது. இதன் தலைவருக்கு குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் இருக்கவேண்டியது அவசியம். மற்ற இருவரில் ஒருவர் நீர்ப் பாசனத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக பணியாற்றிய அனுபவமும் அவசியம். இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.\nஅரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் இந்த அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்குமேல் அதனை முறைப்படுத்த ஒரு கண்காணிப்பு - முறைப்படுத்தும் கமிட்டி ஆகிய ஒன்றும் தேவை.\nஇவை இரண்டையும் உடனடியாக மத்திய அரசு - முந்தைய காலதாமதம் போல் இன்றி - நியமித்து, ���ப்பிரச்சி னையை சுதந்திரமாக முடிவு செய்ய அத்தகைய அமைப்புகளின் பொறுப்பில் விட - உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.\nமுதல்கட்ட வெற்றிதான் - முழு வெற்றியல்ல\nஇன்று காலை தமிழ்நாட்டு எம்.பி.,க் கள் பிரதமரிடம் சென்று, நன்றி தெரி வித்து, மேற்கொண்டு அமைப்புகள் அமைக்கக் கேட்டுக்கொண்ட நிலையில், பிரதமர் மன்மோகன்சிங், உடனே அமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது - நன்றி\nஒட்டுமொத்தமான குரலாக தமிழ் நாட்டு மக்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.\nஇந்த செயல்பாட்டைத் தடுத்து நிறுத் திட கருநாடகம் வரிந்து கட்டிக் கொண் டுள்ளது என்பதைப் பார்க்கையில், நாம் அடைந்துள்ள முதல் கட்ட வெற்றியையே முழு வெற்றிபோல் கருதி, ஏமாந்துவிடக் கூடாது.\n2. இந்த இறுதித் தீர்ப்பின் விளைவு களை தெளிவாக விவசாயிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது\n3. இந்த கெசட் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டு களில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந் தங்களே முடிவுக்கு வந்து புதிய நிலை சட்ட ரீதியாகப் பிறக்கிறது.\nஇதிலிருந்து பலர் கூறிய அபாண்டமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. 1924 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை தி.மு.க. அரசு,\nஎனவே ஒப்பந்தம் முடிந்ததற்கு தி.மு.க.வும், கலைஞரும் காரணம் என்று வெங்கட்ராமன்கள் முதல் இங்குள்ள பலரும் பேசிவந்த புரட்டு உடைந்துவிட்டது\nஇனிமேல் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட முடியாது.\nஆனா லும், கர் நாடகத்திடம் எளிதில் நியாயம் கிடைக்காது என்பதாலும் நமது கவனம்\n- இரு அமைப்புகளையும் விரைந்து நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அழுத்தம், வற்புறுத்தலில் இருக்கவேண் டும்.\nஇது மிக,மிக முக்கியம். மிகமிக அவசரம்\nநேரம் பிப்ரவரி 23, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 20 பிப்ரவரி, 2013\nஅன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு\n'இன்று நடக்கும் வேலை நிறுத்தம் தேவை இல்லாதது.\nஅதில் வங்கி ஊழியர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்'\nஇது மத்திய நிதி யமைச்சக திருவாக்கு.\nஇன்றைய அகில இந்திய இரு நா ட்கள் வேலை நிறுத்தம் முதாலாவதாக மத்திய சோனியா அரசின் தவறான நடை���ுறைகளை கண்டித்து நடப்பது. இதுவரை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் என்று எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளுமே இந்திய நாட்டு மக்களுக்கு ஆபத்தை தருவதாகவும் -துன்பத்தை தருவதாகவும் அந்நிய குறிப்பாக அமெரிக்க நாட்டுக்கு மட்டும் நன்மை தருவதாக்கவுமே இருக்கிறது.\nஇந்த போராட்டம் யா ரோ -யாருக்காகவோ நடத்துவது போல் பெருவாரியான மக்கள் இருப்பது போல் தெரிகிறது\nமாதம் மாதம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் ,வங்கி ஊழியர்களுக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன அவசியம்\nஅவர்களும் இந்த இந்திய குடிமக்கள்தானே அரசியலில் இல்லாவிட்டாலும் இந்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது .\nநாம் அன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு என்று குடிசை வாழ் மக்களும் எண்ண இயலாது .\nஒவ்வொரு மாதமும் பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு சார்பில் அறிவிக்கும்போது அரிசி -காய்கறி விலையில் இருந்து அனைத்துப பொருட்களுமே விலை தன்னால் உயர்கிறது .பேருந்து கட்டணம் முதல் ரெயில் கட்டணம் வரை உயர்கிறது.\nமானியம் கொடுக்க வக்கில்லாததால் அனைத்து பொருட்களுக்கும் மானியத்தை நிறுத்துகிறோம் என்கிறார்கள் .\nஉரத்துக்கு மானியத்தை நிறுத்தியதால் வேளாண் பொருட்கள் உற்பத்தி வி லை உயர்ந்து சாதாரண வகை அரிசியே இன்று கிலோ 40/-க்கு போ ய் விட்டது.\nமானியம் அனைத்தும் நிறுத்தினால் அரசுக்கு 4000 கோடிகள் மிச்சமாம்.\nஇதில் லாபக் கணக்கு பார்க்கும் மத்திய பொருளாதாரப்புலிகள் 14000 கோடிகள் அம்பானி,டாடா இன்னும் அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அதுதான் அரசுக்கு அவர்கள் தர வே ண்டிய பணத்தை தள்ளுபடி செய்துள்ளது .\nபலகோடி மக்களுக்கு போய் சேர வே ண்டிய மானியம் கொடுக்க யோசிக்கும் மன்மோகன் சிங் சில பணமுதலைகளுக்கு மட்டுமே லாபம்தரும் இந்த 14000 கோ டிகளை தள்ளுபடி செய்தது ஏ ன்\nமத்திய அரசின் மனதில் மக்களுக்கு சேவை-நல்லது செய்யும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது.அவர்கள் சேவை முழுக்க அம்பானி,அமெரிக்க வகையறாக்களுக்கு மட்டும்தான்.பதவியில் இருப்பதே பண முதலைகளின் கால்களை வருடி விடத்தான்.\nலட்சம் கோடிகள் கணக்கில் முறைகேடுகள் செய்யத்தான்.\nஅதற்கு பக்க பலமாக முலாயம்,மாயாவதி,லாலு,கருணாநிதி ,நிதிஷ்குமார்,நவ��ன் பட்நாயக்,போன்ற எதிர்கட்சிகள்[] மற்றும் கூட்டணி கட்சிகள் இருக்கிறது.\nஇவர்களை எதிர்ப்பதுபோல் இருந்தாலும் இவர்களின் இந்த சீர்திருத்தங்களுக்கு தன்னால் முடிந்த அளவு மறைமுக ஆதரவை தந்து மக்களவையை முடக்கி வைத்து மசோதாக்களை நிறைவேற்றிட பாஜக உதவி வருகிறதுஆக நம்மை ஆள்வது காங்கிரசு கூட்டணி அல்ல.\nஅமெரிக்கா மற்றும் அம்பானி-அணில் அகர்வால் -இந்துஜா-டாடா போன்ற இந்திய பகாசுர\nஇப்போது ரேசன் பொருட்களுக்கு மானியத்தை கொடுப்பது ரேசன் கடைகளை மூடி விடும் திட்டம்தான்கொஞ்ச்ச நாட்களுக்கு மட்டுமே உங்கள் பணம் உங்கள் கையில்.அதன்பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிடும்.\nஇந்த போராட்டத்தினால் மத்திய அரசு கவலை கொண்டுள்ளது அதன் அமைச்சர்கள் பேச்சில் தெரிய வருகிறது.\nமுன்பும் இது போன்ற இந்திய வேலை நிறுத்தம் நடக்கும் போது அதை கண்டு கொள்ளாத மத்திய அரசு இப்போது பேச்சு வார்த்தைக்கு வர ச்சொல்வதும்சம்பளத்தை பிடிப்போம் என்று மிரட்டுவதும் அதன் வெளிப்பாடுகள்தான் .\nஅதற்கு காரணம் முந்தைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கைதான் கிட்டத் தட்ட ஒரு கோடி பேர்கள் அதில் கலந்து கொண்டதுதான்.\nஆட்டோ ஓட்டுபவர்களை மத்திய அரசின் பெட்ரோல் விலை கொள்[ளை ]கை பாதிக்கவில்லையா\nவிவசாயிகளை மத்திய அரசின் உர மானிய வெட்டு நீர் கொள்கை பாதிக்க வில்லையா\nஅரசு ஊழியர்களை புதிய ஒய்வூதிய திட்டம், அடிக்கடி உயரும் விலை வாசிக்கேற்ப அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய நிலை பாதிக்கவில்லையா\nதொடரும் மின் வெட்டு ,அனைத்தும் தனியார் மயத்தாலும் அனைத்து இனங்களுக்கும் போட்டு தாக்கும் சேவை வரி யாலும் அனைவரும் பாதிக்கப்பட வில்லையா\nகிராமங்களில் 28 ரூபாயும், நகரங்களில் 35 ரூபாயும் செலவிட்டால் அவர்கள் வறுமைக்கோட்டில் இல்லை என்ற அநியாயம் கூலி வேலைக்காரர்களை பாதிக்கவில்லையா\nஇவை எல்லாவற்றையும் விடபூமியில் நிலக்கரியில் இருந்து வானில் ஹெலிகாப்டர்-வளி மண்டலத்தில் 2ஜி அலைவரிசை என்று மண்ணில் இருந்து விண்வெளி வரை அனைத்திலும் லட்சம் கோடிகளில் கை நனைக்கும் ஆளுங்கட்சியினர் இப்போது குடிக்கும் தண்ணிரிலும் நீர்க்கொள்கை என்று தனியார் மயமாக்கிட கை வைக்கப் போகிறார்களே .\nஇப்போதும் கூட இந்திய உழைக்கும் மக்கள் தனது எதிர்ப்பை இது போன்ற வேலை நிறுத்தங்களில் காட்டாவிட்டால் ....\nஇனி காட்டுவதற்கும் -இழப்பதற்கும் ஒன்றுமே இல்லாமல் போய் விடும்.\nஒன்றும் கண்டு கொள்ளவேண்டாம் .\nசிறுவன் பாலச்சந்திரன் படு கொலையில் இந்திய அரசு கருத்தோ- கண்டனமோ தெரிவிக்க ஒன்றுமில்லையாம் .\nவெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் அது பற்றி கேட்டபோது \", சம்பவம் தொடர்பான படத்தை தான் ஏற்கனவே பார்த்துவிட்டதாக கூறினார்.\nதற்போது இதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முக்கியமான அண்டை நாடு என்றும். போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கனவே அந்த நாட்டிடம் தெரிவித்து விட்டதாகவும்\"\nசல்மான் குர்ஷித் கூறியுள்ளார். நல்லவேளை .படத்தை பார்த்தேன் ரசித்தேன் ,சிரித்தேன்.பின் கிழித்துப்போட்டேன்.என்று முந்தைய கருணாநிதி பாணியில் சொல்லாமல் விட்டார் .\nமாலத்தீவு உள்நா ட்டு பிரச்னையில் முன்னாள் பிரதமர் நஜிமுக்கு தூதரகத்தில் அடைக்கலம் கொடுத்து மாலத் தீவு உள்நாட்டு விவகாரத்தில் தலையை நீட்டியுள்ள இந்தியாவுக்கு ஈழத்தமிழர் என்றால் ஏன் இந்த பாரபட்சம்.ஒரு சிறுவனின் அநியாயக் கொலை கூட இந்திய அரசின் மனதை பாதிக்கவில்லையாஎங்கோ இருக்கும் கனடா,ஆஸ்திரெலியா ஆகியவற்றிற்கு இருக்கும் மனிதாபிமானம் சோனியா கட்சியினருக்கு இல்லாமால் போ ய் விட்டதே.\nஒருவகையில் ஈழத்தமிழர் ஒழிப்பில் ரா ஜபக்சே யுடன் கூட்டணி அமைத்து செயல்பட்ட\nசோனியா கட்சியினரிடம் மனிதாபிமானத்தை அதுவும் தமி ழர் விடயத்தில்\nஎதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறுதான் .\nநேரம் பிப்ரவரி 20, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2013\n\"உலக அளவி\"ல் பட வரிசை \"பத்து,\"\nஉலக அளவில் செய்தியாளர்களால் வெளிடப்பட்ட புகைப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.\nஅந்த படங்களில் முக்கியமானவைகளில் சில ............,\nஇந்த புகைப்படம் 2012-ம்,ஆண்டில் வெளியான படங்களில் பொதுவான செய்தி படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..\n20-11-2012 -ல் காசா நகரில் வீட்டில் இருந்த 2வயது சுகிப் ஹிசாஜி ,அவனது 3 வயது சகோதரன் முகமது ஆகியோர் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.\n1-ம் பரிசுக்கான பொது செய்திப் படம்.\n14-4-2012சிரியாவில் அரசு படையினரால் கடத்தி கொல்லப்பட்ட தந்தையின் அருகில் மகள் .\n2-ம் பரிசு பெற்ற பொது செய்திப் படம் .\n31-7-2012 சிரியா கலவரத்தில் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்களை போட்டுக்கொடுத்தவரை கலவரக்காரர்கள் போட்டு தாக்கும் போது ,\n3-ம் பரிசுக்கான பொது செய்திப் படம்.\n17-4-2012 சூடான் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட போர் வீரன் வான் அடக்கம் செய்யப்பட்டபோது.\nஒசாமாவை கடலில் அடக்கினது நினைவு வருகிறதா\nதேர்வான படங்கள் அனைத்தும் கொலைவெறி படங்களாகவே இருக்கிறதே\nமேலும் தேர்வான சில படங்கள,\nநம்புங்கள் மேலே உள்ளப்படமும் தே ர்வானவற்றில் ஒன்றுதான்.\nநேரம் பிப்ரவரி 19, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈழத்தில் ராஜபக்சேயின் கொடுர கொன்றொழிப்பை மறக்க நினைத்தாலும் மறக்க இயலவில்லை.\nஒரு இனத்தையே பூண்டொடு அழித்தொழிக்கும் நிகழ்வல்லவா அது.அந்த கொலைக்களத்திற்கு விடுதலைப்புலிகளின் மீதான கோபத்தை மட்டும் ஒரே காரணாமாக கொண்டு இந்திய மத்திய அரசு பலி வாங்கும் பூசாரிகளாக ஆதரவை கொடுத்து தனது கரங்களையும் ரத்தக்கறையாக்கிக் கொண்டது இன்னும் கொடுமையானது.\nஅந்த கொடுரங்களில் உச்சமாக 'மாவீரன் பிரபாகரன் 'மகனாக பிறந்த காரணத்தினால் சிங்கள ராணுவத்தால் சின்னஞ்சிறுவன் என்றும் பாராமல் துப்பாக்கிக் குண்டுகளால் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்ட \"பாலச்சந்திரன்\" கொலை காட்சிகள் வெளியாகி மனதை ரணமாக்கி விட்டது.\nஇப்படி சிறுவனையும் கொன்ற இந்த படையினர் மனித இனம்தானா என்பதில் சந்தேகம் வ ருகிறது.இவர்கள் அமைதிக்கு வழி கூறிய புத்த மதத்தை சார்ந்த அரக்கர்கள்.\nதற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், மாவீரன் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை செய்யப்பட்ட விவரத்தை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.\nபோரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது இறந்திருக்கலாம் என்று இதுவரை இலங்கை அரசு சொல்லிக்கொண்டிருந்த சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை இப்போது வெளியான படங்கள் வெளிப்படுத்துகின்றன .\nபடத்தில் ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்ச���யுடன் அங்கும் இங்கும் பார்க்கும் அவன் பார்வை கொடுரக்கும்பளில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று பார்ப்பது போல் உள்ளது.\nஅடுத்த படத்தில் அவன் தனது மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்தக் கறைகள இல்லாத நிலையில் உயிரி ழந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனின் சின்ன மகன் எவ்வாறுராஜபக்சேயின் அரக்க கூட்டம் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்ற கொடுர உண்மை உலகிற்கு தெரியவந்துள்ளது.\nமனம் படைத்த மனிதர்கள் இதை கண்டு கண்கலங்கி இலங்கை அரக்கர்களையும்,அதற்கு துணை போன சோனியா கும்பலையும் எண்ணி குமுறுவர்.\nஇத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் இலங்கை ராஜபக்சே அரசை கண்டிக்காத-தண்டனை வழங்க வக்கற்ற ஐ.நா, சபை\nஎதற்கு என்ற கேள்விதான் எழுகிறது.\nசிறுவன் பாலச்சந்திரன் நெஞ்சை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளசேனல் 4 வெளியிட்ட படங்கள் போலியானவை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம், உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும்,\nஇதற்கு பின்னால் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இருப்பதாகவும்.\nஇந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லையென என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nநிச்சயம் கொலையையே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இ தில் புதிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லைதான்.\nஉயிருடன் இருக்கும் சிறுவன் உயிர் இழந்து கிடப்பது எப்படி\nஇதற்கு கரிய வாசம் என்ன பதில் சொல்லுவார்.\nஅது அவன் முன்பு விடுதலைப்புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பாரோ\nநிச்சயம் இதுபோன்ற சிறுவர்கள்வயதானவர்கள்,பெண்கள் என அனைத்து தரப்பினரையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்த ராஜபக்சே கும்பலுக்கு வரும் முடிவும் அவலமாகத்தான் இருக்கும்.அதற்கு துணைபோன கும்பலு க்கும்தான்.\nஉண்மையில் இதயம் உள்ளவர்கள் இதை கண்டு கண்ணிர் வடிப்பார்கள்.ஆனால் அந்த இடத்தில் பள்ளம் உள்ளவர்களை என்ன சொல்ல.\nஇத்தனை கொடுமை செய்யும் ராஜபக்சே பக்தனாக இந்தியாவில் தமிழ் நாடு வரை வருகிறான்.அதை இந்த மனிதாபிமான இல்லா மத்திய அரசும் அனுமதிக்கிறது.அதற்கு இங்குள்ள தமிழனும் காங்கிரசுக்காரன் என்ற பெயரில் பதவ��க்காக வக்காலாத்து வாங்குகிறான்.\nஎன்ன தமிழனின் இன உணர்வு\nமின்சாரம் தவிர அனைத்தும் வருகிறது.\nதமிழக அரசு தன்மக்களுக்கு மின்சாரம் மட்டும்தான் தர இயலவில்லை.\nஆனால் மின் கட்டணம் முதல் அனைத்துக்கும்பல மடங்கு கட்டண உயர்வை மட்டும் தாராளமாக அதிகரித்த து .\nஇப்போது மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.\nஇதுவரை உபயோகித்த மின்சாரத்துக்கு கணக்கு பார்க்க மட்டுமே வீட்டில் இருந்த மீட்டருக்கும் இனி மாத வாடகை வாங்கவும் மிக புரட்சிகரமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம், 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 35 லட்சம் மின் இணைப்புகள், வணிக ரீதியிலானவை. 19 லட்சம் இலவச மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் குடிசை பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, மின்பற்றாக்குறை காரணமாக, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு, சேவையின் அடிப்படையில், குறைந்த விலையில் நுகர்வோருக்கு, மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மின்வாரியம், 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது.\nஇதையடுத்து, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகரிக்க, மின்வாரியம் முடிவு செய்தது.முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார கணக்கீடு எடுக்கவும், மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும், வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில், ஒரு முனை மின் இணைப்பு பெற, தற்போதைய கட்டணம், 250 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும்; மும்முனை இணைப்புக்கான கட்டணம், 500 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாகவும்; வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.\nஇதே போல், மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு மின் மீட்டர்களுக்கு, 10 ரூபாயும், மும்முனை மின் மீட்டர்களுக்கு, 40 ரூபாயும், வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, 50 ரூபாயும் வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபுதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாகவும்; மும்முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.\nமீட்டர்களுக்கான டிபாசிட் கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 700 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும்; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 3,650 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது.\nமேலும், உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான வைப்புத் தொகை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார கணக்கீடு செய்ய, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.\nஆனால், இனி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார கணக்கீடு செய்ய, 10 ரூபாயும், குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, 100 ரூபாயும், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.மின்சார கணக்கீட்டை குறித்து வைக்கும், வெள்ளை அட்டையின் விலை, 5 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநேரம் பிப்ரவரி 19, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. \nடிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nவெறும் பொய்கள் மட்டுமே மோடி.\n2014 ஆம் ஆண்டு 69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், 31 சதவீதம் வாக்குகளில் பெரும்பான்மை இடங்களைப் பெற���று பிரதமரானவர் மோடி. இதுவர...\nபக்தாளின் கொலை வெறியும். 2002ல், 'தேரா சச்சா சவுதா' அமைப்பைச் சேர்ந்த, பெண் துறவி ஒருவர், அப்போதைய பிரதமர், வாஜ்பாயிக்கு ஒரு கடி...\nஅன்றாடங்காச்சி நமக்கு என்ன பாதிப்பு\n\"உலக அளவி\"ல் பட வரிசை \"பத்து,\"\n- நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனிவாஸ் டரேகோனி எழுதி...\nகொரோனாவை விடக் கொடூரர்கள் - *சரியான எண்ணிக்கை இல்லை.* கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f79-forum", "date_download": "2020-03-28T09:31:31Z", "digest": "sha1:6ACPHE4J3Z24AZI4LPMW43SUWGWSERI5", "length": 19416, "nlines": 260, "source_domain": "usetamil.forumta.net", "title": "உலகச் செய்திகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீட��யோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nராஜபக்சேக்கு ஏற்பட்ட முதல் அவமானம்.-காணொளி-\nTamilYes :: செய்திக் களம் :: உலகச் செய்திகள்\nவிண்வெளியில் பூத்தது முதல் மலர்...\nதமிழர்கள் கேட்க வேண்டிய வடமாகாண முதலைமைச்சரின் இலண்டன் உரை.-காணொளி-\nமலேசியாவில் தமிழர் மீது தாக்குதல்\n150 பயணிகளுடன் சென்ற விமானம் பிரான்ஸ்சில் மலையில் மோதிச் சிதறியது\nகுர்-ஆனை எரித்ததற்காக இளம்பெண் அடித்து, எரித்து கொலை -காணொளி-\nரியாலிட்டி ஷோ விபரீதம்: ஹெலிகாப்டர் விபத்தில் பிரபலங்கள் உட்பட10 பேர் பலி\nஇந்தியாவில் பேச்சுரிமை இல்லை – ஆவணப்பட இயக்குனர் லெஸ்லி காட்டம்\nசனல் 4 இன் லண்டன் யாழ் வூட்-Yarl Wood-அதிர்ச்சி காணொளி.\nஈராக்கின் மிகப்பழமையான மோசுல் அருங்காட்சியகம் தரைமட்டமாக்கப்பட்டது.\n உனக்கு ஏன் தமிழர்கள் மீது இவ்வளவு கோபம்\nபேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய தமிழர்\nஅமெரிக்கா சென்ற இந்தியரை போலீசார் தாக்கி கவலைக்கிடம் - காணொளி -\nஇலவச இணைய சேவை -தொடங்கியது இந்தியாவில்.....\nதமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும் பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் தீர்மானம் -படங்கள்-\nமலேசியாவில் வைகோ-களை கட்டியது அனைத்துலக தமிழ் மாநாடு-\nடிசெம்பர் 16 - 22 ஆறு நாட்கள் பூமி இருளில் மூழ்குகிறது.\nவிண்வெளி சுற்றுலாப் பயணம் கனவா- விழுந்து நொருங்கியது சோதனை விமானம்.\nசீனாவை அடிபணிய வைத்தது மாணவர் போராட்டம்.\nநோபெல் சமாதானப் பரிசு தேர்வு முறையானதா\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/army-control.html", "date_download": "2020-03-28T08:29:04Z", "digest": "sha1:LRLYUYMWKM27DTYMKDAAZ4M7T3ZUZCI5", "length": 17230, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "இந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் இராணுவப்புரட்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியாவின் ஆதரவுடன் இலங்கையில் இராணுவப்புரட்சி\nஏற்கனவே இலங்கையில் இராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறுபட்ட கருத்துகள் கூறப்பட்டு வந்தன அதனை வலியுருத்தும் விதமாக அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார்.\nராஜபக்சர்களுக்கு இராணுவத்தினர் இடையே மிகுந்த செல்வாக்கு உள்ளது. அவர்களுக்கு சேவை செய்தவர்கள் தற்போதும் பணியில் இருக்கின்றார்கள்.\nதற்போது இராணுவத்தினரை பற்றி கூறப்படும் கருத்துகள் காரணமாக ராஜபக்சர்கள் ஆட்சி செய்த காலத்தில் எமக்கு இவ்வாறு நிகழவில்லை என இராணுவத்தினர் எண்ணிவிட முடியும் அது இராணுவ புரட்சிக்கும் வழிவகுக்க ஏதுவாக அமையும்.\nஇவை ராஜித சேனாரத்ன கூறிய கருத்துகள். இந்தக் கருத்துகள் கோத்தபாய தலைமையில் இராணுவ புரட்சி திட்டமிடப்படுகின்றது. என்பதை வலுப்படுத்தும் கருத்துகளாகவே அமைகின்றது என தென்னிலங்கை புத்திஜூவிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் எமது ஆட்சி காலத்தில் இராணுவத்தினருக்கு இவ்வாறான அவல நிலை தோன்ற வில்லை என அனைத்து இடங்களில் உரையாற்றும் போதும் மஹிந்த தரப்பு தற்போது ��ொல்லிக் கொண்டே வருகின்றது.\nஇவை மூலம் மெது மெதுவாக இராணுவம் திசை திருப்பப்பட்டு கொண்டே வருகின்றது என்றே கூறவேண்டும்.\nஅதே சமயம் தற்போது நிகழும் இந்த செயற்பாடுகள் இராணுவம், ஆட்சிக்கு எதிராக திசை திரும்புவதனை மாற்ற முடியுமாக இருக்கின்றது. அதனால் இந்த வலிகளை தாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுதந்திரக்கட்சி கூட்டங்களுக்கு மற்றும் கூட்டு எதிர்க்கட்சி கூட்டங்களுக்கும் ஒன்றாக செல்லாத மஹிந்த கோத்தபாய இருவரும் கமால் குணரத்னவின் புத்தக வெளியீட்டிற்கு அதி முக்கியத்துவம் கொடுத்திருந்தமையும் அண்மையில் அவதானிக்கப்பட்ட விடயமே.\nஅதேபோன்று ராஜிதவின் கருத்துகளுக்கு மறுப்பு வெளியிட்ட மஹிந்த முக்கியமாக இராணுவ புரட்சி பற்றி அவர் கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. அதற்கு காரணம் அதனை மீண்டும் கூற முற்படும் வேளை அது பெரிதாகிவிடும் என்பதே எனவும் கூறப்படுகின்றது.\nஇவற்றினை தொகுத்து நோக்கும் போது நாட்டில் குழப்பம் ஏற்படுத்த இராணுவம் முயற்சித்து வருவதாகவும் அதன் பின்னணியில் கோத்தபாய மஹிந்த இருப்பதாகவும் வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதே சமயம் இந்த சூழ்ச்சித் திட்டம் ஶ்ரீலங்கா ஜனாதிபதி அறிந்த காரணத்தினாலேயே அவர் இராணுவத்திற்கு அதி முக்கியத்தினை கொடுத்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.\nஶ்ரீலங்கா ஜனாதிபதியும் அண்மைக்காலமாக, “இராணுவம் எனக்கு அதி முக்கியம் அதனை ஒருபோதும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன்” எனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎவ்வாறாயினும் நாட்டில் இராணுவ ஆட்சி முறையினை கொண்டுவருவதற்கு மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய போன்றோர் செயற்பட்டு வருவதாகவும் அதனை மைத்திரி சாதூர்யமாக தடுத்தும் வருகின்றார் என்பதே உண்மை.\nமேலும் அன்றாடம் இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டு வரும் ஆட்சிக்கு எதிரான கருத்துகளோடு இந்தியா மறைமுகமாக இராணுவ புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணமே இருக்கின்றது.\nஇவை இலங்கையில் இராணுவ புரட்சி ஏற்படும் சாத்தியக் கூறுகளை வலுப்படுத்துகின்றது. நல்லாட்சி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தென்னிலங்கை புத்திஜூவிகள் தெரிவித்துள்ளனர்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவ���ிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/delhi-electric-fan-factory-blast-7-person-kill/", "date_download": "2020-03-28T07:41:41Z", "digest": "sha1:IQC4ZQQUGUAPK3PW4DDK6T2YM42AIBF3", "length": 13351, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "டெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..\n“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்லையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்\nடெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..\nடெல்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.\nசுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வரும் 2 மாடிகளைக் கொண்ட மின்விசிறி தயாரிப்பு ஆல���யில், சிலிண்டர் வெடித்து சிதறியது.\nஇதில், கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 15க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.\nகட்டிடத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து, தீவிர தேடல் பணி நடைபெற்று வருகிறது.\nடெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து\nPrevious Postபிரபல உணவகங்களில் 2-வது நாளாக தொடர்கிறது வருமான வரி சோதனை.. Next Post\"பேட்ட\" ஆணவக் கொலையைச் சித்தரிக்கும் படமா: கதை கசிந்ததால் படக்குழு கலக்கம்\nடெல்லியில் 2 மணிநேரமாக நீடிக்கும் போலீசார் போராட்டம்..\nடெல்லியில் டிச., 10-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் : ஸ்டாலின் பங்கேற்கிறார்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்ட��க்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Asian-dragon-cantai-toppi.html", "date_download": "2020-03-28T08:44:12Z", "digest": "sha1:UEPIJZARHQ2MV6WSDA5Y7GT4D4IXNEO6", "length": 9328, "nlines": 98, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Asian Dragon சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nAsian Dragon சந்தை தொப்பி\nAsian Dragon இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Asian Dragon மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nAsian Dragon இன் இன்றைய சந்தை மூலதனம் 39 550.84 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nநேற்று முதல் மூலதன மாற்றம்\nAsian Dragon இன்று டாலர்களில் மூலதனம். எங்கள் வலைத்தளம் திறந்த மூலங்களிலிருந்து Asian Dragon மூலதனமயமாக்கல் பற்றிய தகவல்களை எடுத்துக்கொள்கிறது. Asian Dragon இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. Asian Dragon மூலதனம் $ 906.96 ஆல் வளரும்.\nவணிகத்தின் Asian Dragon அளவு\nஇன்று Asian Dragon வர்த்தகத்தின் அளவு 282 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nAsian Dragon வர்த்தக அளவுகள் இன்று மொத்தம் $ 282. Asian Dragon வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. Asian Dragon வர்த்தக அளவின் தினசரி விளக்கப்படம் எங்கள் இணையதளத்தில் வழங்கப்படுகிறது. Asian Dragon நேற்றையதோடு ஒப்பிடும்போது மூலதனம் அதிகரித்துள்ளது.\nAsian Dragon சந்தை தொப்பி விளக்கப்படம்\nAsian Dragon பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். Asian Dragon மாதத்திற்கு மூலதனமயமாக்கல் -36.48%. 0% ஆண்டுக்கு - Asian Dragon இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். Asian Dragon, இப்போது மூலதனம் - 39 550.84 US டாலர்கள்.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAsian Dragon மூலதன வரலாறு\nAsian Dragon இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Asian Dragon கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nAsian Dragon தொகுதி விளக்கப்படம்\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nAsian Dragon தொகுதி வரலாறு தரவு\nAsian Dragon வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Asian Dragon க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:18:24Z", "digest": "sha1:AB25SU2S4I3W5MNOWR62N3C7BBZGQKR3", "length": 7486, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புற்றீணிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுற்றீணிகள் (carcinogens) புற்று நோய் உருவாக, வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆர்சனிக்கு சேர்மங்கள்‎ (4 பகு, 16 பக்.)\n► காட்மியம் சேர்மங்கள்‎ (1 பகு, 22 பக்.)\n► பெரிலியம் சேர்மங்கள்‎ (1 பகு, 19 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nமனித சடைப்புத்துத் தீ நுண்மம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2016, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/young-woman-gets-mother-in-law-killed-with-snake-bite-373850.html", "date_download": "2020-03-28T10:09:11Z", "digest": "sha1:7GPJBLGPLY5P5HZXQHLCP4M3PV3BI7UD", "length": 18982, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அது\".. அத்தைக்கு தெரிஞ்சுருச்சே.. பிளான் போட்ட மருமகள்.. பதற வைத்த படுகொலை.. சிக்கிய 3 பேர் | young woman gets mother in law killed with snake bite - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிக்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nவீட்ல இருந்தா மட்டும் போதும்.. பொருட்களை நாங்க தர்றோம்.. எக்ஸ்ட்ரா காசு தேவையில்லை.. புதுவையில்\nAutomobiles ரூ.4.9 லட்ச ஆரம்ப விலையில் 2020 மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6 கார் அறிமுகம்...\nMovies ஒன்னாம் தேதி வருதே... கருணை காட்டுவாங்களோ, இல்லையோ சினிமாகாரங்க அந்தப் பயத்துல இருக்காங்களாமே\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTechnology மீண்டு வரும் ஓசோன் படலம்\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nEducation Coronavirus COVID-19: கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"அது\".. அத்தைக்கு தெரிஞ்சுருச்சே.. பிளான் போட்ட மருமகள்.. பதற வைத்த படுகொலை.. சிக்கிய 3 பேர்\nஜெய்ப்பூர்: தன்னுடைய கள்ளக்காதல் விவகாரம் மாமியாருக்கு தெரிந்துவிட்டது.. அதனால் வித்தியாசமான முறையில் மாமியாரை கொன்ற மருமகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. சச்னி - அல்பனா தம்பதி இந்த கிராமத்தில் வசித்து வந்தனர்.. இவர்களுக்கு 2018-ம் வருஷம் கல்யாணம் ஆனது.\nசச்சின் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்.. கல்யாணம் ஆன சில நாட்களில் பணிக்கு கிளம்பி சென்றுவிட்டார். அதனால், அல்பனாவும் சச்சினின் அம்மா சுபோத் தேவியும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அல்பனாவுக்கு அதேபகுதியை சேர்ந்த மணீஷ் என்பவருடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்தனர்.. மேலும் நிறைய இடங்களுக்கு சென்று இருவரும் ஜாலியாக இருந்து விட்டும் வந்துள்ளனர்.\nஇந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்துவிட்டது. அதனால் அல்பனாவை கண்டித்தார்.. ஆனால் கள்ளக்காதலை பிரிக்கவே முடியவில்லை.. தொடர்ந்து அட்வைஸ் பண்ணி கொண்டே இருந்த மாமியாரை கண்டு அல்பனாவுக்கு எரிச்சலாக இருந்தது.. அதனால் மாமியாரை கொலை செய்யலாம் என்று முடிவு செய்தார். இதற்கான ஐடியாவை கள்ளக்காதலனிடம் கேட்டார்.\nநாம சேர்ந்து கொன்றால் போலீசில் மாட்டிக் கொள்வோம்.. அதனால் பாம்பை விட்டு மாமியாரை கடிக்க வைத்து கொன்றுவிடலாம்.. நம்ம மேல சந்தேகம் வராது.. பாம்பு கடித்து இறந்துவிட்டதாக நம்ப வைக்கலாம் என்று முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஜுன் மாதம் 2-ம் தேதி ஒரு விஷப்பாம்பை வரவழைத்து கொண்டு வந்தனர்.. மாமியார் வீட்டிற்குள் தனியாக இருந்தபோது, பாம்பை உள்ளே விட்டனர்.. அதன்படியே அந்த பாம்பு மாமியாரை கொத்தி கொன்றுவிட்டது.\nமாமியார் இறந்த பிறகு அல்பனாவுக்கு ஒரே குஷி.. வழக்கத்துக்கு மாறாக சந்தோஷத்தில் குதித்து கொண்டிருந்தார்.. இதை பார்த்த உறவினர்களுக்கு டவுட் வந்துவிட்டது.. மாமியார் இறந்த அடுத்த சில தினங்களிலேயே அல்பனாவின் நடவடிக்கை குறித்து போலீசில் புகார் தந்தனர்.. மேலும் கள்ளக்காதலன் மணீஷின் பற்றி எசகுபிசகாக கேள்விப்பட்ட தகவல்களையும், மணீஷின் போன் நம்பரையும் தந்தனர்.\nஅதன்படி போலீசாரும் மாமியார் இறந்த தினத்தன்று 2 பேரின் செல்போன் நம்பர்களையும் டிரே��் செய்து பார்த்தனர். அன்றைய ஒரே நாள் 124 முறை இந்த கள்ளக்காதலர்கள் போனில் பேசி வைத்திருக்கிறார்கள்.. இது போக மெசேஜ்களும் நடந்துள்ளன.. இந்த விவரத்தை கொண்டு 2 பேரையும் அழைத்து போலீசார் விசாரித்தபோதுதான், மாமியாரை கொன்றதை ஒப்புக் கொண்டனர்... இறுதியில் கள்ளக்காதல் ஜோடியுடன், பாம்பு கொடுத்து உதவிய நண்பர் கிருஷ்ண குமாரையும் சேர்த்து உள்ளே வைத்தது போலீஸ்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா வந்துடும்.. தள்ளி நில்லு.. கிண்டல் செய்த போண்டா மாஸ்டர்.. குத்தி கொன்ற நபர்.. ஷாக்கில் ஊட்டி\nநான் உள்ளே பூட்டிக்கிட்டேன்.. ரஞ்சித் வந்து துண்டை போட்டார்.. ஒரே அடி.. கொஞ்சம் கூட கவலையே படாத லதா\n3வதும் பொண்ணா போச்சு.. எருக்கம் பால் ஊத்திட்டோம்... அதிர வைத்த ஆண்டிப்பட்டி..சிசு கொலை\nசுதாவுக்கு நிறைய பாய் பிரண்ட்.. ஏகப்பட்ட கசமுசா வீடியோக்கள்.. கடைசியில் பரிதாப கொலை\nராத்திரியில் கூப்பிட்ட வளர்மதி.. ஆசையாக வந்த ராஜா.. ஒரு நொடியில் எல்லாமே.. அதிர்ச்சி அடைந்த போடி\n\\\"என்னை விட்டுடுப்பா..\\\" கெஞ்சிய தாயை கட்டையால் அடித்தே கொன்ற மகன்.. அதிர்ச்சியில் கிருஷ்ணகிரி\nகோபித்து கொண்டு போன தம்பி பொண்டாட்டி.. சமாதானம் செய்ய போனவர்.. அப்படியே \\\"விழுந்து\\\".. இப்ப ஒரு கொலை\n\\\"சித்தாள் சரோஜா\\\" தான் வேணும்.. அடம் பிடித்த மேஸ்திரி.. பெட்ரோல் ஊற்றி எரித்தே கொன்ற மனைவி\n3-வது மனைவி லட்சுமி மீது சந்தேகம்.. தலையை வெட்டி கையில் வைத்திருந்த நாராயணன்.. அலறி ஓடிய மக்கள்\nநான்தான் இருக்கேன்ல.. இன்னொருத்தன் எதுக்கு.. காதலி கொலை.. அம்மாவையும் சேர்த்து கொன்ற கொடுமை\nசாலையோரம் உறங்கிய கூலித் தொழிலாளி கொலை.. காரணம் துண்டு பீடி.. பரபர தகவல்கள்\nகிழிந்திருந்த சுடிதார்.. கழுத்தில் நகக்கீறல்.. 3 வட மாநில இளைஞர்கள்.. மொத்தமாக வளைத்த சேலம் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder crime news love jaipur mother in law snake கொலை கிரைம் செய்திகள் கள்ளக்காதல் ஜெய்ப்பூர் மாமியார் பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/thirukkural-kollamai-athikaram-33/", "date_download": "2020-03-28T08:40:12Z", "digest": "sha1:RAXDTJ4EOJARQAGB5BYFL6QXUT52IN6S", "length": 25946, "nlines": 215, "source_domain": "tamilpiththan.com", "title": "Thirukkural kollamai Athikaram-33 திருக்குறள் கொல்லாமை 33", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nஅறவினை யாதெனி��் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.\nநல்வினை யாதெனின் கொல்லாமை; கொல்லுதல் எல்லாத் தீவினைப் பயனையுந் தருமாதலால். இஃது அறத்தொழிலாவது கொல்லாமை யென்றது\nஎந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.\nஅறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nகிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.\nபல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.\nஇருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.\nஇருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்\nஇணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.\nஇணையின்றாக நல்லது கொல்லாமை; அதன்பின்பே அணைய, பொய்யாமையும் நன்று. இது சொல்லிய அறத்தினும் பொய்யாமை நன்று: அதினும் நன்று கொல்லாமை யென்றது.\nஅறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.\nஉயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.\nநல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nநல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.\nநல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.\nஎந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.\nநல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.\nநிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்\nவாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.\nமனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.\nஉலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும் விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.\nவாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.\nகொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்\nகொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.\nகொல்லாமையை விரதமாகக் கொண்டு ஒழுகுமவன் வாழ்நாளின் மேல், உயிருண்ணுங் கூற்றுச் செல்லாது. பிறவாமை யுண்டாமாதலால் கூற்றுச் செல்லாது என்றார். இது கொல்லாமையின் பயன் கூறிற்று.\nகொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.\nகொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.\nதன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது\nதன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.\nதன்னுயிர் நீங்கினும் செய்யாதொழிக. தான் பிறிதொன்றி னுடைய இனிய வுயிரை விடுக்குந் தொழிலினை. உயிர்க்குக் கேடுவருங் காலத்து நோய்க்கு மருந்தாகக் கொல்லுதல் குற்றமன்று என்பார்க்கு இது கூறப்பட்டது.\nதன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.\nதன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.\nநன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான���றோர்க்குக்\nகொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.\nநன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது\nபெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.\nவேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.\nகொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்\nகொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.\nமணக்குடவர் பொருள்: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர். இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.\nகலைஞர் பொருள்: பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.\nசாலமன் பாப்பையா பொருள்: கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.\nஉயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்\nநோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.\nமுற்பிறப்பின்கண் உயிரை யுடம்பினின்று நீக்கினார் இவரென்று பெரியோர் கூறுவர்; குற்றமான வுடம்பினையும் ஊணுஞ் செல்லாத தீய மனை வாழ்க்கையினையும் உடையாரை. இது கொலையினால் வருங் குற்றங் கூறிற்று.\nவறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.\nநோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.\nThirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.\n��ங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nThirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nThirukkural mei unarthal Adhikaram-36 திருக்குறள் மெய்யுணர்தல் அதிகாரம்-36 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil\nஒருவருக்கு கொ(ரோனா) நோய் தாக்கி அவர் இற(ந்து)விட்டால் அவரது உடலை என்ன செய்வார்கள் தெரியுமா\nவிவாகரத்தான சினிமா பிரபலங்கள் கொரோனாவால் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த அதிசயம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/12/blog-post_756.html", "date_download": "2020-03-28T07:58:25Z", "digest": "sha1:3SMWGUJXSLFXDZ622WMI6QLN45VISQ7I", "length": 13833, "nlines": 135, "source_domain": "www.ceylon24.com", "title": "\"தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது\" | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\n\"தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது\"\nஇலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாகவே, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு ஏன் கௌரவமாக வாழ முடியாது என்ற கேள்வியையும் இதன்போது எழுப்பினார்.\nபெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, சமஷ்டி (கூட்டாட்சி) போன்ற விடயங்களை, அவர்களின் அனுமதியின்றி எவ்வாறு ���ழங்குவது என கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த நாட்டில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டு மக்களின் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nஅதிகார பகிர்வு என்ற விடயமானது முற்றிலும் பொய்யான ஒன்று என கூறியுள்ள அவர், பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டை பிரித்து அதிகார பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தான் ஜனாதிபதியாகியுள்ள போதிலும், தான் அனைவருக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடிய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவை தான் நியமித்துள்ளதாகவும், அவர் தமிழ் மக்களுக்கான அனைத்து சேவைகளையும் உரிய முறையில் முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nயுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவோருக்கு காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nவடக்கில் மாத்திரமன்றி, தென் பகுதியிலுள்ள பலர் காணாமல் போயிருந்ததை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nயுத்தத்தில் காணாமலானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறிய அவர், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனாலேயே காணாமல் போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறிய அவர், காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nசுவிட்சர்லாந்து தூதரகத்திலுள்ள பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகுறித்த பெண் அதிகாரியின் வாக்குமூலத்தில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றமையினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பி���் சுவிஸர்லாந்து தூதரகத்துக்கும், தமக்கு எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது, பல குறைபாடுகளுடனான திருத்தம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்த திருத்தச் சட்டத்தை விரைவில் ரத்துசெய்து, புதியதொரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.\nமலையக மக்களுக்கான சம்பள பிரச்சினை\nபெருந்தோட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.\nதாம் தற்போதே ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன், மலையக மக்களுக்கு மானிய உதவிகளை வழங்கவும் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இன்றைய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅக்கரைப்பற்று நீதிமன்றினால்,பொதுச் சந்தையை மூடுமாறு கட்டளை\nஇலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள்\nகொரோனா மருத்துவ மனையைத் தாக்குவதற்கு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-03-28T09:57:36Z", "digest": "sha1:X5CFEDTC3V22V36V4IH3S5TKFM6CXU36", "length": 17070, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுஃப்ரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 5 துவாரகையின் ஏவலர் காலை முதலே மரக்கலத்தில் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தனர். ஐந்து நற்சுழிகளும் அமைந்த சோனகநாட்டு வெண்புரவிகள் நூற்றெட்டு முதலில் ஏற்றப்பட்டன. யவன தச்சர்களால் அமைக்கப்பட்ட பதினெட்டு வெள்ளித்தேர்கள். நூறு வெண்கலப் பேழைகளில் அடுக்கப்பட்ட நீலப்பளிங்குப் புட்டிகளில் யவனர் மட்டுமே வடிக்கத் தெரிந்த நன்மதுத்தேறல். அந்த மதுவளவுக்கே மதிப்புள்ளவை அந்தப்புட்டிகள். நூறு மரப்பேழைகளில் பீதர்நாட்டு பட்டுத்துணிகள். சோனகர்களின் மலர்மணச்சாறு நிரப்பப்பட்டு உருக்கி மூடப்பட்ட பித்தளைச் சிமிழ்கள் கொண்ட பன்னிரு பேழைகள். …\nTags: அக்ரூரர், சாத்யகி, சுஃப்ரை, திருஷ்டத்யும்னன், துவாரகை, ஶ்��ீதமர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76\nபகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 1 திருஷ்டத்யும்னன் அக்ரூரரின் அமைச்சு மாளிகையிலிருந்து வெளிவந்து தேர்நிலையை அடைந்து அந்த முற்றமெங்கும் பரவி நின்றிருந்த நூற்றுக்கணக்கான புரவிகளையும் மஞ்சல்களையும் தேர்களையும் நோக்கியபடி எதையும் உணரா விழிகளுடன் இடையில் கைவைத்து சற்றுநேரம் நின்றான். ஏனிங்கு நிற்கிறோம் என்ற எண்ணம் முதலிலும் எதையோ எண்ணிக்கொண்டிருந்தோமே என்ற வியப்பு பின்னரும் எழுந்த உடனே தீயின் தொடுகை போல அந்நினைவு எழுந்தது. துடித்து எழுந்த உடலுடன் தன் தேரை நோக்கிச் சென்று அதில் ஏறி அமர்ந்து பாகனிடம் …\nTags: சாத்யகி, சியமந்தக மணி, சுஃப்ரை, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49\nபகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 7 துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன் புன்னகையுடன் இசைக்கூடத்தின் படிகளில் இறங்கி மாலையின் மக்கள் பெருக்கு சென்று கொண்டிருந்த தெருவின் ஓரத்திற்கு வந்து கைகளும் புயங்களும் முட்டிச்செல்ல அசைந்தபடி நின்றான். திருஷ்டத்யும்னன் அருகே வந்ததும் “தாங்கள் இத்தனை விரைவில் திரும்புவீர்கள் என்று எண்ணவில்லை இளவரசே” என்றான். திருஷ்டத்யும்னன் “அப்படியானால் …\nTags: கலகாந்தரிதை, கிருஷ்ணன், சத்யபாமா, சாத்யகி, சுஃப்ரை, திருஷ்டத்யும்னன், ராதாமாதவம், ருக்மிணி, விப்ரலப்தை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 4\nபகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 4 அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான். அவன் பணிந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்கள் வருகையால் அரண்மனை மகிழ்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்துவிட்டு தேரை முன்செல்லப்பணித்ததும் ஓர் எண்ணம் தோன்றி திரும்பிப்பார்த்தான். அங்கே காவல்கோட்டத்தில் நின்றிருந்த அத்தனை காவலர்களும் இளைஞர்கள். உடனே அதுவர��� அவன் கடந்துவந்த ஏழு காவல்கோட்டங்களும் நினைவில் …\nTags: இந்திரப்பிரஸ்தம், சயனன், சுஃப்ரை, சௌபர்ணிகர், திருஷ்டத்யும்னன், திரௌபதி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3\nபகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 3 கதவுக்கு அப்பால் மெல்லிய சிலம்பொலி கேட்டு திருஷ்டத்யும்னன் மஞ்சத்தில் இருந்து எழுந்து நின்றான். பின்னர் அப்படி எழுந்ததை நாணியவன் போல பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டு இருண்ட சாளரத்துக்கு அப்பால் இருளென அசைந்த மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான். காற்று சிறிய சலசலப்புடன் கடந்துசென்றது. சாளரத்திரைச்சீலை ஓர் எண்ணம் வந்து மறைந்ததுபோல எழுந்து மீண்டும் படிந்தது. சுடர் சற்றே அசைந்து அமைந்தது. கதவு சிறிது திறந்து சயனன் எட்டிப்பார்த்து “வணங்குகிறேன் இளவரசே” என்றான். அவன் …\nTags: அர்ஜுனன், இந்திரப்பிரஸ்தம், சயனன், சுஃப்ரை, திருஷ்டத்யும்னன், திரௌபதி, துரோணர்\nராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-20\nஒளியை விட வேகமானது - விளம்பரம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 80\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர���ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/139840-memeories-of-tamil-movie-varumayin-niram-sigappu", "date_download": "2020-03-28T09:27:38Z", "digest": "sha1:66XQQYDXQW3IFWVV6OVBTCP4GK5C3HEP", "length": 6607, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 April 2018 - வறுமையின் நிறம் சிவப்பு | Memeories of tamil movie Varumayin Niram Sigappu - Aval Vikatan", "raw_content": "\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\n“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்\nஇந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி\nகாலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nகுவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்\n“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்\nஇது பொம்மையில்ல... பொம்மையில்ல... உண்மை\nபரதம் ஆடும் பாலே பெண்கள்\n” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்\nகுடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nபேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது\nபுட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nநினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியம் : ஷண்முகவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/social-media/16870-greta-thunberg-speech-davos", "date_download": "2020-03-28T09:37:37Z", "digest": "sha1:IYT6QJXKV2AVV5Y462OCAOTPQPHHPO2N", "length": 11527, "nlines": 157, "source_domain": "4tamilmedia.com", "title": "டாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்!", "raw_content": "\nடாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்\nPrevious Article இன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் \nசுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தாவோஸ் 2020 உலகப் பொருளாதார மன்றத்தின் 50 ஆவது கூட்டத் தொடரில், 'புவி வெப்பமயமாதல்' தொடர்பில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\n'பருவநிலை மாற்றம் மிக ஆபத்தானது என பொதுமக்களிடையே நான் பேசுவது தொடர்பில் எச்சரிக்கப் பட்டேன். ஆனால் கவலை வேண்டாம். இது சாதாரணமானது தான். என்னை நம்புங்கள் நான் ஏற்கனவே இது தொடர்பில் பல முறை பேசியுள்ளேன். இது தொடர்பில் பேசுவது எந்தவொரு பாதகமான விளைவுக்கும் இட்டுச் செல்லாது என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.\nபாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியமையானது ஓர் அட்டூழியமாகவும் அனைவரையும் கவலை கொள்ள வைத்ததாகவுமே இருந்தது. ஆனால் பாரிஸ் ஒப்பந்தத்தில் நாம் அனைவரும் உடன்பட்டுக் கொண்ட விடயங்களில் தோல்வி அடைந்தமை என்பது குறைந்தளவு அதிகாரம் கொண்ட அரசாங்கங்களைக் கூட கவலை கொள்ள வைக்கவில்லை. மேலும் எந்தவொரு அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரக் கட்டமைப்போ காலநிலை சீர்கேட்டைத் தடுக்க முடியவில்லை என்பதுடன் சுற்றுச் சூழல் மாற்றத்தின் அவசரத் தேவையை நிறைவேற்றி ஒரு ஒத்திசைவான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்கும் விதத்தில் இல்லை. இது வலது அல்லது இடது என்பது பற்றியதில்லை.\nசிலருக்கு ஆப்பிரிக்கா போன்ற தேசங்களில் மரங்கள் வளர்க்க பணம் அளிப்பதன் மூலம் உங்கள் கார்பன் வெளியேற்றத்தை சமன் செய்யுங்கள் என நாம் சொல்ல வரவில்லை. அதே நேரம் உலகின் மிகப் பெரிய மழைக் காடுகளான அமேசன் போன்றவற்றை மிக மிக அதிக மடங்கு அழிக்க வேண்டாம் என்று தான் கூறுகின்றோம்.\nநீங்கள் கூறுகின்றீர்கள், சிறுவர்கள் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இப்பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்��ோம். இதை நாம் சரி செய்வோம்.\nஉங்களை வீழ்ச்சியடைய நாம் விட மாட்டோம் என உறுதியளிக்கின்றோம். நம்பிக்கை இழந்தவர்களாகாதீர்கள் என. அதன் பின் என்ன என. அதன் பின் என்ன வெறும் மௌனம். அல்லது அதை விட மிகவும் மோசமான நடவடிக்கை. வெற்றுச் சொற்கள் அல்லது வாக்களிப்புக்கள்.\nஇவை தான் எனக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதான உணர்வுகளை அதிகப் படுத்தியுள்ளது. இந்த சபையில் நான் சொல்ல விளைவது யாதெனில், உங்களுடைய தலைமுறை போல் அல்லாது எனது தலைமுறை இந்த விடயத்துக்காக போராடித் தான் தீர்ப்போம்.'\nஇந்த உரைக்கு டிரம்ப் அளித்த பதில் உரையில் முட்டாள்களின் வாரிசுகள் தான் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்றுள்ளார். இக்கருத்துக்கு உலகம் முழுதும் இருந்து பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.\nPrevious Article இன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் \nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/youtube-corner?limit=7&start=63", "date_download": "2020-03-28T09:45:08Z", "digest": "sha1:F45JCNC2C6WIKBPFEL5VRQWB5QBWT2XL", "length": 7464, "nlines": 218, "source_domain": "4tamilmedia.com", "title": "யூடியூப் கோர்னர்", "raw_content": "\nஹெல்மெட் ஏன் போடல்ல - போலீஸ் பிராங்க்\nஹெல்மெட் ஏன் போடல்ல - போலீஸ் பிராங்க்\nRead more: ஹெல்மெட் ஏன் போடல்ல - போலீஸ் பிராங்க்\nRead more: மாயவளே பாடல் வீடியோ\nசெம போத ஆகாதே ட்ரெயிலர் #SemmaBothaAagathey\nசெம போத ஆகாதே ட்ரெயிலர்\nகாலா அனைத்து பாடல்களும் வெளிவந்தது #KaalaAudiofromToday\nகாலா அனைத்து பாடல்களும் வெளிவந்தது\nRead more: காலா அனைத்து பாடல்களும் வெளிவந்தது #KaalaAudiofromToday\nதலைக்கவசம் அணியாவிட்டால் இந்நிலை ஏற்படலாம் #CaughtWithoutHelmet\nதலைக்கவசம் அணியாவிட்டால் உங்களுக்கும் இந்த நிலை வரலாம்\nRead more: தலைக்கவசம் அணியாவிட்டால் இந்நிலை ஏற்படலாம் #CaughtWithoutHelmet\nமுதல் குழந்தை - நோக்கியா விளம்பரம்\nமுதல் குழந்தை - நோக்கியா விளம்பரம்\nRead more: முதல் குழந்தை - நோக்கியா விளம்பரம்\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் #SemmaWeightu - #Kaala\nதண்ணீர் வருமா வராதா - ஒரு விழிப்புணர்வு குறும்படம்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2490", "date_download": "2020-03-28T08:22:14Z", "digest": "sha1:SMJY2FPPKGS27LMTBMUX74NM2AIIV5OI", "length": 9622, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "தீவிரமடைந்தது மழை.. தத்தளிக்கும் சென்னை! |", "raw_content": "\nதீவிரமடைந்தது மழை.. தத்தளிக்கும் சென்னை\nசின்ன மவை பெய்தாலே வெள்ளக் காடாகிவிடும் சென்னையில் நேற்று இரவு முதல் பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது.\nதென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி வந்ததால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇந்த காற்றழுத்த பகுதி வங்க கடலில் தற்போது தென்மேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது.\nஇது சென்னைக்கு கிழக்கே 400 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதால், வேலூர் உள்ளிட்ட வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nசென்னையில் நேற்று இரவில் சற்று கனமான தூறலாக ஆரம்பித்த மழை, இன்று காலையில் வலுக்கத் தொடங்கியது. புறநகரிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அலுவலகங்கள் செல்வோர் மிகவும் அவதிப்பட்டனர். ஆனாலும் விடுமுறை விடப்படவில்லை.\nகடும் போக்குவரத்து நெரிசலில் பெரும் அவதிக்குள்ளாகினர் வாகனம் ஓட்டுவோர்.\nஇன்று காலை வரை நுங்கம்பாக்கத்தில் 5.6 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் Buy cheap Lasix 8.3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.\nஇன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் அமல் பெட்ரோல் லிட்டருக்கு 75 பைசா உயர்கிறது\nமுதல்வரின் பிறந்த நாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய வேண்டும்- இ.யூ.முஸ்லிம் லீக்\nகோப்பை வென்றது தென் ஆப்ரிக்கா:\nஆசிய கோப்பை: இன்று இந்தியா-இலங்கை மோதல்\nகடையநல்லூர்‬ நகராட்சியில் 8 பேர் மனுதாக்கல்…\nமத்திய அமைச்சரவையில் மாறுதல் செய்யப்படமாட்டாது என்று பிரதமர் அதிரடி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/07/11/karthi-starrer-release-on-july-13/", "date_download": "2020-03-28T08:08:41Z", "digest": "sha1:VTDDFTQDTRSDKGM24X2KUF467TIJHPI2", "length": 9635, "nlines": 88, "source_domain": "tamil.publictv.in", "title": "கடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ் – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் - ஜூலை 13ல் ரீலீஸ்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்... பாராட்டிய அனிருத் - ரசிகர்கள் உற்சாகம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு - கவுரவ வேடமாம்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் - காதலா, நட்பா\nகளவாணி 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - ஓவியா ஆர்மிகள் உற்சாகம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\n2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யாக கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.\nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம் உருவாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்த படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் சூர்யா தெரிவித்துள்ளார். இத்துடன் ஜுலை 13ம் தேதி கடைக்குட்டி ரிலீஸ் ஆகும் என அவர் அறிவித்துள்ளார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது.\nஇப்படத்தில் கார்த்தியுடன், சூரி, சாய்ஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கிய ‘கதகளி’, ‘இது நம்ம ஆளு’, ‘பசங்க’ 2 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்\nஇந்தப் படத்தில் கார்த்தியுடன் சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், மௌனிகா, ஸ்ரீமன், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.\nசத்யராஜ் மனைவிகளாக பானுப்ரியா, விஜி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தர ராஜா, மவுனிகா, யுவராணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.\nவிவசாயி வேடத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. அதுவும் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதித்து, தன்னுடைய புல்லட்டில் ‘விவசாயி’ எனப் பெருமையுடன் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருக்கும் விவசாயி வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.\nஃபேமிலி எண்டெர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 13) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, இரும்புத்திரை சினிமா இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.\nRelated Topics:actress karthicinemakadaikutty singamகடைக்குட்டி சிங்கம்சினிமாநடிகர் கார்த்தி\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு – கவுரவ வேடமாம்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10954/news/10954.html", "date_download": "2020-03-28T08:46:34Z", "digest": "sha1:43PTOLEDD2EYB2GUKVNY4KFMNZI3ZV3L", "length": 7240, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது : நிதர்சனம்", "raw_content": "\nபெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது\nடெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் ரூபினா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். தனியார் விமானத்தில் பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கினார். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக இரவு 11.50 மணிக்கு வந்து சேர்ந்தது. அவர் எற்கனவே ஓட்டலில் தங்க பதிவு செய்திருந்தார். விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து அந்த ஓட்ட லுக்கு சென்றார். ஆனால் இவர் தாமதமாக வந்ததால் அவருக்கு ஓதுக்கி இருந்த அறையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டனர். வேறு அறை இல்லை என்று கூறிவிட் டனர். எனவே அதே டாக்சியில் ஏறி வேறு ஓட்டலுக்கு செல்லும்படி கூறினார். அப்போது டாக்சி டிரைவர் இந்த நேரத்தில் ஓட்டலில் அறை கிடைப்பது கஷ்டம். எனக்கு தெரிந்த வாடகை அபார்ட்மேண்ட் ஒன்று உள்ளது. அங்கு தங்கி கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பி ரூபினா அவனுடன் சென்றார். அந்த வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு அறையில் டாக்சி டிரைவர் தங்க வைத்தார். அதிகாலை நேரத்தில் டாக்சி டிரைவர் ரூபினா மீது பாய்ந்து வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னர்அறைக் குள் அடைத்து வைத்து விட்டு வெளியே சென்ற அவர் தனது நண்பர்களையும் அழைத்து வந்து ரூபினாவையை விருந் தாக்கினார். 4 நாட்களாக அந்தஅறையிலேயே அடைத்து வைத்து அவர்கள் மாறி, மாறிகற்பழித்தனர். தினமும் 5-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ரூபினாவை சூறையாடினார்கள். அந்த காட்சிகளை படமும் பிடித்தனர். 4-வது நாள் அதில் ஒருவர் கதவை திறந்து ரூபினாவை தப்பிக்க விட்டார். அவர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக 5 பேரை போலீசார்கைது செய்தனர். ஆனால் டாக்சி டிரைவர் இன்னும் சிக்கவில்லை.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199051/news/199051.html", "date_download": "2020-03-28T09:24:51Z", "digest": "sha1:RVXLX5BWHJV2NTUWWOLI5GHXAHQE3HGX", "length": 15706, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "அலோவேரா என்னும் அற்புதம்! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதலைமுடியின் மீது ஆர்வம் காட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மழைக்காலத்தின் சில்லென்ற காற்றினால், வறட்சி, பளபளப்பின்மை மற்றும் முடி உதிரும் வாய்ப்புகள் அதிகம். இந்தக் காலங்களில் தலைமுடியை எப்படி பராமரிப்பது என்பதே பலரின் கவலையாக இருக்கும். குறிப்பாக தலைமுடியில் உலர்நிலை, பளபளப்பின்மை மற்றும் சேதம் ஆகியவை பருவமழை காலத்தில் ஏற்படும் மூன்று பாதிப்புகளாகும். பருவமழை பெய்கின்ற காலத்தின்போது, தலைமுடியை உலர்வாக்கி உயிரோட்டமற்றதாக செய்து விடுவதால் இந்த காலகட்டத்தில் கூடுதல் அக்கறையும், கவனிப்பும் தேவைப்படுகிறது.\nகெராட்டின் என அழைக்கப்படுகிற புரதத்தின் மீது முடி இழைகள் உருவாவதால் கெராட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கிறவாறு ஒரு சமநிலையிலான தலைமுடி பராமரிப்பு செயல்பாட்டை ஒருவர் பின்பற்றுவது அத்தியாவசியமாகும். இதன் மூலம் தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் பேணி வளர்க்கவும் முடியும். பருவமழை காலம் ஏற்படுத்தும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கு உங்கள் தலைமுடிக்கு புரதம் செறிவாகவுள்ள அலோவேரா அவசியப்படும் மேஜிக் மருந்தை கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல பலன்கள் இருப்பினும், சருமத்தினை குளிர்ச்சியாக வைத்திருக்க மற்றும் காயங்களை குணப்படுத்தும் குணநலன்களுக்காக அலோவேரா புகழ்பெற்றிருக்கிறது.\nஅரிப்புக்கு எதிரான இதன் பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் நிலையிலிருந்து விடுவிக்கிறது; இதன் பூஞ்சைக்கு எதிரான பண்புகளோ, தலையில் பொடுகு வளர்ச்சியை குறைக்கிறது. சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் சேதங்களிலிருந்து தலைமுடியை பாதுகாப்பதற்காக அதன் மீது ஒரு பாதுகாப்பு படலம் உருவாக அலோவேரா உதவுகிறது மற்றும் நீரேற்றத்தோடு இது இருக்குமாறு செய்கிறது. உங்களது தலைமுடியின் (pH)அடிப்படைத் தன்மையின் சமநிலையை மீண்டும் கொண்டுவருவதற்கு உதவுவதே அலோவேராவின் முக்கிய பலன்களுள் ஒன்றாகும்;\nஏனெனில் உங்களது தலைமுடி எந்த அடிப்படை அளவில் இருக்க வேண்டுமோ அதே அளவை அலோவேராவும் கொண்டிருப்பதே இதற்கு காரணம். இந்த பருவமழை காலத்தின்போது உங்களது சருமம் பளபளப்பாகவும் மற்றும் புதுப்பொலிவோடும் இருப்பதற்கு உதவ அலோவேரா சேர்க்கப்பட்ட 5 வகை (தலைமுடி) ஹேர் மாஸ்க்குகளை பற்றி அரிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் காயத்ரி கபிலன்.\n* பொடுகுக்கு ACV & ALV மாஸ்க்\nஒரு கப் அலோ வேரா ஜெல்லில் இரு தேக்கரண்டி ஆர்கானிக் ஆப்பிள் சிடார் வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவவும். 30 நிமிடங்களுக்கு அதை அப்படியே விட்டுவிடவும். குளிர்ந்த நீரை கொண்டு மிதமான ஷாம்பூவை பயன்படுத்தி இந்த மாஸ்க்-ஐ அலசி அகற்றவும். மண்டையோட்டின் மீது பொடுகு வளர்ச்சியை கட்டுப்படுத்த இது உதவுகிறது மற்றும் மண்டையோடு ஆரோக்கியமாக இருக்க இது காரணமாகிறது.\n* பளபளப்பான முடிக்கு யோகர்ட் மற்றும் அலோவேரா\nஇரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்த�� அக்கலவையினை தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து முனைகள் வரை தடவவும். 10-15 நிமிடங்கள் வரை இந்த கலவையை மண்டையோட்டின் மீது நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும். இதைத் தொடர்ந்து ஒரு மிதமான ஷாம்பூவை கொண்டு தலைமுடியை நன்றாக நீரில் அலசவும் மற்றும் உங்களது தலைமுடி புதுப்பொலிவுடன் பளபளப்பதை காணவும்.\n* முடி வளர்ச்சிக்காக அலோ வேரா மற்றும் விளக்கெண்ணெய்\nஒரு கப் அலோவேரா ஜெல், இரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி வெந்தயப்பவுடர் சேர்த்துப் பசையாக உருவாக்கவும். உங்களது தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து அதன் முனைகள் வரை இந்த மாஸ்க்-ஐ தடவவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் இளம்சூடான வெந்நீரில் இந்த பசையை அலசி அகற்றவும். இதை தொடர்ந்து செய்து வருவது, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உத்வேகமளிக்க உதவுகிறது.\n* தலைமுடியின் உறுதிக்கு அலோவேரா மற்றும் முட்டை\nஉங்களது தலைமுடியை வலுவாக்கவும் மற்றும் உடைவதிலிருந்து அதை பாதுகாக்கவும் முட்டையும், வெள்ளைக்கருவும் மற்றும் அலோ வேராவும் மிக பொருத்தமான கலவையாகும். இரு முட்டைகளின் வெள்ளைக்கருவையும், இரண்டு தேக்கரண்டி அலோவேரா ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்களது மண்டையோட்டின் மீது தடவி 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு ஷவர் கேப்-ஐ கொண்டு உங்களது தலைமுடியை இறுக்கமாக கட்டவும் மற்றும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். காலையில் வழக்கமான தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசவும். ஒரு வாரத்தில் இருமுறை இந்த மாஸ்க்-ஐ பயன்படுத்துவது உங்களது தலைமுடி வலுவுடன் உறுதியாக்க உதவும்.\n* முடி சுருள்வதை கட்டுப்படுத்தவும் மற்றும் வறட்சியை எதிர்க்கவும் தேங்காய் எண்ணெய் மற்றும் அலோவேரா\nஒரு பாத்திரத்தில் ஒரு கப் அலோ வேரா ஜெல், இரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் இரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை மண்டையோட்டின் மீதும் மற்றும் தலைமுடியின் மீதும் நன்கு தடவவும். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளம் சூடான டவலை கொண்டு தலைமுடியை சுற்றி மூடவும். மிதமான ஷாம்ப���வை பயன்படுத்தி தலைமுடியை அலசவும். தலைமுடி வறட்சியடைவதிலிருந்தும் மற்றும் சுருள்வதிலிருந்தும் தடுக்க இது உதவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பீட்ரூட்\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/10/blog-post_27.html", "date_download": "2020-03-28T08:37:18Z", "digest": "sha1:HAVN3D3H6MDADUZ4APA34WOAWHZ6Z6PZ", "length": 48432, "nlines": 421, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: தூத்துக்குடி ப்ரோட்டா", "raw_content": "\nடிஸ்கி - நான் ஒரு பரோட்டா பிரியன்.\nஒவ்வொரு ஊர் மக்களும், அவர்கள் ஊரை விட்டு வெளியே செல்லும் போது, அவர்கள் ஊருக்கே உரிய சில விசேஷ விஷயங்களை விட்டு செல்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்கு, ப்ரோட்டா. உப்பு, மீன் - இதையெல்லாம் விட ப்ரோட்டா ஒரு வகையில் வேறுபடுகிறது. அந்த மாதிரி தயார் செய்யப்படுவதையோ, பரிமாறப்படுவதையோ எங்கும் பார்த்ததில்லை. சுவைத்ததில்லை. (விருதுநகரில் சாப்பிட்டதில்லை)\nஇங்கு இதை பரோட்டா, புரோட்டா என்றெல்லாம் சொல்வதில்லை. ப்ரோட்டா, ரொட்டி அல்லது செட். வித்தியாசமா இருக்குல்ல தூத்துக்குடியில் ப்ரோட்டா என்ற தலைப்பில் பிஎச்டி’யே பண்ணலாம். நான் ஒரு பதிவுவோடு நிறுத்தி கொள்கிறேன்.\nதூத்துக்குடி தெருக்களில் பத்து அடி எடுத்து வைப்பதற்குள், ஒரு பேக்கரியையோ, ப்ரோட்டா கடையையோ காணலாம். பேக்கரியில் இருக்கும், தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி, இன்னொரு பதிவில் காணலாம். ப்ரோட்டா கடைக்கு ஹோட்டல் என்றோ, உணவகம் என்றோ சாதாரணமாக பெயர் வைத்துவிட மாட்டார்கள். நைட் கிளப்.\nநைட் கிளப் என்றதும் மங்கிய வெளிச்சத்தில் அரைகுறை உடையில் ஆடும் பெண்கள் நினைவுக்கு வருகிறார்களா தூத்துக்குடியில் இருப்பவர்களுக்கு அப்படி எதுவும் நினைவுக்கு வராது. ஒரு பத்துக்கு பத்து சதுர அடிக்கும் குறைவான அளவில் இருக்கும் கடைதான் நினைவுக்கு வரும். இந்த அளவு கடைக்குள்ளேயே, பத���து பதினைந்து பேருக்கு சுட சுட ப்ரோட்டா பரிமாறப்படும் வித்தையை ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், இங்கு வந்து பார்த்து கற்றுக்கொள்ளலாம்.\nபரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள் மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். ஆனா, இங்கே மெத்தடே வேற. தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள். அதற்கு முன், தோசைக்கல்லில் வாட்டுவதும் உண்டு. இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும். பை டிபால்ட், உங்கள் இலைக்கு பிய்த்து போட்டே வரும். தொட்டுக்க, இல்லையில்லை, குழப்பி அடிக்க சால்னா வரும். சால்னாவில் இரு வகைகள் இருக்கும். காரமானது ஒன்று. காரம் குறைவானது ஒன்று. அதற்கு மேல், சிக்கன் ப்ரை, சில்லி சிக்கன், மட்டன் சுக்கா, காடை, கௌதாரி, புறா, ஆம்லேட், ஆப்பாயில் இதையெல்லாம் வாங்கி கொள்ளலாம். பார்சலில் வாங்கி சென்றால், வேறொரு சுவை. வழக்கம் போல், தயிர் வெங்காயம் இலவசம். பெரும்பாலும் வெறும் வெங்காயம், தயிர் இல்லாமல்.\nபொதுவாக, இந்த நைட் கிளப்களில், இட்லி, பூரி போன்றவற்றை எதிர்பார்க்கக்கூடாது. சில கடைகளில், தோசை, இடியாப்பம், ஆப்பம் கிடைக்கும். அதற்கும் சால்னா தான். சட்னி, சாம்பார் ம்ஹும். சமீபத்தில் சேலம் சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் செல்வி மெஸ்ஸில் ‘இங்கு சைவம் கிடையாது’ என்ற போர்ட்டை என் நண்பர்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். போர்டு வைக்காமலேயே, தூத்துக்குடி நைட் கிளப்களில் அதுதான் பாலிஸி. அதனால், இக்கடைகள் அசைவக்காரர்களுக்கே எக்ஸ்க்ளுசிவ்வானது.\nஅப்ப, இட்லி, தோசைக்கு எங்கு செல்வது அதற்கு வேறு ஓட்டல்கள் உண்டு. அவை சாதாரணமாக மற்ற ஊர்களில் இருப்பது போல் காலை முதல் இரவு வரை இருக்கும். நைட் கிளப்கள் நைட் மட்டுமே. காலையில் மூடி கிடக்கும். மதியத்திற்கு பிறகு, சாயந்தரம் வாக்கில் திறப்பார்கள். ஒருவர் அடுப்பு, பாத்திரங்களை எடுத்து வெளியே வைப்பார். இன்னொருவர் வெங்காயம் வெட்ட ஆரம்பிப்பார். அந்த நேரத்தில், அடுப்பை வைத்தவர், எண்ணெயை ஊற்றி சால்னா, கிரேவிக்கான வேலையை ஆரம்பிப்பார். இன்னொருவரோ, ப்ரோட்ட��வுக்கான மாவை பிசைய ஆரம்பித்து விடுவார். இந்நேரத்திற்கு, ஊரே சால்னா வாசனையில் மூழ்கி இருக்கும்.\nஒரு கடையில் அதிகபட்சம் நாலு பேர்தான் வேலைக்கு இருப்பார்கள். பெரிய கடை என்றால், இன்னும் இரண்டு மூன்று பேர்கள் இருப்பார்கள். அவ்வளவு தான். நீங்கள் தான் நீங்கள் சாப்பிட்ட இலையை எடுத்து வெளியே போட்டுவிட்டு, கை கழுவ வேண்டும். ஒருவர் ப்ரோட்டா சுட சுட பொறித்து கொண்டே இருப்பார். இன்னொருவர் அதை சுக்கு நூறாய் பிய்த்து நமக்கு பரிமாறிக்கொண்டே இருப்பார். இன்னொருவர், பார்சலுக்கு வந்தவர்களை ஹேண்டில் செய்து கொண்டு இருப்பார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், ப்ரோட்டாவை பிய்க்க ஒரு மெஷின் வைத்திருந்தார்கள். டெக்னாலஜி. சமீபத்தில் பார்த்து ஷாக்காயிட்டேன்.\nகடைக்கு கடை ப்ரோட்டா மாறுப்படும். அளவுகளில் மட்டுமில்லாமல், சுவையிலும். சில கடைகளில், பொறிக்காத மெது மெது பரோட்டா கிடைக்கும். ஒரு முறை பார்த்து, ஒரு கடையின் சுவை பிடித்து விட்டால், சந்தா கொடுக்காமலேயே அந்த கடையின் ஆயுள்கால மெம்பர் ஆகிவிடுவீர்கள். அளவுக்கு ஏற்றது போல், ப்ரோட்டா விலை இருக்கும். தற்போதைய நிலையில், ரூபாய் மூன்றில் இருந்து பத்து வரை.\nஎண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை. சால்னாவில் இருக்கும் இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றால், ஏதேனும் மருத்துவ நன்மை இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுப்பிடிக்க வேண்டும். ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம். தண்ணீர், கையோடு கொண்டு செல்வது உசிதம். இல்லாவிட்டால், வீடு வந்து குடிக்கலாம்.\nசொந்த ஊர் கதையை பேசுனா, கண்ணீர் வருவது வழக்கம். தூத்துக்குடிக்காரங்களுக்கு, உமிழ் நீரும்.\nஅப்புறம் விருதுநகர்ல சாப்பிடுங்க இன்னும் சிறப்பா இருக்கும்.\nஎங்க ஊர் செல்வி மெஸ்ல தலை கறி சாப்பிட்டு பாருங்க பட்டய கிளப்பும்.\nசரி பசிக்குது அப்புறம் பார்க்கலாம்\nநீங்க ஒரு பரோட்டா பதிவர் சரவணா..\nஉங்க பதிவ படிச்சதும் நேரா கேன்டீன் போயிட்டேன்..\nந���ங்க சொல்லும் பரோட்டாவ \"வெயில்\" படத்துல\n\"வெயிலோட விளையாடி..\" பாட்டுல பாத்துருக்கேன்..\nப்ரோட்டா தகவல்கள் சூப்பர். எங்க ஊறுலையும் பிய்த்துப் போட்டு சால்னா ஊத்திக் கொடுப்பார்கள். எனக்கு கொத்துப்ரோட்டாதான் ரொம்ப புடிக்கும். முட்டை போடமல் சால்னா ஊத்தி சைவ கொத்துப்ரோட்டா போட எனக்கு ஒரு ரெகுலர் கடை கூட இருந்தது. ஆனா இப்ப அப்படி சாப்பிட சான்ஸ் இல்லை. நன்றி. பழையனவற்றை நினைக்க வைத்த நல்ல பதிவு.\n//நான் ஒரு பரோட்டா பிரியன்./\nகாலையிலதான் புரோட்ட பத்தி ஒரு பேச்சு ஓடிக்கிட்டிருந்துச்சு டிவிட்டர்ல :)\n//தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள்//\nஅது எங்க ஊர் பக்கம் நெய்புரோட்டான்னுல்ல சொல்லுவோம்\nபட் மொறு மொறுன்னு இருக்குற அதை சாப்பிடறது - பிச்சு திங்கிறது- ரொம்ப டெரர் ஆக்கும் :)\n//. ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம்.//\nதூத்துக்குடி விசிட் போறப்ப இது கண்டிப்பா செஞ்சு பாக்குறேன் - தின்னு பாக்குறேன் :)\nஇதுவும் /தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி/\nகுமரா படித்தவுடன் போன வருடம் நான்\nதூத்துக்குடியில் நான் சாப்பிட்ட பரோட்டா\n////தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள்//\nதோசைக்கல்லில் வைத்து எண்ணை ஊற்றி வதட்டுவார்கள் என்பதே சரி. பொறிப்பார்கள் என்றால் எண்ணையில் மிதக்கும்படி - வடைசுடுவது போல - செய்வதுதான் பொறித்தல்.\nமுதலில் தோசைக்கல்லில் எண்ணை ஊற்றி புரோட்டாக்களை வதட்டி வைத்துவிடுவார்கள் மொத்தமாக ஒரு பாத்திரத்தில். பின்னர் ஆர்டர் வரும்போது, எத்தனை வேண்டுமோ அத்தனையையும் இன்னும் சிறிது எண்ணை ஊற்றி முறுக வறுப்பார்கள். அல்லது வதட்டுவார்கள். அப்போதுதான் புரோட்டாவை கையால் எடுத்து நிறுத்தி கராட்டே நிபுணர் செங்கல்லை உடைப்பதுபோல உடைப்பார்கள். பின்னர் பிய்த்து சால்னா உற்றி...etc.\nசரவணன் சார்...தூத்துக்குடியில் எந்தக்கடை ரொம்ப பேமசுன்னு சொல்லலையே\nசைவ நைட்கிளப்புகளும் உண்டு. அங்கு பூரி கிழங்கு, அப்புறம் மொச்சை சிறப்பு.\nஇரவு முழுவதும் இக்கிளப்புகள் திறந்திருக்கும் என்பது சரியல்ல. இரவுகாட்சி தியேட்டர்களில் முடிந்து ஆட்கள் வீ��ு திரும்பும் வரைதான் திற்ந்திருக்கும். கிட்டத்தட்ட, 2 AM வரைதான்.\nமறுநாள், மாலை 3 மணியளவில் வேலை ஆரம்பித்தாலும், 5.30 மணிக்குத்தான் நீங்கள் சாப்பிடமுடியும்.\nஒரு சமயம், எனக்கு சென்னை பஸ் மாலை 5.20 மணிக்கு. ஆனால், புரோட்டா பார்சல் கிடைக்கவில்லை தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில்.\nயாசவி, விருதுநகரில் சாப்பிடும் வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. வருகைக்கு நன்றி...\n பொழப்புக்காக ப்ரோட்டாவை தியாகம் செய்ய வேண்டியதுதான்... :-)\nநீங்கத்தான் பாட்டுனா, எல்லாத்தையும் நல்லா கவனிப்பீங்களே\nசுதாகர், நானும் மற்ற ஊர்களில் கொத்து புரோட்டாத்தான் சாப்பிடுகிறேன். அதுவும் நம்ம பேவரைட் தான்.\n//பிச்சு திங்கிறது- ரொம்ப டெரர் ஆக்கும் :)\nஅதனாலதான் தூத்துக்குடில அவுங்களே பிய்ச்சி போட்டுடுறாங்க..\nஇப்படி கலர் கலரா இருக்காதே முக்கோண வடிவுல வெள்ளையா இருக்கும்.\nகார்த்திக், பார்டர் ப்ரோட்டா இன்னும் சாப்பிடலை. ப்ளான் பண்ணனும். :-)\nஜோ அமலன் ராயன் பர்னாண்டோ,\nவருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.\n//பொறிப்பார்கள் என்றால் எண்ணையில் மிதக்கும்படி - வடைசுடுவது போல - செய்வதுதான் பொறித்தல்.//\nஎண்ணெய்யில் மிதக்கும்படி பொறிக்கும் கடைகளும் உண்டு. பெரும்பாலும் அப்படித்தான்.\n//ரோட்டாவை கையால் எடுத்து நிறுத்தி கராட்டே நிபுணர் செங்கல்லை உடைப்பதுபோல உடைப்பார்கள்//\nகராத்தே நிபுணர்கள், செங்கல் உடைப்பது போலா சார், படிக்கிறவுங்க பயந்திட போறாங்க... :-)\n//தூத்துக்குடியில் எந்தக்கடை ரொம்ப பேமசுன்னு சொல்லலையே//\nஆழ்வார், சிவன், குமார், கண்ணன் - இதெல்லாம் எனக்கு தெரிந்த சில கடை பெயர்கள். அப்புறம் பேமஸ்’ன்னே ஒரு பேமஸ் கடை இருக்குது. கடைக்காரர்கள் விளம்பரம் செய்ய என்னை அணுகலாம்.\n//சைவ நைட்கிளப்புகளும் உண்டு. அங்கு பூரி கிழங்கு, அப்புறம் மொச்சை சிறப்பு. //\nஇது நான் கேள்விபடாதது, சைவ நைட் கிளப்புகள் அங்கு சைவம் மட்டும் தானா அங்கு சைவம் மட்டும் தானா\n//இரவு முழுவதும் இக்கிளப்புகள் திறந்திருக்கும் என்பது சரியல்ல. //\nஇரவு முழுவதும் என்று சொல்லவில்லையே\n//புரோட்டா பார்சல் கிடைக்கவில்லை தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்டில்//\nபழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் அருகே ஒரு கடை இருக்கிறது. அடுத்த முறை, அங்கே முயற்சி செய்யுங்கள்.\nபின்னூட்டமே, ஒரு மினி பதிவாயிருச்சே\n���ல பேரு பசியை கிளப்பிவிட்டு இருக்கேன்னு நினைக்குறேன். ப்ரோட்டாவுக்கு இவ்ளோ ஆதரவா வீட்டுக்கு வீடு இலவச ப்ரோட்டா என்ற கொள்கையுடன் கட்சி ஆரம்பிக்கலாம் போலிருக்கிறதே\nஎங்க ஊரு நினைவை வரவைத்து விட்டீர். நல்லா இரும்.\nஇந்த வாரம் ஊருக்கு போக வச்சுட்டீங்க சரவணன்.\n அங்க இருக்குற பேமஸ் நைட் கிளப் எல்லாம் விட்டுட்டீங்களே... அந்த ஏரியா பயலுக கோவிச்சுக்கப்போறாங்க ;)\nசரவணா, வேண்டாம். புரோட்டா கதை எல்லாம் சொல்லி ஜொள்ளு விட வைக்கிறிர்கள்.\nகண்டிப்பா வாரேங்க... வரும்போது சொல்றேன்...\nஒரு பின்னூட்டத்துல அந்த கடையை சொல்லியிருக்கேன். :-)\n சாப்பிட முடியாதபோது, சாப்பிட்டதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.\nதூத்துக்குடியில் ஆழ்வார் கடையில் புரோட்டா சாப்பிட்டு இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு. இனிமயான அனுபவம்.\nதமிழ் நாட்டில் குறைந்த வாழும் செலவு உள்ள ஊர்...\nகாந்தி சிலை பக்கத்திலே இருப்பது அய்யனார் நைட்கிளப் - பரோட்டாக்கடை. பக்கத்தில் சைவ நைட்கிளப். இரண்டும் இரவுக்காட்சி முடிந்து வருபவர்களுக்காக திறந்திருக்கும்.\nசென்னைக்குப் போகுபவர்கள் எப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு போக முடியும் புது பஸ் ஸ்டாண்டில்தானே பஸ் ஏற முடியும் புது பஸ் ஸ்டாண்டில்தானே பஸ் ஏற முடியும் இருப்பினும், ப.ப வில் போய் நீங்கள் குறிப்பிட்ட கடைகளைப் பார்க்கிறேன். நன்றி.\nவலைபதிவுகளில் இவ்வளவு பேர் தூத்துக்குடிக்காரர்கள் என்பது சந்தோஷமான விசயம். எனினும் என் ஊர் தூத்துக்குடி அல்ல. என் ஊர் மணப்பாடு. என் உறவினர்கள் எல்லாம் தூத்துக்குடி எனவே தூத்துக்குடி எங்கள் சொந்த ஊர் மாதிரி.\n//தமிழ் நாட்டில் குறைந்த வாழும் செலவு உள்ள ஊர்...//\nஅப்படி சொல்லமுடியாது. இப்போ மாறிக்கொண்டு வருகிறது.\nஆனால், சில்லாண்டுகளுக்கு முன், ஒரு சர்வேயில், காற்று மாசு air pollution தூத்துக்குடியிலேதான் தமிழக நகரங்கள் அனைத்திலும் மிகக்குறைவு என்று கண்டிபிடித்தார்கள்.\nசம்பத் சார்...பெரிய கோயிலிருந்து (பனிமயமாதா கோயிலிலிருந்து) ரோச் பூங்கா வரை ஒரு நடை போய்ப் பாருங்கள். உங்களுக்கு தூய மாசுபடாத காற்று கிடைக்கும். உங்கள் நுரையீரலுக்கு நல்லது.\nஅலையில்லாக்கடலிலிருந்து உங்களை அன்போடு தழுவும் மெல்லிய கடற்காற்று இந்தப்புறம் கடல்; மறுபுறம் எங்கு நோக்கினும் ���ெள்ளவெளேரன்ற உப்பளங்கள்\n இக்காட்சிகள் இன்னும் மாறாமல் தூத்துக்குடி இருக்கிறது\nஇரக்கமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபதிமூன்று வருடங்களுக்கு முன்பு சாப்பிட்டது, இன்னும் ஞாபகம் இருக்கிறதா\nநிறைய தகவல்கள் கொடுத்திருக்கீங்க... நன்றி...\n//சென்னைக்குப் போகுபவர்கள் எப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு போக முடியும்\nஏங்க, மதியம் ப்ரோட்டா எங்க கிடைக்கும்’ன்னு சொன்னேன். நீங்க சென்னை போறீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்\nமகிழ்ச்சியை கொடுக்கிறது, உங்கள் வர்ணனைகள்.\n//அலையில்லாக்கடலிலிருந்து உங்களை அன்போடு தழுவும் மெல்லிய கடற்காற்று இந்தப்புறம் கடல்; மறுபுறம் எங்கு நோக்கினும் வெள்ளவெளேரன்ற உப்பளங்கள் இந்தப்புறம் கடல்; மறுபுறம் எங்கு நோக்கினும் வெள்ளவெளேரன்ற உப்பளங்கள்\n//எண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை//\nஆழ்வார் மட்டும் அல்ல. பிருந்தாவன், சித்ரா பார், சொசைட்டி பார், ராஜ் தியேட்டர் என்று எல்லா இடமும் போய் இருக்கிறேன்.\nதூத்துக்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர். நான் ஸ்பிக்கில் இரண்டு வருடம் பணி புரிந்து இருக்கிறேன்.\nசம்பத், நிறைய இடங்களை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறீர்களே\nநான் ஏறத்தாழ 18 வருடங்கள் முழுமையாக தூத்துக்குடியிலும் 4 வருடங்கள் விருதுநகரிலும் வாசித்துள்ளேன் நம்ம ஒட்டு விருதுநகர் பர்மா கடையவிட தூத்துக்குடி ஆழ்வார்குதான்.பார்டர் ப்ரோட்டா நல்லாத்தான் இருக்கும் ஆனா மூன்றாம் இடம்தான் அதன் சிறப்பு நாட்டுகோழி குறைந்த விலை பார்டரில் பிஸ்மி,ரஹ்மத் இரண்டு கடைகளும் நல்லா இருக்கும்.ஆனா தூத்துக்குடியில் மட்டும் தான் பொரோட்டா + சால்னா + வாழை இலை கலந்த அந்த வாசமும் கிடைக்கும்.\nநீங்க சொன்ன பரோட்டா , மக்ரூன் இரண்டுமே சுவை பார்த்துருக்கேன் , பரோட்டா பற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை . தூத்துக்குடியில் மட்டுமே எண்ணையில் பொறித்த பரோட்டா , சுற்று வட்டாரங்களில் கல்லில் போட்ட பரோட்டாவே , எனக்கு எங்கள் ஊர் பாய்கடை பரோட்டா , அந்த சுவை இன்று வரை எங்கும் கிடைக்கவில்லை . வீட்டிற்கு போனாலே அப்பா வங்கி வந்திடுவார் . மக்ரூன் பற்றி சின்ன தகவல் , koompu வடிவில் irukkum , கடல் paasi போல் sirusiru ootaigalum உண்டு . navile ittathum urugi விடும் . vilaiyum கூட கொஞ்சம் koodathan .\nநான் ஒரு முறை தூத்துக்குடியில் சாப்பிட்டிருக்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கும்..\nசரியென நினைக்கிறேன். என் உறவினர்கள் நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்துகிறார்கள்.\nஆழ்வார் கடை எங்கே இருக்கிறது\nநன்றி மதார், விரிவான பின்னூட்டத்திற்கு...\nஆழ்வார் எட்டயபுரம் சாலை ஆரம்பிக்கும் இடத்தில்... கல்யாண், சத்யா பக்கத்தில்...\nஅப்புறம் உங்க எச்சில் இலையை நீங்களே தூக்கிகொண்டு போய் trash canலே போடணும்.\nஇப்படியெல்லாம் மதுரை சென்னையில் கிடையாது.\nதிருநெல்வேலிப்பக்கம் இது பொரிச்ச ரொட்டிங்க...\nநானும் தூத்துக்குடி தான் 15வருசத்துக்கு முன்னாடி சாப்ட பரோட்டா சால்னாவ நியாபக படுத்திடிங்க நானும் எத்தனை முறை பரோட்டா சால்னா செய்து பார்துட்டேன் நம்ம ஊர்ல சாப்டமாதிரி செய்ய வரலை அந்த பரோட்டா சால்னா எப்டி செய்ரதுனு சொல்லுங்க அண்ணே\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nநாட்டு சரக்கு - நார்வே அயன்\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 4\nமுக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 3\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்...\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 2\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 1\nதிரு திரு... துறு துறு...\nசில படங்கள் - சில பாடல்கள்\nஅழ வைக்கும் விஜய் டிவி\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/STR", "date_download": "2020-03-28T07:45:29Z", "digest": "sha1:72AFGZVR3SUY4M7E7G74X6572ARLCOB2", "length": 21999, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "STR News in Tamil - STR Latest news on maalaimalar.com", "raw_content": "\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதஞ்சை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர���வு\nகேரளாவில் கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் பலி - கேரள அரசு தகவல்\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு | தஞ்சை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு\t| கேரளாவில் கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் பலி - கேரள அரசு தகவல்\nகுரு அளிக்கும் ஹம்ச யோகம்\nபஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம் குரு பகவானால் ஏற்படுவது ஆகும். இந்த யோகம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nநல்ல கணவன், மனைவி அமைய பொருத்தம் பார்ப்பது எப்படி\nபொருத்தம் பார்த்து செய்த திருமணம் கூட சில சமயம் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு என்ன காரணம்\nமத்திய பிரதேச முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்றார்\nமத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்று கொண்டார்.\nமத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி - முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு\nகமல்நாத் ராஜினாமாவை தொடர்ந்து மத்திய பிரதேசம் முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான்-ஐ பாஜக எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை தேர்வு செய்துள்ளனர்.\nம.பி.யில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு பதவியேற்பு\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு இன்றிரவு 9 மணியளவில் பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 70 பேர் தொடர்ந்து கண்காணிப்பு\nதிருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்த வந்த 48 பேரும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 70 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.\nசீனாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற முடிவு\nஅமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ், தி வா‌ஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரிட் ஜர்னல் ஆகிய பத்திரிகைகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீனா முடிவு எடுத்துள்ளது.\nஇலங்கையில் 18 பேருக்கு உறுதி - கொரோனா பாதித்தவர்களை பிடிக்க ராணுவ உதவி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அரசு முடிவு\nஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் த��ற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள் - விராட்கோலி வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாகவும், பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடனும் இருங்கள் என விராட்கோலி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா உள்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது\nஆஸ்திரேலியா நாட்டின் உள்துறை மந்திரி பீட்டர் டட்டன், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக இன்று தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் 52 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் - சுகாதாரத்துறை\nமக்கள் பெரும்பாலும் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து - 5 பேர் பலி\nஆஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் தரையிரங்க முயற்சி செய்தபோது எதிர்பாரத விதமாக விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஎங்களுக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் சொல்கிறார்\nஆஸ்திரேலிய அணிக்கு பெவன் அல்லது டோனி போன்ற பினிஷர் தேவை என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் கடக ராசியில் பிறந்தவரா\nநமது ராசிக்குரிய கோவில் எது என்பதை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அதை எந்த நாளில் சென்று வழிபட வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால் நமக்கு நற்பலன் கிடைக்கும்.\nவிளைநிலங்களில் பெட்ரோலிய எண்ணெய் குழாய்களை பதிப்பதா \nபெட்ரோலிய எண்ணெய்க் குழாய்களை விளைநிலங்களில் பதிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, சாலை வழியாக எடுத்துச் செல்ல தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ்- மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொரோனா வைரஸ்: மாநில அரசுகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அம��ச்சகம் சுற்றறிக்கை\nகொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nமாதவிலக்கின் போது நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள்\nமாதவிலக்கின்போது உதிரப்போக்கு மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை நடைபெறும். இந்த உதிரப்போக்கு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nநாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்\nதுணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா அல்லது நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம் நடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார் நடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா ஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம் விவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\nஇதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என்கிறார் ரோகித் சர்மா\nகொரோனாவால் வேலையிழந்தவர்கள் எனது ரெஸ்டாரன்டில் இலவசமாக சாப்பிடலாம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் அறிவிப்பு\nபுதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு\nரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nராஜமவுலி படத்திற்காக வீட்டில் இருந்து வேலை பார்க்கும் மதன் கார்க்கி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/kajal-agarwal-holiday-trips-in-maldives/", "date_download": "2020-03-28T07:54:56Z", "digest": "sha1:Y2QIJZT75HWKJD2UBXOJIAT2OFBJWXRM", "length": 12476, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "மாலத்தீவில் \"காஜல் அகர்வால்\" ஜாலி ட்ரிப்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nமாலத்தீவில் “காஜல் அகர்வால்” ஜாலி ட்ரிப்..\nமாலத்தீவில் “காஜல் அகர்வால்” ஜாலி ட்ரிப்..\nநடிகை காஜல் அகர்வால், படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில் மாலத்தீவு சென்றுள்ளார். தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.\nஅடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இதில் வயதான கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.\nமும்பை சாகா என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையே, படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த கேப்பில், குடும்பத்துடன் ஜாலியாக மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில், அவரது அப்பா வினய், அம்மா சுமன், தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் உள்ளனர். நிஷா, தமிழில் இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். அந்தப் புகைப்படத்துக்குக் கீழே, நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுமுறை கிடைத்து விட்டது. அதற்கு மாலத்தீவில் உள்ள இந்த ரிசார்ட்டை தவிர வேறெதுவும் சிறப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\n\"கீத்திகா திவாரி\"-யுடன் இணைந்து டூயட் பாடும் \"லெஜண்ட் சரவணா\"..\nலெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் – ஜேடி – ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக […]\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nகுழந்தைகள் கடத்தலும்… விசாரணை நடத்தும்… போலீஸ் அதிகாரி…”வால்டர்” திரைவிமர்சனம்..\nஅஜித்துக்கு டான்ஸ் வராது.. ஆனால் இதில் அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது..ரகசியம் உடைத்த நடன இயக்குனர்..\nநேற்று திருமணம் செய்து கொண்ட 75 வயது நடிகர்… இன்று மருத்துவமனையில் அனுமதி..\nநடிகை ஹன்சிகா-வின் பியூச்சர் பிளான்… முதல்ல குழந்தைய நல்லா வளர்க்கணும்… அதற்கு பிறகு தான் திருமணம்..\nபடங்கள் தோல்வி அடைந்தால்: ‘நடிகர்கள்’ நஷ்ட ஈடு தர வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/world-cinema-feature/drishyam-remade-in-china-119121600062_1.html", "date_download": "2020-03-28T09:56:13Z", "digest": "sha1:EDWLX2OT3ZD3GNSHLFP5FRHYZGGZYFPZ", "length": 8414, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "சீன மொழியில் ரீமேக் ஆகும் த்ருஷ்யம் – மலையாள இயக்குனருக்கு கிடைத்த அங்கிகாரம் !", "raw_content": "\nசீன மொழியில் ரீமேக் ஆகும் த்ருஷ்யம் – மலையாள இயக்குனருக்கு கிடைத்த அ���்கிகாரம் \nதிங்கள், 16 டிசம்பர் 2019 (17:30 IST)\nஇந்திய மொழிகளில் வெளியாகி ஹிட்டான த்ருஷ்யம் படம் இப்போது சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.\nதிருஷ்யம் திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன்லால், மீனா ஆகியோரின் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. மலையாள சினிமாவின் முதல் 100 கோடி சினிமா என்ற புகழைப் பெற்றது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்ப்ட்டு வெற்றி பெற்றது. ஆனால் ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.\nஇந்நிலையில் இப்போது சீனாவின் மாண்டரின் மொழியில் த்ருஷ்யம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள படம் ஒன்று சீனாவில் ரீமேக் ஆவது இதுவே முதல்முறை.\nமாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\n – வரியை குறைத்த சீனா\nகரண்ட் பில்லை மிச்சப்படுத்த புதிய நிலவு\nசீன சுரங்கத்தில் புகுந்த வெள்ளம் – குகைக்குள் சிக்கிய தொழிலாளர்கள்\nரூ.141 லட்சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் \nதாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவா இருக்கானே – வியக்க வைத்த சிறுவனின் செயல் \nப்ளீஸ் இப்படி டெய்லி ஒரு போட்டோ போடுங்க... ரொம்ப போர் அடிக்குது - ரெக்யூஸ்ட் செய்யும் ரசிகர்கள்\n’’இளையராஜாவின் பாடலுக்கு’’ நோய் எதிர்ப்பு சக்தி உண்டு ... பிரபல இசையமைப்பாளர் வீடியோ \n5 நிமிடம் வெளியே சென்றதால் நடிகை கிரண் ரதோட்டிற்கு ஏற்பட்ட சோகம் - வைரல் வீடியோ\nமது அருந்துபவர்களுக்கு…. இயக்குநர் சேரன் அறிவுரை \nசந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி\nஅடுத்த கட்டுரையில் பிரபல சினிமா பாடகரின் மகளைக் காணவில்லை ... போலீஸில் புகார் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/biology-general-tamil/", "date_download": "2020-03-28T08:52:20Z", "digest": "sha1:QQV3JP5S6QUEB2MB6LXQXLMS6MYGKE4Q", "length": 30513, "nlines": 871, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC உயிரியல் - Group 4 | Biology Course - TNPSC.Academy", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC பொது அறிவு – உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த உயிரியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC உயிரியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – உயிரியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த உயிரியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது.\nTNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு உயிரியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC உயிரியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்\nவகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு FREE 00:00:00\nவகுப்பு 7 – தாவர புற அமைப்பியல் FREE 00:00:00\nவகுப்பு 8 – பயிர்மபெருக்கம் மற்றும் மேலாண்மை FREE 00:00:00\nவகுப்பு 10 – வாழ்க்கை இயக்கச்செயல்கள் FREE 00:00:00\nவகுப்பு 6 – உயிரினங்களின் அமைப்பு FREE 00:10:00\nவகுப்பு 7 – வகைப்பாட்டியல் FREE 00:10:00\nவகுப்பு 8 – தாவர உலகம் FREE 00:10:00\nவகுப்பு 8 – நுண்ணுயிரிகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – விலங்குலகம் FREE 00:10:00\nவகுப்பு 11 – அறிவியல் பெயர்கள் FREE 00:10:00\nஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை – சுவாசம்\nவகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவூட்டம் FREE 00:10:00\nவகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் – சுவாசித்தல் FREE 00:10:00\nவகுப்பு 9 – தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 00:10:00\nவகுப்பு 11 – பற்றாக்குறை FREE 00:10:00\nவகுப்பு 11 – நைட்ரஜன் பொருத்துதல் FREE 00:10:00\nவகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nஇரத்த மற்றும் இரத்த ஓட்டம் - இனப்பெருக்க மண்டலம்\nவகுப்பு 9 – மனித உடல் உறுப்பு அமைப்புகளும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months\nவகுப்பு 10 – மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months\nவகுப்பு 10 – தாவரங்களில் இனப்பெருக்கம் FREE 100 years, 4 months\nவகுப்பு 11 – இரத்த ஓட்டம் FREE 00:00:00\nவகுப்ப�� 6 – நமது சுற்றுச்சூழல் FREE 00:10:00\nவகுப்பு 7 – சூழ்நிலை மண்டலம் FREE 00:10:00\nவகுப்பு 7 – நீர் – ஒரு அறியவளம் FREE 00:10:00\nவகுப்பு 8 – உயிரினங்களின் பல்தன்மை FREE 00:10:00\nவகுப்பு 8 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு FREE 00:10:00\nவகுப்பு 9 – உயிர் புவி வேதி சுழற்சி FREE 00:10:00\nவகுப்பு 9 – மாசுபாடும் மற்றும் ஓசோன் சிதைவுறுதலும் FREE 00:10:00\nவகுப்பு 10 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு FREE 00:10:00\nவகுப்பு 10 – கழிவு நீர் மேலாண்மை FREE 00:10:00\nவகுப்பு 12 – பல்லுயிர் பாதுகாப்பு FREE 00:10:00\nசுகாதாரம் மற்றும் சுத்தம் மனித நோய்கள், தற்காத்தல் மற்றும் தீர்வுகள் - தொற்று நோய்கள்\nவகுப்பு 6 – உணவுமுறைகள் FREE 00:10:00\nவகுப்பு 7 – மனித உடல் அமைப்பும் இயக்கமும் FREE 00:10:00\nவகுப்பு 8 – வளரிளம் பருவத்தை அடைதல் FREE 00:10:00\nவகுப்பு 9 – உணவு ஆதாரங்கள் மேம்படுத்துதல் FREE 00:10:00\nவகுப்பு 9 – அடிமையாதலும் நலவாழ்வும் FREE 00:10:00\nவகுப்பு 10 – நோய்தடைக்காப்பு மண்டலம் FREE 00:10:00\nவகுப்பு 12 – பொதுவான நோய்கள் FREE 00:10:00\nவகுப்பு 12 – பற்றாக்குறை FREE 00:10:00\nவிலங்கு, தாவர மற்றும் மனித வாழ்க்கை\nவகுப்பு 6 – தாவரங்களின் உலகம் FREE 00:10:00\nவகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்��ி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/540933-veerappan-daughter-joined-bjp.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-03-28T10:00:01Z", "digest": "sha1:U7FXNNEJ5G2MLOKELG4VIXOMM34GHUKN", "length": 15526, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "சந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார் | veerappan daughter joined BJP - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 28 2020\nசந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார்\nகிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக-வில் இணைந்த சந்தன வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ்.\nசந்தன வீரப்பன் மகள் வித்யாராணி, கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.\nகிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்தன வீரப்பனின் மகள் வித்யா ராணி, பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் முரளிதரராவ் பேசியது: குடியுரிமை சட்டத்தில், இந்தியாவில் அல்லது தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏதேனும் ஒரு வரி இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகி வனவாசம் செல்லத் தயார்.\nதமிழகத்திலும், மத்தியிலும் திமுகவின் கூட்டணி ஆட்சி நடந்தபோது தான் இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். தற்பொழுது இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை பற்றி ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது.\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் இருந்த முஸ்லீம்கள் மற்றும் மசூதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா அதேநேரம், பாகிஸ்தானில் சுதந்திரத்துக்கு பிறகு 24 சதவீதமாக இருந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் சிறுபான்மையினர் தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளனர். அந்நாட்டில் இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி அங்குள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் வருவோருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காந்தியடிகள் கூறியிருந்தார். அந்த வழியில்தான் இன்று பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றார்.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய...\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nகடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை\nதிண்டுக்கல் மலை கிராமங்களில் அதிகரிக்கும் கரோனா விழிப்புணர்வு: கைகழுவாமல், மாஸ்க் அணியாமல் வந்தால்...\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் பெறுமான மதுபாட்டில்கள்: முத்துப்பேட்டை அருகே அதிர்ச்சி\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை மூடல்- ட்ரோன் மூலம்...\nதங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன\nகடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் தயார்: வாரத்துக்கு 10...\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் பெறுமான மதுபாட்டில்கள்: முத்துப்பேட்டை அருகே அதிர்ச்சி\nசிஏஏ, என்பிஆர் குறித்து அச்சப்படத் தேவையில்லை: பிரதமரை சந்தித்த பிறகு மகாராஷ்டிர முதல்வர்...\nஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/541665-transfer-of-delhi-high-court-judge-threats-to-courts-ks-alagiri-condemned.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-03-28T09:08:48Z", "digest": "sha1:WNSJEYHZEMG36HJLOOZ7T575XOOMHBEY", "length": 26471, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரி கண்டனம் | Transfer of Delhi High Court Judge: Threats to courts: KS Alagiri condemned - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 28 2020\nடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஅரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் மத்திய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:\n“இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. வடகிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த நான்கு நாட்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது.\n250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி டெல்லி போலீஸாருக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் உள்ளிட்ட அமர்வு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.\nகாவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெறுப்பான பேச்சின் மூலம் வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தால் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்க முடியும். இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் டெல்லி காவல்துறைதான் என்று நீதிபதிகள் கடுமையாக குற்றம் சாட்டினர்.\nடெல்லியில் உள்ள ஷாகின் பாக்கில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிற பெண்கள் பங்கேற்கும் தொடர் போராட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியினர் தூண்டி விட்ட வன்முறைதான் இவ்வளவு உயிரிழப்புகளுக்கும் காரணமாகும். பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா ஆற்றிய உரை சமூக ஊடகங்களில் பரவியதால் வன்முறை தலைவிரித்தாட ஆரம்பித்தது.\nஇதுகுறித்த வழக்கை நேற்று இரவு 12.30 மணிக்கு விசாரித்த நீதிபதிகள், டெல்லி போலீஸ் சார்பாக ஆஜரான துஷார் மேத்தாவிடம் கேட்டபோது, தான் அந்த வீடியோ காட்சியைப் பார்க்கவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் வழக்கறிஞராக உள்ள துஷார் மேத்தாவை நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். உங்களைப் போன்றவர்களின் பொறுப்பற்ற போக்குதான் தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தைத் தூண்டியதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்று கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.\nடெல்லி வன்முறை வெறியாட்டத்தை தடுக்கத் தவறிய காவல்துறை மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்திற்கு நேற்றே இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஇதற்கு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை எவரும் சகித்துக் கொள்ளவோ, பொறுத்துக் கொள்ளவோ முடியாத நிலையில்தான் நீதிபதி முரளிதர் தெரிவித்த காரணத்தால் மத்திய பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியே பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசுகிற அளவுக்கு நீதிமன்றத்தின் தரம் தாழ்ந்து வருகிற நிலையில் இத்தகைய பழிவாங்கும் போக்கு நடைபெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மத்திய பாஜக அரசு, அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் அச்சுறுத்தி வருகிறது.\nதற்போது நீதிமன்றத்தை அச்சுறுத்தி, அச்சத்தில் ஆழ்த்தி வருகிற செயலில் ஈடுபட்டிருப்பதை விட ஜனநாயக, சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியக் குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரே அமைப்பாக இருக்கிற நீதிமன்றங்களும் மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் நரேந்திர மோடி - அமித் ஷா கூட்டணியின் அதிகார அத்துமீறலால் பலியாகி வருகிறது.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற செயற்குழுவில் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச���சர் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nதங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஜனநாயக வழியில், அமைதியாக பெருந்திரளாக போராடிக் கொண்டிருக்கிறவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு, 27 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா தான்.\nஎனவே, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது. முதற்கட்டமாக டெல்லியில் நடந்த வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும்”.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபோர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகல்; இந்திய அரசு தலையிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 13 லட்சம் பேர் இந்துக்கள்: இந்து பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி பேட்டி\nடெல்லி கலவரத்தில் பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்: காங். கடும் கண்டனம்\nTransferDelhi High CourtJudgeThreatsCourtsKS AlagiriCondemnedடில்லி உயர் நீதிமன்றம்நீதிபதிஇடமாற்றம்: நீதிமன்றங்கள்விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கே.எஸ்.அழகிரிகண்டனம்முரளிதரன்டெல்லி கலவரம்அமித்ஷாசோனியாஉள்துறை அமைச்சகம்தேர்தல் ஆணையம்உச்சநீதி மன்றம்ரிசர்வ் வங்கி\nபோர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகல்; இந்திய அரசு தலையிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம் பேரில் 13 லட்சம் பேர்...\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி பேட்டி\nலாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய...\nநாளிதழ் விநியோக ஏஜென்டுகளின் வாகனங்கள் உடைப்பு; அத்தியாவசிய...\n- விடை கிடைக்காத வினாக்கள்\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\n136 கோடி மக்கள் கொண்ட இந்தியாவுக்கு வெறும் ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம்;...\nதனிமைப்படுதல் என்பது கூண்டோ, சிறைவாசமோ அல்ல; கரோனா வைரஸிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும்...\nவீடு உள்ளிட்ட வங்கி கடன் இஎம்ஐ செலுத்த 3 மாத கால அவகாசம்:...\nகரோனா வைரஸ்; ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை பொருளாதாரத்தை பாதுகாக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை மூடல்- ட்ரோன் மூலம்...\nதமிழகத்துக்கு ரூ.9,000 கோடி நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி...\nஊரடங்கைத் தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம்: மீனவர்களுக்கு...\nகன்னியாகுமரியில் கரோனா வார்டில் இருந்த 3 பேர் உயிரிழப்பு: உண்மை என்ன\nதமிழகத்துக்கு ரூ.9,000 கோடி நிதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி...\nஊரடங்கைத் தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம்: மீனவர்களுக்கு...\nநீளும் உதவிக்கரம்: 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வழங்கிய ஓட்டல் வாடிக்கையாளர்\nகன்னியாகுமரியில் கரோனா வார்டில் இருந்த 3 பேர் உயிரிழப்பு: உண்மை என்ன\n - பேட்டிங்கை வலுப்படுத்த லெவனில் ஜடேஜா \nவடகிழக்கு டெல்லியில் பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:01:16Z", "digest": "sha1:TSCGTSWRXOF2AAQIRWSWIT7SG5ADOGLF", "length": 11078, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரா கிரிதரன்", "raw_content": "\nTag Archive: ரா கிரிதரன்\nஇந்திய எதிர்ப்பு அரசியல் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் தொடங்கி இந்து எதிர்ப்பு வழியாக சென்றுசேரும் ஒரு புள்ளி. அது பெரும்பாலும் இங்குள்ள இடைநிலைச்சாதிகள் அவர்களின் வெறுப்பு நிறைந்த சாதிய அரசியலை மறைத்துக்கொள்ள உதவும் போர்வை. பார்ப்பனிய எதிர்ப்பு பேசும் எவரிடமும் ஒரு அடி அருகே சென்றால் ந��ற்றமடிக்கும் தலித் எதிர்ப்பைக் காணமுடியும். இந்த அரசியல் பல்வேறு நிதியூட்ட முறைகளால் இங்கே பேணி வளர்க்கப்படும் ஒரு தரப்பு. அடிப்படை சிந்தனை, எளிய வரலாற்று அறிவுகூட இவர்களிடம் இருக்காதென்பதை காணலாம். …\nTags: இந்திய எதிர்ப்பு அரசியல், கட்டுரை, குட்டிரேவதி, சொல்வனம், ரா கிரிதரன், லண்டன் கூட்டம்\nரா.கிரிதரன் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறேன். சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களில் எழுதி வருகிறேன் (http://solvanam.com/author=25). வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் என்னுடைய ப்ளாகிலும் (http://beyondwords.typepad.com) எழுதியுள்ளேன். கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளேன். கிரி\nTags: அறிமுகம், புதியவர்களின் கதைகள், ரா கிரிதரன்\nகாந்தி தனது வாழ்நாளில் ஐந்து முறை லண்டன் வந்திருந்தாலும் அவரது முதல் பயணம் காந்திய கோட்பாடுகளின் உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகுத்தது. பாரிஸ்டராகத் தேர்வு பெறுவதற்காக 1888 வருடம் செப்டம்பர் மாதம் லண்டன் வந்திறங்கினார்… காந்தியின் லண்டன் வாழ்க்கை பற்றி ரா கிரிதரன் எழுதும் நூலின் தொடக்கம்\nTags: ரா கிரிதரன், லண்டன்\nஒரு கோப்பை காபி [சிறுகதை]\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 1\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/fake-gold-jewelery-scam-worth-rs-10-lakh-doctor-greedy", "date_download": "2020-03-28T08:44:44Z", "digest": "sha1:RRLSI4OJH46DXKF66FZVMN2NZOOVCFVH", "length": 7722, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "போலி தங்க நகை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி! பேராசையால் ஏமாந்த டாக்டர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபோலி தங்க நகை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி\nதமிழகத்தில், மக்களின் அதீத பேராசையினால் விதவிதமாக ஏமாற்றமடைந்து வருகிறார்கள். கோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் யுனானி மருத்துவம் பார்த்து வருபவர் டாக்டர் நடராஜன். இவரை, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் டிரைவராக பணிபுரியும் அக்பர் என்பவர் சந்தித்தார். அப்போது மருத்துவர் நடராஜனிடம், எங்கள் ஊரான கோவிந்தாபுரத்திற்கு வந்தால், ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை ரூ.15 லட்சத்திற்கு தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினார். டிரைவர் அக்பரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய டாக்டர் நடராஜன் உடனடியாக அக்பரிடம் ரூ.5 லட்சம் கொடுத்தார். ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட அக்பர், தன்னிடம் இருந்த தங்க நாணயங்களை ரூ.5 லட்சத்திற்கு அதிகமாகவே மதிப்பு வரும்படி கொடுத்தார். இவற்றை பரிசோதித்துப் பார்த்த டாக்டர், அவை உண்மையான தங்கம் என்பதைத் தெரிந்துக் கொண்டார்.\nஅதன் பிறகு டிரைவர் அக்பருடன் அவர் குறிப்பிட்ட கோவிந்தாபுரத்திற்கு சென்றார். காத்திருக்கும் படி சொல்லி விட்டு, கையில் ஒரு பையுடன் வந்தார். ரூ.10 லட்சம் கொடுத்து தங்க நகைகள் தருமாறு டாக்டர் கேட்டதும், டாக்டரின் கையிலிருந்த ரூ.10 லட்சத்தையும் வாங்கிக் கொண்டு தான் கொண்டு வந்த நகை பையை காருக்குள் தூக்கியெறிந்து விட்டு அக்பர் தப்பி ஓடினார். பின்னர் நகைப் பையை எடுத்துப் பார்த்த டாக்டர் நடராஜன், அவை அத்தனையும் போலி நகைகள் என்பதை அறிந்து, அதிக பேராசையால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து கொல்லங்கோடு போலீசில் புகாரளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், நகை மோசடியில் ஈடுபட்ட அக்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrev Articleமோடி டெபாசிட் செய்தார் என்று நினைத்தேன் - வங்கி கணக்கில் வந்த பணத்தை செலவு செய்தவரின் பலே ஸ்டேட்மெண்ட்\nNext Articleரியோ மனைவியின் வளைகாப்பு: சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிவகார்த்தி; வைரல் வீடியோ\nபலான தொழிலில் புரண்ட-கட்டழகு பெண்களும் ,கட்டுக்கட்டாக பணமும் -அதிரடி…\n\"போனுக்காக உசைன் போல்டை மிஞ்சும் ஓட்டம்\"போனை பறித்தவரை…\nஅமைச்சரை சிக்க வைக்க சதி.. கூட இருந்தே குழி பறிக்கும் அதிகாரி..\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nகொரோனாவின் கோரத்தாண்டவத்தால் திணறும் அமெரிக்கா : ஒரே நாளில் 18,000 பேர் பாதிப்பு\n - தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பை வெளியிட்டு அகற்றிய மாநகராட்சி\nமாநில அரசுகளின் கண்காணிப்பு போதுமானதாக இல்லை - மத்திய அரசு அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/25105/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-03-28T07:51:55Z", "digest": "sha1:XRWRGXSCHMTFQN4RVQG42O4YM7GY62PF", "length": 9821, "nlines": 149, "source_domain": "www.vavuniyanet.com", "title": "உணர்வுகளுக்காக ஒரு கவிதை..!! – வவுனியா நெற்", "raw_content": "\nஉணர்வுகளுக்காக ஒரு கவிதை – சொந்த\nமண்ணை விடு சென்ற உறவுகளுக்காய் என்\nஅன்னையின் பிரசவத்தில் பிறந்தேன் – ஆனால்\nஉன் ஆசை முத்தங்களுடன் தவழ்ந்தேன் .\nகட்டிழமைம்பருவத்தை அடைந்தேன் – மனதில்\nகவலை ஏதுமின்றி சுற்றித் திரிந்தேன்…\nஆண்டுகள் இருபதில் ஆங்கில ஆசிரியரின் – அருமை\nமனைவியானேன் அவரின் அன்புக்கும் அடிமையானேன்\nஅழகான செல்வமகளை கருவறையில் – சுமக்க\nஎன் கணவரின் இதய அறையில் குடி புகுந்தோம்…\nஇத்தனை வருடங்களாகியும் கண்ணீர் துளியை – என்\nஇன்று தான் என் கண்களில் ஈரம் – நனையும்\nநாட்களின் ஆரம்பம் என்பதும் தெரியவில்லை…\nஈக்கள் மொய்க்கும் பூவின் இதழ்களில் – எல்லாம்\nநானும் வாழ்க்கையினை செல்வங்களை – இழக்க\nஉற்றார், உறவினரின் ஓலமிட்ட சத்தம் – கேட்டு\nதாயே உருக்குலைந்து விட்டது ஊரின் நிசப்தம்\nஉயிர்கள் உடலை விட்டு பிரிய – பக்க வாத்தியங்களாக\nபீரங்கி , துப்பாக்கி இசை முழங்க தொடங்கின…\nஊரை விட்டு கால்கள் நகர – சொந்த மண்ணே\nஉன் பிள்ளை உன்னை கை விட்டேன்.\nஉதிரத்தின் சொந்தங்களை காப்பாற்ற – உன்\nநிழலிலிருந்து விலகி உணர்வற்ற யடமாகினேன்…\nஎல்லையில் இருந்த எல்லை வீரர்கள் – எமனான\nஎதுவும் அறியாமல் சிதறி ஓடிய – நம்மவர்கள்\nஏன் இந்த கொடுமை என்று – கேட்ட\nபிறந்து தாய்பால் வாசம் மாறாத பிஞ்சின் உடலும்\nபாதைகளில் பரிதாபமாக வழித்தடம் ஆனார்கள்..\nஐயிரு மாதம் தவமிருந்து பெற்ற ஆசை மகள்\nஆசை மன்னவன் , ஆருயிர் கணவன் எங்கே\nஐயோ என் எதிர் காலம் தொலைந்ததே…\nஒப்பாரி படத்தான் ஒரு வரி கூட – நினைவில்லையே\nஉணர்வுகளை பகிர உடலுண்டு உயிர் இல்லையே\nஒன்றாக வாழ்ந்த உறவுகள், தொடர்புகள்- இனியில்லையே\nஆறடி நிலம் கூட நமக்கு சொந்தம் இல்லையே…\nஇவ்வளவு தானா என் வாழ்கை – முடியவில்லை\nவளர்த்த மண்ணிற்கு என்னை பிரிய மனமில்லை\nஓராயிரம் கனவுகள் நெஞசைவிட்டு – அகலவில்லை\nஓடம் போக ஓடம் உண்டு நீரில்லை..\nஃ என்ற வடிவுடைய அடுப்பில் இட்லி அவிக்கவும் இடமுண்டு\nமண்ணே உன் மடியில் படுத்துறங்கவும் இடமுண்டு\nதாயின் ( மண்) உடலின் உள்ளே நம் வாழ்வின் – எச்சங்களை\nசுமப்பதனால் தமிழனின் தாய் மண் ஈழம் என்ற பெருமை தமிழனுக்கு உண்டு.\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை\nவவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூ���ி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/oneminute/10443-international-women-s-day-2018", "date_download": "2020-03-28T09:56:52Z", "digest": "sha1:62GLXBOIRFKND52AZK6XG5TPHBDVMLXH", "length": 6424, "nlines": 152, "source_domain": "4tamilmedia.com", "title": "ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8", "raw_content": "\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 8\nPrevious Article 88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018\nNext Article குளிரோடு உறவாடி....\nமாற்றங்களையும், புதியவகைளையும், பிறப்பிக்கும் சக்திகளாகப் பெண்கள் இருந்த போதும்,\nஆணாதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு இருந்தனர், இருக்கின்றனர் பெண்கள். நாகரீக, பொருளாதார, வளர்முக நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட நாடுகளிற்கூட மீக நீண்ட காலப் போராட்டங்களின் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பது வரலாறு.\nஎந்த நாடாக இருந்தாலும் அங்கு இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களாகப் பெண்களே காணப்படுகின்றார்கள். பெண்களின் எழுச்சி குறித்துப் பேசுகின்றது இந்தத் தொகுப்பு\nஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute\nPrevious Article 88 வது சர்வதேச மோட்டார் கண்காட்சி - 2018\nNext Article குளிரோடு உறவாடி....\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-03-28T08:04:38Z", "digest": "sha1:EZOYZGRKPTCK5VO3UQM6OIFWAEH2HUH7", "length": 4444, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவுதி அரசின் புதிய சட்டம் ; வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்! » Sri Lanka Muslim", "raw_content": "\nசவுதி அரசின் புதிய சட்டம் ; வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்\nசவுதி அரேபியாவில் மொபைல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் இனி அந்நாட்டவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும்.\nஅந்நாட்டு தொழிற்துறை அமைச்சு இத்தகையதொரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், தற்போது தீவிர நடைமுறைப்படுத்தலையும் தொடங்கியுள்ளது.\nமொபைல் சாதன தொழிற்துறை , விற்பனை , பராமரிப்பு , உதிரிப்பாகங்கள் என அன��த்திலும் இனி சவுதி நாட்டுப் பிரஜைகள் மட்டுமே பணியாற்ற முடியும்.\nஇது செப்டம்பர் மாதம் 2 முதல் முற்றாக நடைமுறைக்கு வரவுள்ளது.\nஇச்சட்டம் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு காட்டப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளும் ரமலானிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.\nஇத்துறையில் இணையவிருக்கும் சவுதிப் பிரஜைகளுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.\nஇதனை மீறுபவர்களுக்கு எதிராக குறிப்பாக வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட நிபந்தனையை மீறினால் பெரும் தொகை தண்டப்பணம் அறவிடப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமதீனாவிற்கு உம்ரா யாத்திரை – கோர விபத்தில் 35 பேர் தீயில் கருகி வபாத்\nதிருமணமாகாத வெளிநாட்டு ஜோடிகள் இனி சௌதி விடுதிகளில் தங்கலாம்\nசெளதி அரசரின் மெய்க் காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை\nசவூதி அரேபியாவின் அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/page/243/", "date_download": "2020-03-28T08:55:56Z", "digest": "sha1:LIW4J27EC5S6RETFM2XVTRIAWKT2J77D", "length": 8178, "nlines": 95, "source_domain": "tamil.publictv.in", "title": "PUBLIC TV – TAMIL - Tamil Breaking News, Tamilnadu, Tamil Online News, Tamil latest News", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nடெல்லி:பெட்ரோல், டீசல் உற்பத்திவரி குறைக்கப்பட மாட்டாதுஎன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் வரி-ஜிடிபி விகிதாச்சாரம் 10%லிருந்து...\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\nகணவரிடம் கூட ஏடிஎம் பின்நம்பர் சொல்லாதீங்க\nமனிதன் மரணத்தை தேடித்தரும் ’கூகுள்’\nடுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்\n வாட்ஸ் ஆப் சேவையை பாதுகாக்க டிப்ஸ்\nதென்னாப்ரிக்கா:கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சிகர்தவான் இருவரும் கேப்டவுண் நகரில் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் இம்மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ளன. https://www.youtube.com/watchv=Z4Cu6tyjOAk கோலி தனது மனைவி...\nகழிவறை கட்டிக்காண்பித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகை\nகாஞ்சிபுரம்: சுகாதாரத்தின் அவசியமாக கழிப்பிடங்கள் தேவை என்பதை வலியுறுத்திய நடிகை த்ரிஷா கழிவறையை கட்டும்பணியை செய்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நட்சத்திர தூதர் அந்தஸ்து சமீபத்தில் த்ரிஷாவுக்கு கிடைத்தது. குழந்தைகள் குறித்த அவரது அக்கறையால் இப்பதவிக்கு...\nநடிகர் ரஜினியின் அரசியல் குழப்பம்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிரபல வசனங்களில் ஒன்று, வரவேண்டிய நேரத்துல சரியா வந்திடுவேன் என்பது. அவரது அரசியல் அறிவிப்பு, இதுதான் அரசியலில் அவர் இறங்குவதற்கான சரியான நேரம் என்பதை காட்டும் வகையில் உள்ளது. தமிழகத்தை இயக்கிவந்த இரு...\nதிராவிட அரசியலுக்கு தாக்குப்பிடிக்குமா ஆன்மிக அரசியல்\nசென்னை: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் என்ற புதிய கொள்கைத்திட்டம் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை துவக்கி சட்டப்பேரவை தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்க...\nமும்பை: புத்தாண்டு வாழ்த்துச்செய்திகள் உலகம் முழுவதும் ஒரேநேரத்தில் பலமில்லியன்கள் பரிமாற நேர்ந்ததால் வாட்ஸ் ஆப் சேவை முடங்கியது. 2018ம் ஆண்டை உலகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். ஒருவொருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து தங்கள் அன்பை பறிமாறிக்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\nரவுடிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17644", "date_download": "2020-03-28T09:07:54Z", "digest": "sha1:GGO67DZEROB3XWT2ONRN4QR2UGTZPJTK", "length": 11527, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": "ஈரல் ரசம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசின்ன வெங்காயம் - 4\nஇஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp\nபூண்டு - 2 பல்\nசீரகம் - 1 tsp\nமஞ்சள் பொடி - 1/4 tsp\nஉப்பு - தேவையான அளவு\nகடுகு, பெருங்காயம், கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க\nஎலுமிச்சை சாறு - 2 tsp\nமிளகு சீரகத்தை நுணுக்கி வைக்கவும்.\nஒரு தக்காளி ஒன்னும் பாதியுமாக அரைத்து வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.\nஈரலை நன்கு கழுவி சின்ன வெங்காயம், நான்காக நறுக்கிய ஒரு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் இரண்டு டம்பளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.\nஅந்த தண்ணீரை மட்டும் வடிக்கடி வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கூறியவற்றை தாளித்து பூண்டு மற்றும் ஒன்றும் பாதியுமாக அரைத்த தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.\nஉப்பு சேர்த்தல் தக்காளி சீக்கிரம் வதங்கும்.\nஈரல் வேகவைத்த தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வரும் போது அரைத்து வைத்துள்ள மிளகு சீரகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.\nஎலுமிச்சை சாறு மற்றும் கொத்தமால்லி தூவி பரிமாறவும்.\nஈரலை என்ன செய்வது என்று தானே கேக்குறீங்க கொஞ்சம் மிளகு பூண்டு சேர்த்து வறுத்து சாப்பிடவும்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?cat=35", "date_download": "2020-03-28T08:48:29Z", "digest": "sha1:JX4WQYNVCXDG67KWOOGXV3274SKXNEBG", "length": 28991, "nlines": 264, "source_domain": "yarlosai.com", "title": "யாழ்ப்பாணம் Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொர���னா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nஒரே நாளில் 3000 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nadmin 2 hours ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் எந்தவித காரணமுமின்றி அநாவசியமான முறையில் நடமாடித் திரிந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nadmin 2 hours ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on வடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nவட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் வைரலானது. இந்தநிலையிலேயே குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க மறுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தகவல் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொரோனா பரவக் கூடிய அபாய …\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nadmin 2 hours ago\tlatest-update, சமூகச் சாளரம், யாழ்ப்பாணம் Comments Off on கொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) இவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடந்த 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து 33 பேர் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழில் பல்வேறு பகுதிகளிலும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை தீவிரம்\nadmin 23 hours ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on யாழில் பல்வேறு பகுதிகளிலும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை தீவிரம்\nயாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பல இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக குறித்த நடவடிக்கை இடம்பெற்றுவருகின்ற நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம், தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காக்கா தீவு சந்தை, சாவல் கட்டு சந்தை, மானிப்பாய் பொதுச்சந்தை, நவாலி பிரசாத் சந்தை, பண்டத்தரிப்பு பொதுச் சந்தை, சாந்தை சந்தை, மாதகல் பொதுச்சந்தை, …\nவடக்கு, புத்தளத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுலானது\nadmin 23 hours ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on வடக்கு, புத்தளத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுலானது\nநாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டமே மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஊரடங்கு …\nவலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு��்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை\nadmin 2 days ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் மூலம் மரக்கறிகள் விற்பனை\nயாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் விசேட சந்தைகள் நடத்தப்பட்டு இன்று மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. யாழ். மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலன் கருதி மரக்கறிகளை விற்பனை செய்வதற்காக சந்தைகள் நடத்தப்படுகின்றன. வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் இந்த சந்தைகள் கூடும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் கூறினார்.\nகொரோனா சந்தேகம்: யாழ். தாவடியில் இருந்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதி\nadmin 2 days ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on கொரோனா சந்தேகம்: யாழ். தாவடியில் இருந்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதி\nயாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து 4 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபருடைய சகோதரியின் மகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி இன்று (புதன்கிழமை) நண்பகல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் இராணுவம், பொலிஸ் கண்காணிப்பில் அம்பியூலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. …\nயாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nadmin 2 days ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on யாழ் மாவட்டத்தில் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நிலவ���ம் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் …\nகொழும்பில் இருந்து வந்த சிறப்பு அதிரடிப் படைக் குழு: யாழ்.சுகாதாரத் துறையுடன் களத்தில்\nadmin 3 days ago\tlatest-update, யாழ்ப்பாணம் Comments Off on கொழும்பில் இருந்து வந்த சிறப்பு அதிரடிப் படைக் குழு: யாழ்.சுகாதாரத் துறையுடன் களத்தில்\nயாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் …\nகொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி\nadmin 3 days ago\tlatest-update, இலங்கை, யாழ்ப்பாணம் Comments Off on கொரோனா அச்சம் காரணமாக யாழில் 8 பேர் அனுமதி\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணம் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸின் அச்சம் இதுவரை நீங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/mother-killed-two-children-and-committed-suicide-near-salem-376591.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-03-28T10:21:13Z", "digest": "sha1:YVNKGNIYFXHAEDOGQYSQIXWL7TFZXWA6", "length": 18120, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை! | mother killed two children and committed suicide near salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nRoja Serial: ரசிகர்களை இவ்ளோ கேவலமாவா ஏமாற்றுவீங்க...\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\nMovies தளபதி விஜய் அப்படியே இருக்காரு.. கொஞ்சம் கூட மாறவே இல்லை.. சிம்ரன் பேட்டி\nAutomobiles பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் ப���ப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளையராஜாவுடன் சண்டை.. ஆவேசமாக வந்த திவ்யா.. 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி.. கொடுமை\nசேலம்: ஆவேசமாக கிணற்றடிக்கு வந்த திவ்யா, தன்னுடைய 2 குழந்தைகளையும் தூக்கி கிணற்றுக்குள் வீசினார்.. உடனே அவரும் கிணற்றில் குதித்து விட்டார்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமம் தம்மம்பட்டி செங்காடு... இங்கு வசித்து வருபவர் இளையராஜா...இவரது மனைவி திவ்யா.. 30 வயதாகிறது.. இவர்களுக்கு வர்னிஷா தன்ஷிகா என்ற 3 மற்றும் ஒரு வயது குழந்தைகள் உள்ளனர்.\nதம்பதி 2 பேருக்குமே தினமும் சண்டை வருமாம்.. கல்யாணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்து வரவில்லை.. இவர்கள் போடும் சண்டை அக்கம் பக்க வீட்டினருக்கு தெரிந்த வழக்கமான சமாச்சாரம்தான்.\nஅய்யய்யோ.. சீன இளைஞரை பார்த்ததுமே.. அலறி அடித்து கொண்டு ஓடிய மக்கள்.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு\nஇப்போதும் மறுபடியும் அதே போல தகராறு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மேல் இளையராஜாவுடன் குடும்பம் நடத்த முடியாது என்று முடிவெடுத்த திவ்யா, 2 குழந்தையும் அழைத்து கொண்டு வீட்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றடிக்கு சென்றார். 2 குழந்தைகளையும் அடுத்தடுத்து தூக்கி கிணற்றில் வீசினார்.. பின்னர் அதே ஆவேசத்துடன் திவ்யாவும் கிணற்றில் குதித்தார்.\nஅப்போது கிணற்றுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. 3 பேருமே கிணற்றில் தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்து கதறினர்.. பிறகு 3 பேரையும் சிரமப்பட்டு மேலே கொண்டு வந்தனர். 2 குழந்தைகளுமே மயங்கிய நிலையில் கிடந்தன.. அதனால் 3 பேரையும் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.\nஅங்கு குழந்தைகளை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே 2 குழந்தைகளும் இறந்து விட்டதாக சொன்னார். கிணற்றுக்குள் குதித்தபோது, அதில் இருந்த பாறையில் இடித்து திவ்யாவுக்கு காயம் ஏற்பட்டது.. அதனால் அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் ��ிரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.\nதம்பதி இருவரிடமும் இப்போது விசாரணை நடக்கிறது. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்குள் நடந்த சண்டையில் அநியாயமாக 2 குழந்தைளையும் கொன்றது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பாதிப்பு.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. 26 ஆக உயர்வு\nசேலத்தில் நடுரோட்டில் கேபிஎன் ஆம்னி ஏசி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்\n\"யாரும் என்னை கடத்தல\" திடீரென நேரில் ஆஜரான இளமதி.. என்ன நடந்தது.. கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு\nசாதி மறுப்பு திருமண விவகாரம்.. திடீர் திருப்பம்.. இளமதியைக் கடத்தியதாக கொளத்தூர் மணி மீது வழக்கு\n.. இன்னுமா கண்டுபிடிக்க முடியல.. தேசிய அளவில் டிரெண்டாகும் \"#இளமதி_எங்கே\"\nகல்யாணமான கொஞ்ச நேரத்திலேயே இளமதியை கடத்தியிருக்காங்க.. திமுக எம்பி நாடாளுமன்றத்தில் குரல்\n1996-ல் திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்து தப்பு செஞ்சிட்டீங்க ரஜினி... பொன்னார் பொழிப்புரை\n3 நாள் ஆகுது.. கடத்தப்பட்ட இளமதி எங்கே.. வெடித்து கிளம்பும் சேலம் சாதி மறுப்பு திருமண விவகாரம்\n3-வது மனைவி லட்சுமி மீது சந்தேகம்.. தலையை வெட்டி கையில் வைத்திருந்த நாராயணன்.. அலறி ஓடிய மக்கள்\nவீரபாண்டி ராஜாவுக்கு வலைவிரிக்கும் பாமக... கைகூடுமா முயற்சி...\nகிழிந்திருந்த சுடிதார்.. கழுத்தில் நகக்கீறல்.. 3 வட மாநில இளைஞர்கள்.. மொத்தமாக வளைத்த சேலம் போலீஸ்\nதமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்... அதிமுகவை கதறவிடும் அன்புமணி ராமதாஸ்\nகொரோனா இறப்பு விகிதம் 2% மட்டுமே.. தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.. விஜயபாஸ்கர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem crime news murder children சேலம் கிரைம் கொலை குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/here-you-can-find-the-timeline-2g-spectrum-case-299458.html", "date_download": "2020-03-28T09:13:57Z", "digest": "sha1:CE5YDEVQCCZPNFW34NQDVP4GDFT5NFBD", "length": 24359, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராசா, கனிமொழி, நீரா ராடியா... அரசியல் புயலை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட��ரம் வழக்கு! | Here you can find the Timeline for 2G spectrum case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\n2 வாரமா தனியா இருக்கேன்.. கமல் ஸ்டேட்மென்ட்\nகுமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு\nவீடுகளிலேயே தொழுவோம்... அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவோம் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்\n பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு\nதிருச்சி கொரோனா வார்டில் சிகிக்சை அளித்த மருத்துவருக்கு வைரஸ் அறிகுறிகள்\n.. உங்களுக்கு உதவும் மத்திய அரசு.. இதை படிங்க\nவீட்ல இருந்தா மட்டும் போதும்.. பொருட்களை நாங்க தர்றோம்.. எக்ஸ்ட்ரா காசு தேவையில்லை.. புதுவையில்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nMovies குக்கூ இயக்குநர் வீட்டில் குவா குவா சத்தம்.. ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் ராஜு முருகன்\nAutomobiles கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடும் நிலையில் இவர் செய்த காரியத்தை பாருங்க... ஷாக் வீடியோ...\nTechnology மீண்டு வரும் ஓசோன் படலம்\nFinance ஆர்பிஐ அறிவிப்புகள் எதிரொலி FD-களுக்கு தடாலென வட்டியைக் குறைத்த எஸ்பிஐ\nEducation Coronavirus COVID-19: கொரோனா காரணமாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராசா, கனிமொழி, நீரா ராடியா... அரசியல் புயலை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு\nசென்னை: 2ஜி தொலைதொடர்பு ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:\n2007 மே- ஆ.ராசா மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.\n2007 ஆகஸ்ட்- 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பணிகள் ஆரம்பித்தன.\nசெப்டம்பர் 25: தொலைதொடர்பு துறை அமைச்சகம் 2007 அக்டோபர் 1ம் தேதிக்குள் அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.\n2007 அக்டோபர் 1: 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\n2007 நவம்பர் 2: விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட சில நெறிமுறைகளை சுட்டிக்காட்டி ராசாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் அனுப்புகிறார். அதற்கு ராசா அனுப்பிய பதில் கடிதத்தில் பல பரிந்துரைகளை நிராகரித்ததாக கூறப்படுகிறது.\n2007 நவம்பர் 22: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையை விமர்சனம் செய்து, நிதி அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தது.\n2008 ஜனவரி 10: முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், 2007 செப்டம்பர் 25ம் தேதி வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று தொலைதொடர்பு துறை அமைச்சகம் கறாராக அறிவித்தது. மேலும் அன்றைய தினம் மதியம் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் கூறியது.\n2008 செப்டம்பர் - அப்டோபர்: ஸ்வான் டெலிகாம், யுனிடெக் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள், தங்களின் பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்தன. ஒதுக்கீடு செய்த 9 உரிமங்களில் மட்டுமே சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் தொலைதொடர்புத் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.\n2009, நவம்பர் 15: மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷனர், ராஜாவுக்கு நோட்டீஸ்அனுப்பியது. மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.\n2009 மே 4: மத்திய கண்காணிப்பு கமிஷனிடம் என்ஜிஓ ஒன்று, அலைக்கற்றை முறைகேடு பற்றி புகார் அளித்தது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு, கண்காணிப்பு கமிஷன் பரிந்துரைத்தது.\n2009 அக்டோபர் 21: சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அந்த எப்ஐஆரில், குற்றவாளிகளாக, யார் என்று தெரியாத தொலைதொடர்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் யாரென்று தெரியாத தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் என்று குறிப்பிடப்பட்டது.\n2009 அக்டோபர் 22: தொலைதொடர்பு துறை அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது.\n2009 நவம்பர் 20: இடைத்தரகர் நீரா ராடியாவும், ராசாவும் தொடர்பில் இருந்தது அம்பலப்படுத்தப்பட்டது.\n2010 மார்ச் 31- மத்திய ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில், 2ஜி ஒதுக்கீடு முறையற்ற வகையிலும், வெளிப்படையில்லாமலும் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2010 நவம்பர் 10- ஆடிட்டர் ஜெனரல் மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் அரசின் கருவூலத்துக்கு ���ர வேண்டிய ரூ.1.76 லட்சம் கோடி இழக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவலை வெளியிட்டது.\n2010 நவம்பர் 14-5: தொலைதொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ராசா ராஜினாமா செய்தார். கபில் சிபலுக்கு அந்த பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது.\n2011 பிப்ரவரி 10: பல்வாவுடன் சேர்த்து ராசாவும் சிபிஐ விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.\n2011 பிப்ரவரி 17: டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலின்கீழ் ராசா அடைக்கப்பட்டார்.\n2011 பிப்ரவரி 24: திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் சென்று சேர பல்வா உதவியதாக சிபிஐ தரப்பில் டெல்லி கோர்ட்டில் வாதம் வைக்கப்பட்டது.\n2011 ஏப்ரல் 2: 2ஜி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ராஜா, சாண்டோலியா மற்றும் பெகுரா ஆகியோரின் பெயர்களும், ரிலையன்ஸ் நிறுவன எம்.டி, கவுதம் தோஷி, மூத்த தலைவர் ஹரி நாயர், குரூப் தலைவர் சுரேந்திர பிபாரா, ஸ்வான் டெலிகாம் புரமோட்டர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா மற்றும் யுனிடெக் நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்கக்ப்பட்டனர். ரிலையன்ஸ் நிறுவனம், ஸ்வான் மற்றும் யுனிடெக் வயர்லெஸ் ஆகிய நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.\n2011 ஏப்ரல் 25: சிபிஐ தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில், கனிமொழி மற்றும் நால்வர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.\n2011 மே 16: ராசாவின் உதவியாளர் சாதிக் பாஷா மர்மமான முறையில் சென்னையில் இருந்த அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\n2011 மே 21: கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\n2011 டிசம்பர் 12: சிபிஐ 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் மேலும் பல தனியார் நிறுவன நிர்வாகிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டன.\n2012 பிப்ரவரி 2: ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை சுப்ரீம்கோர்ட் அதிரடியாக ரத்து செய்தது.\n2012 ஆகஸ்ட் 24: காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தையும் இவ்வழக்கில் சேர்க்க கோரிய சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது.\n2013 அக்டோபர் 29: அரசு அமைத்த பி சி சக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு 2ஜி ஊழல் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை அளித்தது.\n2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரு���ிறது. இந்த வழக்கின் தீர்ப்பு எழுத 1 மாத காலமாகும் என்பதால் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் 2g spectrum செய்திகள்\nமாஜியை விட்றாதீங்க.. இவருக்கும் ஸ்கெட்ச் போடுங்க.. கலகலக்கும் திமுக.. செக் வைக்க வரும் வியூகங்கள்\nகனிமொழிக்கு திஹார்.. லஷ்கர் தீவிரவாதிக்கு மரண தண்டனை.. மிரள வைத்த ஷைனி.. ஓய்வு பெற்றார்\n2ஜி வழக்கு இன்னும் ஒரு வாரத்தில் மேல்முறையீடு.. சுப்பிரமணிய சுவாமி\nவிடுதலையாயிட்டேன் அப்பா... சொன்ன கனிமொழி... முத்தம் கொடுத்து வாழ்த்திய கருணாநிதி\nகனிமொழி, ஆ.ராசாவிற்கு கோபாலபுரத்தில் விருந்து...\nசென்னை வந்த கனிமொழி, ஆ.ராசா... விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்ற ஸ்டாலின்\n2 ஜி வழக்கில் இருந்து விடுதலை... லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் கனிமொழி\n2ஜி வழக்கில் நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்.. குஷியில் சுப்பிரமணிய சாமி\n6 ஆண்டுகளாக நடைபெற்ற 2ஜி வழக்கில் வழக்கில் டிச.21-ல் தீர்ப்பு\nநாட்டை பரபரப்பாக்கிய கனிமொழி, ஆ. ராசா மீதான 2ஜி வழக்கு- நவ. 7-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு\nஅரசியலை அதிர வைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு கடந்து வந்த பாதை\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நாளை தீர்ப்பு தேதி வெளியாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n2g spectrum raja kanimozhi dmk cbi 2ஜி ஸ்பெக்ட்ரம் 2ஜி ராசா கனிமொழி திமுக சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/11/03/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-03-28T09:15:29Z", "digest": "sha1:B65JJZUJMJGJIJ65FQ4MFPQYJK6LMEMY", "length": 13877, "nlines": 198, "source_domain": "tamilandvedas.com", "title": "தன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி! (Post N0.7171) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி\nதன் புடவையால் இருவரைக் காத்த பெண்மணி\n2012 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நடந்த சம்பவம் இது. The Telegraph நாளிதழ் இதை வெளியிட்டது.\nகல்ஜனி (Kaljani) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.\nஅதன் கரையோரத்தில் இருந்த கிராமங்களில் ஒன்று த்விப் சர் (Dwip Char). நதி வெள்ளப் பெருக்கெடுத்தோட அதை கரையோரம் இருந்த தன�� வீட்டிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் 39 வயதான பெண்மணி ஷ்யாமா ராய்.\nதூரத்தில் வெள்ளத்தின் நடுவில் ஒரு பையன் தலை மூழ்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அவன் உதவி கேட்டு அலறிக் கொண்டிருந்தான்.\nஷ்யாமா பின்னால் நடந்ததைக் கூறினார் : “நான் அந்தச் சிறுவன் உதவி கேட்டு அலறிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நதியில் மூழ்கி அவன் அந்த ஓலக் குரலை எழுப்புகிறான் என்பதை உணர்ந்தேன். உடனடியாக நதிக் கரையோரம் வெகு வேகமாக ஓடினேன்.ஓடும் போது நானும் உதவி உதவி என்று கத்திக் கொண்டே ஓடினேன்.”\nஷ்யாமா மூன்று குழந்தைகளின் தாய்.\nகல்ஜனி நகரின் வெள்ளப் போக்கு அதி தீவிரமாக இருந்தது. அந்த ஓட்டத்தில் நிச்சயமாக அந்தப் பையன் மூழ்கி இறந்து விடுவான் என்பதை உணர்ந்த ஷ்யாமா நதியில் குதித்து அந்தப் பையனை நோக்கி நீந்த ஆரம்பித்தாள்.\nஅவனை நெருங்கிய ஷ்யாமா அவன் தலைமயிரைப் பிடித்துக் கொண்டார். அவனை இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தார்.\nஆனால் அப்போது தான் அவனது தந்தையும் அந்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருப்பதையும் அவரையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்தார்.\nஎன்ன செய்வது. உடனடியாக தன் புடவையை அவிழ்த்தார். அந்த மனிதரின் இடுப்பில் புடவையைக் கட்டினார்.அவர் சுய நினைவை இழந்திருந்தார்.\nஅதே சமயம் அவரது சகோதரன் பபுல் நீந்தி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். முதலில் பையனை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு செல்லுமாறு ஷ்யாமா சொல்ல அப்படியே பையனை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு சேர்த்த அவர், இன்னும் பலருடன் ஷ்யாமாவிடம் வந்தார்.\nஇருவரும் பின்னர் பத்திரமாக சாந்தி நகரிலிருந்த அவர்கள் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர்.\nஇது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இந்தியாவில் தொன்று தொட்டு ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன.\nஒருவர் ஆபத்தில் தவிக்கும் போது தன் இன்னுயிரையும் பாராமல் ஏராளமானோர் உதவிக்குக் குதிக்கின்றனர்.\nபொன்னையும் பொருளையும் புகழையும் எதிர்பார்க்காதவர்கள் இவர்கள்.\nஅதிலும் ஷ்யாமா நிலைமையை நன்கு உணர்ந்து தன் மானத்தையும் பொருட்படுத்தாமல் ஆபத்கால தர்மத்தை அனுசரித்து, தன் புடவையை அவிழ்த்து இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.\nஇந்திய நாடு எப்படிப்பட்ட மேலான தியாக உள��ளங்களைக் கொண்டுள்ளது என்பதை ஆயிரக் கணக்கான நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.\nஇது டெலகிராப் நாளிதழில் பதிவு செய்யப்பட்டதால் அனைவருக்கும் தெரிய வருகிறது.\nPosted in தமிழ், மேற்கோள்கள்\nமாநகரங்களில் அதிசய இரும்புத் தூண்கள், உத்தரங்கள் (Post No.7172)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரகசியம் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Midas-cantai-toppi.html", "date_download": "2020-03-28T08:29:55Z", "digest": "sha1:DYI6P6XTG2L3NIHDCNWYFPOCZNODGL4A", "length": 9049, "nlines": 96, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Midas சந்தை தொப்பி", "raw_content": "\n3747 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMidas இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் Midas மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nMidas இன் இன்றைய சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nMidas மூலதனமாக்கல் ஒரு நாளைக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது. இன்று வழங்கப்பட்ட அனைத்து Midas கிரிப்டோகரன்ஸிகளின் கூட்டுத்தொகை Midas cryptocurrency இன் மூலதனமாக்கலாகும். இது Midas மூலதனமாக்கல் பற்றிய குறிப்பு தகவல். Midas மூலதனம் $ 0 ஆல் வளரும்.\nஇன்று Midas வர்த்தகத்தின் அளவு 1 668 அமெரிக்க டாலர்கள் .\nநேற்று முதல் வர்த்தக அளவு மாற்றம்\nMidas வர்த்தக அளவு இன்று - 1 668 அமெரிக்க டாலர்கள். இன்று, Midas வர்த்தகம் பல்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் நடந்தது. Midas வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. Midas சந்தை தொப்பி உயர்கிறது.\nMidas சந்தை தொப்பி விளக்கப்படம்\n0% வாரத்திற்கு - Midas இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - மாதத்திற்கு Midas இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். 0% - Midas ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். இன்று, Midas மூலதனம் 0 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMidas இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான Midas கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nவீக் மாதம் 3 மாதங்கள் ஆண்டு 3 ஆண்டுகள்\nMidas தொகுதி வரலாறு தரவு\nMidas வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை Midas க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n28/03/2020 இல் Midas இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள். Midas சந்தை மூலதனம் is 0 இல் 27/03/2020. Midas மூலதனம் 0 26/03/2020 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். Midas இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 25/03/2020.\nMidas மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 23/03/2020. Midas இன் சந்தை மூலதனம் 0 அமெரிக்க டாலர்கள் 22/03/2020. 21/03/2020 Midas மூலதனம் 0 US டாலர்களுக்கு சமம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-03-28T09:08:11Z", "digest": "sha1:C6SXG5VKATRHBI2ZRCZCRCYNOPXOISHJ", "length": 40522, "nlines": 86, "source_domain": "www.army.lk", "title": " ���ாருக்காகவும் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லையென இராணுவத் தளபதி தெரிவிப்பு | Sri Lanka Army", "raw_content": "\nயாருக்காகவும் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லையென இராணுவத் தளபதி தெரிவிப்பு\nகடந்த திங்கட்கிழமை 26 ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ தளபதி செயலகத்தில் உறையாற்றிய புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தினது நவீனமயமாக்கல் தேசிய பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி நல்லிணக்க செயற்பாடுகள் திறன் மேம்பாடு இராணுவ உறுப்பினர் மற்றும் அவர்களுடைய குடும்பங்களின் நலன்புரி செயற்பாடுகள் ஓய்வூதியம் போன்றவைகளை திறம்படச் செய்வதே எனது நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.\nஅதனடிப்படையில் நான்கு விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முதலாவதாக நாட்டினுடைய பாதுகாப்பு இரண்டாவதாக இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு மூன்றாவதாக இராணுவத்தின் மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் அவற்றுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை. நான்காவதாக இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலன்களை பாதுகாப்பது முக்கியமாகும். மேலும் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு தூன்களையும் என்னுடைய தந்துரோபாய த்தின் மூன்று தொடர்சியான கட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம். இவை குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் மூலம் அடைய முடியும் என குறிப்பிட்டார்.\nமேலும் எங்களுடைய வெற்றிப்பாதையில் நாங்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய வியங்கள் உள்ளன. நாட்டினுடைய தேசிய பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை வழங்கவேண்டும். நாங்கள் எங்களுடைய நாட்டை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. எங்கள் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதொhன்றாகும். இந்த முயற்சியில் போரிடல் சக்தி புலனாய்வு முறைமை சமகால அச்சுறுத்தலுக்கு எதிராக பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்னபன முக்கியமானதாகும். விசேடமாக புலனாய்வு சம்பந்தமான விடங்களில் மிகவும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் நாங்கள் வழமையான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பதை விட எதிர்காலத்தில் எதிர்பாராத வகையில் அச்சுறுத்தலை எதிர்நோக்கலாம் என்பது வெளிப்படையான உண்ம��யாகும். ஆகையால நாங்கள் இந்த புதிய அச்சுறுத்தலின் பரினாமத்தை இனங்கண்டு கொள்வது அவசியமாகும். மேலும் எங்களுடைய படையினரது இராணுவ திறனை உடலியல்ரீதியாக நடத்தைரீதியாக மற்றும் கோட்பாடுரீதியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்\nமுன்னய தீர்வுகள் தற்போதய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக கானப்படுகின்றது அந்த வகையில் நாம் தற்போதய கால கட்டத்திற்கு அமைவாக செயற்படல் வேண்டும்.\nமேலும் இராணுவத்தின் எந்தவோர் அதிகாரியும் தமது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பொது மக்களின் சொத்துகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றன நிகரற்ற முறையில் கையாள்தல் கூடாது. உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இராணுவ முறைப்படி இராணுவத் தளபதியாகிய என்னால் மற்றும் இராணுவத் தலைமையகத்தால் விடுக்கப்படும் கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும். என அவர் எச்சரித்தார்.\nஅந்த வகையில் நீதிக்கு கட்டுப்பட்டு அதற்கேற்ற வகையில் அதன் விதிப்படி அனைவரதும் நலன் கருதி செயற்படல். மேலும் இயற்கையின் நீதியின் பிரகாரம் அனைத்து தீர்மான முடிவுகளையும் எடுத்தல் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் நல்லிணக்கம் தொடர்பாக நான் தெரிவிப்பதாவது நான் பல கலாச்சார சமூகத்திலிருந்தே வந்துள்ளேன் அந்த வகையில் சிறு வயது முதல் தற்போது வரை இவ்வாறான சமூகத்தின் பின்னனியிலேய காணப்பட்டேன். இதன் காரணமான சமூகத்தை கையாளும் முறையை நன்கு அறிந்துள்ளேன்.\nஅந்த வகையில் கடந்த கால தீர்வுகள் தற்கால சூல்நிலைக்கு பொருந்துவதில்லை ஏனெனில் எதிர்காலத்திற்கு ஏற்றாற் போன்று நாம் செயற்பட்டு ஒருமித்து காணப்படல் வேண்டும். கலாத்திற்கு தகுந்தாற் போல் தீர்வுகளை எடுத்து அச் சூழலிற்கு ஏற்றாற் போன்று எங்களை நாம் தயார் படுத்திக் கொள்ளல் வேண்டும்.\nமேலும் இராணுவத் தளபதியவர்களின் கூற்று பின்வருமாறு\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்\nஇராணுவத்தின் 23ஆவது தளபதியாக காணப்படுகின்ற என்னை இங்கு கானும் நோக்கில் கலந்து கொள்ள வருகை தந்த அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்து வாழ்த்துக்கள்.\nகாலாட் படையணியின் படைவீரராகிய நான் இராணுவத்தின் சார்பில் எனக்கு கிடைக்கப்பெற்ற இச் சந்தர்பத்தை என்னி உங்களின் மத்தியில் உரையாற்ற கிடைக்கப்பெற்ற வாய்ப்பை என்னி நான் பெரும���யடைகிறேன்.\nஇலங்கை இராணுவத்தின் அங்கத்தவர்களாகிய நாம் நாட்டின் இறையான்மை ஒற்றுமை போன்றவற்றிற்காக நாம் சேவையாற்றவும் இந் நாட்டின் மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் சேவையாற்ற கடமைப்பட்டுள்ளோம்.\nமேலும் மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமையாகும்.\nமேலும் என்னுடைய பெயரை தெரிவு செய்தமைக்கான பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டே கொட அவர்களது என் மீது உள்ள நம்பிக்கைக்கான நான் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇத் தருணத்தில் கஜபா படையணிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் ஆரம்பம் முதல் தற்போது வரை எனது சேவைகளுக்கு உறுதுனையாக காணப்பட்ட மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எனது சக அதிகாரிகளுக்கும் என்னை நிகரான முறையில் வழிப்படுத்தியவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமேலும் என்னை இந்நிலைக்கு கொண்டுவருவதற்காக கடுமையாக பாடுபட்ட எனது பெற்றோர்களுக்கும் நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கல்விகற்ற கல்லூரிகளான அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரி மாத்தளை விஜய வித்தியாலயம் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் எனது சிறுவயது முதல் கல்வி கற்பித்த ஆசிரியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅத்துடன் முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் ஏனைய 21 இராணுவத் தளபதிகளுக்கு இராணுவத்தின் தரத்தை சிறந்த முறையில் முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட்டமைக்கான அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமேலும் இச் சந்தர்பத்தை இவ் இராணுவத்தின் உயர்விற்கான செயலாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இராணுவத்தின் 23ஆவது தளபதியாகிய நான் தற்போது பலவாறான சவால்களை எதிர் கொண்டு நிகரான நோக்கத்திற்காக செயலாற்ற திட்டமிட்டுள்ளேன்.\nஅத்துடன் நான் உங்களிடம் எதிர்பார்பது என்னவென்றால் எனது கருத்துக்களை கவனமாக செவிமடுத்து இச் சந்தர்பத்தில் கலந்து கொள்ள இயலாதவர்களிடம் நிகராக கொண்டு சேர்த்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.\nமுன்னய தீர்வுகள் தற்போதய சூழ்நிலைக்கு பொருத்தமற்றதாக கானப்படுகின்றது அந்த வகையில் நாம் தற்போதய கால கட்டத்திற்கு அமைவாக செயற்படல் வேண்டும்.\nமேலும்; நான்கு விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. முதலாவதாக நாட்டினுடைய பாதுகாப்பு இரண்டாவதாக இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு மூன்றாவதாக இராணுவத்தின் மேம்பாடு மற்றும் எதிர்காலத்தில் அவற்றுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை. நான்காவதாக இந்த நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலன்களை பாதுகாப்பது முக்கியமாகும். மேலும் மேலே குறிப்பிடப்பட்ட நான்கு தூன்களையும் என்னுடைய தந்துரோபாய த்தின் மூன்று தொடர்சியான கட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம். இவை குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் மூலம் அடைய முடியும் என குறிப்பிட்டார்.\nமேலும் எங்களுடைய வெற்றிப்பாதையில் நாங்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய வியங்கள் உள்ளன. நாட்டினுடைய தேசிய பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை வழங்கவேண்டும். நாங்கள் எங்களுடைய நாட்டை எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. எங்கள் நாட்டினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானதொhன்றாகும். இந்த முயற்சியில் போரிடல் சக்தி புலனாய்வு முறைமை சமகால அச்சுறுத்தலுக்கு எதிராக பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்னபன முக்கியமானதாகும். விசேடமாக புலனாய்வு சம்பந்தமான விடங்களில் மிகவும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மேலும் நாங்கள் வழமையான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பதை விட எதிர்காலத்தில் எதிர்பாராத வகையில் அச்சுறுத்தலை எதிர்நோக்கலாம் என்பது வெளிப்படையான உண்மையாகும். ஆகையால நாங்கள் இந்த புதிய அச்சுறுத்தலின் பரினாமத்தை இனங்கண்டு கொள்வது அவசியமாகும். மேலும் எங்களுடைய படையினரது இராணுவ திறனை உடலியல்ரீதியாக நடத்தைரீதியாக மற்றும் கோட்பாடுரீதியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.\nஅண்மைக் காலமாக இயற்கை அனர்தங்களை எதிர் கொண்டுள்ளதுடன் நாட்டின் சில நாசகார பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றிற்கு எதிர்பார விதமாக எதிர் கொண்டுள்ளோம். எனவே இக�� காரணிகளின் மூலம் இராணுவத்தின் தேவை மற்றும் சேவையானது நாட்டிற்கு அவசியப்பட்டு காணப்பட்டது. அத்துடன் எந்த சூழ்நிலையிலும் நாட்டின் பல சவார்களை எதிர் கொள்ள தயாராக நாங்கள் உள்ளோம்.\nமேலும் எமது அடுத்த கட்ட நோக்கமானது தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்காக காணப்படுகின்றது. மேலும் நாட்டின் இராணுவத்தினராகிய நாம் தேசிய மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு நாம் பங்காற்றல் வேண்டும். அத்துடன் நாட்டின் பிரஜைகளாகிய நாம் நிரந்தர அபிவிருத்திக்காக புரிந்துணவர்வுடன் செயற்படல் வேண்டும். அத்துடன் நாட்டின் பங்குதார்களுடன் சிறந்த முறையில் தொடர்பாடல்களை கையாள்தல் வேண்டும்\nஅத்துடன் இவர்களின் பங்களிப்பின் மூலம் இலங்கையை நாம் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லல் வேண்டும். மேலும் இலங்கைச் சமூகமானது பல கலாச்சார ஒருங்கிணைப்பை கொண்ட சமூகமாக காணப்படுகின்றது. அத்துடன் ஒரே நாட்டு மக்கள் எனும் அடிப்படையில் நாம் ஒன்றாக பயனித்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லல் வேண்டும். அத்துடன் இந் நாட்டின் முன்மாதிரியாக இராணுவமாகிய நாம் காணப்படல் வேண்டும்.\nமேலும் நல்லிணக்கம் தொடர்பாக நான் தெரிவிப்பதாவது நான் பல கலாச்சார சமூகத்திலிருந்தே வந்துள்ளேன் அந்த வகையில் சிறு வயது முதல் தற்போது வரை இவ்வாறான சமூகத்தின் பின்னனியிலேய காணப்பட்டேன். இதன் காரணமான சமூகத்தை கையாளும் முறையை நன்கு அறிந்துள்ளேன்.\nஅந்த வகையில் பல துறைகளில் சிறந்து விளங்குவதுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்காக சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது. மேலும் சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. மேலும் இந் நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்துவதற்கான இராணுவம் மற்றும் சிவில் போன்றவற்றின் ஒருங்கிணைப்பானது மிக முக்கியமாக காணப்படுகின்றது.\nஎமது அடுத்த கட்ட நடவடிக்கையானது இராணுவத்தின் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி போன்றனவாகும். மேலும் நாட்டினுடைய மிக பாரிய நிறுவனமாகிய நாம் எமது நிறுவனத்தின் அபிவிருத்திக்காக நிகரான முறையில் செயலாற்றல் மற்றும் எமது திறமைகள் மற்றும் கல்விசார் விடயங்களை தற்கால மற்றும் எதிர்கால சவால்களை எதிர் கொள்ளும் நோக்கில் விருத்தி செய்தல் வேண்���ும். மேலும் நான் தெரிவிப்பதாவது இதற்கான இராணுவ அபிவிருத்தி மற்றும் தமது திறமைகளை அபிவிருத்;தி செய்தல் வேண்டும்.\nமேலும் இராணுவத்தினராகி நாம் மிக துன்பகரமான சூழலில் இருந்து வழமையான சூழ்நிலைக்கு நாட்டை கட்டியெழுப்புதற்கான தேவைப்பாடானது மிக அவசியமாக காணப்படுவதை நாம் நன்கு அறிந்துள்ளோம். இதன் காரணமாக அதிகாரிகளாகிய தாங்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற வழங்களபை; பயன்படுத்தி துறைகளில் சிறந்த முறையில் பூரணத்துவம் அடைதல் வேண்டும்.\nஅத்துடன் நான் நம்புவதாவது கட்டளைகள் எவ்வாறு கையாழ்தல் தொடர்பாக அறிந்துள்ளதுடன் அவற்றை நிகரான முறையில் கையாள்தல் வேண்டும். அத்துடன் சிறந்த ஒழுக்க விதிமுறைகளுக்கு அமைவாக இக் கட்டளைகளை பின்பற்றல் வேண்டும் ஏனெனில் நாம் தொடர்ந்து இப் பதவியிருப்பதில்லை ஆகையால் நாம் எமது தலைவர்களை சிறந்த தலைமைத்துப் பயிற்சியுடன் செயலாற்ற வழிவகுத்தல் வேண்டும். இத் தருணத்தில் நான் தெரிவிப்பதாவது ஒரு கூற்றொன்றை சொல்ல விரும்புகின்றேன். அறிவு பலம் மிக்கது. எனவே இக் கருத்திற்கமைய வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று எமது அறிவை விருத்தி செய்தல் வேண்டும். மேலும் உங்களிடம் நான் தெரிவிப்பதாவது இரு பலாரும் தங்களது அறிவுத் திறன் மனப்பாங்கை விருத்தி செய்வதற்கான செயலாற்ற வேண்டும்.\nஎனது அடுத்த கட்ட செயற்பாடானது அனைத்து படையினர் மற்றும் அதிகாரிகள் தமது சேவைகள் தொடர்பான செயற்பாட்டை அறிந்து கொள்ள உரித்துடையவர்கள். ஆகவே அனைத்து அதிகாரிகளும் அடுத்த கட்ட செயற்பாடு என்னவென்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். கடந்த இரு வருட காலாத்தில் எனது சேவைக்கால செயற்பாடுகளில் நிச்சயமற்ற செயற்பாடுகள் காணப்பட்டது. இதற்கான காரணமானது ஒழுங்கு முறைகளில் காணப்பட்ட சில குறைந்த பட்ச வழிமுறையாகும்.\nஅடுத்த கட்ட எமது நடவடிக்கையானது சிவில் சமூகத்தினருக்கு ஓய்வூதியம் தொடர்பானதாகும். எமது வாழ்வில் நாமும் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளோம். மேலும் இராணுவத்தின் அதிகாரிகளான இரு பலாரும் இவை தொடர்பான ஓய்வு முறை தொடர்பாக ஏற்படக் கூடிய சவால்களை எம்மை தகுந்தவாறு தயார் படுத்திக் கொள்ளல் வேண்டும். மேலும் அவர்களது ஓய்வூதியம் தொடர்பாக முழுமையாக அறிந்திருத்தல் வேண்டும்.\nமேலும் என் கீழ் சேவ���யாற்றுவர்கள் இன் முகத்துடன் சேவையாற்ற வேண்டும். அத்துடன் அனைவரதும் நலனுக்காக செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறு நாம் அர்பணிப்புடன் செயலாற்றாதா பட்சத்தில் நாம் எமது கணவுகளை அடைய முடியாது. அத்துடன் இந் நிறுவனத்தின் நலன்புரித் திட்டங்கள் போன்றன இரு பலாருக்கும் எப்பொழுதும் காணப்படும்.\nஎனது அடுத்த கட்ட குறிக்கோளானது இராணுவ நவீன மயமாக்கலாகும். எனவே உலகலாவிய ரீதியில் சிறந்த முறையில் இராணுவத்தை அமைப்பதாகும். மேலும் இலங்கை இராணுவத்தின் 70ஆவது நிறைவு தினத்தை கொண்டாடவுள்ளோம். இதன் மூலம் உயர் தொழில் நுட்பத்துடன் இராணுவத்தை இட்டுச் செல்லல் எமது தேவைப்பாடாகும்.\nமேலும் இராணுவத்தின் எந்தவோர் அதிகாரியும் தமது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பொது மக்களின் சொத்துகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றன நிகரற்ற முறையில் கையாள்தல் கூடாது. உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இராணுவ முறைப்படி இராணுவத் தளபதியாகிய என்னால் மற்றும் இராணுவத் தலைமையகத்தால் விடுக்கப்படும் கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும். என அவர் எச்சரித்தார்.\nமேலும் இராணுவத்தின் எந்தவோர் அதிகாரியும் தமது அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்த முடியாது. குறிப்பாக பொது மக்களின் சொத்துகள் மற்றும் நிதி முறைகேடுகள் போன்றன நிகரற்ற முறையில் கையாள்தல் கூடாது. உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் இராணுவ முறைப்படி இராணுவத் தளபதியாகிய என்னால் மற்றும் இராணுவத் தலைமையகத்தால் விடுக்கப்படும் கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும். என அவர் எச்சரித்தார்.\nஅந்த வகையில் நீதிக்கு கட்டுப்பட்டு அதற்கேற்ற வகையில் அதன் விதிப்படி அனைவரதும் நலன் கருதி செயற்படல். மேலும் இயற்கையின் நீதியின் பிரகாரம் அனைத்து தீர்மான முடிவுகளையும் எடுத்தல் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் அதிகாரிகளாகிய தாங்கள் தமது இராணுவத்திற்கு கலங்கம் விளைவிக்காது மரியாதையுடன் செயற்படுதல் எமது கடமையாகும். ஆகவே நீங்கள் நிகரான ஒழுக்கமான முறையில் சீருடையை அணிதல் வேண்டும்.\nஅதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் நான் தெரிவிப்பதாவது வரையருக்கப்பட்ட எமது இச் சிறிய நாடானது பல துறைகளில் காணப்படுகின்றது. அந்த வகையில் இராணுவத் தளபதியாகிய நான் உங்கள் அனைவரதும் அன்பிற்குறியவனாக செலாற்றுவது எனது கடமையாகும்.\nமேலும் நான் தங்களது ஒத்துழைப்புடன் முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளேன். நாங்கள் எப்பொழுதும் சிறந்து விளங்கள் வேண்டும் எனவே இந் நாட்டின் மக்களாகிய நாம் சிறந்து விளங்கள் வேண்டும். எப்பொழுதும் இந் நிறுவனத்தில் நாம் செயலாற்றுவதை முன்னிட்டு பெருமை கொள்ளல் வேண்டும்.\nஇறுதியாக நான் தெரிவிப்பது என்னவென்றால் எனது 40 நிமிட உரையின் மூலம் நாங்கள் முக்கியமாக நான்கு தந்துரோபா செயற்பாடுகளான நாட்டின் பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பு இராணுவத்தின் மேம்பாடு மற்றும் அவற்றின் நலன்புரிச் செயற்பாடுகள் போன்றன காணப்படுகின்றது. இவ் விடயங்கள் தொடர்பான முக்கியத்துவத்தை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். அந்த வகையில் 7தூண்களாக தேசிய பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி; நல்லிணக்கம் திறன் மேம்பாடு தொழில் முன்னேற்றம் ஓய்வு மற்றும் இராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகிய காணப்படுவதுடன் தாங்கள் இந் நிறுவனத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக ஒன்றாக செயற்படுவீர்கள் என்று நான் நம்புகின்றேன்.\nதமது சிறந்த எதிர்காலத்திற்கான இறை ஆசிகளை வேண்டி நிற்கின்றேன். நன்றி.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exprestamil.com/2019/12/pulichchakeerai-maruththuva-payangal-in-tamil.html", "date_download": "2020-03-28T07:46:23Z", "digest": "sha1:QZBFDQ7SNOZVSOYTYKEIPMJ7LQSSADUH", "length": 9054, "nlines": 68, "source_domain": "www.exprestamil.com", "title": "புளிச்சக்கீரையின் மருத்துவ பயன்கள் - Expres Tamil", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nஉங்களை பற்றிய பொதுவான கனவு பலன்\nகனவில் கடவுளை கண்டால் என்ன பலன்\nகனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்\nநீர்வாழ் உயிரினங்கள் கனவில் வந்தால் என்ன பலன்\nகனவில் ஊர்வன விலங்குகள் வந்தால் என்ன பலன்\nHome / keeraigal / pulichchakeerai uses in tamil / Thagavalgal / புளிச்சக்கீரை நன்மைகள் / புளிச்சக்கீரை பயன்கள் / புளிச்சக்கீரையின் மருத்துவ பயன்கள்\nபுளிச்சகீரையானது பெயருக்கு தகுந்தாற்போல் மிக அதிக புளிப்பு சுவையுடையது. ஆந்திராவில் இந்த கீரையின் பயன்பா���ு மிகவும் அதிகம். ஆந்திராவில் இந்த கீரையை ‘கோங்குரா’ என அழைக்கிறார்கள். புளிச்சகீரைக்கு புளிச்சிறுகீரை, காசினிக்கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்சகீரை, சனம்பு என பல பெயர்கள் உண்டு.\nபுளிச்சகீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் இந்தக் கீரையை வாரம் இருமுறையாவது சமைத்து உடல் வலிமை குன்றிய குழந்தைகளுக்கு சாப்பிடத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.\nகாசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.\nபித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் இந்த கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.\n1. புளிச்சக்கீரை உடல் சூட்டைக் தனித்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.\n2. தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது.\n3. புளிச்சக்கீரையின் கனியில் இருந்து வரும் சாற்றை சர்க்கரை மற்றும் மிளகுடன் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று நோய்கள் குணமாகிறது.\n4. புளிச்ச கீரையின் விதைகள் பால் உணர்வுகளை தூண்டிவிடுகிறது.\n5. புளிச்ச கீரையினை உடல் வலியைப் போக்க மேல் பூச்சாக பயண்படுத்தலாம்.\n6. நீர் கோர்த்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.\n7. புளிச்சகீரையில் நீர்ச்சத்து மிகுதியாக இருப்பதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.\n8. புளிச்சகீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.\n9. புளிச்சகீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.\n10. புளிச்சகீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.\n11. பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்னை நீங்கும்.\n12. மந்தம், இருமல், காய்ச்சல், வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கும் புளிச்சகீரை ஒரு மிக சிறந்த தீர்வாகும்.\n13. சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/sports/14986-nz-beat-india-in-semi-final", "date_download": "2020-03-28T08:18:06Z", "digest": "sha1:XBD6VHFVBYJ4F5CNUZYXGMN3YQH47SK7", "length": 9695, "nlines": 153, "source_domain": "4tamilmedia.com", "title": "அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி! : இறுதிப் போட்டிக்குத் தேர்வானது நியூசிலாந்து", "raw_content": "\nஅரையிறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வி : இறுதிப் போட்டிக்குத் தேர்வானது நியூசிலாந்து\nPrevious Article சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது\nNext Article இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்\nநேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.\n18 ரன்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.\nஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 239 ரன்களை நியூசிலாந்து குவித்தது. அதிகபட்சமாக ரொஸ் டேய்லர் 74 ரன்களைக் குவித்தார். தொடர்ந்து இன்று புதன்கிழமையும் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே பல விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 5 ரன்களுக்கு 3 விக்கெட், 24 ரன்களுக்கு 4 விக்கெட் மற்றும் 92 ரன்களுக்கு 6 விக்கெட் என்று இந்திய அணி கடும் சரிவில் இருந்தது.\nஆனால் கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான இணையாட்டத்தை வெளிப்படுத்தி 208 வரை ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் ஜடேஜா மற்றும் ரன் அவுட் முறையில் தோனி வெளியேற இந்திய அணி 49.3 ஓவருக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ரன்களை மாத்திரமே பெற்று 18 ரன்களால் தோல்வியைத் தழுவியது.\nரவீந்திர ஜடே���ா 77 ரன்களையும், எம்எஸ் தோனி 50 ரன்களையும் குவித்தனர். 10 ஓவர்கள் வீசி 37 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி இன்றைய போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார். நாளை வியாழக்கிழமை அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் மோதுகின்றன.\nPrevious Article சூப்பர் ஓவரும் டை ஆன நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாக இங்கிலாந்து மகுடம் சூடியது\nNext Article இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் திரில் வெற்றி : அரையிறுதியில் மோதும் 4 அணிகள்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/astrology/16437-2020-shimmam", "date_download": "2020-03-28T09:59:01Z", "digest": "sha1:VB4R6AIOM5A3Q6DQ5MRQQNA2MJMDYHXM", "length": 12860, "nlines": 165, "source_domain": "4tamilmedia.com", "title": "2020 புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்", "raw_content": "\n2020 புத்தாண்டுப் பலன்கள் : சிம்மம்\nPrevious Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : கன்னி\nNext Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : கடகம்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nஎதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடும் சிம்ம ராசியினரே இந்த ஆண்டு பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும்.\nஎதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.\nதொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரு��். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.\nஇந்த ஆண்டு உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.\nஇந்த ஆண்டு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தாமதப்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவில் நெருக்கடிகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அனைவரையும் அனுசரித்து செல்ல பழகிக் கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது.\nஇந்த ஆண்டு எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும்.உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படவும். எனினும் உங்கள் சமயோஜித புத்தியால் அனைத்தையும் சமாளிப்பீர்கள்.\nபரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, புதன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வியாழன், வெள்ளி\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலா�� பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : கன்னி\nNext Article 2020 புத்தாண்டுப் பலன்கள் : கடகம்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu/12503-2018-09-06-05-43-30", "date_download": "2020-03-28T09:54:12Z", "digest": "sha1:HVBK7KA7PT2R2TS2T35RYCIMH2KRG4VX", "length": 5055, "nlines": 148, "source_domain": "4tamilmedia.com", "title": "பாதங்களை : மனமே வசப்படு", "raw_content": "\nபாதங்களை : மனமே வசப்படு\nNext Article பாதைகள் அற்ற நிலம்\nதினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu\nNext Article பாதைகள் அற்ற நிலம்\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Cdefault.aspx", "date_download": "2020-03-28T08:07:06Z", "digest": "sha1:77ETOMEQ4MVXZUM6ONQ3HKCUIRPTNULA", "length": 2546, "nlines": 32, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆசிரியர்\nவங்கிப் பணி முதன்மைத் தேர்வு\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் மேரி கோம்\nசர்வதேச தடகளப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழகப் பெண் காவலர்\nபிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஉதவித்தொகையுடன் படிக்கலாம் அடிப்படை அறிவியல் ஆய்வுப் படிப்புகள்\nகலை & அறிவியல் பட்டப்படிப்புகள்\nபட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 242 பேருக்கு வாய்ப்பு\nகண்களைக் கட்டிக்கொண்டு கேரம் விளையாடும் சிறுவர்கள்\nஉத்வேகத்தின் ஊற்றுக்கண்16 Mar 2020\nநியூஸ் கார்னர் 16 Mar 2020\nஅரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற ஆச���ரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20812112", "date_download": "2020-03-28T08:30:08Z", "digest": "sha1:UWBMC3KRTBC4IB4FUP7C5QLX3D4UGGDU", "length": 53039, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை! | திண்ணை", "raw_content": "\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை எங்கு இந்தியாவில் நிச்சயமாக இல்லை. அமெரிக்காவில் அதனால்தான் நுகர்வோர் ஒரு “அரசன்”போல இங்கு பவனி வருகிற சூழல் உள்ளது.\nசில‌மாத‌ங்க‌ளுக்கு முன்பு கோவையில் ஒரு சிறுவ‌னின் உயிரைக் குடித்த‌ “மேஜிக் பால்” தரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை எங்கு இந்தியாவில் நிச்சய்மாக இல்லை. அமெரிக்காவில் அதனால்தான் நுகர்வோர் ஒரு “அரசன்”போல இங்கு பவனி வருகிற சூழல் உள்ளது.\nஜப்பான், சீனா,தைவான், மலேசியாவில் தயாரான கேட் வே,ஃப்யூஜி அல்லது தோஷிபா மடிக்கணினி, அதாவது லேப் டாப் பயன்படுத்துகிறீர்களா அதில், சோனி லேப்டாப் உலர் மின்கலம் அதாவது பாட்டரியை 75டாலர் முதல் 200 டாலர் வரை செலவு செய்து அதற்குரிய பாட்டரியை வாங்கிப் பயன்படுத்துபவரா அதில், சோனி லேப்டாப் உலர் மின்கலம் அதாவது பாட்டரியை 75டாலர் முதல் 200 டாலர் வரை செலவு செய்து அதற்குரிய பாட்டரியை வாங்கிப் பயன்படுத்துபவரா\nஉடனே சோனி டீலர் அல்லது இணையம் மூலம் உங்கள் பாட்டரிக்குப் பதிலாக புதிய பாட்டரி ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள். ஏற்கனவே வழங்கிய பாட்டரி சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்றும், லித்தியம் அயன் பாட்டரியைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், அதில் சூடு ஏற்பட்டு மடிக்கணினிகள் பாழாகிப் போனது மட்டுமின்றி ஒரு சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் நுகர்வோரிடமிருந்து புகார்களைப் பெற்று அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்தது. இதில் புகாரளித்த நுகர்வோர் கூறியது முற்றிலும் உண்மை என்று அறிந்தது. இதனையடுத்து உடனடியாக இந்தபாட்டரிகளை விற்கக்கூடாது என்றும், போதிய மாற்றம் செய்யப்பட்ட தரமான பாட்டரிகளை நுகர்வோருக்கு வழங்கவேண்டும் என்றும் ஆணையம் உத்திரவிட்டது.\nஇதனையடுத்து சோனி நிறுவனம் அதன் தயாரிப்பான பாட்டரிகளை 340,000 அமெரிக்காவிலும், உலகின் பல்வேறு நாடுகளில் 3,080,000 பாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் அருகிலுள்ள சோனி நிறுவன கிளைகள் அல்லது ஏஜென்சிகள் மூலமாக பழைய பாட்டரியைக் கொடுத்துவிட்டு புதிய பாட்டரிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சோனியின் தலைமை நிறுவனமான சோனி எனர்ஜி டிவைசஸ் கார்ப்,ஜப்பான் அறிவித்துள்ளது. http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml07/07011.html\nசில‌மாத‌ங்க‌ளுக்கு முன்பு கோவையில் ஒரு சிறுவ‌னின் உயிரைக் குடித்த‌ “மேஜிக் பால்”\nகுறித்த செய்தியை ஊடகங்களில் வாசித்தபோது அதிர்ந்துபோனேன். காரணம், ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரே, உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாமல் அறிக்கை கேட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார். மருத்துவத்துறையைச் சேர்ந்த உயர் பொறுப்பிலுள்ளவர் இந்த மேஜிக்பால் மிக ஆபத்தானது. குழந்தைகள் வாயில் போட்டு விழுங்கினால் தொண்டைக்குள் போகாமல் மூச்சுக்குழலில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும், மேஜிக்பாலில் உள்ள இரசாயனப் பொருள் குழந்தைகளின் உள்ளுறுப்புகளை கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிவித்த நிலையில் அதே மேஜிக்பால் வேறு பெயெரெடுத்துப் பவனிவந்ததும் வாச‌க‌ர்க‌ள் ப‌ல‌ர் அறிந்திருக்க‌க்கூடும்\nஇந்த‌ சைனா பால் த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ந‌டைபாதை முத‌ல் சில்ல‌றை அங்காடிக‌ள்,ப‌ல்பொருள் அங்காடி என்று எங்கும் விற்க‌ப்ப‌டுகிற‌து. வ‌ண்ண‌வ‌ண்ண ஜெல்லி உருண்டைகள் க‌வ‌ர்ச்சிக‌ர‌மாக‌ இருப்ப‌தால் சிறார்க‌ளை வ‌சீக‌ர‌ப்ப‌டுத்தியிருப்பதில் விய‌ப்பேதுமில்லை. அதுவுமில்லாம‌ல் வாயில் போட்டு எச்சிலில் ஊற‌வைத்த‌தும் அது உருவ‌த்தில் பெரிதாகிவிடுவ‌தால்,”யாருடைய‌ மேஜிக் பால் சீக்கிர‌ம் பெரிசாகுதுன்னு பாக்க‌லாமா என்ற‌ போட்டி வேறு ந‌ட‌க்கிற‌து.\nஇந்த மேஜிக் பால் விச‌த்த‌ன்மை வாய்ந்த‌ வேதியிய‌ல் பொருட்க‌ளைக் கொண்டு த‌யாரிக்க‌ப்ப‌டுவ‌தால் எச்சிலில் க‌ரைந்து ப‌ல்வேறு தீங்குக‌ளுக்கு உட்ப‌ட்டு உயிரிழ‌ப்புக்கு ஆளாக‌ நேரிடும் என்று ம‌ருத்துவ‌ர்க‌ள் எச்ச‌ரித்த‌போதும், வெவ்வேறு பெய‌ர்க‌ளில் பாலித்தீன் பாக்கெட்டுக‌ளில் அடைக்க‌ப்ப‌ட்டு சிறார்க‌ளின் விளையாட்டுப்பொருட்க‌ளாகா வ‌ல‌ம்வ‌ருவ‌தை அர‌சால் த‌டை செய்ய‌ இய‌ல‌வில்லை.\nஇத‌ற்குக் கார‌ண‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு தீங்கிழ‌ழைக்கும் என்று தெரிய‌வ‌ந்தால் உட‌ன‌டியாக‌ பார‌ப‌ட்ச‌மின்றி இத்த‌கை���‌ பொருட்க‌ளை திரும்ப‌ப்பெற வேண்டிய‌ நுக‌ர்வோர் ந‌ல‌த்துறையின் அலட்சியக்க‌ண்காணிப்பும் அம‌ல் ப‌டுத்த‌வேண்டிய‌ அதிகாரத்தை பயன்படுத்த முனைப்பின்மையும்தான் கார‌ண‌ம்.\nக‌ட‌ந்த‌ ஆண்டில் ம‌ட்டும் அமெரிக்காவில் குழ‌ந்தைக‌ள் விளையாட்டுபொருட்க‌ள் ம‌ற்றும் குழந்தைகள் பராமரிப்புக்குரிய பொருட்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பெற்றோர்களின் புகார்கள் மற்றும் நுக‌ர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வ‌க‌ அறிக்கையின் பேரில் எந்த‌வித‌ பார‌ப‌ட்ச‌மின்றி( ) சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்பை திரும்பப்பெற வைத்துள்ளது அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் திரும்ப‌ப்பெற‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ஒன்ற‌ல்ல‌ இர‌ண்ட‌ல்ல‌ …பல்லாயிரம் பொருட்கள் திரும்ப‌ப்பெற‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ஒன்ற‌ல்ல‌ இர‌ண்ட‌ல்ல‌ …பல்லாயிரம் பொருட்கள் இல்லை…இல்லை இலட்சக்கணக்க்கில் இதில் குழந்தைகள் பயன்படுத்தும், விளையாடும் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தரக் குறைபாட்டோடு தயாரித்தது என்று அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு சுமார் முப்பதுக்கும் மேலற்பட்ட நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்த குழந்தைகளுக்கான பொருட்களை திரும்பப் பெற வைத்தது.\nஅமெரிக்காவில் ஒவ்வொன்றிக்கும் (உ.தா. FDA) தரச் சான்றிதழ் பெற வேண்டும். அதுவும் அவ்வளவு எளிது கிடையாது. தரம் ஏற்புடையதாக இல்லையெனில்,காரில் இருந்து உணவு வரை உடனே சந்தையிலிருந்து ‘Recall’ செய்துவிடுவார்கள். இவ்வாறு நம் நாட்டில் வரும் நாள்தான் பொன்னாள்\nஇங்கு நுகர்வோரின் விழிப்புணர்வு, பொதுவான தர உணர்வுதான் Recall செய்வதற்கான அடிப்படை காரணங்கள்.\nஇந்தியாவிலும் தரக் கட்டுப்பாடு சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இல்லவே இல்லைஎன்று சொல்லமுடியாது. செயல்படுத்துவதில்தான் சிக்கலே தரம் சரியில்லை என்று நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் உற்பத்தியாளர் இதனைச் சரிக்கட்ட இரண்டு வழி முறைகளைக் கையாள்வார். ஒன்று, தரம் சரியில்லை என்று சொன்ன அதிகாரிக்கு மேல் உள்ள அதிகாரியைக் கவனித்து தன்னால் உற்பத்திசெய்யப்பட்ட தரமற்ற பொருளைச் சந்தைப்படுத்திக்கொள்வார், தர முத்திரையோடு தரம் சரியில்லை என்று நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் உற்பத்தியாளர் இதனைச் சரிக்கட்ட இரண்டு வழி முறைகளைக் கையாள்வார். ஒன்று, தரம் சரியில்லை என்று சொன்ன அதிகாரிக்கு மேல் உள்ள அதிகாரியைக் கவனித்து தன்னால் உற்பத்திசெய்யப்பட்ட தரமற்ற பொருளைச் சந்தைப்படுத்திக்கொள்வார், தர முத்திரையோடு இரண்டாவது, அரசியல்வாதிகளை வைத்து தனக்குச் சாதகம் செய்துகொள்ளுவது.\nகுழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் சிறார்க‌ளுக்கு ஆப‌த்தை ஏற்ப‌டுத்தும் சந்தைக்கு வந்த‌ விளையாட்டுப் பொருட்க‌ளை 2008ம் ஆண்டில் நுக‌ர்வோர் துறை திரும்ப‌ப் பெற்றுக்கொள்ள‌ வைத்துள்ள‌து. ஒவ்வொன்றையும் பட்டியலிட எனக்கு நேரமும் இல்லை; ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே, அதுபோல வாசகர்களுக்காக ஒரு சிலவற்றை இங்கு படங்களுடன் தருகிறேன். இத‌ன் விப‌ர‌மாவ‌து:-\nஉற்ப‌த்தியாள‌ர்/நிறுவ‌ன‌ப் பெய‌ர்: இமேஜி ப்ளே,கொல‌ராடோ.\nதீங்கு விப‌ர‌ம்: இதிலுள்ள‌ ம‌ர‌ங்க‌ளை இணைக்க‌ மெட்ட‌ல் ஸ்குரு உள்ள‌து.\nஅசம்பாவித‌ம்/காய‌ம் : எதுவும் இல்லை\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 500 யூனிட்டுக‌ள்\nஉற்ப‌த்தியாள‌ர்/நிறுவ‌ன‌ப் பெய‌ர்: டார்கெட், மினியாபொலிஸ், மின்ன‌சோட்டா.\nதீங்கு விப‌ர‌ம்: இத‌ன் வ‌டிவ‌மைப்பு குழ‌ந்தைக‌ள் உட‌ம்பில் எளிதில் காய‌மேற்ப‌டுத்தும்\nஅசம்பாவித‌ம்/காய‌ம் : எதுவும் இல்லை\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 365,000 யூனிட்டுக‌ள்\nதீங்கு விப‌ர‌ம்: சிறுசிறு பகுதிகளாக‌ க‌ழ‌ற்றிப் பொருத்த‌க்கூடிய‌தால் குழ‌ந்தைக‌ள் வாயில்போட்டால் தொண்டையில் சிக்கும் வாய்ப்பிருப்ப‌தால்\nஅசம்பாவித‌ம்/காயம்/புகார் : எதுவும் இல்லை\nநுக‌ர்வோர் தொட‌ர்புக்கு: JA-RU, (800) 231-3470\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 18,000 யூனிட்டுக‌ள்.\nதீங்கு விப‌ர‌ம்: சிறுசிறு பகுதிகளாக‌ க‌ழ‌ற்றிப் பொருத்த‌க்கூடிய‌தால் குழ‌ந்தைக‌ள் வாயில்போட்டால் தொண்டையில் சிக்கும் வாய்ப்பிருப்ப‌தால்\nஅசம்பாவித‌ம்/காயம்/புகார் : எதுவும் இல்லை\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 1,000 யூனிட்டுக‌ள்\nதீங்கு விப‌ர‌ம்: துப்பாக்கி புல்ல‌ட் போல‌ சிறார் முக‌ம்,க‌ழுத்து,நெஞ்சு காய‌ம்ப‌ட‌நேரிடும்.\nஅசம்பாவித‌ம்/காயம்/புகார் : பெற்றோர்க‌ளிட‌மிருந்து 46 புகார்க‌ள் 4முத‌ல்12 வ‌ய‌து சிறார்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌தாக‌ நுக‌ர்வோர் துறை பெற்றுள்ள‌து.\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 330,000 யூனிட்டுக‌ள்\nதீங்கு விப‌ர‌ம்: இத‌ன் மீதுள்ள‌ வ‌ண்ண‌ப்பூச்சும்,காரீயம் நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ அளவுக்கு அதிக‌மாக‌வும்,\nஅசம்பாவித‌ம்/காயம்/புகார் : எதுவும் இல்லை\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 2,000 யூனிட்டுக‌ள்\nதீங்கு விப‌ர‌ம்: இந்த ஊதா பாட்&பேனில் உள்ள ஸ்க்ரூ கழன்று விடும் போது அதில் உள்ள சிறு உருண்டைகளை குழந்தைகள் வாயில்போட்டு தொண்டையில் சிக்கும் அபாயம் இருப்பதால்\nஅசம்பாவித‌ம்/காயம்/புகார் : எதுவும் இல்லை\nத‌யாரிப்பு எண்ணிக்கை: 15,000 யூனிட்டுக‌ள்\nமெர்ரி கோ ரவுண்டு எனப்படும் விளையாட்டு சாதனம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று 15,000 யூனிட்டுகளை திருப்பி பெறப்பட்டுள்ளது.\nவால்மார்ட் நிறுவனம் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்ட 11,000 சிறார் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.\nwww.babystyle.com இ-ஸ்டைல் இன்க். நிறுவனத் தயாரிப்பான சமையலறை விளையாட்டு சாதனங்களை “பேபி ஸ்டைல்” மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட‌ 65 சிறார் கிச்சன் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.\nகிட்ஸ் ஸ்டேசன் டாய்ஸ் இன்டர்னேசனல் லிட்., நிறுவனத்\nதயாரிப்பான விளையாட்டு செல்போன்கள் சாதனங்கள் பல்வேறு பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஜுவனைல் ப்ராடக்ட் ஸ்டோர்களிலும்மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட பத்து இலட்சம் சிறார் செல் போன் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08290.html\nமன்ஹாட்டன் க்ரூப் நிறுவனத் தயாரிப்பான டம்பிள் டவர் விளையாட்டு சாதனங்கள் பல்வேறு பல்பொருள் அங்காடிகள், ஆன்லைன் விற்பனை மற்றும் கேட்லாக் விறப்னை ஸ்டோர்களின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 7,000 சிறார் டம்பிள் டவர் விளையாட்டு சாதனங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.\nஸாண்ட்டாஸ் டாய் கார்ப்., நிறுவனத் தயாரிப்பான வெஸ்டர்ன் ரைடர் புஷ் டாய்ஸ் விளையாட்டு சாதனங்கள் பல்வேறு தள்ளுபடி அங்காடிகளின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 9,000 சிறார் ரைடர் புஷ் டாய்ஸ் விளையாட்டு சாதனங்களில் உள்ள பொம்மைச் சட்டையில் உள்ள வர்ணத்தில் அளவுக்கதிகமான காரீயம் இருப்பதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08249.html\nடாய்ஸ் அர் எஸ் இன்க்., (www.toysrus.com ) நிறுவனத் தயாரிப்பான Multi-Sided Activity Centers and Jungle Activity Centers விளையாட்டு கல்வி சாதனங்கள் அங்காடிகளின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 16,400 விளையாட்டு கல்வி சாதனங்களில் உள்ள நகரும் சிறு பொருட்கள் இருப்பதால் குழந்தைகள் விழுங்கிவிடக்கூடும் என்பதால் பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது.\nமெகா பிராண்ட்ஸ் அமெரிக்கா இன்க்., நிறுவனத் தயாரிப்பான உருவபொம்மை விளையாட்டுச் சாதனங்கள் வால்மார்ட், கேமார்ட்,டாய்ஸ் ஆர்.எஸ். மற்றும் பொம்மை விளையாட்டு அங்காடிகளின் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 1.3 மில்லியன் விளையாட்டு சாதனங்களில் உள்ள நகரும் சிறு காந்தம் இருப்பதால் குழந்தைகள் விழுங்கிவிடக்கூடும் என்பதால் பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08223.html\nமெர்ச்சன்ட் மீடியா கார்ப்., நிறுவனத் தயாரிப்பான பசில்ஸ்(Toy Puzzle Vehicle Sets ) விளையாட்டுச் சாதனங்கள் ஆனலைன் மற்றும் டோல் ஃப்ரீ கேட்லாக் ஆடர்கள் மூலமும் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 1,98,000 செட்களும் அங்கீகரிக்கப்பட்ட அளவிர்கு மேல் காரீயம் கலந்திருப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. http://www.toysafetyrecalls.ca/childrens-toy-recalls.aspx\nஎலிகன்ட் பேபி அன்ட் பேபி நீட்ஸ் இன்க். நிறுவனத் தயாரிப்பான ஹார்ட் மற்றும் கார் ஸ்டெர்லிங் சில்வர் டீத்தர்ஸ் விளையாட்டுச் சாதனங்கள் குழந்தைகள் ஆடையங்காடிகள் மூலம் அமெரிக்கா முழுவதும் விற்பனை செய்யப்பட்டது. விற்கப்பட்ட 200 செட்களும் குழந்தைகளின் பற்களைச் சேதப்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டு இது, குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என்று திருப்பி பெறப்பட்டுள்ளது. http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml08/08178.html\n– ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு\nஇந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை\nகடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி\nவேதவனம் விருட்சம் 14 கவிதை\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்��ுள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன \nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)\nதிரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2\nபெண் நட்பு பற்று தீ\nதாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>\nவார்த்தை டிசம்பர் 2008 இதழில்…\nPrevious:இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு\nஇந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை\nகடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி\nவேதவனம் விருட்சம் 14 கவிதை\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன \nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)\nதிரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2\nபெண் நட்பு பற்று தீ\nதாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>\nவார்த்தை டிசம்பர் 2008 இதழில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-thirai-vimarsanam-movie-reviews_3737_2384844.jws", "date_download": "2020-03-28T08:41:05Z", "digest": "sha1:C5XR72S2VVZKYJZ4WJCLITQEUUY3OR2H", "length": 16053, "nlines": 157, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "டகால்டி - விமர்சனம் , 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபிறமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..:ஆட்சியர் தகவல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு\nநேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 36 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பேர் இறந்தது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் நிதி வழங்க முடிவு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை\nபிறமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உதவி ...\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ...\nஅரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மகாராஷ்டிராவில் இருந்து ...\nகொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து ...\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு ...\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ...\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ...\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: ...\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது ...\nதற்போதைய முடக்க நிலையில் வங்கிகள் இணைப்பு ...\nஎஸ்பிஐ வட்டி குறைப்பு ...\nஇந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nமும்பையில் சின்னச்சின்ன டகால்டி (தப்ப��தண்டா) வேலைகள் செய்து ஜாலியாக இருப்பவர், சந்தானம். அவரது நண்பர் யோகி பாபு, மும்பையில் பிக்பாக்கெட் அடிப்பவர். மும்பை தாதா ராதாரவி கொடுத்த ஒரு அசைன்மென்டில் சின்னதாக சொதப்பல் நடந்துவிட்டதால் அவரிடம் சிக்கிக்கொள்கிறார். மும்பை தொழிலதிபர் தருண் அரோரா, கற்பனையாக ஒரு பெண்ணை வரைவார். பிறகு அந்த சாயலில் இருக்கும் பெண்ணை பல கோடி ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்து தூக்கிக்கொண்டு வரவழைப்பார். பெண்ணுடன் ஜாலியாக இருந்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவார்.\nஇதுபோல் அவர் வரையும் படத்தின் சாயலில் இருப்பவர், ரித்திகாசென். திருச்செந்தூர் பெண். அவரை தூக்கிக்கொண்டு வரும் பெரிய அசைன்மென்ட் ராதாரவிக்கு கிடைக்கிறது. அதை நான் முடித்து தருகிறேன் என்று ராதாரவியிடம் கேட்டு வாங்கி, பிறகு அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிறார் சந்தானம். கற்பனையில் வரையப்பட்ட ரித்திகாசென்னை சந்தானம் கண்டுபிடித்து வில்லன்களிடம் ஒப்படைத்தாரா என்பது கதை. அக்மார்க் சந்தானம் பிரான்ட் காமெடி கதையை, ஆக்‌ஷன் கலந்து கொடுத்துள்ளார் விஜய் ஆனந்த். எப்படி இருந்தாலும் டைமிங் காமெடியிலும், கவுன்டர் டயலாக்கிலும் சிரிக்க வைத்து விடுவார் சந்தானம். இப்படத்தில் அந்த ஏரியா கொஞ்சம் வீக்காக இருக்கிறது.\nஅதற்கு பதிலாக ஆக்‌ஷன் ஹீரோவுக்கான ஏரியா அதிகமாக இருக்கிறது. ‘என்னை ஹீரோ மாதிரி பன்ச் டயலாக் பேச வைக்காதே’ என்று அவர் சுயவிமர்சனமும் செய்கிறார். ஹீரோவின் நண்பனாக வந்து, தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. சந்தானமும், யோகி பாபுவும் அடிக்கடி ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்ளும் வசனங்கள், காமெடி சரவெடி. திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவில், முன்பின் தெரியாத நபருடன் மும்பை செல்லும் வெகுளிப் பெண் கேரக்டரில் ரித்திகாசென், நன்றாக நடித்துள்ளார்.\nதருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, ராதாரவி உள்ளிட்ட வில்லன் வகையறாவை கமெடியிலும் சேர்க்க முடியவில்லை, சீரியசாகவும் பார்க்க முடியவில்லை. சில காட்சிகளே வந்தாலும், பிரம்மானந்தம் காமெடியில் கலக்குகிறார். தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவு பளிச்சென்று உள்ளது. விஜய நாராயணன் பின்னணி இசை, படத்துக்கு தேவையானதை கொடுத்து இருக்கிறது. ஆனால், பாடல்கள் மனதில் பதியவில்லை. மும்பை சந்தானம், திருச்செந்தூர் ரித்திகாசென்னை சந்திக்கும் திரைக்கதை பயணம் சுவாரஸ்யம்.\nவழக்கமான ஆள்மாறாட்ட கிளைமாக்ஸ் என்றாலும், கடைசி 15 நிமிட காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ரித்திகாசென்னுக்கு திரைப்பட இயக்குனராகும் ஆசை வந்ததற்கான பின்னணி பலமாக சொல்லப்படவில்லை. பல டகால்டி வேலைகள் செய்து ஹீரோவுக்கான கெத்து காட்டும் சந்தானம், ராதாரவிக்கு பயந்து அசைன்மென்டை அணுகுவதில் லாஜிக் இல்லை. ரித்திகாசென் வீட்டை விட்டு காணாமல் போனதை அவரது குடும்பம் ஏன் சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை கடைசி நிமிடத்தில் ஹீரோ மனம் மாறுவது எல்லாம் பழைய ஐடியா. பல குறைகளை மறந்துவிட்டு பார்த்தால், டகால்டி காமெடியை ரசிக்கலாம்.\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ...\nதி இன்விசிபிள் மேன் ...\nதிரௌபதி - விமர்சனம் ...\nமீண்டும் ஒரு மரியாதை - ...\nபாரம் - விமர்சனம் ...\nகன்னி மாடம் - விமர்சனம் ...\nநான் சிரித்தால் - விமர்சனம் ...\nஓ மை கடவுளே - ...\nவானம் கொட்டட்டும் - விமர்சனம் ...\nபேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ...\nநாடோடிகள்-2 - விமர்சனம் ...\nமாயநதி - விமர்சனம் ...\nடகால்டி - விமர்சனம் ...\nசைக்கோ - விமர்சனம் ...\nடாணா - விமர்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1217", "date_download": "2020-03-28T09:34:22Z", "digest": "sha1:WWZAL6ARPGQPYHLUGJXUG3IROKZLJWYU", "length": 11523, "nlines": 278, "source_domain": "www.arusuvai.com", "title": "ரசகுல்லா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ரசகுல்லா 1/5Give ரசகுல்லா 2/5Give ரசகுல்லா 3/5Give ரசகுல்லா 4/5Give ரசகுல்லா 5/5\nபயத்தம் பருப்பு - 400 கிராம்\nஉளுத்தம் பருப்பு - 100 கிராம்\nதுவரம் பருப்பு - 200 கிராம்\nசர்க்கரை - ஒரு கிலோ\nநெய் - 600 கிராம்\nபச்சரிசி - 200 கிராம்\nபயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி இந்த நான்கையும் நன்கு சுத்தப்படுத்தி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 8 அல்லது 10 மணிநேரத்தில் அவை நன்றாக ஊறிவிடும்.\nபிறகு ஊற வைத்ததை கிரைண்டரில் அரை மணிநேரம் அர���க்க வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான நீரை ஊற்றி சர்க்கரையைக் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும். பாகு கொஞ்சம் தண்ணீயாக இருக்க வேண்டும்.அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து அதில் நெய் அல்லது டால்டாவை ஊற்றவும்.\nநெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்துக் கொண்டு உருண்டைகளாக உருட்டி அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.\nஉருண்டைகள் சிறிதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றைப் பொரிக்கும் போது அவை உப்பிக் கொள்ளும் எனவே பெரிய உருண்டைகளாக போடுவதை தவிர்க்கவும்.\nபொரித்த உருண்டைகளை ஏற்கனவே தயாராகச் செய்து வைக்கப்பட்டிருக்கும் பாகில் விட வேண்டும். ரசகுல்லா உருண்டைகள் பாகில் அதிக நேரம் ஊறவேண்டும்.\nபாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF+M.P.%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-03-28T08:33:26Z", "digest": "sha1:TZ24FSQNWIHW54IASJ77VE5QFIVQEMNO", "length": 12008, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மாத்ருபூமி M.P.வீரேந்திரகுமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மாத்ருபூமி M.P.வீரேந்திரகுமார்\nவெள்ளிப் பனிமலையின் மீது - Veli Panimaliyin meethu\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மாத்ருபூமி M.P.வீரேந்திரகுமார்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nnarathar, shoba, நோ ப்ராப்ளம், Paai, தேவேந்திர, ரவிசங்கர், மாற்றத்தின், கோவிந்தம், மகாகவி சுப்பிரமணி, Valam tharum, படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி, IBH, FACTS, மருத்துவ உதவி, நில அரசியல்\nவளமான எண்ணங்களில் மலரும் அற்ப��தங்கள் - Valamana Ennangalil Malarum Arputhangal\nபரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் - Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadarpuranam\nயோகம் தரும் யோக முத்திரைகள் -\nதமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal\nதண்ணீர் தேசம் - Thanneer Desam\nஅன்பே வெல்லும் (சிறுவர்களுக்கான கதைகள்) -\nபயனுள்ள வீட்டுக் குறிப்புகள் -\nஅதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்) -\nநலமான வாழ்விற்கு யோகாசனங்கள் -\nமகான் ஸ்ரீ நாராயண குரு -\nஸந்த்யா காயத்ரி ஜெப யோகம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/forums/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/latest-news-on-tamils/", "date_download": "2020-03-28T09:16:25Z", "digest": "sha1:3CUHRE5Q4RX7PNZZHEG3PDRVF6IW7LA5", "length": 8117, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உலக ஊடகங்களில் தமிழர் பிரச்சினைகள் - சமகளம்", "raw_content": "\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nசில மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும்\nஉயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது\nவடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயத்துக்குள் சேர்ப்பு\nஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை\nஉலக ஊடகங்களில் தமிழர் பிரச்சினைகள்\nHome › Forums › உலக ஊடகங்களில் தமிழர் பிரச்சினைகள்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?cat=36", "date_download": "2020-03-28T09:18:34Z", "digest": "sha1:CDGGJFZICZKJDHHAKPEEQHVOGFNHMMH3", "length": 28061, "nlines": 264, "source_domain": "yarlosai.com", "title": "வாழ்வியல் Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nஒரே நாளில் 3000 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nவாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்\nadmin 1 day ago\tlatest-update, வாழ்வியல் Comments Off on வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்\nவளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச கட்ட வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம், நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் …\nஉயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண்டும் ஒலியெழுப்பும் பறவைகள்\nadmin 5 days ago\tlatest-update, வாழ்வியல் Comments Off on உயிர்த்தெழும் இயற்கை: நகரங்களில் மீண���டும் ஒலியெழுப்பும் பறவைகள்\nநம் நாட்டினரும் உலக நாடுகளில் உள்ளவர்களும் முன்னொருபோதும் எதிர்கொள்ளாத ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளோம். வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம். எம்மைச் சுற்றி நாங்கள் அவதானித்தால், இயற்கை மீண்டும் எவ்வாறு உயிர்த்தெழுகின்றது என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும். உலகளாவிய ரீதியிலுள்ள நகரங்களில் மீண்டும் பறவைகள் ஒலியெழுப்பி இசைக்கத் தொடங்கியுள்ளன. சனநெரிசல் அதிகரித்துக் காணப்பட்ட பகுதிகளில் பல தசாப்தங்களாக காணத் தவறிய பட்சிகளையும் மிருகங்களையும் இன்று மீண்டும் காணக்கூடியதாக …\nஎந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்\nadmin 6 days ago\tlatest-update, வாழ்வியல் Comments Off on எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்\nCOVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும் என New England மருத்துவ சஞ்சியை தகவல் வெளியிட்டுள்ளது. இது சிறிய காற்று துகள்கள் அல்லது வாயு துள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத …\nபெண்களின் சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் மகளிர் தினம் உருவான வரலாறு\nadmin 3 weeks ago\tlatest-update, வாழ்வியல் Comments Off on பெண்களின் சமத்துவம், உரிமைகளை வலியுறுத்தும் மகளிர் தினம் உருவான வரலாறு\nஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக மகளிர் தினம் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி …\nadmin 3 weeks ago\tlatest-update, வாழ்வியல் Comments Off on தன்னம்பிக்கையே வெற்றியின் முதற்படி\nயானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது சான்றோர் வாக்கு. நாத்திகன் ஒருவன் மலை உச்சிக்கு செல்வதற்காக ஏறிக்கொண்டிருந்தான். திடீரென்று அவன் கால் வழுக்கியது. கீழே விழுந்தான். பாறையின் விளிம்பிற்கு மேல் நீட்டிக் கொண்டிருந்த வேரைப் பிடித்துக் கொண்டான். கீழே கிடுகிடு பள்ளம்; விழுந்தால் எலும்பு கூடக் கிடைக்காது. வேரைப் பிடித்துக் கொண்டிருந்த அவனுடைய பிடியோ நழுவிக் கொண்டிருந்தது. நடுநடுங்கினான். ‘கடவுளே இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்று’ என்று …\nadmin 4 weeks ago\tlatest-update, வாழ்வியல் Comments Off on குடும்பங்களை பிரிக்கும் சமூகவலைத்தளங்கள்…\nசமூக வலைத்தளங்கள் என்பது தெரிந்த உறவுமுறையைத் தாண்டி சமூகத்தில் பலரையும் ஒன்றிணைத்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இருந்தாலும் சமூக வலைத்தளங்கள், உறவுகளை பிரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிக்டாக் என ஏராளமான சமூகவலைத் தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை தனிநபர்களின் கருத்துப் பகிர்வுக்கான முக்கிய இடமாகவும், சமூக தொடர்புத் தளமாகவும் இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உறவு முறிவுகள், கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தமது …\nஉயர்ந்த எண்ணமே நல்வாழ்வை தரும்\nஉலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனைவயப்பட்டதாகவே தோன்றுகிறது. இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர். எண்ணக் குவியல்களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசையெல்லாம் பார்க்க முடிகிறது. சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு …\nதாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி\nadmin February 23, 2020\tlatest-update, வாழ்வியல் Comments Off on தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி\nபேதம் என்ற தமிழ் சொல்லுக்கு வேற்றுமை என்பது பொருளாகும். உண்மையில் இதற்கான பொருளை நாம் தேடவே தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் காலம் காலமாக நம் நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் சூழலே இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. நிறைய பேர் சாதியினாலோ, மதத்தினாலோ ஏற்பட்டிருப்பது தான் பேதம் என்று நினைத்துக்கொண்டிரு���்கிறார்கள். நிச்சயமாக சாதியும், மதமுமே நமது நாட்டில் உள்ள மிகப்பெரிய பேதமாகும். ஆனால், அதையும் தாண்டி நிறைய பேதங்கள் உள்ளன. ஆண், பெண் என்ற …\nஇந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு உங்கள் காதல் வாழ்க்கை இப்படித் தான் இருக்குமாம்..\nadmin February 10, 2020\tlatest-update, வாழ்வியல் Comments Off on இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு உங்கள் காதல் வாழ்க்கை இப்படித் தான் இருக்குமாம்..\nஉங்கள் இராசிபலன்களின்படி, 2020 ஆம் ஆண்டின் மிகவும் இணக்கமான இணைப்பைக் கொண்டிருக்கும் ராசிக்காரர்களை பற்றி இங்கே காணலாம்.மேஷம் மற்றும் கும்பம்:2020இல் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் நெருக்கும் உருவாகும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு அவர்கள் அனுபவிப்பதை விட சிறப்பாக வேறு பெற முடியாது.இவர்களின் உறவு மிகவும் சுவாரஸ்யமாகவும் எந்த சலிப்பும் இல்லாமல் இருக்கும். இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் சாகசத்திற்கான தாகம் உள்ளது.மேலும் இவர்கள் இருவரும் ஒவ்வொரு கணமும் …\nமுத்தம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் இவ்ளோ விஷயம் இருக்கப்பா\nadmin February 9, 2020\tlatest-update, வாழ்வியல் Comments Off on முத்தம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் இவ்ளோ விஷயம் இருக்கப்பா\nகாதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள். காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/naadodigal-2-movie-review/", "date_download": "2020-03-28T09:20:18Z", "digest": "sha1:AYTN4EMDC3ONEUUTRZCHMZENF3V6CG5K", "length": 16291, "nlines": 147, "source_domain": "fullongalatta.com", "title": "ஜாதி, கௌரவ கொலை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டமா? நாடோடிகள் 2 திரைவிமர்சனம்..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nஜாதி, கௌரவ கொலை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டமா\nஜாதி, கௌரவ கொலை எதிர்த்து நடக்கும் ஒரு போராட்டமா\nசசிகுமார்— சமுத்திரகனி கூட்டணியில் மீண்டும் நாடோடிகள் 2 படம் உருவாகி உள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய படம் நாடோடிகள் 2. இந்த படத்தில் பரணி, அஞ்சலி,அதுல்யா ரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜஸ்டின் அவர்கள் இசை அமைத்து உள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந���த படத்தை நந்தகோபால் அவர்கள் தயாரித்து உள்ளார். நேற்றே இந்த படம் திரை அரங்குகளில் வெளியாக வேண்டியது. பல பிரச்சனைகளுக்கு பிறகு இன்று மதியம் தான் இந்த படம் திரையரங்கில் வெளியானது. பல சிக்கல்களுக்கு பின் நாடோடிகள் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.\nதமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா– சங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் இந்த நாடோடிகள் 2 படம். சமுதாயத்தில் நடந்து நாடோடிகள் சில முக்கிய பிரச்சனைகளையும், குறிப்பாக ஜாதி என்ற பெயரில் நடக்கும் அக்குராமங்களையும் மையமாகக் கொண்ட கதையாகும். இந்த படத்தில் ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார்.\nஅவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி. இந்த படத்தில் பொதுநலத்துடன் இருப்பவர் தான் சசிகுமார். தினமும் வீதியில் போராட்டம் செய்வது, வாங்கும் சம்பளத்தை விட்டுக் போராட்டம் சமூகத்திற்காக நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வது என பல சமூக பணிகளை செய்பவர். இதனால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அவரது சொந்த மாமா கூட இவருக்கு பெண் தர முன்வரவில்லை.\nஇந்த நிலையில் ஒரு நாள் இவருக்கு பெண் தருவதாகச் சொல்லி அதுல்யாவின் பெற்றோர்கள் வருகின்றனர். அனைவர் முன்னிலையிலும் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. பிறகு தான் திருமணம் இரவு சசிகுமாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுல்யா ஜாதி வெறி பிடித்த குடும்பத்தினரால் நடந்த விஷயங்கள் பற்றி சசிகுமார் அவர்களுக்கு தெரிய வருகிறது. அப்போது சசிகுமார் ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அதுல்யா யார் அவரால் என்ன பிரச்சனை ஜாதி வெறி பிடித்தவர்களினால் வரும் சிக்கல்களையும் எப்படி சமாளிக்கிறார் அஞ்சலியை கரம் பிடிக்கிறாரா என்ப துதான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க ஜாதியை ஒலிக்கவும், ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து உருவாக்கப்பட்ட கதையாகும். அடுத்த தலைமுறையாவது ஜாதி இல்லாமல் இருக்கட்டும் என்ற நோக்கில் இந்த படம் முதல் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த படத்தில் ஜாதி வெறிக்கு எதிரான சமுத்திரகனியின் வசனங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். பரணி வழக்கம் போல் இந்த படத்தில் பட்டையை கிளப்பி உள்ளார். ஒரு சராச���ி மனிதன் எப்படி எல்லாம் யூகித்து செயல்படுவார் என்பதை அப்படியே இயல்பாக காண்பித்து உள்ளார் இயக்குனர். மாமா கதாபாத்திரத்தில் நடிகர் ஞானசம்பந்தம் நடித்திருந்தார். காமெடியன் வேடத்தில் நமோ நாராயணன் நடித்திருந்தார். சில காட்சியில் மட்டும் சமுத்திரகனி அவர்கள் வருவார். காட்சிகள் கம்மியாக இருந்தாலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது.\nமுதல் படத்திலேயே இப்படியா... வாணி போஜனை கண்டு ஷாக்கான ரசிகர்கள்..“ஓ மை கடவுளே”டிரைலர்..\nதமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் பலரும் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் வகையில் நம்ம வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் “தெய்வமகள்” சீரியலும் ஒன்று. இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் […]\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்..\n“கோப்ரா” இறுதி கட்ட படப்பிடிப்பில் சிக்கல்… கடுப்பான நடிகர் விக்ரம்..\nதலைவர் ஆன் டிஸ்கவரி: பியர் கிரில்ஸ் வெளியிட்ட மோஷன் போஸ்டர் இதோ..\nநயன்தாரா-வின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த “கோ” பட நடிகர்..\nயோகிபாபுக்கு டும்டும்டும்….கல்யாண தேதியை அறிவித்துவிட்டார் யோகி பாபு..\nநடிகர் அரவிந்த் சுவாமி-க்கு இவ்வளவு அழகான மனைவி குழந்தையா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட�� கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/it-raid-on-vijays-home-again-120031200025_1.html", "date_download": "2020-03-28T09:07:24Z", "digest": "sha1:EQZYV7SCIH5K4MQVKW3ZYIKLX42NWRUS", "length": 8772, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மீண்டும் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு - கடும் கோபத்தில் ரசிகர்கள்!", "raw_content": "\nமீண்டும் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு - கடும் கோபத்தில் ரசிகர்கள்\nபிகில் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தினர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த படத்தின் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், விஜய் வீடு உள்பட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக கிடு பிடி சோதனை நடத்தினார்கள்.\nஇந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை கொண்டு தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகி வரும் நிலையில் மீண்டும் இப்படி நடந்திருப்பது விஜய் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சீண்டுவதாக சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.\nமாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஉலகளவில் காண்டம் தட்டுப்பாடு – வாங்கிக் குவித்த மக்கள் \nரஜினியை அடுத்து விஜய்யும் அரசியல் அறிவிப்பா\nமாஸ்டரை அடுத்து சூரரைப்போற்று ரிலிஸிலும் சிக்கலா\nஅடையாளமின்றி மாறிப்போன லோகேஷை நேரில் சென்று பார்த்த விஜய்சேதுபதி - வீடியோ\n\"பேய் இருக்க பயமேன்\" விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்...\n’மாஸ்டர்’ ரிலீசுக்கு இரண்டு தடங்கல்கள்: அதிர்ச்சி தகவல்\nமது அருந்துபவர்களுக்கு…. இயக்குநர் சேரன் அறிவுரை \nசந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி\nகழுதைக் குட்டியை துரத்தி சென்ற அர்னால்டு: வீட்டுல போரடிச்சா இப்படிதான் போல\n திடீர் ட்ரெண்டாகும் தூர்தர்ஷன் ராமாயணம்\nகவுதமி வீட்டிற்கு பதிலாக கமல் வீட்டில் ஸ்டிக்கர்\nஅடுத்த கட்டுரையில் அத காட்டியே போத ஏத்துற... ஏண்டி இப்படி எங்கள மயக்குற - பித்து பிடித்துப்போன ரசிகர்கள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue19/135-news/articles/vijayakumaran", "date_download": "2020-03-28T08:42:39Z", "digest": "sha1:JSZU7J5JZG2WAZ23NTSLEBLH433VYX5A", "length": 9636, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 3993\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 2605\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 3129\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 12586\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 2460\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 2262\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 2349\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 2589\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 2495\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 2374\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 2554\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 3606\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 4709\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 3167\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 2403\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 3340\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 2567\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 2888\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 2246\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 2423\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/01/ctet-exam-result-published-2018.html", "date_download": "2020-03-28T07:49:23Z", "digest": "sha1:GRC5SMMXRJJBD2E5MLLLBTFAFQZ6H5NP", "length": 9110, "nlines": 203, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: CTET Exam Result Published - 2018 (direct link avl)", "raw_content": "\nமத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் நேற்று\nவெளியிடப்பட்டது. தேர்வு எழுதியோர் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.\nமத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 9ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வில் 16 லட்சம் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பட்டயம் படித்தவர்கள் எழுதினர். அவர்களுக்காக 92 நகரங்களில் 2144 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.\nமேற்கண்ட தேர்வுக்கோன விடைக்குறியீடு டிசம்பர் 28ம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்டது. அதில் சந்தேகம் மற்றும் கருத்து கூற விரும்புவோர் தெரிவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேற்று தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணைய தளமான www. cbseresults.nic.in ல் வெளியிடப்பட்டது.\n6 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 273 பேர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்விலும், 1 லட்சத்து 26 ஆயிரத்து 968 பேர் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோர் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை சிபிஎஸ்இ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஅரசு ஊழியர்களின் விடுப்பு விதிகள்\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7403:2010-08-12-19-48-41&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-03-28T08:58:38Z", "digest": "sha1:32ACDFXWIOEYZK4ZDYYTMWYBWHT4MEI7", "length": 15483, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "உணவு தானியத்திலிருந்து சாராயம்: ஏழைகள் மீது ஏவிவிடப்படும் இன்னுமொரு போர்!", "raw_content": "\nபுதிய ஜனநாய�� மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் உணவு தானியத்திலிருந்து சாராயம்: ஏழைகள் மீது ஏவிவிடப்படும் இன்னுமொரு போர்\nஉணவு தானியத்திலிருந்து சாராயம்: ஏழைகள் மீது ஏவிவிடப்படும் இன்னுமொரு போர்\nSection: புதிய ஜனநாயகம் -\nசாராய உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விவசாயிகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, காட்டுப் பருப்பு முதலானவை திடீர் மழைகளால் அழுகி விவசாயிகள் பாதிக்கப்படுவதால், சேதமடைந்த அந்த தானியங்களைக் கொள்முதல் செய்து, அதிலிருந்து சாராயம் தயாரிக்கப் போவதாவும், இத்திட்டத்தின் மூலம் வறுமையிலுள்ள சிறு விவசாயிகள் பெரிதும் பலனடைவார்கள் என்றும், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு பெருமையுடன் அறிவித்துள்ளது.\nதிடீர் மழையால் அழுகி வீணாகிப்போன தானியங்களிலிருந்துதான் சாராயம் தயாரிக்கிறோம் என்று மாநில அரசு கூறுவது மிகப் பெரிய மோசடி. தகவல் அறியும் சட்டப்படி கிடைத்த தகவலின்படி, அல்கோபிளஸ் என்ற சாராய ஆலை தரமான கேழ்வரகு தானியத்தை வியாபாரிகளிடமிருந்து ஒரு குவிண்டால் ரூ.810 முதல்1150 வரை கொள்முதல் செய்துள்ளது. அதாவது தரமான தானியங்கள்தான் சாராயத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, மாநில அரசு கூறுவதுபோல அழுகிய தானியங்கள் அல்ல. இச்சாராய ஆலை மட்டும், கடந்த டிசம்பர் 2009-ஆம் ஆண்டு வரை 44,000 டன் தானியங்களைக் கொள்முதல் செய்துள்ளது. இப்படிப் பல ஆலைகளும் தானியங்களைக் கொள்முதல் செய்தால், கிராமப்புற ஏழைகள் அடிப்படை உணவு தானியங்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலைதான் ஏற்படும். மேலும், இந்த சாராய ஆலைகள் தானியங்களை வியாபாரிகளிடமிருந்துதான் வாங்கப் போகின்றனவே தவிர, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப் போவதில்லை. எனவே, இது மழையை நம்பி தானியங்களைப் பயிரிடும் ஏழை விவசாயிகளுக்குப் பலனளிக்கப் போவதில்லை.\nமகாராஷ்டிராவில் தற்போது அனுமதி பெற்றுள்ள 40 சாராய ஆலைகள் ஆண்டுக்கு 46 கோடி லிட்டர் வரை சாராயத்தை உற்பத்தி செய்யும். ஒரு லிட்டர் சாராயத்தை உற்பத்தி செய்ய 2.8 கிலோ தானியம் தேவை. இதன்படி பார்த்தால், இத்தகைய சாராய ஆலைகளுக்கு ஆண்டுக்கு ஏறத்த���ழ 13 லட்சம் டன் தானியங்கள் தேவை. கடந்த 2006-07 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் அரிசி, கோதுமை, சோளம்,கம்பு, கேழ்வரகு முதலானவற்றின் மொத்த உற்பத்தி 101 லட்சம் டன்களாகும். இதில் 13 லட்சம் டன் தானியங்களை அதாவது, மொத்த உற்பத்தியில் 13 சதவீதத்தை சாராயத்துக்கு ஒதுக்க அரசு தீர்மானித்துள்ளது.\nகிராமப்புற மக்களின் உணவில் பெரும் பங்கு வகிப்பவை இந்தத் தானியங்கள்தான். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால், சந்தையில் உணவு தானியங்களுக்குத் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்படும். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் அதாவது, பத்து பேருக்கு ஒருவர் பருப்பும் தானியங்களும் கிடைக்காமல் பட்டினியால் பரிதவிக்க நேரிடும். மகாராஷ்டிராவில் சத்துணவின்மையால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நோதாக்கி மாண்டுவரும் நிலையில், அரைகுறை புரதச் சத்துக்கான உணவு தானியங்களும் கிராமப்புற மக்களிடமிருந்து பறிக்கப்பட்டால், இளங்குழந்தைகளின் மரணங்கள் இன்னும் தீவிரமடையவே செய்யும்.\nதானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எரிசாராயத்துக்கு ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் வீதம் மானியம் வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. இத்தகைய மானியங்கள் மூலம் ஒவ்வொரு ஆலையும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை ஆதாயமடைய முடியும். மைய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்-இன் மகன், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற துணைத் தலைவரான கோபிநாத் முண்டே-யின் மகள், முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மருமகன்கள், முன்னாள் சுகாதார அமைச்சர் விமல்தாய் முண்டாடா, தேசிய காங்கிரசுக் கட்சித் தலைவர் கோவிந்தராவ் அதிக், நவி மும்பையின் துணை மேயரான சுனில் சசிகாந்த் பிராஜ்தார் -இப்படி ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் உணவு தானிய சாராய ஆலைகள் மூலம் அரசின் மானியங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொழுக்கின்றனர்.\nமாநில உயர்நீதி மன்றமோ, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை தலையிட முடியாது என்று பொதுநல வழக்கொன்றில் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சோளம், கேழ்வரகு முதலான தானியங்கள் மகாராஷ்டிர மக்களின் அடிப்படை உணவு அல்ல என்றும், சாராய ஆலைக்கு இத்தானியங்கள் ஒதுக்கப்படுவதால் அம்மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என்றும் திமிராகத் தீர்ப்பளித்துள்ளத���.\nஆனால் மகாராஷ்டிர மாநிலத்தின் அரிசி, கோதுமை மற்றும் இதர தானியங்களின் மொத்த உற்பத்தி 101 லட்சம் டன்கள். இதில் கேழ்வரகு மட்டும் ஏறத்தாழ 37 சதவீதமாகும். இந்த அத்தியாவசியமான உணவு தானியம்கூட இனி கிராமப்புற ஏழைகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இதுதவிர முந்திரி, ஜாமுன், சிக்கூ, காட்டு இலந்தை முதலானவற்றிலிருந்து சாராயம் தாயாரிக்கவும் அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. சாராயத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் 4,000 கோடி வருவாய் கிடைப்பதால், அதை மேலும் தீவிரமாக்குவதில்தான் அது குறியாக உள்ளது. இதன் விளைவாக அம்மாநிலம் குடிகாரர்களின் மாநிலமாக மாறிப் போகும்.\nஉணவு தானியங்களிலிருந்து உயிர்ம எரிபொருள் மற்றும் சாராயம் தயாரிக்கும் பெருந்தொழில் கழகங்கள், உணவுத் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் தோற்றுவித்து பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளைக் காலனியாக்கி வருகின்றன. அதன் வழியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கேடுகெட்ட மறுகாலனியக் கொள்கை மகாராஷ்டிரத்தோடு நின்று விடப்போவதில்லை. நாட்டின் இதர மாநிலங்களும் இக்கொள்கையைப் பின்பற்றி, கிராமப்புற மக்களை நிரந்தரமாகப் பட்டினியில் தள்ளும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14992/2020/02/sooriyanfm-gossip.html", "date_download": "2020-03-28T09:07:56Z", "digest": "sha1:VJP5OAB5IL74GI3DARKWFYAXEJDTDIKX", "length": 11166, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரதமருக்கு வந்த நெருக்கடி - இது ஈராக் விவகாரம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரதமருக்கு வந்த நெருக்கடி - இது ஈராக் விவகாரம்\nஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துணிச்சலாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஈராக்கின் பாக்தாத் நகரில் புதிய பிரதமர் முகமது அலவியை (Mohammed Tawfiq Allawi ) பதவி நீக்குமாறு, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தேர்தல் மூலம் பிரதமர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை மேற்கொண்டிருந்தார்கள்.\nட்விட்டரில் ட்ரெண்டாகும் #Coronafighters காரணம் இதுதான்\nகொரோனாவினால் 21 ஆயிரத்தை தாண்டும் மரணங்கள்\nப்ரியா பவானி ஷங்கரின் வீழ்ச்சி இதுதான்\nஅனைத்து யுத்தங்களையும் நிறுத்துங்கள் - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்\nஎங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்-உடனடி உத்தரவு\nசிம்பு படத்தில் உண்மை இல்லை புதிய தகவல்\nபோப் ஆண்டவருக்கு கொரோனா வைரஸ் இல்லை\nவெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த 1 லட்சம் வாத்துக்கள்.\n50 ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் எரிந்து சாம்பலானது.\nவிஜய் சேதுபதிக்கு நோ சொன்ன இளையராஜா \nதனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் #coronavirus\nகொரோனா வைரஸிலிருந்து தப்பிய டிரம்ப்\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nகொரோனா யாரை அதிகம் தாக்கும், அதன் அறிகுறி என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nBreaking News I நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் Sooriyan Fm News\nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு Sooriyan Fm News\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nபெண்ணின் வலி சொல்லும் மனுதி எம்மவரின் குறுந்திரைப்படம் Manuthi ShortFilm(Tamil)\nமதுபானம் அருந்தினால் கொரோனா கொடூரமாகுமா\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nகொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட நபர் #coronavirus\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு #coronavirus\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை #Coronavirus\nஇந்தியாவிலும் 15 நாட்களில் 1,000 படுக்கைகளுடனான மருத்துவமனை\nகொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடம்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அதிர்ச்சியை ஏற்படுத்தும் மருத்துவ முறை\nஇந்தியாவில் கொரோனா-உயர்வடையும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20\" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.\nகொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்\n51 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட குற்றவாளி.\nப்ரியா பவானி ஷங்கரின் வீழ்ச்சி இதுதான்\nகொரோனாவினால் 21 ஆயிரத்தை தாண்டும் மரணங்கள்\nஇளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா....\nஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் - கமல்ஹாசன் #Coronavirus\nகொரோனா வைரஸ் - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது #Coronavirus\nகண்டதும் சுட உத்தரவு மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா முதல்வர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடம்\nகொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்\nகொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20\" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5656", "date_download": "2020-03-28T08:36:32Z", "digest": "sha1:BYS5PBPOTQOSAUMCZB457MWIMLAOEN4A", "length": 33194, "nlines": 264, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5656\nசனி, பிப்ரவரி 12, 2011\nபுற்றுநோய் ஆய்விற்காக மலர் வெளியீட்டின் மூலம் ஈட்டப்பட்ட தொகையிலிருந்து ரூ.50,000 முதற்கட்ட ஒதுக்கீடு ரியாத் காஹிர் பைத்துல்மால் தீர்மானம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2928 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையிலிருந்து, புற்றுநோய் ஆய்விற்காக ஒதுக்கீடு செய்வதென, சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஅருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nஎமது ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் 22ஆவது செயற்குழுக் கூட்டம் 27.01.2011 வியாழக்கிழமை பின்னிரவு 08.00 மணிக்கு, ஜனாப் எஸ்.ஏ.கே.மஹ்மூத் சுல்தான், ஜனாப் எஸ்.பி.முஹம்மத் முஹ்யித்தீன், ஜனாப் எஸ்.ஏ.கலீலுர்ரஹ்மான் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது.\nகே.பி.எம். அமைப்பின் இணைச் செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். உறுப்பினர்களின் நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-\nதீர்மானம் 01 - பொதுக்குழு தேதி மாற்றம்:\nபிப்ரவரி 04 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மார்ச் 04ஆம் தேதிக்கு மாற்றம் செய்து தீர்மானிக்கப்பட்டது.\nதீர்மானம் 02 - புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பிற்கு பேராதரவு:\nசஊதி அரபிய்யாவின் ரியாத் - தமாம் - ஜித்தா மன்றங்கள் இணைந்து புற்றுநோய் பாதிப்பின் சர்வே செய்வது என்ற நிலைபாட்டிற்கு பேராதரவு நல்குவது என தீர்மானிக்கப்பட்டது.\nதீர்மானம் 03 - புற்றுநோய் ஆய்விற்கு நிதியொதுக்கீடு:\nஅமைப்பின் மலர் வெளியீட்டின் மூலம் ஈட்டப்பட்ட தொகையிலிருந்து ரூ.50 ஆயிரம் முதற்கட்டமாக புற்றுநோய் ஆய்விற்காக ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.\nதீர்மானம் 04 - புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானி வருகைக்கு நன்றி:\nநமது அழைப்பினை ஏற்று வருகை புரிந்து, புற்றுநோய் பற்றி பல்வேறு கருத்துக்களை எளிய முறையில் விளக்கி வழிகாட்டிவருகிற - புற்றுநோய் மருத்துவ நிபுணரும், விஞ்ஞானியுமான டாக்டர் மாசிலாமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதீர்மானம் 05 - மருத்துவ உதவிப்பிரிவில் இணையும் சிங்கை மன்றத்திற்கு நன்றி:\nரியாத் - தமாம் - ஜித்தா மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவிப் பிரிவில் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவிக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தீர்மானத்தை முழுமனதோடு வரவேற்பதோடு, அதற்காக இச்செயற்குழு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்மானம் 06 - எஸ்.கே. மறைவுக்கு இரங்கல்:\nஎல்லோராலும் எஸ்.கே. மாமா என அன்போடு அழைக்கப்பட்டு வந்த அல்ஹாஜ் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்கள் மரணமடைந்தார்கள் என்ற செய்தி காயல் நல விரும்பிகள் அனைவருக்கும் கவலையை தந்தது. அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து, உயர்வான சுவன பாக்கியத்தை அருள்வானாக\nபன்முகத்தன்மையோடு இலங்கி, நல்லெண்ண சமாதான விதைகளைப் பரப்பி வந்த எஸ்.கே. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் “ஸப்ரன் ஜமீலா” என்ற அழகிய பொறுமையை வழங்கிடுவானாக\nமேலும், இன்ஷாஅல்லாஹ் நமதூரில் மிகவரைவில் நடைபெறவுள்ள கேன்சர் சர்வே பற்றி, கே.பி.எம்.இன் ஆலோசகர் சகோதரர் அல்ஹாஜ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறினார்கள். அதுசமயம் நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.\nஇன்னும் நமதூர் ஏழை மக்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களை பரிவோடு பரிசீலித்து கீழ்கண்டவாறு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. இதில் பங்கேற்று தாராளமாக நன்கொடைகள் வழங்கிய அன்பு சகோதரர்களுக்கும் கே.பி.எம். நன்றிகளை காணிக்கையாக்குகிறது.\nதொண்டையில் புற்று நொய் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகிவரும் சகோதரருக்கு மருத்துவ செலவாக ரூ 12,000.00 வழங்க தீர்மானிக்கப்பட்டது.\nகணவனை இழந்து தவிக்கும் சகோதரியின் இரண்டு கால்களும் செயற்பட முடியாமல் வாதம் ஏற்பட்டு கடும் வேதனை அடைந்து வருகிறார். அவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 12,000.00 வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.\nநரம்பு தளர்ச்சியால் மனசஞ்சலமடைந்துவரும் ஏழை சகோதரியின் தொடர் மருத்துவ செலவிற்காக (5 மாதம்) ரூ 5,000.00 வழங்கிட தீர்மானித்துள்ளது.\nசிறுதொழில் ஆர்வமுள்ள சகோதரி ஒருவருக்கு பண்டங்கள் செய்து விற்பனை செய்ய ஓவன் வாங்கும் வகைக்கு சிறுதொழில் நிதியுதவியாக ரூ 4,000.00 வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.\nவெல்டிங் வேலை தெரிந்த ஏழை சகோதரர் சுயதொழில் துவங்க நிதியுதவியாக ரூ 5,000.00 வழங்குவது என தீர்மானித்துள்ளது.\nஏழை சகோதரர் ஒருவர் (கிஃப்ட் சென்டர்) சிறுதொழில் துவங்க சிறு முதலீடு நிதியாக ரூ6,000.00 வழங்குவது என காஹிர் பைத்துல் மால் தீர்மானித்துள்ளது.\n(கோல்ட் கவரிங் வெள்ளி) பூச்சுக்கடை சிறிதாக துவங்க சிறுதொழில் கடனுதவியாக ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூ 10,000.00 வழங்குவது என தீர்மானித்துள்ளது.\nசூடான காயல் ஹரீரா - பக்கட் பரிமாறப்பட்டது. இறுதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் கூற, கூட்டம் இறையருளால் இனிதாய் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nசிறந்த சிந்தனையாளரும், பொதுநல ஊழியரும், சுயநலமற்றவருமான பெருமதிப்பிற்குரிய அல்ஹாஜ் M.L.ஷாஹுல் ஹமீத் (S.K.) அவர்கள், கடந்த 12.01.2011 அன்று காலை 11.20 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா மறுநாள் 13.01.2011 அன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஅல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\nஅன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் கபீர் (மர்ஹூம் அவர்களின் சிறிய தந்தை)\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.யூஸுஃப் ஸாஹிப் - சாபு (சிறிய தந்தை)\nஅல்ஹாஜ் N.S.நூஹ் ஹமீத் B.Com. (மாமா)\nஅல்ஹாஜ் M.H.முஹம்மத் சுலைமான் (மச்சான்)\nஜனாப் M.H.செய்யித் அஹ்மத் கபீர் (மச்சான்)\nஅல்ஹாஜ் சொளுக்கு S.S.M.செய்யித் அஹ்மத் B.Com. (மச்சான்)\nஅல்ஹாஜ் M.L.செய்யித் இப்றாஹீம் (S.K.) (தம்பி)\nஅல்ஹாஜ் T.M.K.முத்து செய்யித் அஹ்மத் (சகளை)\nகம்பல்பக்ஷ் அல்ஹாஜ் S.பாக்கர் ஸ��ஹிப் B.Sc. (சகளை)\nஅல்ஹாஜ் M.S.நூஹ் ஸாஹிப் B.Sc. (மைத்துனர்)\nமவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (மைத்துனர்)\nஜனாப் S.H.ஷமீமுல் இஸ்லாம் (S.K.) M.A., M.Phil. (மகன்)\nஅல்ஹாஃபிழ் S.H.நஸீமுல் இஸ்லாம் முஹம்மத் ஸாலிஹ் (SK ஸாலிஹ்) (மகன்)\nஜனாப் M.L.அப்துர்ரஷீத் (அவ்லியா) (மருமகன்)\nஜனாப் M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ (மருமகன்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்\nமாணவர் உளத்தூய்மைக்கான “மனதோடு போராடு” அரை நாள் பயிற்சி முகாம் தஃவா சென்டர் நடத்தியது\nதூத்துக்குடி எஸ்.பி. பணி மாற்றம் புதிய எஸ்.பி.யாக டாக்டர் செந்தில்வேலன் நியமனம் புதிய எஸ்.பி.யாக டாக்டர் செந்தில்வேலன் நியமனம்\nபிப்.09 ஐக்கியப் பேரவை அவசரக் கூட்ட விபரங்கள்\nஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் இரண்டாமிடம்\nபிப்ரவரி 27 அன்று பொதுக்குழு கூட்டம், CFFC க்கு உதவி மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு மலபார் காயல் வெல்பேர் அஸோசியேஷன் (MKWA) செயற்க்குழு முடிவு\nநக்வாவின் கலிஃபோர்னியா வாழ் காயலர்கள் சந்திப்பு\nநியாயவிலைக் கடை விவாகரம்: தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் தலையீட்டில் சரிசெய்யப்பட்டது\nபுதுப்பள்ளி இடத்தில புதிய கார் செட்கள் திறப்பு\n அமீரக கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\n நகர மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஜித்தா கா.ந.ம. வேண்டுகோள் \nஹாங்காங் பேரவையின் 2010-2012 பருவத்திற்கான 3ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nபுற்று நோய் நிபுணர்களுடன் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்: சட்டம் அமலுக்கு வந்தது\nகாயலர்களுக்கு CFFCயின் தாழ்மையான வேண்டுகோள்\nநாளை (12/01) புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் கலந்தாலோசனையையடுத்து முன்னேற்பாடுகள் துவக்கம்\nஆங்கில புலமைத் தேர்வில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவி மாநில அளவில் மூன்றாமிடம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6790", "date_download": "2020-03-28T09:54:38Z", "digest": "sha1:V6T7ALAE5HTBMMDFRSRP7HQSKR2X3ZLH", "length": 12088, "nlines": 302, "source_domain": "www.arusuvai.com", "title": "வெங்காய மசாலா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive வெங்காய மசாலா 1/5Give வெங்காய மசாலா 2/5Give வெங்காய மசாலா 3/5Give வெங்காய மசாலா 4/5Give வெங்காய மசாலா 5/5\nபெரிய வெங்காயம் -- 1/4 கிலோ\nஉருளைக்கிழங்கு -- 3 என்னம் (வேகவைத்து தோல் உரித்து பொடிதாக நறுக்கியது)\nபட்டாணி -- 100 கிராம்(வேக வைத்தது)\nதக்காளி -- 4 என்னம்\nநல்லெண்ணைய் -- 50 கிராம்\nசிவப்பு வத்தல் -- 6 என்னம்\nசீரகம் -- 1 டேபிள் ஸ்பூன்\nதனியா -- 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் -- 4 சிட்டிகை\nகடுகு,உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்\nதனியாக தனியா,வத்தல்,சீரகம் இவற்றை அரைக்கவும்.\nவாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த வெங்காயம்,தக்காளியை ஊற்றி வதக்கவும்.\n3நிமிடத்திற்குப் பின் அரைத்த மசாலாவையும் சேர்த்து ஊற்றி வாசனை வரும் வரை வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.\nநன்றாக கொதித்த பின் வேகவைத்த பட்டாணி,உருளைக் கிழங்கு சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.\nமேலே எண்ணெய் மிதந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.\nஉங்கள் வெங்காய மசாலா நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.\nஇன்னும் நிறைய ரெஸிபியை ட்ரை பண்ணுங்க\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2014/10/blog-post_21.html", "date_download": "2020-03-28T09:12:42Z", "digest": "sha1:OT556AXANQMOC35FG4IP7JXJBSZ3WQIA", "length": 16849, "nlines": 262, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா) அவர்கள்.", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nதிரு சண்முகநாதன் ஜெயகுமார் (ஜெயா) அவர்கள்.\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெயகுமார் அவர்கள் 17-10-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன்(இராஜேஸ்வரி ஸ்ரோர்ஸ்- வவுனியா), முத்தம்மா(Nurse- கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி(Clark), ஜெகதாம்பாள்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுவீதா அவர்களின் அன்புக் கணவரும்,\nசந்துரு, தான்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகமலராணி(கனடா), மாலினி(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(கனடா), சசிகுமார்(கனடா), சிவகுமார்(கனடா), கலைச்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகுலேந்திரன்(கனடா), ஜெயகுமார்(பிரான்ஸ்), திவ்வியநாதன்(கனடா), தனவதனா(கனடா), பாமினி(கனடா), நந்தகுமார்(கனடா), கிருஸ்ணமூர்த்தி(பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(பிரான்ஸ்), கிருஸ்ணகுமார்(பிரான்ஸ்), கிருஸ்ணரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nரஜனி(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்), குமுதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,\nதமிழ்ச்செல்வன்(பிரசாந்), சஞ்சீவ், பாரதி, வள்ளுவன், தட்சாயினி, தர்சிகா, ஜனகன், கீசகன், ராகவி, வியாசன், அட்சகன், அஸ்வினன், காந்துஷன், சயானி, தனியா, ரவிஷன், திரிஷா, கனிஷா, நவீன், சாய்னிதா, தைமிதா, தீபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nபிரவீன், அப்ஸரா, அபூர்வா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,\nசேயோன், சேந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 19/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 20/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 21/10/2014, 03:30 பி.ப — 04:30 பி.ப\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-03-28T08:57:57Z", "digest": "sha1:JRF3AK57AJ6FNQIKGLQULGDVAYXGJC7R", "length": 6961, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "உன்னாவ் பெண் விபத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – அகிலேஷ் யாதாவ் வலியுறுத்தல் – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nஉன்னாவ் பெண் விபத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் – அகிலேஷ் யாதாவ் வலியுறுத்தல்\nஉத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.\nஅதன்பின்னர் இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டா��்.\nஇச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று அந்த பெண், தனது தாய், வழக்கறிஞர், மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து காரில் ரேபரேலி சென்றுக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவர் வந்த கார் மீது லாரி மோதியது. இதில் அவரது தாய், உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண், வழக்கறிஞர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\nஇச்சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், எம்.பியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதனை மக்களவையில் நான் எழுப்புவேன். மாநிலங்களவை உறுப்பினர்களும் இதனை எழுப்புவார்கள்.\nபாஜக ஆளும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் குற்றவாளிகள் பயமின்றி திரிகின்றனர். இதற்கு சிபிஐயினால் மட்டுமே தீர்வு காண முடியும். இந்த சம்பவம் கொலை முயற்சியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளார்.\n← புலிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான இடமாக இந்தியா உள்ளது – பிரதமர் மோடி\nகர்நாடக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பு – தப்பிய எடியூரப்பா ஆட்சி →\nஉத்தரபிரதேசத்தில் தொடரும் கன மழை – 15 பேர் பலி\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/blog-ufficiale/item/special-global-card-disponibili-fino-a-natale", "date_download": "2020-03-28T07:48:57Z", "digest": "sha1:DE4Q3622QWMGF26EVJ2KQMYPRKFSMIFY", "length": 17319, "nlines": 149, "source_domain": "ta.trovaweb.net", "title": "மெசினாவிலிருந்து, புதிய சிறப்பு உலகளாவிய அட்டை கிறிஸ்துமஸ் வரை கிடைக்கும்", "raw_content": "\nமெசினாவிலிருந்து புதிய வின்சி: கிறிஸ்துமஸ் வரை சிறப்பு உலகளாவிய அட்டை கிடைக்கும்\nவிர்ஜிலியோ டெஜியோவானி மெசினாவிலிருந்து சிறப்பு உலகளாவிய அட்டைகளை நேரடியாக வழங்குகிறார்\nஇறுதியாக நிகழ்வு நடைபெற்றது வின்சி என்பவர் al Palacultura di சிசிலி. எதிர்பார்த்தபடி, இது பொதுமக்களிடையே மிகுந்த உற்சாகத்தைத் தூண்டியது. விர்ஜிலியோ டெஜியோவானி, ஒரு நிபுணர் ஓட்டுநராக, பங்கேற்ப���ளர்கள் அனைவரையும் அவர் உற்சாகப்படுத்த முடிந்தது, அறிவிப்புக்கு நன்றி சிறப்பு உலகளாவிய அட்டை. அது என்ன என்று பார்ப்போம்.\nஅறிவிப்புகள், செய்திகள் மற்றும் பல ஆச்சரியங்கள்: அர்ப்பணிக்கப்பட்ட மாலை வின்சி ஏ.டபிள்யூ.ஆர் சுற்று மற்றும் அதன் புரட்சிகர Cryptocurrency அது ஜலசந்தி நகரைக் கடந்து அதன் அடையாளத்தை விட்டுச் சென்றது. பொதுமக்களால் மிகவும் பாராட்டப்பட்ட விளம்பரங்களில் இது தொடர்பானது சிறப்பு உலகளாவிய அட்டை, விசுவாச அட்டை அனைவருக்கும் சாதகமான சூழ்நிலைகளில் கிடைக்கும் தூதர்.\nமெசினாவில் வின்சி சர்க்யூட்: அறிவிக்கப்பட்ட வெற்றி\nஒரு Palacultura எதிர்பார்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் நிறைந்தவை, சனிக்கிழமை 16 நவம்பர் விர்ஜிலியோ டெஜியோவானி அனைவருக்கும் ஒரு அழகான திட்டத்தை வழங்குவதாக அவர் கூறினார். ஒரு கனவு, ஒரு திட்டத்திற்கு முன். வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கனவு வர்த்தகர்கள் e நுகர்வோர், அவர்கள் அனைவருக்கும் நன்மைகளைத் தருகிறது. இந்த கனவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து எதிரொலிக்கும் ஒரு பெயர் உள்ளது. பெறப்பட்ட ஒலி பெட்டிக்கு நன்றி, ஆனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நன்றி வர்த்தகர்கள் e தொழில் முனைவோர் யார் நம்புவது தெரியும். வின்சி என்பவர் இது இப்போது பெருகிய முறையில் தற்போதைய மற்றும் உறுதியான உண்மை.\nலு ஸ்பெஷல் குளோபல் கார்டு: மெசினா மேடை அறிவித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட செய்தி\nநாங்கள் ஏற்கனவே பேசினோம் உலகளாவிய அட்டை மற்றும் அவர்களின் உரிமையாளர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள சுவாரஸ்யமான வாய்ப்புகள். ஏற்பாடு செய்த மாலைக்குப் பிறகு வின்சி என்பவர், ஒத்துழைப்புடன் TrovaWeb, க்கு Palacultura, மேலதிக விவரங்களை எங்களால் வெளிப்படுத்த முடிகிறது, அவை மகத்தான ஆற்றலைப் புரிந்து கொண்ட அனைவருக்கும் மட்டுமே ஆர்வமாக இருக்கும் criptovalute. நாங்கள் பேசுகிறோம் சிறப்பு உலகளாவிய பரிசு அட்டை, முதல் கட்டமாக மேடையில் இருந்து அறிவிக்கப்பட்டது Palacultura. அவர்களின் பெயர் குறிப்பிடுவது போல, அவை உலகளாவிய அட்டை மிகவும் சிறப்பு. ஏன் என்று பார்ப்போம்.\nசிறப்பு உலகளாவிய அட்டை: பழையது மற்றும் புதியது\nஇந்த சிறப்பு உலகளாவிய அட்டைகள் மற்ற அனைவரையும் போலவே விசுவாச அட்டை மேலும் இது அனுமதிக்கும் பதிவு செய்த தூதர்கள��� AWR சுற்று ஒரு பரந்த தேர்விலிருந்து தேர்வு செய்ய பரிசு அட்டை மிக பிரபலமான தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகள். அல்லது மாற்றப்பட வேண்டும் வின்சி டோக்கன் செலவில் சிறந்த சந்தை மேற்கோள் மாற்று நாள். இதுவரை, எல்லாம் ஏற்கனவே அறியப்பட்டவை. புதுமையான அம்சம், உண்மையிலேயே எதிர்பாராத ஒன்று, வாங்கும் முறைகளில் உள்ளது.\nகுளோபல் கார்டுகள் சிறப்பு வாய்ந்தவை, ஏனெனில் அவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிரத்யேக நிபந்தனைகளின் கீழ் விற்கப்படுகின்றன\nபுதுமை, உண்மையில், எல்e சிறப்பு உலகளாவிய அட்டை மிகவும் சாதகமான மற்றும் ஒரே வழிமுறைகளுடன் விற்கப்படும் கிறிஸ்துமஸ் காலம் வரை. அவை ஒதுக்கப்பட்டுள்ளன தூதர் உறுப்பினர்கள் சுற்று அவற்றின் தொடக்க மதிப்பில் பாதிக்கும் மேலான மதிப்பு இருக்கும். அவற்றை வாங்குபவர்கள், நடைமுறையில், அவற்றை வாங்குவர் குறைந்தபட்ச தினசரி மதிப்பில் பாதி அடைந்தது வின்சி டோக்கன் வாங்கிய நாளில். இதன் பொருள் என்ன நான் என்று சொல்லலாம் வின்சி டோக்கன் ஒரு குறிப்பிட்ட நாளில் அவை குறைந்தபட்ச பரிமாற்ற மதிப்பாக 0,08 சென்ட்களை அடைகின்றன. சரி, தி சிறப்பு அட்டை அவை அவற்றின் உண்மையான தினசரி மதிப்பில் பாதிக்கு விற்கப்படும், அதாவது 0,04 சென்ட்டுகளில். சாராம்சத்தில், அவை a க்கு வெளியிடப்படும் பரிமாற்ற மதிப்பு இது அவர்களின் செலவில் பாதிக்கும் மேலானதாக இருக்கும்.\nகாலப்போக்கில் வளரக்கூடிய ஒரு சிறிய புதையலை உருவாக்குவது அனைவருக்கும் எளிதாகிறது\nஅனைத்து தூதர் ஏற்கனவே பதிவுசெய்தது ஏற்கனவே நான் கொண்டிருக்கலாம் வின்சி டோக்கன் இந்த மறுக்க முடியாத நிலைமைகளுக்கு. யார் இன்னும் பதிவு செய்யவில்லை, சில எளிய கிளிக்குகளில், ஒரு தூதர் ஆக இப்போது நவம்பர் 30 வரை இந்த சாதகமான நிலைமைகளை அணுகவும். தி சிறப்பு உலகளாவிய அட்டை வெட்டுக்களில் கிடைக்கின்றன 60 யூரோக்கள் e 160 யூரோக்கள், முறையே 19 அக்டோபருக்கு முன் பதிவுசெய்தவர்களுக்கும் பின்னர் பதிவுசெய்தவர்களுக்கும். தனியார் விற்பனை வின்சி டோக்கன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும் இது காலப்போக்கில் வளரும் ஒரு சிறிய புதையலை உருவாக்க அனைவருக்கும் அனுமதிக்கும்.\nஒரு பகுதியாக மாற விரும்புவோருக்கான படிவம் கீழே வின்சி ஏ.டபிள்யூ.ஆர் சுற்று.\nகுறிச்சொற்கள்: இத்தாலிய கிரிப்டோகரன���சி winci cryptocurrency winci மெசினா நிகழ்வு உலகளாவிய அட்டை வின்சி உலகளாவிய பரிசு அட்டை\nபுத்தகங்கள் - டிவிடி - புத்தகத்தின்\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nInstagram மீது எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-03-28T10:28:14Z", "digest": "sha1:J4ZP3XRCK52QHFRAGGBJTWSWRFS3DIGQ", "length": 12187, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இராணிப்பேட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇராணிப்பேட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடைக்கானல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாந்தி நகர் (திருவண்ணாமலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலந்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பாசமுத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனையூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணமங்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரைக்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமாரபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோளூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ganeshbot/Created2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோடிநாயக்கனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கல்பட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவகோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெஞ்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுண்டம்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇனாம்கரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலவை, இராணிப்பேட்டை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசிப்பாளையம் (க���பி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலூர், மதுரை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெமிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிபாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியசேமூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராசிபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்துவாச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்செங்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉசிலம்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவளசரவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவந்தவாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரப்பன்சத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலம்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிரமசிங்கபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவண்ணாமலை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக நகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேர்வு நிலை நகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்யார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாடு நகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாராபடவேடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் மராத்தியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராணிப்பேட்டை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலவை, இராணிப்பேட்டை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழிலரசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாஜாபேட்டை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ர ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை1/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | த��கு)\nபயனர் பேச்சு:Almighty34 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரத மிகு மின் நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T09:13:39Z", "digest": "sha1:GW7HH2TSLNOUB66XCUTY4NXAQLFIOVGS", "length": 4575, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அதிவினயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2013, 18:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/dec/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-300-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-3297530.html", "date_download": "2020-03-28T08:52:50Z", "digest": "sha1:U5DPQRG7A3DFA2A7WNKLF735QDKWXAKY", "length": 7849, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொடா் மழை: 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகள் கவலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n27 மார்ச் 2020 வெள்ளிக்கிழமை 10:06:54 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா் மழை: 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகள் கவலை\nஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்மழையின் காரணமாக அழுகிப் போன சின்ன வெங்காயம்.\nஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்மழையின் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.\nஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பூவாணி, பிள்ளைாா்நத்தம், மேலதொட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காயம் மட்டுமே பயிரிட்டு வருகின்றனா். இங்கு பயிரிடப்பட்ட வெங்காயம் தென் மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பெய்த தொடா்மழையின் காரணமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயங்கள் அழுகல் நோய் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளன. இதனால் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனா்.\nஎனவே மாவட்ட நிா்வாகத்தினா் பாதிப்படைந்துள்ள வெங்காயத்தை பாா்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஊரடங்கு உத்தரவு - முன்றாம் நாள்\nசிப்காட் எண்ணெய்க் கிடங்கில் தீ விபத்து\nசென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்\nஊரடங்கு உத்தரவு - இரண்டாம் நாள்\nமும்பையில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகள் மீது போலீஸார் தடியடி: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nஇன்டூ தி வைல்ட் - டீஸர் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA", "date_download": "2020-03-28T10:02:32Z", "digest": "sha1:65CEPVBYHL5LUHLEB53QWF6WF4PIT2Y4", "length": 8735, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி", "raw_content": "\nTag Archive: எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி\nஎம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் – ஷாஜி\nஆளுமை, இசை, கட்டுரை, சுட்டிகள்\nஅன்பு ஜெயமோகன் கனடா, அமேரிக்கப் பயணம் சிறப்பு என நம்புகிறேன். அருண்மொழியும் குழந்தைகளும் நலம் தானே எம் எஸ் வி யைப் பற்றி நான் மலையாளத்தில் எழுதிய விரிவான கட்டுரை (மலையாளம் வாரிக ஓணப்பதிப்பு 2014) நீங்கள் படித்திருக்கவில்லை என்று தெரியும். அவரது மலையாளப் பாடல்களைப் பற்றியான விரிவான பார்வை இதில் இருக்கிறது என்றே நினைக்கிறேன். சுட்டி இங்கே. http://epaper.malayalamvaarika.com/336496/Malayalam-Vaarika/05092014#page/98/1 வாய்பு கிடைத்தால் படித்து கருத்தை சொல்லுங்கள். ஷாஜி அன்புள்ள ஷாஜி வேறொருவர் இணைப்பை அளித்து இந்தக்கட்டுரையை …\nTags: எம். எஸ் .வியின் மலையாளப்பாடல்கள் - ஷாஜி\nவிஷ்ணுபுரம் உணவு - கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 82\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக��காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/manarkeni?page=2", "date_download": "2020-03-28T08:20:45Z", "digest": "sha1:OUZEOQUTY74X44YT4TKGXLXX7VYRD463", "length": 6477, "nlines": 133, "source_domain": "www.panuval.com", "title": "மணற்கேனி", "raw_content": "\nTAMIL MAGAZINES1 இந்திய அரசியல்1 இயற்கை / சுற்றுச்சூழல்1 இரு மாத இதழ்1 இலக்கியம்‍‍2 கட்டுரைகள்13 கல்வி3 சட்டம்2 சிறுகதைகள் / குறுங்கதைகள்1 சொற்பொழிவுகள்1 தமிழக அரசியல்2 தலித்தியம்3 மொழிபெயர்ப்புகள்1 வரலாறு1 வாழ்க்கை / தன் வரலாறு2\nRavikumar1 இலக்கியம்1 கட்டுரை1 மணற்கேணி பதிப்பகம்1 ரவிக்குமார்1\nசுவாமி சகஜாநந்தா மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள்\nநன்றியுணர்வுக்குப் பெயர்போன சமூகம் தலித் சமூகம். தான் சாப்பிட்ட பழைய சோற்றுக்காகத் தனது உயிரையே தாரைவார்த்த தலித்துகளை நாம் அறிவோம். தினையிலும் சிறியஅளவு உதவியை ஒருவர் செய்தால்கூட அதை தினந்தோறும் சொல்லி மகிழும் மனம் தலித்துகளுடையது. அதற்குச் சான்று பகர்வதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு. தமிழ் தலித் எழ..\nசிறுகதைகளில் உலகத்தரம் என்பதை நாம் ஜெர்மானிய, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளை வைத்து நிர்ணயித்தால் அவற்றுக்குக் கொஞ்சமும் தரம் குறையாத படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அப்படியான நூல்களின் வரிசையில் இடம்பெறத்தக்கது ‘நெற்குஞ்சம்’. கவிதையால் கூரேற்றப்பட்ட சொற்களைக் கொண்டு நெய்யப்பட்ட இந்..\nபள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகளைக் களைவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் (NAC) செயல்திட்ட அறிக்கை. இந்தியப் பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை வகைப்படுத்தி அட்டவணையிட்டிருக்கும் இந்த அறிக்கை அவற்றைக் களைவதற்கு ஆசிரியர்களும், அரசாங்கமும், சமூகமும் செய்தவேண்டிய பணிகளை ஒரு செயல்திட்டமாக முன்வைக்க..\nதங்கள் பள்ளிக்கால நினைவுகளை பள்ளி அனுபவங்களை எழுத்தாளர் இமையம், அ.ராமசாமி, கவிஞர் ஞானகூத்தன், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் கல்யாணி மற்றும் க.பஞ்சாங்கம் ஆகியோரின் பகிர்வுகளே பள்ளிப்பருவம் என்ற நூல் தொகுப்பு. தொகுத்தவர் ரவிக்குமார்...\nமணற்கேணி மார்ச் - ஏப்ரல் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/raathiriyil-poothirukum-lyrics-thanga-magan-ilayaraja-sp-balasubramaniam-and-s-janaki/", "date_download": "2020-03-28T09:41:37Z", "digest": "sha1:VZTBPRNIPWNZBVZYYAGVE76WYFAHJIPK", "length": 4906, "nlines": 93, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Raathiriyil Poothirukum Lyrics | Thanga Magan | Ilayaraja | SP Balasubramaniam and S Janaki", "raw_content": "\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே\nவீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nகைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்\nவீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்\nகைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்\nவானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்\nஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் போதும் ஓடும் புதிய அனுபவம்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே\nமன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற\nவாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே\nவாழை இல்லை நீர் தெளித்து போட்டி என் கண்ணே\nநாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் பொறுமை அவசியம்\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\nசேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே\nசேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே\nராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ\nராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/sindhiya-venmani-sippiyil-lyrics-poonthotta-kavalkaran-gangai-amaran-ilayaraja/", "date_download": "2020-03-28T07:47:07Z", "digest": "sha1:E4GZVT2QODTXJMUUK2ZVCS2FJ5OD2UAR", "length": 4534, "nlines": 91, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Sindhiya Venmani Sippiyil Lyrics | Poonthotta Kavalkaran | Gangai Amaran | Ilayaraja", "raw_content": "\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா\nசேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்\nசெவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்… (சிந்திய)\nபெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்\nகண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்\nஅன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்\nஅங்கங்கள் யாவும் இன்னும் என்னும்\nஇன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்\nஇன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்\nஅள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்\nஅன்பென்னும் கீர்த்தனை பாடியதே… (சிந்திய)\nதாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்\nசேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே\nகாலங்கள் போற்றும் கைதந்து க��க்கும்\nஎன் பிள்ளை தன்னை இங்கே இங்கே\nவீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்\nஎத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்\nஎன் மகன் காவிய நாயகனே\nஎன் உயிர் தேசத்து காவலனே\nவாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்\nமானுடன் என் மகனே… (சிந்திய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47552", "date_download": "2020-03-28T09:41:59Z", "digest": "sha1:PZQGM4MCY7Z2EXL2PH4SQPJHJUGLP6VL", "length": 7534, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "மசூது தைக்கா பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் |", "raw_content": "\nமசூது தைக்கா பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்\nமசூது தைக்கா நடு நிலைப் பள்ளியில் கடையநல்லூர் நகராட்சி சார்பாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சிறப்பாக நடந்தது. நகராட்சி ஆணையாளர் திரு அயூப்கான் அவர்கள் மாணவர்களுக்கு கசாயம் வழங்கினார்.\nகடையநல்லூர் முஸ்லீம் லீக் & மனித நேய மக்கள் கட்சி தேர்தல் சம்மந்தமாக கலந்துரையாடல்\nகடையநல்லூர் அல் அஹ்சர் பள்ளியில் நடந்த சிறுவர்களின் கபடி விளையாட்டு\nகடையநல்லூரில் சரியாக பராமரிக்கபடாத கழிவுநீர் கால்வாய்கள்\nகடைய நல்லூரில் SDPI கட்சி பேரணி\nகடையநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை\nசவுதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி\nகடையநல்லூர் தொகுதிக்கு அ .தி.மு.க சார்பில் அம்மா பேரவை மைதீன் விருப்ப மனு தாக்கல்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் தனிமை படுத்தப்பட்டவர்களின் பட்டியல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடி��ம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/is-it-wrong-for-the-leader-to-misbehave/c77058-w2931-cid302536-su6272.htm", "date_download": "2020-03-28T08:43:29Z", "digest": "sha1:MX7RS63TEPP3SYKOLI4DWX7H3HHWPC2U", "length": 8342, "nlines": 25, "source_domain": "newstm.in", "title": "தவறாக வழிகாட்டுவது தலைவருக்கு அழகாகுமா திரு.வைகோ?", "raw_content": "\nதவறாக வழிகாட்டுவது தலைவருக்கு அழகாகுமா திரு.வைகோ\nஎன்னை கைது செய்யுங்கள்; பின்னர் தொண்டர்களை கைது செய்யுங்கள்’’ என்று கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, தொண்டர்களை தவறான பாதையில் திருப்பி விட்டால், மதிமுகவில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தொண்டரும் காணாமல் போய்விடுவான்.\nதிருப்பூர் நகருக்கு ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி வருகை தந்தார். அவர் மீது பலருக்கு ஆதரவு , எதிர்ப்பு இருப்பது இயல்பானது தான். அதன் காரணமாக, நீங்கள் திருப்பூர் நகரில் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினீர்கள்.\nஅதில், மதிமுக தொண்டர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு, டிரான்ஸ் பார்மர் மீது ஏறி கோஷம் இட்டார். உண்மையான தலைவராக இருந்தால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அந்த தொண்டனை கீழே இறங்க உத்தரவிட்டு இருக்க வேண்டும்.\nஉணர்ச்சி வசப்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நடத்திருந்தால், அவர் குடும்பம் நடத்து தெருவுக்கு வந்து இருக்கும். களத்தில் இருந்த நீங்களோ அந்த தொண்டரின் உயிரை மதிக்காமல், ‛‛என் தொண்டன் எனக்காக உயிர் துறப்பான்’’ என்று உசுப்பேற்றி விடுகிறீர்கள்.\nபோலீஸ் ஜென்ரேட்டரை நிறுத்தியதும்; நீங்கள் மாற்று ஏற்பாட்டுடன் தான் வந்து இருப்பதாக கூறுகிறீர்கள். எல்லாவற்றையும் எதிர்பார்த்து தான் நீங்கள் வந்திருப்பதாக கூறிவிட்டு, பேச தொடங்கும் போது பாண்டியனை அழைத்து, இந்த வாகனத்தில் போலீஸ் யாரும் ஏறக்கூடாது, அப்படி ஏறினால் அது உன் பிணத்தின் மீது தான் ஏறி வர வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்களே.\nஇது தான் தலைவருக்கு அழகா, தொண்டர் படையை சேர்ந்த 4 பேர், டிரைவர் அருகே நிற்க வேண்டும் என்று வேன் பக்கம் போலீஸ் நெருங்காமல் வியூகம் வகுக்கிறீர். அப்படி யாராவது வந்தால் தொண்டர் படையினர் பிணத்தின் மீது தான் ஏறி வர வேண்டும் என்று உசுப்பேத்தி விடுகிறீர்.\nஅதன் பின்னர் இவ்வளவு உயரத்தில் நிற்கிறேன் சுடுங்க என்று ஆவேசம் காட்டுகிறீர்கள், உயிருக்கு பயப்படவில்லை என்றால், பாண்டியனை அழைத்து கட்டளை இட்டது எதற்காக வைகோ அவர்களே.\nஒரு தலைவன், தொண்டர்கள் மீது சிறு துரும்பு கூட விழாமல் பாதுகாக்க வேண்டும். நீங்களே புலிக்கு பயந்தவன் என் மீது படுத்துக் கொள் என்பதைப் போல தொண்டர்களுக்கு வழிகாட்டுவது என்ன நியாயம்\nஉங்கள் கண் முன்னரே பாஜவை சேர்ந்த பெண் தாக்கப்படுகிறார். உரிமைக்கு குரல் கொடுக்கும் நீங்கள், அதை தடுத்து இருக்க வேண்டும் அல்லவா. ஆனால், தொண்டர்கள் அவரை தாக்க தொடங்கும் போதே அமைதி காத்திருக்க சொல்லி இருக்க வேண்டும்.\nபாதி சம்பவம் முடிந்த பின்னர் அமைதியாக இருக்க சொல்வது, உங்கள் உரிமைப் போராட்டத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nவைகோ அவர்களே, உங்களை விட உங்கள் தொண்டகள் கொள்கை பிடிப்பு கொண்டவர்கள். அவர்களை நீங்கள் நல்வழிப்படுத்தி, தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை விடுத்து, அவர்களை உசுப்பேத்தி உயிரை இழக்க செய்வது என்பது தலைவனுக்கு அழகு அல்ல.\nசில காலத்திற்கு முன்பு, உங்கள் மருமகன் சரவண சுரேஷ், நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ்களை பார்த்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது, அப்பல்லோ வாசலில் கண்ணீர் விட்டு கதறினீர்களே.அதே போல தானே, தொண்டர்களும். அவர்களை உசுப்பேற்றி விடுவது என்ன நியாயம்\nநீங்கள் சரியான தலைவர் என்றால், நீங்கள் முதலில் ‛‛என்னை கைது செய்யுங்கள்; பின்னர் தொண்டர்களை கைது செய்யுங்கள்’’ என்று கூறி இருக்க வேண்டும். அதை விடுத்து, தொண்டர்களை தவறான பாதையில் திருப்பி விட்டால், மதிமுகவில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தொண்டரும் காணாமல் போய்விடுவான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-worldwide-important-news_37_3970750.jws", "date_download": "2020-03-28T08:42:15Z", "digest": "sha1:GVRZ5YUHREOJHCGM3CHSTFBGUKIIRR54", "length": 14234, "nlines": 155, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "மலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபிறமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..:ஆட்சியர் தகவல்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 7119 பேர் மீது வழக்கு பதிவு..: காவல்துறை தகவல்\nகொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு\nநேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 36 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பேர் இறந்தது குறித்து சுகாதாரத்துறை விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் நிதி வழங்க முடிவு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை\nபிறமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உதவி ...\nகோவையில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ...\nஅரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மகாராஷ்டிராவில் இருந்து ...\nகொரோனாவால் வேலை இழந்து டெல்லியில் இருந்து ...\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மேற்கு ...\nஇந்தியாவில் முதலில் கால்பதித்த கேரளத்தில் கதக்களி ...\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் ...\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி பலித்தது: ...\nஈரானில் மது குடித்தால் கொரோனா பரவாது ...\nதற்போதைய முடக்க நிலையில் வங்கிகள் இணைப்பு ...\nஎஸ்பிஐ வட்டி குறைப்பு ...\nஇந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ...\nமிக வேகமாக நீந்தும் மயில் மீன்\nகுழந்தைகளை விளையாட விடுங்கள் ...\nமெகா டிஸ்பிளே போன் ...\nநகைச்சுவை நடிகர் புலம்பல் ...\nஅவனுக்கு கொரோனா வரட்டும் ...\nசூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nமலேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: மீண்டும் பிரதமராக மகாதீர் திடீர் முடிவு\nகோலாலம்பூர்: மலேசிய பிரதமராக கடந்த 1981ம் ஆண்டில் இருந்து பதவியில் இருந்த மகாதீர் முகமது (94), 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், 2018ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்��ி பெற்று `நம்பிக்கை ஒப்பந்தம்’ என்ற பெயரில் அன்வர் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிரதமரானார். இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்ட மகாதீர், தனது பதவியை நவம்பருக்கு பின்னர் அன்வருக்கு விட்டு கொடுப்பதாக கூறியிருந்தார்.\nஇது தொடர்பாக கடந்த வாரம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கடந்த திங்களன்று அவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இது, அன்வர் இப்ராகிம் பதவிக்கு வருவதை தடுக்கவும், புதிய கூட்டணியை அமைப்பதற்காகவும் மகாதீர் செய்த வியூகமாக கருதப்பட்டது.\nஇந்நிலையில், பதவியை திடீரென ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக மகாதீர் நேற்று ஆற்றிய உரையில், `தற்போதைய சூழலில் கட்சி அரசியலை ஒதுக்கி விட வேண்டும். மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சி செய்வேன். ஆனால், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை ஏமாற்றிய ஐக்கிய மலேசிய தேசிய கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க மாட்டேன். அதனால்தான், பதவியை ராஜினாமா செய்தேன்’ என்று தெரிவித்தார். மகாதீரின் இந்த முடிவால், மலேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘நான்தான் பிரதமர்’ எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் விடுத்துள்ள அறிக்கையில், `நம்பிக்கை ஒப்பந்தம் கூட்டணியில் உள்ள மூன்று முக்கிய கட்சிகளைச் சேர்ந்த எம்பி.க்கள் அடுத்த பிரதமர் வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ...\nஆனைக்கும் அடி சறுக்கும் பழமொழி ...\nஈரானில் மது குடித்தால் கொரோனா ...\nஉயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை தயார் ...\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து ...\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் ...\nகொரோனாவை கட்டுப்படுத்த 64 நாடுகளுக்கு ...\nTrump-கே டஃப் கொடுக்கும் கொரோனா: ...\nகொரோனாவை தடுக்க இந்தியாவுக்கு கூடுதல் ...\nஇத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...\nகடந்த 24 மணி நேரத்தில் ...\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ...\nகட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார் அதிபர் ...\nஜே.சி.போஸ் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை; ...\nஉலகில் முதலாவதாக கொரோனாவுக்கு வீட்டு ...\nபிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளருக்கு கொரோனா ...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் இன்று ...\nநாட்டு தலைவருக்கே கொரோனா: பிரிட்டன் ...\nஈரானில் கடந்த 24 மணி ...\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/benefit-of-having-a-common-cold/", "date_download": "2020-03-28T08:05:19Z", "digest": "sha1:ALIOZPP6QAFBL4QFPRVO3JTYZD2VRS4J", "length": 8082, "nlines": 82, "source_domain": "www.arivu-dose.com", "title": "ஜலதோஷத்தின் மறுபக்கம் - Benefit of having a common cold - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Natural Sciences > ஜலதோஷத்தின் மறுபக்கம்\nபொதுவாக ஜலதோஷம் (தடிமன், சளி) உடல் நலத்திற்கு கேடு என்று பலர் கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், உண்மை சொல்லப் போனால் நமக்கு அடிக்கடி ஜலதோஷம் வருவது நமது உடல் நலத்தைப் பேணி காக்க மிகவும் உதவுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியாத ஒரு விடயம் ஆகும் அது ஏன் என்பதை இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன்.\nஉடலில் காணப்படும் நச்சுத் தன்மை மற்றும் கழிவுகளால் ஆன செல்களை பொதுவாக பழைய செல்கள் என்று கூறலாம். பெரும்பாலும் வைரசுகள் நமது உடலைத் தாக்குவதால் ஏற்படும் ஒரு விளைவு தான் ஜலதோஷம் என்கின்றோம். இப்படி உடலினுள் வரும் ஜலதோஷ வைரசுகள் பெரும்பாலும் நமது உடலில் உள்ள இந்தப் பழைய செல்களைத் தான் தாக்கின்றன. அந்தத் தாக்கத்தினால் இந்தப் பழைய செல்கள் நமது உடலை விட்டு நீக்கப்பட்டு, பின்பு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. எனவே, ஜலதோஷ வைரசுகள் இந்தப் பழைய செல்களைக் கண்டறிந்து தாக்குவதின் விளைவாக, நமது உடலில் பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகின்றன. எனவே, இப்படிப் பார்த்தால், நான் ஆரம்பத்தில் கூறியது போல் ஜலதோஷம் நமது உடலுக்கு நல்லதைத் தான் செய்கின்றது\nஆனால் ஒரு எச்சரிக்கை நண்பர்களே: நான் மேலே குறித்தது அனைத்தும் நோய் இல்லாத, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்கனவே வேறு ஏதும் நோய் உள்ளவர்களுக்கு இப்படியான வைரசுகள் பெரும் தாக்கத்தைக் கூட உண்டாக்கலாம்\nஇந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\nஅப்போ குழந்தைகளுக்கு ஜலதோஷம் வருவது\n எனத��� பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/5/", "date_download": "2020-03-28T07:50:15Z", "digest": "sha1:MR2RZNHIMUBKYZ7GHABWHZEWBZRMI5ZP", "length": 38926, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விளையாட்டு Archives - Page 5 of 26 - சமகளம்", "raw_content": "\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nசில மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும்\nஉயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது\nவடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயத்துக்குள் சேர்ப்பு\nஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை\nஇலங்கை வீரர்கள் தாங்கள் விளையாடிய விதத்திற்காக வெட்கப்படவேண்டும்-நிக்பொத்தாஸ்\nஇந்திய அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் விளையாடிய விதம் குறித்து இலங்கை வீரர்கள் வெட்கப்படவேண்டும் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிக்பொத்தாஸ்...\nதென் ஆபிரிக்க தொடரிலும் ஆக்ரோசமான அணுகமுறையை கடைப்பிடிப்போம்- விராட் கோலி\nதென் ஆபிரிக்க தொடரிலும் ஆக்ரோசமான அணுகுமுறையை கடைப்பிடிப்போம் என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார் தற்போது துடுப்பாடும் பாணியிலேயே...\nதென்னாபிரிக்க தொடரிற்கு தயார்படுத்துவதற்கான ஆடுகளங்களை கோரினோம்- விராட்கோலி\nதென்னாபிரிக்க தொடரை மனதில் வைத்து இலங்கைக்கு எதிரான தொடரின் போது ஆடுகளங்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டதாக இந்திய அணியின் தலைவர் விரா��்கோலி தெரிவித்துள்ளார்...\nஇலங்கையின் ஓரு நாள் அணிக்கு புதிய தலைவர்\nஇந்தியாவிற்கு எதிரான ஓருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஆராய்ந்து வருவதாக...\nதனக்கு கிடைத்த ஓவ்வொரு வாய்ப்பையும் புவனேஸ்வர் குமார் சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றார்- டோனி கருத்து\nவெளிநாட்டில் இடம்பெறவுள்ள தொடர்களிற்கு இந்திய அணிக்கு புவனேஸ்குமார் மிகவும் அவசியமான ஓரு வீரர் என இந்திய அணித்தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார் முதலாவது டெஸ்ட்...\nதென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின்போதே ஹத்துருசிங்க இராஜினாமா கடிதத்தை ஓப்படைத்துவிடடார்- பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் தெரிவிப்பு\nதென்னாபிரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின்போதே பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டார் என பங்களாதேஸ்...\nஇந்தியாவை டெஸ்ட் போட்டிகளில் தோற்கடிப்பதற்கு சிறந்த துடுப்பாட்டம் மிகவும் முக்கியம்- அசங்க குருசிங்க\nஇந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை வெற்றி பெறுவதற்கு துடுப்பாட்டமே முக்கியம் என இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவி;ற்கு...\nஅணித்தெரிவில் தலையிடுவதாக வெளியான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் அவுஸ்திரேலிய அணித்தலைவர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தேர்வில் தலையிடுவதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளை அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் நிராகரித்துள்ளார் ஸ்மித் அணித்தேர்வில்...\nமந்திரதந்திரங்களின் உதவியை நாடினோம்- ஏறறுக்கொண்டார் தினேஸ் சந்திமல்\nபாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட்தொடரை வெல்வதற்கு பில்லி சூனியம் மந்திர தந்திரங்கள் உதவின என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ்சந்திமல் அதிர்ச்சி கருத்தை...\nபோட்டியில் தோற்று பாக்கிஸ்தானின் இதயத்தை வென்ற இலங்கை வீரர்கள்\nபாக்கிஸ்தானில் இடம்பெற்ற மூன்றாவது இருபதிற்கு இருபது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும் பாக்கிஸ்தானிற்கு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டமைக்காக இலங்கை...\nஇலங்கை அணி பாக்கிஸ்தான் சென்றடைந்தது- குண்டு துளைக்காத பேருந்தில் விமானநிலையத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டனர்.\nமீண்டும் பாக்கிஸ்தான் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது என இலங்கை இருபதிற்கு இருபது அணியின் தலைவர் திசாரபெரேரா தெரிவித்துள்ளார். மூன்றாவது இருபதிற்கு இருபது...\nஇலங்கையின் ஓருநாள் போட்டிக்கான அணியின் தலைமைப்பதவியிலிருந்து விலகப்போவதில்லை என உபுல்தரங்க தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானுடானான ஓருநாள் தொடரில்...\n49வது அருட்தந்தை வெபர் ஞாபகார்த்த கிண்ணம் மட்டக்களப்பு வசமானது\nஅருட்தந்தை வெபர் அடிகளாரின் ஞாபகார்த்தமாக 49வதுஆண்டாகவும் மட்டக்களப்பு மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் நடாத்திய வெபர் ஞாபகார்த்த கிண்ண கூடைப்பந்தாட்ட...\nபாக்கிஸ்தானிற்கு செல்ல மறுக்கும் வீரர்களிற்கு முதல் இரு இருபது இருபது போட்டிகளிலும் இடமில்லை – இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை புதிய நிபந்தனை\nபாக்கிஸ்தானில் இடம்பெறும் இருபதிற்கு இருபது போட்டிகளில் விளையாட தயாராகவுள்ள வீரர்களை மாத்திரமே முதல் இரு இருபதிற்கு இருபது போட்டிகளிற்கும் தெரிவு செய்யப்போவதாக...\nஇலங்கை அணியின் துடுப்பாட்;ட வீரர் சாமரகப்புகெதர பாக்கிஸ்தானிற்கு எதிரான நேற்றைய போட்டியில் மோசமான காயமொன்றை சந்தித்துள்ளார். பாக்கிஸ்தான்...\nஓருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை காயம்காரணமாக தவறவிட்டார் மேற்கிந்திய வீரர்.\nஓருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து வரலாற்று சாதனையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை மேற்கிந்திய அணியின் இளம் வீரர் எவின் லூவிஸ் இன்று தவறவிட்டுள்ளார்....\nஹட்ரிக் சாதனையை நிகழ்த்தினார் குல்தீப் யாதவ்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிராக கொல்கத்தாவில் இடம்பெற்றுவரும் இரண்டாவது ஓருநாள் போட்டியில் சற்று முன்னர் இந்தியாவின் இடதுகைசுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்...\nஇலங்கை அணியில் புதிய இளம் வீரர்\nபாக்கிஸ்தானுடான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணயில்இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீரசமரவிக்கிரம இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் கோல்ட்ஸ் கிரிக்கெட்...\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் மாற்றமில்லை\nஐக்கிய அரபு இராச்சியத்தில் பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நிக் பொத்தாஸ் தொடர்ந்தும் பணியாற்றுவர் என தகவல்கள்...\nபணத்���ிற்கு பின்னால் ஓடும் வீரர்களுக்கு முன்னுதாரணமான விராத்கோலி\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் விராத்கோலி செய்திகளுக்கான ஒரு பாத்திரமாகவே இருக்கின்றார். வழமைப்போன்று தற்போது உலகின் பார்வை அவர் பக்கம் திரும்பியுள்ளது. பணத்திற்கு...\nபாக்கிஸ்தானிற்கு செல்லுமாறு எந்த வீரரிற்கும் அழுத்தம் கொடுக்காமாட்டோம்- இலங்கை அணியின் முகாமையாளர் தெரிவிப்பு\nபாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு எந்த கிரிக்கெட் வீரரிற்கும் அழுத்தங்களை கொடுக்கப்போவதில்லை என இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க...\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய ரி-20 போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மைதானத்தின் நிலைமையை கருத்திற் கொண்டு 7 மணிக்கு...\nரி-20 போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள்\nஇந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை மாலை நடைபெறவுள்ள ரி-20 போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளத. இதன்படி அணியின் தலைவராக உபுல் தரங்க...\nபங்களாதேஸ் அணியின் வெற்றிபயணத்தை நோக்கிய புதிய ஆரம்பம்\nஅவுஸ்திரேலியாவை தோற்கடித்ததை பங்களாதேஸ் அணிக்கான புதிய ஆரம்பம் என அதன் சகலதுறைவீரர் சகிப் அல்ஹசன் வர்ணித்துள்ளார் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில்...\nமைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்\nஇலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்...\nபிரித்தானியாவில் சாதனை படைத்த பெரியகல்லாறு சிறுவன்\nஇலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவருக்கு பிரித்தானியாவில் மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.\nகப்புகெதர நீக்கப்பட்டமைக்கான உண்மையான காரணம் என்ன\nஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஓரு நாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் பந்து வீசவேண்டும் என்ற இலங்கை அணியின் ஓட்டுமொத்த உணர்வுகளை மதிக்காமல்...\nஇலங்கை அணியின் தேர்வுக் குழு பதவி விலகியது\nஇலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளடங்களாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று பதவி விலகியுள்ளனர். இதன்படி பதவி விலகல் கடி��த்தை அவர்கள்...\nகபுகெதரவும் நீக்கம் : புதிய தலைவர் இன்னும் இல்லை\nஇலங்கை அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து சாமர கபுகெதர நீக்கப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவுடனான 4ஆவது ஒருநாள்...\nகலகம் அடக்கும் பொலிஸ் பாதுகாப்புடன் அடுத்த போட்டிகள்\nஇலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டிகள் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் அந்த போட்டிகளின் போது மைதானத்தின் பாதுகாப்பை...\nபாதுகாப்பு உத்தரவாதம் கோரினார் ஆட்ட மத்தியஸ்த்தர்\nஇலங்கை இந்திய அணிகளிற்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது ஓரு நாள் போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்கள் அடுத்த இரு போட்டிகளின் போதும் இடம்பெறாது என்பதற்கான...\nஓரு நாள் போட்டிகளிற்கான அணித்தலைவராக கப்புகெதர தெரிவு\nஇந்தியாவுடனான ஓருநாள் போட்டிகளிற்கான அணித்தலைவராக சமர கப்புகெதர நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஓரு நாள் போட்டியில் மிகவும் மெதுவாக...\nஓருநாள் அணியின் தலைமைபொறுப்பை துறந்தார் ஏபிடி வில்லியர்ஸ்\nதென்னாபிரிக்காவின் ஓருநாள் அணித்தலைவர் பதவியிலிருந்து அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏபி டிவிலியர்ஸ் விலகியுள்ளார் டு பிளசிஸ் டெஸ்;ட் மற்றும் இருபதிற்கு இருபது...\nஇலங்கை அணிக்கு ஆதரவளியுங்கள் – இரசிகர்களிடம் மகேல வேண்டுகோள்\nநெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை அணியின் பின்னாள் அணி திரளுமாறு முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார் டுவிட்டர் மூலம் அவர் இந்த வேண்டுகோளை...\n‘ரங்கிரி மைதானத்தில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை’\nஇந்தியாவுடனான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து, தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இலங்கை அணி ரசிகர்கள்...\nமாலிங்கவுக்கு வயதாகிவிட்டது : இதனால் வேகமும் குறைந்துவிட்டது என்கிறார் தவான்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள சிரேஷ்ட பந்து வீச்சு வீரரான லசித் மாலிங்கவின் பந்து வீச்சின் வேகம் குறைவடைந்துள்ளதாகவும் அதற்கு அவரின் வயதே காரணமெனவும் இந்திய...\nபலரின் தலையீடுகளே இலங்கை அணியின் தற்போதைய நிலைக்கு காரணம்- பயிற்றுவிப்பாளர் குற்றச்சாட்டு\nஇலங்கை அணியின் சமீபத்தைய தோல்வி��ள் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அணியின் பயிற்றுவிப்பாளர் நிக் பொத்தாஸ் அணியின் விடயங்களில் பலரின்...\nபடு தோல்வியடைந்தது இலங்கை அணி\nஇலங்கை – இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.2 ஓவர்களில் சகல...\nஇந்திய அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர்\nஇந்திய கிரிக்கட் அணியின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இதேவேளை எமது கிரிக்கட் அணியில் இடம்பெற்றுள்ள தற்போதைய வீரர்களும் திறமைசாலிகளே. இவர்களையும் குறைத்து...\nஅசங்க குருசிங்கவை நீக்க முடிவு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க அந்த பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது நேற்றிரவு இலங்கை கிரிக்கெட்...\n”எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” : இலங்கை அணி ரசிகர்களிடம் உபுல் தரங்க வேண்டுகோள்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்குமாறும் மீண்டெழ தங்களுக்கு ஆதரவாக இருக்குமாறும் அணித் தலைவர் உபுல் தரங்க கோரிக்கை விடுத்துள்ளார்....\nசந்திமால் நீக்கம் : கபுகெதர உள்ளே – புதிய இலங்கை அணி விபரங்கள் இதோ\nஇந்தியாவுடனான ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அணித் தலைவராக உபுல் தரங்கவின் பெயர்...\nஇந்திய அணியுடன் தோற்ற விதத்தினால் கடும் வேதனை அடைந்துள்ளேன்\nஇந்தியாவுடனான டெஸ்ட் தொடரை 3-0 என்ற அடிப்படையில் இழந்ததால் நான் கடும் வேதனை அடைந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத்ஜெயசூர்ய...\nஇந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்சாலும் 171 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்படி இந்திய அணி தொடரை 3 க்கு 0 என்ற வகையில்...\nஹார்டிக் பன்ட்யாவே இந்த தொடர் மூலம் எங்களிற்கு கிடைத்த சாதகமான விடயம்- விராட் கோலி பாராட்டு\nஇந்த தொடரின் மூலம் எங்களிற்கு கிடைத்த முக்கிய விடயம் ஹார்டிக் பண்ட்யா – அவர் அணியில் சேர்க்கப்பட்டதும் அவர் விளையாடிய விதமும் என்பது முக்கியமான விடயங்கள் என நான்...\nஉலகின் அதிவேக மன��தன் உசேன் போல்ட் தன் இறுதிப்போட்டியான 4×100 தொடர் ஓட்டத்தில் காலில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனாலும், உலகத் தடகளத்தில் போல்ட்...\nதொடர் இன்னமும் முடிவிற்கு வரவில்லை- தினேஸ் சந்திமல்\nஇந்தியாவுடனான தொடர் இன்னமும் முடிவிற்கு வரவில்லை என தெரிவித்துள்ள இலங்கை அணித்தலைவர் தினேஸ் சந்திமல் அணித்தலைவர் என்றஅடிப்படையில் நான் தோற்பதை விரும்பவில்லை,...\nஇலங்கை அணியில் சமிர -லகிரு கமகே\nகண்டியில் இடம்பெறவுள்ள இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாடவுள்ள இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் துசந்த சமிரவும் இணைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை...\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவரை ஐசிசி விசாரணை செய்யவேண்டும்- அர்ஜூன ரணதுங்க கருத்து\nஇலங்கை அணி தொடர்ச்சியாக சந்தித்து வரும் அவமானகரமான தோல்விகளிற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தலைவரே காரணம் என குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அணித்தலைவர்...\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் உப தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்படலாம்\nஇலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன இலங்கை...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2017/07/31/76101-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-prsection.html", "date_download": "2020-03-28T09:45:45Z", "digest": "sha1:CPH3IXWSEFOB3FGY67LUFLAUFSYV4HAX", "length": 14642, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆலோசகர் (மீடியா) - பொது நிர்வாகத் துறை (P.R.Section) | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை 530 புதிய மருத்துவர்கள் நியமனம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கட���மையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nஆலோசகர் (மீடியா) - பொது நிர்வாகத் துறை (P.R.Section)\nநிர்வாக அலுவலக கட்டிடம் முதல் தளம்.\nவேலை பெயர் ஆலோசகர் (மீடியா) - பொது நிர்வாகத் துறை (P.R.Section)\nநிர்வாக அலுவலக கட்டிடம் முதல் தளம்.\nமுதுநிலைப் பட்டப்படிப்பு - 7 வருட அனுபவம்\nவிசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட், நிர்வாக அலுவலக கட்டிடம் முதல் தளம். விசாகப்பட்டினம்\nவிசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட், நிர்வாக அலுவலக கட்டிடம் முதல் தளம். விசாகப்பட்டினம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்: நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவெளிமாநிலங்களில் சிக்கியுள்ள பீகார் தொழிலாளர்களின் செலவை ஏற்றுக்கொள்வோம்: நிதிஷ்குமார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nகொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல்: ஏப். 14 வரை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடரும்\nபிரம்ம குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nஇளவரசர் சார்லஸை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nஇத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்\nசோமாலியா நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 12 பேர் பலி\nடி - 20 உலக கோப்பைக்கு தயாராக ஐ.பி.எல். சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேல��யா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nவீட்டிற்குள்ளேயே இருந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் : கபில்தேவ்\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் : கேப்டன் மிதாலி ராஜ் வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nபொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள்: உலக நாடுகளுக்கு சீன அதிபர் அழைப்பு\nபொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என்று உலக நாடுகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.இது ...\nகொரோனா வைரஸ் பாதிப்பு : சீனா - இத்தாலியை பின்னுக்கு தள்ளி உலகளவில் அமெரிக்கா முதலிடம் : நியூயார்க் மருத்துவமனையில் படுக்கைக்கு தட்டுப்பாடு\nகொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்காவில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...\nகோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்: நிறுவனர் சத்குரு அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதன் நிறுவனர் சத்குரு ...\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் ...\nகொரோனா குறித்து அறிய தமிழக அரசின் புதிய இணையதளம்\nகொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது.கொரோனா வைரசை ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்ப...\n2கொரோனா அச்சுறுத்தல்: நீட் தேர்வு ஒத்திவைப்பு\n3இளவரசர் சார்லஸை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\n4கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/released.html", "date_download": "2020-03-28T09:11:39Z", "digest": "sha1:2OQDPVUYQBRTIMITRHTE6HP65R47YG7T", "length": 15016, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "கைது செய்யப்பட்ட சிவகரன் விடு���ிக்கப்பட்டார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகைது செய்யப்பட்ட சிவகரன் விடுவிக்கப்பட்டார்\nபயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான எஸ்.சிவகரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.\nவிடுதலை புலிகள் இயக்கம் மற்றும் வௌிநாட்டு அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nமேலும், கடந்த சில தினங்களாக வடக்கு பிரதேசத்தில் சிலர் கைது செய்யப்பட்டதன் பிரதான காரணம், வௌிநாட்டு அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தமைகாகவே என பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.\nசிவகரன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளிப்பு\nதமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.\nசிவகரனை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட வவுனியா சென்ற போதே இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.\nதமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மன்னாரில் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிவகரனின் தாய் சிவகரனை நேரில் சென்று பார்வையிட வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு நேரில் சென்றிருந்தனர்.\nசிவகரனை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் சிவகரனின் தாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பார்வையிட்டுள்ளார்.\nஇதேவேளை ,சிவகரனின் கைதுக்கான காரணம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், சிவகரனின் விடுதலை தொடர்பாக மேலும் கேட்டபோது இன்று சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளித்துள்ளார்.\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?cat=38", "date_download": "2020-03-28T08:05:06Z", "digest": "sha1:OBUCQHCXA7DMPLZG2YBSDZJI6NXNAXAF", "length": 28722, "nlines": 264, "source_domain": "yarlosai.com", "title": "விளையாட்டு Archives | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் உற்பத்தி பாதிப்பு\nபோலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nகொரோனா காரணமாக சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிப்பு\nஎன்ன ஆனாலும் 5ஜி ஐபோன் வெளியாகும் என தகவல்\nபுதிய நிறத்தில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்\nகொரோனா வைரஸ் சார்ந்த போலி வீடியோக்களை நீக்கும் கூகுள்\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nசேதுராமனின் உடலை சுமந்து ச��ன்ற சந்தானம்\n21 நாட்கள் என்ன செய்யலாம் – மாஸ்டர் பிளான் போட்ட காஜல் அகர்வால்\nபெப்சி தொழிலாளர்களுக்கு தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் ஹீரோ சேதுராமன் மாரடைப்பால் காலமானார்..\nபோலீசாருக்கு முக கவசம் வழங்கிய விஜய் ரசிகர்கள்\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nபிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nஒரே நாளில் 3000 பேர் பலி… கொரோனா உயிரிழப்பு 27 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு\nபுதிய சாதனை படைத்த குட்டி ஸ்டோரி பாடல்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெடரர், ரொனால்டோ, மெஸ்ஸி நிதியுதவி\nadmin 18 hours ago\tlatest-update, விளையாட்டு Comments Off on கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெடரர், ரொனால்டோ, மெஸ்ஸி நிதியுதவி\nசுவிஸில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை வழங்கவுள்ளதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோன்று பிரபல கால் பந்தாந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்துக்கேய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா …\nஅச்சுறுத்தும் கொரோனா – ஐ.பி.எல் தொடர் முற்றாக இரத்தாகின்றது\nadmin 2 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on அச்சுறுத்தும் கொரோனா – ஐ.பி.எல் தொடர் முற்றாக இரத்தாகின்றது\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி இரத்துச் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் ஒலிம்பிக் உட்பட பல பிரபல்யமான போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டிகளின் 13 ஆவது பருவக காலப் போட்டிகள் மார்ச் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் …\nஇந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள்: மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள்\nadmin 3 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on இந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள்: மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள்\nஅரசு அறிவித்துள்ள ஊடரங்கு உத்தரவை கடைபிடித்து இந்தியாவை காப்பாற்ற வீட்டுக்குள்ளேயே இருங்கள் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவை காப்பாற்ற வீட்டிக்குள்ளேயே இருங்கள்: மக்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா சமூக விலகல் மூலமாக மட்டுமே கொரோனாவின் தாக்கத்தை ஒடுக்க முடியும் எனத் தெரிவித்த பாரத பிரதமர் மோடி, இன்றிலிருந்து 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் நாட்டு …\nஊரடங்கு சட்டத்தை மீறி விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது\nadmin 3 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on ஊரடங்கு சட்டத்தை மீறி விளையாட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது\nபொலிஸ் ஊரடங்குச்சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ‘கொரோனா’ வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. அத்துடன், தற்பாதுகாப்பை உறுதிப்படுத்தி வீட்டுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. எனினும், இதனை கருத்திற்கொள்ளாது விளையாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …\nஎன்னை விராட் கோலி என அழைக்க வேண்டாம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சொல்கிறார்\nadmin 4 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on என்னை விராட் கோலி என அழைக்க வேண்டாம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சொல்கிறார்\nரசிகர்கள் என்னை விராட் கோலி என அழைப்பதைவிட பாபர் அசாம் என அழைப்பதையே விரும்புகிறேன் என பாகிஸ்தான் இளம் வீரர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார். என்னை விராட் கோலி என அழைக்க வேண்டாம்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சொல்கிறார் ஹைதர் அலி பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹைதர் அலி. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதேபோல் பாகிஸ்தான் …\nகொரோனா வைரஸ் பீதி- 4 ஆயிரம் முககவசம் வழங்கும் பதான் சகோதரர்கள்\nadmin 4 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on கொரோனா வைரஸ் பீதி- 4 ஆயிரம் முககவசம் வழங்கும் பதான் சகோதரர்கள்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் விளக்கி வருகிறார்கள். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் பதான் சகோதரர்கள் முகக்கவசங்களை வழங்குகிறார்கள். முன்னாள் …\nஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு\nadmin 4 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு\nஉலகம் முழுவதும் கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என அறிவித்திருந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழுவினர் இந்த முடிவை அறிவித்துள்ளனர். இதனிடையே, அவுஸ்ரேலியாவும் கனடாவும் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாது என அறிவித்துள்ளன. இதேவேளை, …\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க தீர்மானம்\nadmin 5 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க தீர்மானம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிகளை எப்படி மாற்றுவது, எந்த நேரத்தில் நடத்துவது போன்ற அம்சங்கள் பற்றி தற்போது ஆராய்ந்து வருவதாக ஏற்பாட்டுக் குழுவில் உள்ள இருவர் தெரிவித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த ஆண்டு இடம் பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை எந்தத் தடையுமின்றி திட்டமிட்டபடி நடத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் …\nஎம்எஸ் டோனி எந்தவித ஓசையின்றி அமைதியாக ஓய்வு பெறுவார்- கவாஸ்கர் சொல்கிறார்\nadmin 6 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on எம்எஸ் டோனி எந்தவித ஓசையின்றி அமைதியாக ஓய்வு பெறுவார்- கவாஸ்கர் சொல்கிறார்\nமற்ற வீரர்கள் போன்று மிகப்பெரிய அளவில் அறிவிப்பது போன்று அல்லாமல் எந்தவித ஓசையின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை டோனி அறிவிப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எம்எஸ் டோனி எந்தவித ஓசையின்றி அமைதியாக ஓய்வு பெறுவார்- கவாஸ்கர் சொல்கிறார் கவாஸ்கர் இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் …\nமே 28 ஆம் திகதி வரை கிரிக்கெட்டுக்கு தடை\nadmin 6 days ago\tlatest-update, விளையாட்டு Comments Off on மே 28 ஆம் திகதி வரை கிரிக்கெட்டுக்கு தடை\nஇங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்து கிக்கெட் வாரியமும் கொனோரா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதையடுத்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ந்தேதி வரை நடத்த வேண்டாம் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nநம்பிக்கை இருந்தால் | நம்பிக்கை கவிதை\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமத��\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஊரடங்கு சட்டத்தை மீறிய 25 இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது\nவடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு\nகொரோனா அச்சம் காரணமாக ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nசுனில் ரத்னாயக்கவிற்கு பொது மன்னிப்பு – சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்\nநாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வு\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/mahanathi-shankar-sai-dheena-join-in-thalapathi-64/", "date_download": "2020-03-28T08:33:08Z", "digest": "sha1:ZHC3YJXRNMD5EWGQYY2KSHNS3YNV7ZXK", "length": 12298, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "\"தளபதி 64\" படத்தில் இணைந்த இரண்டு வில்லன் நடிகர்கள்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n“தளபதி 64” படத்தில் இணைந்த இரண்டு வில்லன் நடிகர்கள்..\n“தளபதி 64” படத்தில் இணைந்த இரண்டு வில்லன் நடிகர்கள்..\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது சில நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்\nஇந்த ந��லையில் இந்த படத்தில் ஏற்கனவே மெயின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அதனை அடுத்து கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூந்தாஸ் என்ற நடிகரும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தற்போது கமலஹாசன் நடித்த மகாநதி படத்தில் நடித்த மகாநதி சங்கர்\nமற்றும் ஒரு சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்த சாய்தீனா ஆகியோர்களும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இரண்டு வில்லன்கள் இந்த படத்தில் இருக்கும் போது மேலும் இரண்டு வில்லன் நடிகர்கள் ’தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிவரை இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ’தளபதி 64’ படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது\nகாதலுக்காக பேய் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண்– வெளுத்து வாங்கிய \"திருநங்கை\" பேயோட்டி..\nசேலத்தில் பேய் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண் ஒருவரை பூசாரி ஒருவர் பிரம்பால் கடுமையாக அடித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகிவருகிறது. சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சம் இதில் பூசாரியாக திருநங்கை ஒருவர் செயல்பட்டு வருவதுதான். அதனால் இந்த கோயிலில் வழிபடுவதற்கும் பூசாரியிடம் குறி கேடபதற்கும் கூட்டம் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பேய் பிடித்ததாக சொல்லி இவரிடம் […]\nமுதன் முறையாக நடிகை “நயன்தாரா” தன் காதல் வாழ்க்கை, காதலரை குறித்து ஓபன் டாக்..\nகோலாகலமாக நடந்து முடிந்த”சாம்பியன்” இசை வெளியீடு..\nசிறந்த ஆபாச பட நடிகை விருது வாங்கிய யாஷிகா.. வெட்கமே இல்லையா\n“ரஜினி”-யின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா\nஅடுத்த படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் தருவேன்.. இயக்குனர் பா இரஞ்சித்\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதி��டி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-54/", "date_download": "2020-03-28T09:31:26Z", "digest": "sha1:S6NZ4HHMFYJ7AMD7RA7UVW3MPAN4CCFL", "length": 58414, "nlines": 163, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-54 – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவேணுகோபால் தயாநிதி ஆகஸ்ட் 14, 2011\nஅருண் மதுரா ஆகஸ்ட் 14, 2011\nஅம்மாயிக்கு பால் கறக்கும் நேரம் வந்தவுடன் சோகம் எல்லாம் பறந்து விடும். “யார்ளா அது.. போ.. போ நாம் பால் பீச்சோணும்” என்று துரத்தி விட்டு, தன் பொழைப்பைப் பார்க்கப் போய்விடும். சிக்கனத்தின் சின்னம். வருடத்துக்கு 3-4 வெள்ளைச் சேலைகள் மட்டும் தான் அம்மாயியின் அலங்காரம். பால் காசை மிச்சம் பிடித்து, சீட்டுப் போட்டு, ஓட்டு வீடு கட்டி, புள்ளைக்கும், பையனுக்கும் கல்யாணம் பண்ணி வைத்தது.\nதடைகளைக் கடந்து கணித மேதையான ஸோபி ஜெர்மைன்\nபாஸ்கர் லக்ஷ்மன் ஆகஸ்ட் 14, 2011\nஜெர்மைனின் தந்தை ஒரு வியாபாரி மற்றும் அரசியல்வாதியாக இருந்தார். அவருக்கும் தன் பெண் கணிதம் படிப்பதால் அவளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற எண்ணம் இருந்தது. அதனால் ஜெர்மைன் கணிதம் படிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். அதனால் அவருக்கு இரவில் படிப்பதற்கு முடியாமல் மெழுகுவர்த்தி மற்றும் குளிராமல் இருக்க தேவையான வெப்பம் போன்றவைகள் கொடுக்காமல் பெற்றோர்கள் தடை செய்தார்கள். அப்படியிருந்தும் ஜெர்மைன் இரவில் பெற்றோர்கள் உறங்கிய உடன் திருடிய மெழுவர்த்தியை உபயோகித்து தன் படிப்பைத் தொடர்ந்தார்.\nமதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம்\nலலிதா ராம் ஆகஸ்ட் 14, 2011\nஒரு நல்ல நாளன்று நான் வாய்ப்பாட்டையும் வீணையையும் கிருஷ்ணசாமி நாயுடுவிடமும், மிருதங்கத்தை பீதாம்பர தேசாயிடமும் கற்றுக் கொள்ளத் துவங்கினேன். இப்போதெல்லாம் ஒருவரே பல துறைகளில் வல்லுனர்களாக இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏதோ ஒன்றில் தேர்ச்சியை அடைய வேண்டுமென்றாலும் மற்ற அனைத்தையும் விட்டு விட வேண்டும் என்று நம்பினோம். நான் வீணையையும் வாய்ப்பாட்டையும் மிருதங்கத்துக்காக விட்டுவிட்டேன்”.\nரா. கிரிதரன் ஆகஸ்ட் 14, 2011\nகுழாயைத் திறந்து இரு கைகளையும் சேர்த்து பரபரவெனத் தேய்த்தான். எவ்வளவு முறைத் தேய்த்தும் கையில் இருந்த சிகப்பு தீற்றல் போகவில்லை. தர்ப்பை போல வேண்டிய நேரத்தில் எடுத்து மாட்டி வேண்டாதபோது தூக்கி எறியும்படி எல்லாமே இருந்தால் எவ்வளவு நன்னா இருக்கும் என நினைத்துக்கொண்டான்.\nஆசிரியர் குழு ஆகஸ்ட் 14, 2011\nஇணையப் பயன்பாட்டாளர்கள் “cookie” குறித்து அறிந்திருக்கலாம். ஒரு தளத்தை முதன் முறை பார்த்துவிட்டு, சில நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாளோ அதே தளத்திற்கு செல்லும்போது உங்களை வரவேற்கும் வாசகம் ஒளிர்கிறதா இது தான் குக்கீயின் பணி. குக்கீகளை இணைய உலாவிகள் மூலம் தடுக்கலாம். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். சில தளங்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றின் மூலம் இணைய உலாவிகளால் கூட ஒன்றும் செய்யமுடியாத குக்கீக்களை உங்கள் கணிணியில் விதைத்துவிடுகின்றன.\nகே.ஜே.அசோக்குமார் ஆகஸ்ட் 14, 2011\nபெண் பிரசவத்தின்போது. ‘அப்ரஞ்ஜி… பச்ச உடம்பு, பொண்ண பாத்துக்க’ என்பார்கள் இரண்டுநாள் வீட்டோடு இருந்து முதுகு, கால், தொடையில் எண்ணைவிட்டு நீவி பச்ச உடம்பு பெண்ணை சுகப்படுத்துவது அவளுக்கு கைவந்த கலை. குழந்தை பிறந்ததும் கவனித்தது போக பதினோராம் நாளோ அல்லது பதிமூன்றாம் நாளிலோ அரிவுரிஅம்மன் பூசை இருக்கும். வீட்டின் கிழக்கு பார்த்த சுவரில் கண்மையால் நான்கு குமிழுடைய கோலம்போட்டு இரண்டு பக்கம் பொம்மைகள் வரைந்து வைத்து – குழந்தை அதைபார்த்து சிரிக்கும் என்பாள். – அதற்கு ஐந்து வகை காய்கறியுடன் பூசை செய்வாள் அப்ரஞ்ஜி.\nநாகரத்தினம் கிருஷ்ணா ஆகஸ்ட் 14, 2011\nஜெயந்தியின் நாவல்களில் உரையாடல்களின் பங்களிப்பும் முக்கியமானது. பல நேரங்களில் வெகு எளிதாக கதையை முன் நகர்த்த அவை உதவுகின்றன. அக்கறையோடு செவிமடுத்தால் சொற்களின் தொனி தெளிவாக, இயல்பாக கேட்கின்றன. வாசிக்கிறவர்களுக்கு கதைக்கான களமெது, உரையாடுபவர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள், அவர்களது பின்புலமென்ன என்பதை துல்லியமாக உணர்த்தும் வசனங்கள் நாவல்கள் நெடுக வருகின்றன. குரல்களூடாக, சொற்களைக்கொண்டு பேசுவது ரம்யாவா சந்தியாவா; குமாரா செந்திலா; அவுன்ஸ் மாமாவா அத்தையாவென சட்டென்று சொல்லிவிடலாம்.\nஆசிரியர் குழு ஆகஸ்ட் 14, 2011\nகீழே இருக்கும் இந்த ஒளிப்படம் மனிதர்கள் தங்கள் வாழ்வு மொத்தத்தையும் மூன்று காலநிலைகளில் கழிப்பதாக சொல்கிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம். உண்மை தான். ஆனால் ஒவ்வொரு தேசமும் கூட இப்படித்தான செயல்படுவதாக சொல்கிறது. “தேசம், காலம், சிந்தனை”\nஆசிரியர் குழு ஆகஸ்ட் 14, 2011\nகடந்த சில வாரங்களாக உலகமெங்கும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்களின் கொண்டாட்டங்களை வண்ண மயமாக காட்சிப்படுத்திய புகைப்படங்கள் இங்கே.\nச.அனுக்ரஹா ஆகஸ்ட் 14, 2011\nஅந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.\nஅருணகிரி ஆகஸ்ட் 13, 2011\nஇரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்���ிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 16\nஅரவக்கோன் ஆகஸ்ட் 8, 2011\nஇக்கலைஞர்கள் உலகை ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே நோக்கினர். அதிலிருந்து தமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமது படைப்புகளில் பொருத்தி ஓவியங்கள் தீட்டினர். வாழ்க்கை, கலை இரண்டையும் அருகருகே கொணரும் முயற்சிதான் அது. தங்களுக்குள் இருக்கும் தாம் சார்ந்த சிந்தனைகளை மீறி ‘ஒன்றிணைந்த சிந்தனை’ என்னும் குறிக்கோளை முன் நிறுத்தி வேற்றுமைகளிடையே ஒற்றுமை என்பதாக இயங்கினர். கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ இதை, “விளம்பரம், தொழில், நகரவாழ்க்கை கியவற்றின் கவிதுவம் கூடிய மீள் சுழற்சி” கூறினார்.\nபிரிட்டிஷ் அரசாங்காத்திற்கு எதிராக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல் “Operation Red Lotus”. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள் ஒரு சிவப்பு தாமரையுடன் இந்தப் போரில் பங்கேற்றனர். அதனால் தான் புத்தகத்திற்கு இந்தப் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரிய பராக் டோபே, இந்தப் போரில் முக்கிய பங்காற்றிய தாத்தியா டோபே-வின்(Tatya Tope) வம்சாவளியில் பிறந்தவர். தன் குடும்பத் தலைவரான் பிரபாகர் தாபேரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் இதுவரை வெளியாகாத மற்றும் மறக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நூலை எழுதியுள்ளார்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூ��ம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்��ன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்தி��சேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவு���்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 5 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 2 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மா��்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:03:07Z", "digest": "sha1:I5ZEH5C2SNALMLJER7P6SLTA5KSLJS5X", "length": 11134, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதூர் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி நாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. விளாத்திக்குளம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதூரில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 63,866 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,249 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]\nபுதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி நாலு கிராம ஊராட்சி ஒன்றியங்களின் விவரம்;[3]\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nதூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2020, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/dbx/pictures", "date_download": "2020-03-28T09:14:47Z", "digest": "sha1:BMDV7ADGDHNNFFVLFNSG3LDXQF62TXPJ", "length": 4080, "nlines": 107, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nமுகப்புநியூ கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்படங்கள்\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் படங்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடிபிஎக்ஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடிபிஎக்ஸ் வெளி அமைப்பு படங்கள்\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிபிஎக்ஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிபிஎக்ஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/03/25130525/Corona-Research-Center-at-Madurai-Government-Medical.vpf", "date_download": "2020-03-28T09:04:40Z", "digest": "sha1:JEG3ET3FQIS2466X6KC6M5ZM5GFAGDE2", "length": 8858, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Research Center at Madurai Government Medical College Hospital || மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர் + \"||\" + Corona Research Center at Madurai Government Medical College Hospital\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nமதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம் மத்திய அரசு அனுமதி அளித்துள்��தாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 8ஆவது பரிசோதனை மையமாக இது செயல்படும் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆய்வகம் அமைவதால் மதுரையை சுற்றியுள்ள மக்களின் மாதிரிகளை ஆய்வு செய்ய உதவும் எனவும் தனது டுவிட்டர் பதிவில் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n2. காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு\n3. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது\n4. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி\n5. மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\n1. கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற வாலிபர் பிடிபட்டார்\n2. தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு\n3. ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக்கில் கடைசி 6 மணி நேரத்தில் ரூ.210 கோடிக்கு மதுபானம் விற்பனை\n4. ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - தமிழக அரசு\n5. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 எப்படி வழங்கப்படும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/09/11083007/1260724/New-iPad-Apple-Watch-Series-5-Unveiled-India-Price.vpf", "date_download": "2020-03-28T08:08:32Z", "digest": "sha1:E7KNFLZDDLEDUHQRXN2YNUG7WCYKA2DP", "length": 9522, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New iPad Apple Watch Series 5 Unveiled India Price", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:30\nஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வில் புத்தம் புதிய அம்சங்கள் நிறைந்த 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம் செய்யப்பட்டன.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5\nஆப்பிள் நிறுவனத்தின் 2019 சிறப்பு நிகழ்வில் கேமிங், டி.வி. பிளஸ் சேவைகளுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களை அறிமுகம் செய்தது. இரு சாதனங்களிலும் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\nஐபேட் 10.2 இன்ச் சிறப்பம்சங்கள்:\n- 10.2 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் மல்டி-டச் டிஸ்ப்ளே\n- ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட்\n- ஆப்பிள் பென்சில் வசதி (முதல் தலைமுறை மாடல்)\n- 8 எம்.பி. கேமரா, f/2.4\n- வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன்\n- 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி\nபுதிய ஐபேட் 10.2 இன்ச் 32 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ. 29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 40,900 முதல் துவங்குகிறது. புதிய ஐபேட் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5:\nபுதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 மாடலின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது.\nஇத்துடன் பில்ட்-இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 ஜி.பி.எஸ். மாடல் விலை ரூ. 40,990 என்றும் செல்லுலார் மாடலுக்கு ரூ. 49,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய மெமோஜி ஸ்டிக்கர் மற்றும் அம்சங்களுடன் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 வெர்ஷன் வெளியீடு\nஅந்த இயங்குதளத்தில் இந்த பிரச்சினை இருக்கிறது - அப்பட்டமாக ஒப்பு கொண்ட ஆப்பிள்\nஏ12இசட் பயோனிக் பிராசஸர், வைடு ஆங்கில் கேமராவுடன் ஐபேட் ப்ரோ மாடல்கள் அறிமுகம்\nமேஜிக் கீபோர்டு, அதிவேக இன்டெல் கோர் பிராசஸர் கொண்ட மேம்பட்ட மேக்புக் ஏர் அறிமுகம்\nஐபோன் 9 பிளஸ் உருவாக்கும் ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\n1.39 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஹூவாய் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇரண்டு ஆண்டுகளில் லட்சக்கணக்கில் விற்பனையான சியோமி Mi டி.வி. சீரிஸ்\nபுதிய மெமோஜி ஸ்டிக்கர் மற்றும் அம்சங்களுடன் ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் 13.4 வெர்ஷன் வெளியீடு\n98 இன்ச் அளவில் புதிய ரெட்மி ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nஅந்த இயங்குதளத்தில் இந்த பிரச்சினை இருக்கிறது - அப்பட்டமாக ஒப்பு கொண்ட ஆப்பிள்\nஇரண்டு புதிய சாதனங்களுடன் புதிய ஐபேட் அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nசத்தமில்லாமல் உருவாகும் ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபேட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ve-es-vi", "date_download": "2020-03-28T09:35:44Z", "digest": "sha1:GP7JCUAV5B3YVXWZMIMV7AWXPNKYE4JD", "length": 4744, "nlines": 71, "source_domain": "www.panuval.com", "title": "வீயெஸ்வி", "raw_content": "\nஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்\nசங்கீத மும்மூர்த்திகளும், அவர்களுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்த மற்ற பல மகான்களும் இயற்றித் தந்த இனிமையானப் பாடல்களை பொக்கிஷமாகக் கருதி, போற்றிப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறையினருக்கு அவற்றைக் கொடுத்துவிட்டு சென்ற மேதைகள் ஏழுபேருக்கு, இன்றைய பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் செலுத்தும் வந்தனம் _ இந்த நூல..\nஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்கத் தீ..\nஇசையால் வசமாகா இதயமுண்டோ _ பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது, இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். கர்னாடக இசையே மனதை மயக்கக் கூடியதுதான் உள்ளத்தை உருக்கும் பக்தியும் அதில் சேர்ந்துகொண்டால்... அதுதான் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகள். பாபநாசம் சிவனுக்கு பூஞ்சையான சரீரம். சிறுவயதில் சி..\nகர்நாடக இசை உலக வரலாற்றில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் பெயர் எஸ். பாலசந்தர். சர்ச்சைகளின் நாயகனாகத் திகழ்ந்தவர் இந்த வீணை மேதை. யாருக்காகவும் எதற்காகவும் எதிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்தவர். இசைத்துறையில் சாதனைகள் பல படைத்தவர். உலகம் நெடுகிலும் வீணையின் ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2020/02/07/121518.html", "date_download": "2020-03-28T07:51:50Z", "digest": "sha1:YNDDZZLQKC6ICXTWU57ZWO3QLAC55UJY", "length": 17654, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோபா டெல் ரே கால்பந்து தொடர்: காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தோல்வி", "raw_content": "\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை 530 புதிய மருத்துவர்கள் நியமனம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபொருளாதாரத்தை பாதுகாக்க சிறந்த நடவடிக்கை எடுத்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி: தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டுகோள்\nகோபா டெல் ரே கால்பந்து தொடர்: காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் தோல்வி\nவெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2020 விளையாட்டு\nஸ்பெயின் : ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்தன.\nஸ்பெயின் நாட்டில் முன்னணி கால்பந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் விளையாடும் முன்னணி அணிகளும், அதே போல் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை லீக்கில் சிறப்பாக விளையாடும் அணிகளையும் சேர்த்து ஆண்டுதோறும் கோபா டெல் ரே என்ற நாக்-அவுட் முறையிலான கோபா டெல் ரே தொடர் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - அத்லெடிக் பில்போ அணிகள் மோதின. 90-வது நிமிடம் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் இன்ஜூரிக்கான நேரத்தில் (93-வது நிமிடம்) அத்லெடிக் பில்போ அணிக்கு ஓன் கோல் மூலம் கோல் கிடைத்தது. இதனால் 1-0 என பார்சிலோனாவை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - ரிய் சோசிடாட் அணிகள் மோதின. ரியல் மாட்ரிட் அணிக்கு அச்சுறுத்தும் வகையில் விளையாடிய ரியல் சோசிடாட் அணி 22, 54 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. இதனால் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 59-வது நிமிடத்தில் மார்சிலோ ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் 69-வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் 69-வது கோல் அடித்து 4-1 என முன்னிலைப் பெற்றது. 81-வது நிமிடத்தில் ரோட���ரிகோ ஒரு கோலும், 93-வது நிமிடத்தில் நசோ ஒரு கோலும் அடித்தனர். என்றாலும் ரியல் மாட்ரிட் அணி 3-4 எனத் தோல்வியை சந்தித்தது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி இரண்டு அணிகள் காலிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nபார்சிலோனா ரியல் மாட்ரிட் Barcelona Real Madrid\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ம் தேதி வேட்பு மனு\nராகுல் திடீர் வெளிநாடு பயணம்: காங்கிரஸ் செயற்குழுவில் ஆப்சென்ட்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nகேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தல்: நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவெளிமாநிலங்களில் சிக்கியுள்ள பீகார் தொழிலாளர்களின் செலவை ஏற்றுக்கொள்வோம்: நிதிஷ்குமார்\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nவீடியோ : தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nவீடியோ : வீட்டை விட்டு வெளியேறாமல் ஊரடங்கை கடைபிடியுங்கள் - நடிகை குஷ்பூ வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவு எதிரொலி சபரிமலையில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா ரத்து\nகொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்\nகொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகம்\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனா அச்சுறுத்தல்: ஏப். 14 வரை உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தொடரும்\nபிரம்ம குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nஇளவரசர் சார்லஸை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\nஇத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்\nசோமாலியா நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 12 பேர் பலி\nடி - 20 உலக கோப்பைக்கு தயாராக ஐ.பி.எல். சிறந்த தொடராக இருந்திருக்கும்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்\nவீட்டிற்குள்ளேயே இருந்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் : கபில்தேவ்\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் : கேப்டன் மிதாலி ராஜ் வேண்டுகோள்\nரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது\nதங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை\nபொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள்: உலக நாடுகளுக்கு சீன அதிபர் அழைப்பு\nபொருளாதாரத்தைக் காக்க ஒன்றிணையுங்கள் என்று உலக நாடுகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.இது ...\nகொரோனா வைரஸ் பாதிப்பு : சீனா - இத்தாலியை பின்னுக்கு தள்ளி உலகளவில் அமெரிக்கா முதலிடம் : நியூயார்க் மருத்துவமனையில் படுக்கைக்கு தட்டுப்பாடு\nகொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்காவில் அந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ...\nகோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்: நிறுவனர் சத்குரு அறிவிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த கோவை ஈஷா கட்டிடங்களை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதன் நிறுவனர் சத்குரு ...\nகொரோனா நிவாண நிதியாக ரூ. 4 கோடி வழங்கிய பாகுபலி பட நடிகர் பிரபாஸ்: பவன் கல்யாண் ரூ. 2 கோடி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் ...\nகொரோனா குறித்து அறிய தமிழக அரசின் புதிய இணையதளம்\nகொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது.கொரோனா வைரசை ...\nசனிக்கிழமை, 28 மார்ச் 2020\nலட்சுமிகணேச விரதம், சதுர்த்தி விரதம்\n1கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்ப...\n2கொரோனா அச்சுறுத்தல்: நீட் தேர்வு ஒத்திவைப்பு\n3இளவரசர் சார்லஸை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி\n4கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்ய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/world-traveler?limit=7&start=49", "date_download": "2020-03-28T09:31:27Z", "digest": "sha1:LE3HNYSXLROZMEKQFN6C7FMKXNII5DZN", "length": 10981, "nlines": 217, "source_domain": "4tamilmedia.com", "title": "கோடம்பாக்கம் Corner", "raw_content": "\nரசிகர்களை ஏமாற்றிய தொடரி படம் இயக்கிய பிரபுசாலமன் இப்போது ராணா டகுபதியை வைத்து காடன் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் மற்றும் சோயா ஹீசைன் உள்ளிட்டோர் நடிதிருக்கிறார்கள்.\nRead more: காடன் முன்னோட்டம் வெளியீட்டு\nஉயிர் நண்பனுக்கு வில்லனாக ஆனார் ஆர்யா\nஆர்யா திருமணத்துக்குப் பிறகே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று விஷால் கூறும் அளவுக்கு ஆர்யாவும் விஷாலும் கோலிவுட்டில் உயிர் நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.\nRead more: உயிர் நண்பனுக்கு வில்லனாக ஆனார் ஆர்யா\nசர்வதேச டான் ஆக தனுஷ்\nபோலீஸ் வேடத்தில் நடிக்க நீ, நான் என்று ஆசைப்பட்ட நாயகர்கள் அத்தனை பேரும் தற்போது கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க விரும்புவது கோலிவுட்டில் தயாராகும் மாஸ் ஹீரோ படங்களில் இருந்தே தெரிகிறது. எதிர்பாராமல் கேங்ஸ்டர் ஆகிவிடும் வேடம் தனுஷுக்கு புதித்தல்ல.\nRead more: சர்வதேச டான் ஆக தனுஷ்\nடிஜிட்டல் புரமோஷன்: எதார்த்தத்தைப் புரிந்து கொண்டார்களா தயாரிப்பாளர்கள் \nதமிழ் சினிமாவில் உள்ள பல சாபக்கேடுகளில் சமகாலத்தையது டிஜிட்டல் புரமோஷன். கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிஜிட்டல் புரமோஷன் என்ற ஒரு பொய்யான யுக்தி கையாளப்பட்டு வருகிறது.\nRead more: டிஜிட்டல் புரமோஷன்: எதார்த்தத்தைப் புரிந்து கொண்டார்களா தயாரிப்பாளர்கள் \nஆரியுடன் பிக் பாஸ் புகழ் லோஸ்லியா\nநடிகர்களின் உடற்பயிற்சி ஆலோசகராக இருந்து நெடுஞ்சாலை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆரி.\nRead more: ஆரியுடன் பிக் பாஸ் புகழ் லோஸ்லியா\nஜாக்கி சானின் அசல் ஆக்‌ஷன் \nசீன தேசத்தை ஒட்டுமொத்தமாக முடக்கியிருக்கிறது கரோனா வைரஸ். எங்கே தங்கள் நாடுகளில் கரோனோ தீண்டிவிடுமோ என உலக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஜப்பான் கடல் எல்லைக்குள் நுழைந்த சீனக் கப்பலில் ஒருவருக்கு இருந்த கரோனா வைரஸ் அவருடன் பயணித்த 68 பேருக்கு பரவிவிட்டதால், அந்தக் கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை ஜப்பான்.\nRead more: ஜாக்கி சானின் அசல் ஆக்‌ஷன் \nதடைகளை கடந்து மோதும் விஜய் \nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறை நடத்திய முப்பத்தைந்து மணி நேர அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அவருக்கு பெரும் தொல்லையாக இருக்கக் கூடும் சில தகவல்கள் வெளிவந்தன.\nRead more: தடைகளை கடந்து மோதும் விஜய் \nபிகில் பில்டப் ஆல் டகில் கிழிந்தது \nஅசோக் செல்வனை நிஜமாகவே அடித்த ரித்திகா சிங் \nவிஜயின் 64-வது படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்த பாஜக \nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/book-store/1102-nabigal-naayaga-vaakkiyam-451-pdf.html", "date_download": "2020-03-28T09:44:57Z", "digest": "sha1:FJSUDRHDIP7OUA2ROWPTFUBJJVYCGTGB", "length": 2888, "nlines": 50, "source_domain": "darulislamfamily.com", "title": "நபிகள் நாயக வாக்கியம் 451 (PDF)", "raw_content": "\nமுகப்புபுத்தகக் கடைநபிகள் நாயக வாக்கியம் 451 (PDF)\nநபிகள் நாயக வாக்கியம் 451 (PDF)\nஆசிரியர் பா. தாவூத்ஷா, B.A.\nபதிப்பகம் தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை\nபதிப்பு மூன்றாம் பதிப்பு, 1929\n‘தாருல் இஸ்லாம்’ ஆசிரியர் பா. தாவூத்ஷா அவர்கள் ‘நபிகள் நாயக வாக்கியம்’ என்ற நூலை 1923 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1925 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் 1929 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளியாகியுள்ளன.\nமிஷ்காத்துல் மஸாபீஹ் நூலிலிருந்து தொகுக்கப்பட்ட 451 நாயக வாக்கியங்கள் அடங்கிய சிறு நூல் இது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுப்பு.\nஇந்நூலை பதிவிறக்க (download) இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/90927", "date_download": "2020-03-28T10:09:27Z", "digest": "sha1:ESJ5S6TP5457GFLFRXTDIKWYUE5IFKEW", "length": 17605, "nlines": 332, "source_domain": "www.arusuvai.com", "title": "வறுத்து அரைத்த மீன் கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவறுத்து அரைத்த மீன் கறி\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமீன்(சுறா மீன் துனா மீன் தவிர்த்து) - 500 கிராம்\nதேங்காய் துருவல் - 3/4 கப்\nசின்ன வெங்காயம் -. 6 அல்லது 7\nபூண்டு - 20 பல்\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசுக்கு - 2\" துண்டு\nஓமம் - ஒரு மேசைக்கரண்டி\nபெருங்கயம் - அரை தேக்கரண்டி\nமிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப)\nமல்லிதூள் - ஒரு மேசைக்கரண்டி\nமஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி\nபுளி - சிறிய எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகறிவேப்பிலை - 2 அல்லது 3 இனுக்கு\nநல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nமீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nவாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு, 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.\nதேங்காய் துருவல் பிரவுன் நிறமானதும் சுக்கு(லேசாக தட்டிக் கொள்ளவும்) ஓமம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி பொடி வகைகள் பெருங்காயம் சேர்த்து கிளறி இறக்கி விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொண்டு பின்னர் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த கலவையில் மீதமுள்ள பூண்டு, கறிவேப்பிலை, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து உப்பு புளி காரத்தின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.\nமீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.\nகுழம்பு நன்றாக கொதி வந்ததும் 7 நிமிடங்கள் அதிக தீயில் கொதிக்க விட்டு பின் தீயைக் குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கவும்.\nசுவையான வறுத்தரைத்த மீன் கறி தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.\nஇது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு தினமும் கொடுக்கும் பத்திய குழம்பு. பத்திய குழம்பு என்றாலும் சுவையாக இருக்கும். மீன் சாப்பிடாதவர்கள் முருங்கைக்காய் அல்லது வெறுமனே பூண்டு சேர்த்தும் இக்குழம்பு செய்யலாம். மாதம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுக் கோளாறுகள் அஜீரண பிரச்சினைகள் ஓடி விடும். தினமும் சூடாக்கி வைத்தால் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nஃபிஷ் இன் லெமன் சாஸ்\nமீன் குழம்பு - 2\nமீன் குழம்பு - 2\nவறுத்து அரைத்த மீன் கறி\nஇதனை கருத்தகுழம்பு என்று எங்க வீட்டில் சொல்வாங்க . இந்த குறிப்பு தந்தமைக்கு நன்றி. வெகு நாட்களாக தேடிய குறிப்பு\nகவி, மீன் கறி செய்து பார்த்தேன். சூப்பர். வீட்டில் சிறியவர்கள் முதல் அனைவ��ும் விரும்பி சாப்பிட்டார்கள். ஓமம் இல்லாததால் அது மட்டும் சேர்க்கவில்லை. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.\nப்ரபா இது கறுத்த குழம்பேதான். பேரைப்பார்த்து எல்லோரும் ஓடிவிடக்கூடாதேன்னுதான் வறுத்து அரைத்த மீன்கறி :-)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவின்னி மீன்கறி செய்து பார்த்தீங்களா ரொம்ப சந்தோஷம் பா. ஓமம் இல்லாமல் செய்தாலும் சுவையாகவே இருக்கும். மணம் மட்டுமே சற்று மாறுபடும். நன்றி வின்னி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nவானதி, ஓமமும் சேர்த்து செய்துப் பார்.வயிற்றுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் சாப்பிட்டால் நல்லது.பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள். Save the Energy for the future generation\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/85100/cinema/Bollywood/sandakozhi-kangana-ranaut.htm", "date_download": "2020-03-28T09:01:35Z", "digest": "sha1:YDASY2UYKMPQ5TOKJH2Z3F67K7NINXSL", "length": 10275, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சண்டைக்கோழி! - sandakozhi kangana ranaut", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | 'டைம் பாஸ் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | 'டைம் பாஸ்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகங்கணாவுக்கு, பாலிவுட்டில் சண்டைக்கோழி என, பெயர் வைத்துள்ளனர். எப்போதும், யாராவது ஒரு பிரபலத்துட���் கருத்து மோதலில் ஈடுபடுவதே, இவருக்கு வேலையாக போய் விட்டது.\nசமீபத்தில், நடிகர் சயீப் அலிகானுடன், சண்டைக்கு வரிந்து கட்டிய கங்கணா, தற்போது, நிர்பயா வழக்கு விவகாரத்திலும் காட்டமான கருத்துகளை தெரிவித்து, பரபரப்புக்கு ஆளாகியுள்ளார். ஆனால், கங்கணா, இதுபற்றி எந்த கவலையும் இல்லாமல், தன் வேலையை தொடர்ந்து செய்கிறார். சமீபகாலமாக, அவரது உடல் எடை அதிகரித்துள்ளது.\nஇதுபற்றி கேட்ட போது, ''தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில், ஒரு படத்தில் நடிக்கவுள்ளேன். அதற்காக தான், உடல் எடையை அதிகரித்துள்ளேன்,'' என்கிறார், கங்கணா.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n திருமண செய்தி: ஸ்ரத்தா கபூர் பதில்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ்\nதனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை\nகுழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால்\nரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்'\nவிராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா\nதோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nபழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅனுஷ்காவுக்கு வந்த அதே பிரச்சினை கங்கனாவுக்கும்\nஜெ.,க்காக அதிகம் மெனக்கெடும் கங்கனா\nகங்கனா பாராட்டும்படி நடிக்க விரும்புகிறேன்: ஆலியா பட்\nராமேஸ்வரத்தில் புனித நீராடி கங்கனா வழிபாடு - கலாம் நினைவிடத்தில் அஞ்சலி\nசிறப்பு மேக்கப் இல்லாமல் ஜெ-வாக மாறிய கங்கனா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ponmozhigal/16/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-03-28T09:49:56Z", "digest": "sha1:3KFS2V6OXX5HA43DEVXPPAT2BCPNG4AG", "length": 5349, "nlines": 102, "source_domain": "eluthu.com", "title": "மனிதன் தமிழ் பொன்மொழிகள் | Thunbam Tamil Ponmozhigal | Suffering Tamil Quotes", "raw_content": "\nமனிதன் தமிழ் பொன்மொழிகள் (Thunbam Tamil Ponmozhigal)\nமனிதன் தமிழ் பொன்மொழிகள் (Thunbam Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sogaz-complex.ru/phimsexporn/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%86%E0%AE%86/", "date_download": "2020-03-28T08:16:24Z", "digest": "sha1:VZ47USHNO3D25R5BWUG3JJX6LP7GFTVS", "length": 11823, "nlines": 109, "source_domain": "sogaz-complex.ru", "title": "அண்ணா வலிக்குதுடா…ஆ……ஆ…..ம்ம்ம்ம்ம்ம்……………ஸ்ஸ்ஸ்ஸ் - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | sogaz-complex.ru", "raw_content": "\nPrevious articleஅவளை தூக்கி கட்டிலில் போட்டேன். அவளது முந்தானையை அவிழ்த்து எறிந்துவிட்டு அவள் வயிற்றில் என்…\nNext articleசரி, நீங்க பயப்பாடமா இருங்க. நான் கூட்டிட்டு வரேன் அப்புறமா நல்லா போட்டு குத்துங்க\nகாதலன் சுன்னியில் ஏறி மரண அடி அடிக்கும் காதலி\nசரி, நீங்க பயப்பாடமா இருங்க. நான் கூட்டிட்டு வரேன் அப்புறமா நல்லா போட்டு குத்துங்க\nஅவளை தூக்கி கட்டிலில் போட்டேன். அவளது முந்தானையை அவிழ்த்து எறிந்துவிட்டு அவள் வயிற்றில் என்…\nகாதலன் சுன்னியில் ஏறி மரண அடி அடிக்கும் காதலி\nசரி, நீங்க பயப்பாடமா இருங்க. நான் கூட்டிட்டு வரேன் அப்புறமா நல்லா போட்டு குத்துங்க\nபுதுப் பொண்ணு தர்சி அக்கா பூல் ஊம்பி ஒலடிக்கும் வீடியோ\nஅக்கா கூதில காண்டம் போட்டு கொண்டு ஒக்கும் செக்ஸ் வீடியோ\nஅவளை தூக்கி கட்டிலில் போட்டேன். அவளது முந்தானையை அவிழ்த்து எறிந்துவிட்டு அவள் வயிற்றில் என்…\nஎன் பெயர் ராஜசேகர். சுருக்கமாக ராஜாவென கூப்பிடுவாங்க. என் வயசு 20. நான் தற்போது சென்னையில் ஓர் ஆர்ட்ஸ் காலேஜில் ஐ.டி மூன்றாம் வருடம் படித்திட்டிருக்கேன். எல்லாரையும் போல நானும் கொஞ்சம் நன்றாகவே படிப்பேன்,...\nடேய் உன் அக்காவையே நீ இப்படி செயிறியே பிளீஸ்டா என விட்டுரு ஆ….ஆ…என்று கதறினாள்\nகாலை மணி 10. தலைமையாசிரியர் அறையே களேபரமாகக் கோலாகலப்பட்டுக் கொண்டிருந்தது. அன்று பள்ளியின் இன்ஸ்பெக்ஷனுக்காக, மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் (DEO - டிஸ்ட்ரிக் எஜூகேஷன் ஆஃபீசர்) வருவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தலைமையாசிரியர் ராஜலிங்கம் சற்றே பரபரப்புடனும்,...\nவித்யா, இப்பவே நீ வேண்டும்..” அப்டினுட்டு, அவளை கட்டியணைக்க, அவள் சினுங்கினாள்\nஎன் பெயர் ராமமூர்த்தி. என் எல்லாரும் “மூர்த்தி வாத்தியார்”ன்னு கூப்பிடுவாங்க. நான் ஒரு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிகிறேன். என் வயசு 50. 50 வயசில் உனக்கென்னடா காமம்னு கேட்கறீங்களா..\nமூடாயிட்டா ஓல்வாங்கம விடமாட்டா, இந்த வித்யா\nகாலையிலேருந்து ஒரே டென்ஷன். புது இடத்துக்கு வேலைக்கு போகப் போகிறேன். அதுவும் ஆண்/பெண் இருவரும் படிக்கும் கல்லூரியில் பாடம் எடுக்கப்போவது இதுதான் முதல் முறை. காலேஜுக்கு போவதற்கு முன் என்னைப் பற்றி சொல்லிடறேன். என் பேரு...\n செம ஐயிட்டமா இருக்கு சாரு. நல்ல வாட்ட சாட்டமாத்தான் வளர்த்து வச்சிருக்கீங்க..\nபெண்டாட்டி ஊருக்கு போன அன்னைக்கு காலையில, நான் அவசர அவசரமா வேலைக்கு கிளம்பும்போது, காய்கறி விற்கும் “பொன்னி” வீட்டு காலிங் பெல்லை அடித்தாள். எப்போதும் அவள் வரும் வழக்கமான நேரம்தான். ஆனால் என் மனைவியே,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/toyota-innova-crysta/best-in-class-muv-100612.htm", "date_download": "2020-03-28T08:58:20Z", "digest": "sha1:TVNDJ3AMCAJKXWHLU7JB7O66WA4C5ALR", "length": 9672, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best In Class Muv. 100612 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டொயோட்டா இனோவா crysta\nமுகப்புநியூ கார்கள்டொயோட்டாடொயோட்டா இனோவா crystaடொயோட்டா இனோவா crysta மதிப்பீடுகள்சிறந்த In Class Muv.\nடொயோட்டா இனோவா crysta பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இனோவா crysta மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇனோவா கிரிஸ்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 951 பயனர் மதிப்பீடுகள்\nbased on 927 பயனர் மதிப்பீடுகள்\nbased on 515 பயனர் மதிப்பீடுகள்\nbased on 273 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1027 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஇனோவா crysta ரோடு டெஸ்ட்\nஇனோவா crysta உள்ளமைப்பு படங்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kutralam/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-03-28T10:10:18Z", "digest": "sha1:KDMTS2ZRN54T6TM26JVRC5ZOSZ3NFGRJ", "length": 10158, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kutralam: Latest Kutralam News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅய்யோ.. தென்காசியில பிறந்தவங்க கொடுத்துவச்சவங்க.. குற்றாலமும்.. குண்டாறும் எப்படி மயக்குது பாருங்க\nசெம்ம ஜாலி.. குளுகுளு காற்று.. மெல்லிய சாரல்.. ஆர்பரித்து விழும் அருவிகள்.. மயக்கும் குற்றாலம்\nஇலங்கை அரசு இந்தியாவை காட்டிலும் சீனாவுடன் நெருக்கமாக உள்ளது: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்\nகுற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி\nகுற்றால மெயின் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு.. மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டதால் பீதி\nசுற்றுலா பயணிகளுக்கோர் நற்செய்தி... குற்றால அருவிகளில் குதூகல கும்மாளம் போட அனுமதி\nகுற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\nகுற்றாலம் சாரல் விழாவில் குடிமகன்கள் அட்டகாசம்... பாதுகாப்பு கேட்கும் சுற்றுலாப்பயணிகள்\nகுற்றாலத்தில் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி... மாவட்ட ஆட்சியர் தகவல்\nஐந்தருவி படகு குழாமில் இன்று முதல் படகுகள் இயக்கம்\nகுற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை... அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு\nஜில், ஜில் சாரல் மழை...சிலு, சிலு தென்றல் காத்து...களைகட்டத் தொடங்கும் குற்றால சீசன்\nகுற்றாலத்தில் நெருங்கும் சீசன்.. ஏலம் போகாமல் வெறிச்சோடி கிடக்கும் கடைகள்.. வியாபாரிகள் கவலை\nகொளுத்தும் வெயில்.. குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைவு.. சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்\nதென்மேற்கு பருவமழை தீவிரம்.. குற்றாலத்தில் சீசன் களை கட்டியது\nகுற்றாலம் சாரல் திருவிழா தொடங்கியது.. பல்வேறு போட்டிகள��க்கும் ஏற்பாடு..\nகுற்றாலத்தில் டாஸ்மாக்குக்கு எதிர்ப்பு- கல்லூரி மாணவிகள் நடத்திய ஆய்வில் சுற்றுலாப் பயணிகள் கருத்து\nகுற்றாலத்தில் தாங்க முடியாத குடிமகன்களின் கொட்டம்... முகம் சுளிக்கும் சுற்றுலாப் பயணிகள்..\nகுற்றாலம் சீசன் “ஸ்டார்ட்ஸ்” - 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nதிருவிலஞ்சி குமார கோவிலில் குட்டி யானைக்கு கொடுமைகள் – பக்தர்கள் கொதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/2020evoque/", "date_download": "2020-03-28T09:45:38Z", "digest": "sha1:SRLTUIUI7QNUAWUYM6H4U25PQNX7ASYX", "length": 4221, "nlines": 48, "source_domain": "tamilthiratti.com", "title": "2020Evoque Archives - Tamil Thiratti", "raw_content": "\nகேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் – 1\nஏப்ரல் – மே மாதங்களில் கரோனாவின் ‘கோரதாண்டவம்’\nஅந்தக் காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை\nகிளியோபாட்ராவின் சுவைமிகு ‘சுருக்’ கதை\n“நானே ராமன்…நானே அல்லா…நானே எல்லாம்\nபுதிய தலைமுறை ரேஞ்ச்ரோவர் எவோக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..ஆரம்ப விலை ரூ. 54.94 லட்சம்..\nரேஞ்ச் ரோவர் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ரேஞ்ச் ரோவர் எவோக் கார்களை இந்தியாவில் 54.94 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோ ரூம் விலை இந்தியாவில்) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. Source:\nபுதிய டிசைன் & ஹைபிரிட் ரியர் வியூ மிரர் உடன் வெளியானது 2020 ரேஞ்ச் ரோவர் எவோக்யூ autonews360.com\nஜாக்குவர் ரேஞ்ச் ரோவர் நிறுவனம் தனது புதிய ரேஞ்ச் ரோவர் எவோக்யூ, கார்களில் சிறியளவிலான எஸ்யூவி-க்களை முதலில் 2010ம் ஆண்டில் வெளியிடுவதாக அறிவித்தது. புதிய 2020 ரேஞ்ச் ரோவர் எவோக்யூ கார்களில், பல்வேறு அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் புதிய கார்களில் ஆப்சனலாக, சில வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள ரியர் வியூ மிரர், பேக்-அப் கேமராவின் ஸ்கிரீனை இரண்டு மடங்காக காட்டும்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/reffinn-startup-innovativa-italiana", "date_download": "2020-03-28T09:57:58Z", "digest": "sha1:CJNXRMDIJRRA3JAOM2SXOP36MBPIBY64", "length": 7925, "nlines": 129, "source_domain": "ta.trovaweb.net", "title": "Reffinn - இத்தாலிய புதுமையான தொடக்க", "raw_content": "\nReffinn - இத்தாலிய புதுமையான தொடக்க\nகுடிம���்களின் உயிர்களை மேம்படுத்த ஆராய்ச்சிக்கு ஒரு நிறுவனம் அர்ப்பணிக்கப்பட்டது\n4.9 /5 மதிப்பீடுகள் (38 வாக்குகள்)\nநிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ள தரவு\nபெயர்: REFFINN SRL (புதுமையான ஆரம்ப நிறுவனங்களின் சிறப்பு பதிவு பதிவுகளில் பதிவு செய்ய கோரிக்கை)\nஇருப்பிடம்: லெர்மா (AL) காலெர்டோனி வால்மேனி 39\nதுறை: மற்ற இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி\nபங்கு மூலதனம் (IV): € 6.000,00\nபுதுமையான தொடக்க - எதிர்ப்பு நில அதிர்வு ஒருங்கிணைப்பு அமைப்பு\nநிறுவனம் REFFINN srl, ஒரு தொடக்க புதுமையான இத்தாலியஏற்கனவே சோதனை செய்யப்பட்ட புதிய கலப்பு இணைப்பான்களை உருவாக்கியுள்ளது மிலன் பாலிடெக்னிக் மற்றும் பிற உடல்களில். இந்த இணைப்பான்கள் ஃபைபர் கிளாஸ் தண்டுகள், அவை உள்ளேயும் வெளியேயும் சுற்றிலும் சுவர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பூச்சுகளின் உருவாக்கத்தை அனுமதிக்கின்றன, அவை அவை ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தால், முழு சுவரை மூடி, கூட்டிணைக்கக்கூடிய கூண்டுகளை உருவாக்கலாம். இந்த கூண்டுகள் எதிர்க்கின்றன நில அதிர்வு சோதனைகள் மிலன் பாலிடெக்னிக் மற்றும் நீங்கள் புகைப்படங்கள் பார்க்க முடியும் என, சுவர் பூர்த்தி அல்லது பூச்சுகள் சரிந்தது இல்லை.\nமுகவரி: கால்டரோனி வழியாக, ஜான்\nதொலைபேசி: தொலைபேசி: + 390143877140\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-03-28T07:56:36Z", "digest": "sha1:GF74SW2IXIR7YKMOANUVZPGAO45BCM7R", "length": 5225, "nlines": 92, "source_domain": "vijayabharatham.org", "title": "கொரனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என தகவல் - விஜய பாரதம்", "raw_content": "\nகொரனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என தகவல்\nகொரனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என தகவல்\nசீனாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உலகம் முழும் 180 நாடுகளுக்கு மேல் வைரஸ் தொற்று பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை அதிகப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 21,200 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் 4,22,566-க்கும் அதிகமானோர் ப��திக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1027 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதீவிரம் அடைந்து வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வரமால் இருப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nTags: கொரானா, தீவிரம், பாதிப்பு\nவெளிய வரும் நபர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎஸ்ஐ தேர்வுக்கு முடிவு வெளியானது.\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-03-28T08:54:43Z", "digest": "sha1:HIZYGAHBOARUKBLMLNIPCJKEHGLVSLCW", "length": 10704, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுயசிந்தனை", "raw_content": "\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், அண்ணா ஹசாரேவிற்கு வீட்டு இருக்கையிலிருந்து நகராமல் ஆதரவு கொடுத்த பல்லாயிரக் கணக்கான நடுத்தர வர்க்கத்தாரில் நானும் ஒருவன். இந்தப் போராட்டம், என் மனதின் அடி ஆழத்தில் இருந்த, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆசைகளைப் புதுப்பித்தது. அதிகார வர்க்கத்தின் அநியாயங்களை எதிக்க இயலாத கையாலாகாத்தனத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை வந்தது. என் தம்பி காந்தி குறித்த தங்களது கருத்துக்களைப் படித்து முன்பே பரிந்துரை செய்திருந்தான். அப்போது செய்தி நிலையங்களிலேயே மூழ்கியிருந்ததால், உங்கள் வலைப்பூக்களை …\nTags: அண்ணா ஹசாரே, காந்தி, சுயசிந்தனை\nஅனுபவம், காந்தி, கேள்வி பதில்\nஜெ, நீங்கள் எழுதிய ‘இன்றைய காந்தி’ , சத்தியாக்கிரகத்தைப் பற்றிய புரிதல் குறித்து எனக்குள் முதன் முதலாய்க் கேள்வி எழுப்பிய ஓஷோவின் கருத்திற்கு அடுத்த படிக்கு (அதற்கு எதிரான முடிவிற்கு) என்னைக் கொண்டு சேர்த்துவிட்டது. அந்த பாதிப்பில், என் அரைகுறை தமிழ்’99 layoutல் தட்டுத் தடுமாறித் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். நான் கேட்க விரும்புவது இதுதான். சொந்தமாக, எந்தக் கருத்துகளின்…எந்த ஊடகங்களின் பாதிப்பும் இல்லாமல் யோசிப்பது எப்படி எந்தப் புதுமையான கருத்துக்களையும் (ஓஷோவின், உங்களது) மனது உடனடியாக …\nTags: இன்றைய காந்தி, சுயசிந்தனை\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-62\nபுதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்\nயானை டாக்டர் நினைவு கூரல்-செல்வேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 19\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:04:31Z", "digest": "sha1:QWWQDB67BZ2W5IJMCWK6GT2AOILHWNX5", "length": 8635, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீர்நிலைகள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெ, உங்களின் அருகர்களின் பாதை பயணத்தொடர் படித்த பின்பு ஏனோ திடீரென்று ஸ்வதேஸ் (Swades) திரைப்படம் ஞாபகத்திற்கு வந்தது. நீங்கள் அப்படத்தைப் பார்த்திருப்பீர்களா என்று தெரியவில்லை. ஒரு இனிய மெலோடிராமா. ஷாருக்கின் பயணங்களூடாக இந்திய தேசத்தின் ஒரு சிறு துளியைக் காண்பித்திருப்பார் அசுதோஷ் கவ்ரிகர். படத்தில் ஒரு காட்சி, ஷாருக் தனக்குவேண்டிய பெண்ணின் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் விவசாயியிடம் வாடகை வசூலிக்கச் செல்வார். அப்போது மிகவும் வறுமையிலிருக்கும் அந்த விவசாயி, அவர்களை வரவேற்று அமரச்செய்து , …\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்'\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 10\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 2\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:03:47Z", "digest": "sha1:OSTX235GJ2II2DDWPZO4RKOE4WA6N352", "length": 8971, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமூகம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 31\n[ 7 ] பீதர் வணிகர்களுடன் அர்ஜுனன் பிங்கலத்தில் இருந்து எலிமயிரின் நிறம் கொண்டிருந்த தூசரம் என்னும் பாலையை கடந்தான். மரவுரியின் நிறம் கொண்டிருந்த கபிலத்தையும் பூர்ஜப் பட்டை என வெளிறிய பாண்டகத்தையும் கடந்தான். வெயில் என்பது நிலத்திற்கு ஒன்று என்று உணர்ந்தான். மரப்பட்டைகளை உலர்த்திவெடிக்கவைக்கும் வெயிலை அவன் அறிந்திருந்தான். கற்பாறைகளை விரிசலிடச்செய்யும் வெயிலை அங்கு கண்டான். நீர் என்பது தேக்கமென பெருக்கென அதுவரை அறிந்திருந்தான். அது துளிகள் மட்டுமே என உணர்ந்தான். கழுதைகளில் ஏற்றப்பட்ட தோற்பைகளில் …\nTags: அர்ஜுனன், ஊஷரம், கபிலம், தூசரம், பாண்டகம், பீதர், போ, லவணம், விமூகம்\nவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\nபுறப்பாடு 10 - கரும்பனையும் செங்காற்றும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐ���்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-03-28T08:49:12Z", "digest": "sha1:B7VMVKF7UNIH3M4VPPUVGEFNG4YYID6B", "length": 23284, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு நாள் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nஜனவரி 2 , கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்\nஅய்யப்ப பக்தர்களுக்கும் மற்ற கடவுள் நம்பிக்கையுடையோருக்கும் மிகுந்த நிராசையும் இதய வலியையும் ஏற்படுத்திய ஒரு செய்தி எலக்ட்ரானிக் ஊடகங்கள் சுமந்து வந்து நமக்கு தெரிவித்தனர். உலகம் முழுவதும் பரவியுள்ள கோடிக் கணக்கான அய்யப்ப பக்தர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் உயிரினும் மேலாக கருதி நம்பிக்கையுடன் போற்றி வணங்கி வருகின்ற அவர்களுடைய அய்யனய்யப்பனுடைய சந்நிதானத்தை, ஆசாரத்தை மீறி இரண்டு பெமேனிஸ்டுகள் களங்கப்படுத்தி விட்டார்கள்.\nஇந்த செய்தி கேட்ட அனைத்து அய்யப்ப பக்தர்களும் கொதித்திருக்கின்றார்கள். 70 காவல்துறையினர் புடைசூழ, மாநில அரசின், குறிப்பாக முதலமைச்சரின் பூர்ண அனுமதியுடன் நடந்தேறிய இந்த அநியாய நிகழ்வு பெரும் கண்டனத்திற்குரியது. ஹிந்துக்களின் கலாச்சாரம்,பண்பாடு,ஆச்சார அனுஷ்டானங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் அழித்து விட வேண்டுமென்று, மிக தீவிரமாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் அரசாங்கத்திலிருந்து இப்படி ஒரு வஞ்சனை ஏற்பட்ட வாய்ப்பிருக்கிறது என நன்கு புரிந்துகொண்ட அய்யப்ப பக்தர்கள் நடை திறந்தது முதல், கண்ணில் என்னை ஊற்றி அங்கு மிகுந்த கவனத்துடன் காவல் காத்து வந்தார்கள் .\nஅந்த பெரும் பாதுகாப்பினை மீறி சந்நிதானத்திற்கு மாவோயிஸ்டுகளான இளம் பெண்களை அழைத்து செல்வது இயலாத காரியம் என்றுணர்ந்த முதலமைச்சரும் அவருடைய துதிபாடகர்களான அதிகாரிகளும் காவல்துறையும், வீட்டில் திருடன் புகுந்து செல்வதை போன்று யாருடைய கண்களிலும் படாமல், ஆண்களை போன்று உடை அணியவைத்து,முகம் மறைத்து அந்த இரண்டு யுவதிகளை பின்வழியாக சந்நிதானத்திற்கு அழைத்து வந்தார்கள். அந்த பெண்களுக்கும், கம்யூனிஸ்டு முதல்வருக்கும் ஒரே ஒரு தேவை மட்டுமே இருந்தது. அதாவது பெரும் தடையை மீறி நாங்கள் ஆசாரத்தை மீறி புரட்சி செய்துவிட்டோம் என பறைசாற்ற வேண்டும்.\nஆகவே வந்த பெண்கள் தரிசனம் கூட செய்யாமல் ( அவர்கள் பக்தைகள் அல்ல. வெறும் ஆகிடிவிஸ்டுகள்) கொடிமரத்திற்கருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, விரைவாக கீழே இறங்கி, மரக்கூட்டத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பம்பைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். டி.எஸ்.பி க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என எழுபது காவல்துறையினர் இந்த பெண்களுக்கு பாதுகாப்பிற்க்காக சென்றதை கேள்விப்பட்ட செய்தியறிந்த பக்தர்களும் பொதுமக்களும் கேரளா காவல்துறையின் அவலநிலையை நினைத்து வேதனைப்படுகின்றார்கள். கேரளா போலிஸிர்க்கிருந்த மதிப்பும் மரியாதையும் சரிந்து விட்டதுடன், நம்பகத்தன்மைக்கும் குந்தகம் விளைந்துள்ளது.\nகடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அரசாங்கம் முன்னின்று ஒரு பெண்கள் சுவர் நிகழ்வை நடத்தினார்கள்.ஐம்பது கோடிகளுக்கு மேல் செலவு செய்து, அனைத்து அரசாங்க அதிகாரங்களையும் பயன்படுத்தி ஏற்பாடு செய்த அந்த சுவர், பல இடங்களிலும் ஆள் இல்லாமல் இடிந்து வீழ்ந்ததை போன்று காட்சியளித்தது. இந்த தோல்வியிலிருந்து செய்தி ஊடகங்களின் கவனத்தை திருப்பி விடலாம் என்றெண்ணி, ஒரு வேளை அரசாங்கம் பக்தர்களை முதுகில் குத்தும் இந்த செயலுக்கு துணிந்திருக்கலாம். வரக்கூடிய ஜனவரி 22 ந் தேதி சபரிமலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதற்குள் அவசரப்பட்டு அரசாங்கம் இப்படி ஒரு முடிவு எடுத்ததை ஹிந்துக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.\nஎது எப்படியானாலும்,2019 ஜனவரி 2 என்ற நாள், கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது. அய்யப்ப பக்தர்களின் இதயத்தில் கடும் காயத்தை ஏற்படுத்திய இந்த தினத்தை ஒரு ஐயப்பன் கூட மறக்கமாட்டார். இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளுக்கு அரசாங்கம் பெரிய விலை கொடுக்க நேரலாம். 1957 ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற முதலாவது தேர்தலில், ஐயப்பன் பெயரை சொல்லி ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்டுகளை ஒழிக்கும் நேரம் வந்து விட்டது என ஐயப்பன் முடிவு செய்திருக்கலாம். கேரளவினுடைய கடைசி கம்யூனிஸ்ட் முதலமைச்சர் என்று வரலாற்றில் பினராயி விஜயனின் பேர் இடம்பிடிக்கும்.\n” நம்பிக்கையுடைய ” ஹிந்துக்களுக்கு மட்டும் தரிசன உரிமை வழங்கிய உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இங்கே மீறப்பட்டுள்ளது. நாங்கள் “நம்பிக்கையற்றவர்கள்” என உரத்த குரலில் அறிவித்த ஆகிடிவிஸ்டுகளான இளம் பெண்களை இருமுடிக்கட்டு கூட இல்லாமல் சபரிமலைக்கு அழைத்துவந்த கேரளா அரசாங்கம் பெரும் பாதகத்தை செய்துள்ளது. ஹே.., முதலமைச்சர் பினராயி விஜயா .., ஒவ்வொரு தவறுக்கும் எண்ணி எண்ணி நீங்கள் பதில் கூறும் காலம் நெருங்கி விட்டது��ஐயப்பன் அதை நிகழ்த்துவார். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் படித்து வளர்ந்த எங்களுக்கு, இறைவன் மீதும், இறைவனின் படைப்பான எண்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்..\nராமாயணம் யுத்தகாண்டத்தில் இந்திரஜித் வெற்றி பெற்ற சந்தர்ப்பம் உள்ளது .. நாகாஸ்திரத்தை பயன்படுத்தி ராமலக்ஷ்மணர்களை வீழ்த்தி விட்டார் இராவண புத்திரரான இந்திரஜித் மேகநாதன். வில்லாளி வீரரான இராமபிரானும் தம்பி இலட்சுமணனும் கீழே மூர்ச்சையாகி படுத்திருக்கின்ற காட்சியை நினைத்து பாருங்கள் .. ” உங்களுடைய கண்கண்ட தெய்வமான இராமனை, இதோ நான் வீழ்த்திவிட்டேன் ” என ராம கார்யத்திற்க்காக போராடிய வானர வீரர்களை நோக்கி இந்திரஜித் இறுமாப்புடன் கூறியிருக்கலாம். கால் நடையாக தாண்டி வந்த யோஜனைகள்….சுக்கிரீவ உடன்படிக்கை …சீதையை தேடல்…சமுத்திரத்தை கடந்த ஹனுமானின் முயற்சி … இரவு பகல் பாராமல் மிகவும் சிரமத்துடன் மகா சாகரத்திற்கு குறுக்கே உருவாக்கி விட்ட ராமசேது ….அத்தனையும் வீணாகி விட்டதா ….. நாகாஸ்திரத்தை பயன்படுத்தி ராமலக்ஷ்மணர்களை வீழ்த்தி விட்டார் இராவண புத்திரரான இந்திரஜித் மேகநாதன். வில்லாளி வீரரான இராமபிரானும் தம்பி இலட்சுமணனும் கீழே மூர்ச்சையாகி படுத்திருக்கின்ற காட்சியை நினைத்து பாருங்கள் .. ” உங்களுடைய கண்கண்ட தெய்வமான இராமனை, இதோ நான் வீழ்த்திவிட்டேன் ” என ராம கார்யத்திற்க்காக போராடிய வானர வீரர்களை நோக்கி இந்திரஜித் இறுமாப்புடன் கூறியிருக்கலாம். கால் நடையாக தாண்டி வந்த யோஜனைகள்….சுக்கிரீவ உடன்படிக்கை …சீதையை தேடல்…சமுத்திரத்தை கடந்த ஹனுமானின் முயற்சி … இரவு பகல் பாராமல் மிகவும் சிரமத்துடன் மகா சாகரத்திற்கு குறுக்கே உருவாக்கி விட்ட ராமசேது ….அத்தனையும் வீணாகி விட்டதா ….. ராமருக்காக, அவரை நம்பி வந்த இந்த வானரப்படையை கூட்டத்துடன் இவன் கொன்று விடுவானா.. ராமருக்காக, அவரை நம்பி வந்த இந்த வானரப்படையை கூட்டத்துடன் இவன் கொன்று விடுவானா..\nதயவு செய்து இராமாயணத்தை படிப்பது அத்துடன் நிறுத்தி விடாதீர்கள் ..மேலே படியுங்கள் …ஒளஷதத்துடன் வருகை புரிந்த அனுமனை காணலாம் ..ஒளஷதம் அருந்தி மயக்கத்திலிருந்து விடுபட்ட இராம லட்சுமணனை காணலாம் ..வீரமுழக்கமிட்ட இந்திரஜித்தின் மரணம் காணலாம் ….ஸ்ர��ராமருக்காக தேவர்கள் இரதத்துடன் வந்ததையும், இந்திரஜித்தினுடைய தந்தையான இலங்கேஸ்வரரான சாட்சாத் இராவணனை கொன்று ஈமக்கிரியை செய்வதையும் காணலாம் .. இறுதியாக வெற்றிவாகை சூடி, சீதையுடன் அயோத்திக்கு திரும்புகின்ற ஸ்ரீராமனையும் காணலாம் ..\nஜனநாயகமுறையில் அதிகாரத்திற்கு வந்த அரசும் அதனை வழி நடத்துகின்ற முதலமைச்சரும் பெரும்பான்மையான ஜனங்களுடைய நம்பிக்கைகளுக்கும்,வழிபாட்டு உரிமைகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காமல், பிடிவாதபுத்தியுடன் இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்றது மன்னிக்க முடியாத குற்றமாக ஹிந்துக்கள் கருதுகின்றோம்.இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nசபரிமலை சேவா சமாஜம் உட்பட நூற்றுக்கணக்கான ஹிந்து இயக்கங்களின் கூட்டமைப்பான “சபரிமலை கர்ம சமிதி”(தமிழகத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் வைத்துள்ளோம்) அய்யப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து வீதியில் இறங்கி போராட துணிந்து விட்டோம். இரும்பு கரங்களால் அய்யன் ஸ்ரீதர்ம சாஸ்தாவினுடைய பக்தர்களை அடக்கிவைக்கலாம் என்ற கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுடைய நம்பிக்கை இங்கு விலை போகாது. நாளை, ஜனவரி3 ந் தேதி கேரளாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். எல்லா அய்யப்ப பக்தர்களும் அவர்களுடைய குடும்பமும் சுற்றமும் முன் நின்று, இந்த முழு அடைப்பை வெற்றிபெற செய்ய வேண்டுமென அய்யப்பனுடைய நாமத்தில் உங்களை வேண்டுகின்றோம் ..\nசபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்.\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம்…\nசபரிமலை மறுசீராய்வு ஜன.,22 முதல் விசாரணை\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழிபாட்டு முறைகளில் நீதித்…\nஇது சபரி மலை ஐயப்பன் கோயிலை அழிக்க தீட்டப்பட்ட சதி\nசபரிமலை பிரசாதம் மத்திய அரசு நிறுவன வழிகாட்டுதல்படி…\nசபரிமலைக்காக தனிச் சட்டம் உருவாக்குங்கள்\nஅய்யப்பன், இந்திரஜித், ஐயப்பன், கம்யூனிஸ்ட், ஹிந்து\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூப� ...\nநாங்கள் இந்துக்களை எதிர்க்கவில்லை; பி� ...\nநல்ல இஸ்லாமியர் முதலில் கம்யூனிஸ்டுகள ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-03-28T09:23:56Z", "digest": "sha1:NDSLKBIHXTCHS7F44WMDJDLRBZCCEP5I", "length": 10677, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "வரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார் |", "raw_content": "\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள்.\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ்வங்கி சிறந்த நடவடிக்கை\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெரிய ஆறுதல்\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார்\nபிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத்சிங், அந்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைத்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கு மாறும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.இதேபோல் பிரான்ஸ் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.\nஇந்தியாவில் எளிதாக தொழில்செய்யும் வண்ணம் சிறப்பான வணிக சூழலை உருவாக்குமாறு பிரான்ஸ் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தளங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வமாக உள்ளதாகவும், எனவே வரி விதிப்பு போன்ற வணிகத் தடைகள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சஃப்ரான் ஏர்கிராஃப்ட் சார்பில் கோரிக்கை விடுக்கபட்டது.\nஇதைக் கேட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்தசூழலை உருவாக்குவதற்காக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்கள் உருவாக்க பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.\nசெய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன் நடத்தியபேச்சு, பயனுள்ள வகையில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மேலும் பலமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ரீதியிலான அனைத்து விஷயங்களையும், மறு ஆய்வு செய்யவும், ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும், இந்த சந்திப்பு உதவும். ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக, 18 விமானங்கள், வரும், 2021 பிப்ரவரிக்குள், இந்தியா வந்து விடும். மீதமுள்ள விமானங்கள், 2022 மே மாதத்துக்குள் வந்துவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.\nபாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது மேன்இன் இந்தியா…\nரபேல் போர் விமானங்களை முறைப்படி பெற்றுக்கொண்டார்…\nராணுவ தளவாடங்களை உற்பத்திசெய்வது நமது பெருமை\nஜெர்மன் தொழில் நுட்பம் புதிய இந்தியாவை உருவாக்க…\nராணுவ விமானங்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றை…\nஇந்தியாவில் ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க…\nபிரான்ஸ், ரபேல், ரபேல் போர் விமானம், ராஜ்நாத் சிங்\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nரபேல் மறுசீராய்வு மனு தள்ளுபடி\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nகொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் பொது மக்களின் நிலையை சரிசெய்ய பல நிவாரணிகளை அறிவித்து ...\nநீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங் ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nநடுத்தர வர்க்கத்தினருக்கும் மிகப் பெ� ...\nபிரதமர் மோடியின் 21 நாள் முழு அடைப்பு பா� ...\nமாபெரும் தலைவன் இந்தியாவை வழிநடத்துகி ...\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண� ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகாரட்டிலுள்ள கால்சிய��் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-03-28T08:41:26Z", "digest": "sha1:53OBCAD3HMJ3F3UIGFQDVYKCYGDAXESO", "length": 14259, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும்-வடக்கு ஆளுநர் - சமகளம்", "raw_content": "\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஅமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nசில மாவட்டங்களில் பிற்பகல் மழை பெய்யும்\nஉயரும் உயிரிழப்புகள் : 199 நாடுகளில் 500,000ற்கும் மேல் பாதிப்பு – அமெரிக்காவிலேயே அதிகம்\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது\nவடக்கு மாகாணம் கொரோனா அபாய வலயத்துக்குள் சேர்ப்பு\nஆலயங்கள் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுக்கும் கோரிக்கை\nயாழின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும்-வடக்கு ஆளுநர்\nயாழ். மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு ஆளுநர் ஆகியோர் தலைமையில் நாட்டிவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடாந்து கருத்து தெரிவித்த அவர் அந்த காலத்திலி���ுந்த அரசியல், வன்முறையாக மாறிய நாள் கூட இந்த மாநகர சபையின் படுகொலை நாளில் தான் எழுதப்பட்டது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன். வரலாறு மிகவும் முக்கியம் அதில் நாம் பாடம் படிக்கின்றோம்.வரலாற்றினை விட இனிமேல் வரப்போகின்றவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்யப் போகின்றார்கள் என்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கின்றேன். தேர்தல் காலத்திலாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கரிசனையும் அக்கறையும் வந்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் எங்கள் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். இந்த மாநகர சபை ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் கேந்திர நிலையமாக இருக்க வேண்டும். கட்டடத்தை யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் ஜனநாயகத்தை பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும்.\nயாழ்.மாநகர சபை எமது அண்மைக்கால வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய இடமாகும். இதன் வரலாறு சிலநேரம் கண்ணீராலும் சில நேரங்களில் இரத்தத்தாலும் எழுதிச் சென்றுள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.ஆகையால் இந்த புதிய கட்டடம் உருவாக்கப்படுவது சில வேளைகளில் எங்களது அரசியலிலும் சமூகத்திலும் ஒரு புதிய திசைமாற்றத்தை ஏற்படுத்தலாம். சுதந்திரம் கிடைக்கப்பெற்று ஒரு வருடத்தில் இந்த மாநகர சபை உருவாக்கப்பட்டு இயங்கியதாக கூறப்படுகின்றது.ஆகவே யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி வெறுமனமே ஒரு சமிக்ஞையாக அல்லாமல் எங்கள் அரசியலில் சிந்தனை மாற்றமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.(15)\nPrevious Postயாழ். மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்-பிரதமர் ரணில் Next Postகிளிநொச்சி முரசுமோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nவடக்கு கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு\nமரண பூமியாகும் ஐரோப்பா – இத்தாலியில் மட்டும் ஒரேநாளில் 900இற்கும் மேல் உயிரிழப்பு\n 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/try-to-kill-karuna.html", "date_download": "2020-03-28T07:49:34Z", "digest": "sha1:B2DZQHOXVSUTB6QL3PDH7UFMC52GVKRD", "length": 15071, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "கருணாவை கொலைசெய்யவதற்கான திட்டமே சாவகச்சேரி தற்கொலை அங்கி - வெளிநாட்டு புலிகள் உதவினராம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகருணாவை கொலைசெய்யவதற்கான திட்டமே சாவகச்சேரி தற்கொலை அங்கி - வெளிநாட்டு புலிகள் உதவினராம்\nஅணமையில் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கியை வைத்திருந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவராம் அத்துடன் கருணாவை கொல்வதற்கு திட்டமிடப்பட்டதாம்.\nஇது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஶ்ரீலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரான எட்வட் ஜூலியன் புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் சந்தேக நபரின் கணக்கிற்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பணம் வைப்பிலிட்டுள்ளனர் எனவும் கூறும் அவ் இணையத்தளம் மன்னார், திருகோணமலை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுடன் சந்தேக நபர் நெருங்கிய தொடர்புகளைப் பேணியமை தொலைபேசி உரையாடல்களை பிரசீலனை செய்ததன் மூலம் தெரியவந்துள்ளதாகவும்\nமட்டக்களப்பைச் சேர்ந்த தற்போது பிரான்ஸ் குடியுரிமையை பெற்றுக்கொண்ட நபர் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி எட்வட் ஜுலியட் என்பவரின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ளாதாகவும் தெரிவிக்கிறது.\nஇந்தப் பணத்தைக் கொண்டே தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவு���்\nசுதாகரனினால் அனுப்பி வைக்கப்படும் நபருக்கு இந்த அங்கி உள்ளிட்டவற்றை வழங்குமாறு கோரப்பட்டதாக எட்வட் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார் என கூறும் அவ்விணையம்.\nஎட்வட் ஜூலியட்டின் கணக்கிற்கு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஏனைய பலரும் பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும். பல லட்ச ரூபா பணம் இவ்வாறு வைப்பலிடப்பட்டுள்ளது எனவும் கூறுகிறது.\nஇந்த வலையமைப்பின் நோக்கம் எது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் மற்றும் முஸ்லிம் இன சமூகம் ஆகியனவற்றை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை இந்த ஆண்டில் நடாத்த திட்டமிட்டிருந்ததாக எட்வட் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார் எனவும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nநம்பகத் தகுந்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்களை வெளியிடுவதாக குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது. மொத்தத்தில் கைது படலங்கள் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது\n-தமிழருக்கான புதிய உண்மை காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமி...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nவெறும் 48 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்டுவிட்டதாக தாய்லாந்து சுகாதாரத்துறை கூறியுள்ளது. சீனாவி...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nஎன் வீட்டில் இருந்த சேலை, செருப்பு நான் நடித்த படங்களில் பயன்படுத்தியது- ஜெ. 'நச்' பதில்\nஎன் வீட்டில் இருந்த வகை,வகையான சேலைகள், காலணிகள் எல்லாம் நான் திரைப்படங்களில் நடித்த காலத்தில், அவற்றில் பயன்படுத்தியவை. அவற்றை சொத்துக் குவ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்��்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் அடையாளம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்.போதனா வைத...\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nயாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாற...\nமுடங்குகிறது பிரித்தானியா: மீறுவோருக்கு கடுமையான தண்டனை\nநாளை செவ்வாய் கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவ...\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர்\nபிரான்சில் கொரோனாவிற்கு பலியான இளைஞர் குறித்த மேலதிக தகவல் பிரான்சில் கொரோனாவிற்கு பலியான குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) அ...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\nகொரோனாவிலிருந்து 48 மணி நேரத்தில் குணமாகிய மூதாட்டி..\nசுவிஸிலிருந்து யாழ் வந்த மதபோதகருடன் நெருக்கமாக பழகியவருக்கு கடுமையான காய்ச்சல் வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=F&end=72&pgno=3", "date_download": "2020-03-28T09:51:00Z", "digest": "sha1:S2XLDOVMVRM6BZITNSC6Y2GR5NFSMFF6", "length": 4400, "nlines": 113, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(5 images) இளமை காதல்\n(8 images) உத்தம வில்லன்\n(2 images) உனக்குள் நான்\n(1 images) உனக்கென்ன வேணும் சொல்லு\n(4 images) உயிரே உயிரே\n(2 images) எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா\n(1 images) எனக்கு வாய்த்த அடிமைகள்\n(5 images) என்ன சத்தம் இந்த நேரம்\n(7 images) என்னை அறிந்தால்\n(6 images) என்றுமே ஆனந்தம்\n(4 images) ஏதோ செய்தாய் என்னை\n(2 images) ஐந்து ஐந்து ஐந்து\n(5 images) ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\n(1 images) ஒரு நாள் கூத்து\n(2 images) ஓ காதல் கண்மணி\n(1 images) ஓடி ஓடி உழைக்கணும்\nஇயக்குனர் : சுப்பிரமணிய சிவா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் : சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nஇயக்குனர் : ராஜேஷ் கண்ணா\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mk-stalin-guindy-man-nirmala-devi/", "date_download": "2020-03-28T09:33:38Z", "digest": "sha1:CFRG23XBXHFFPZXMSZ4UTTD5HLZAUM7D", "length": 9857, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "கிண்டியில் உள்ளவர் நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின் – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nகிண்டியில் உள்ளவர் நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்\nவிடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தலைமை தாங்கினார்.\nவிடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை), என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர் பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன் (தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பாராட்டப்பட்டார்.\nபின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nஎத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.\nகோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் ��ீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.\nநிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.\nபா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.\nகவர்னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.\n← திருச்சியில் இருந்து துபாய் சென்ற விமானம் விபத்து\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்பிரிக்க இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nபுதுச்சேரி தேர்தல் முடிவுகள் தெரிய ஒரு நாளாகும் – தேர்தல் ஆணையம்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/mernorway/220-news/essays/rayakaran/raya2019", "date_download": "2020-03-28T09:18:13Z", "digest": "sha1:HWHCXKTDQIGC7ZCQNMVQY3JC4YJHERCY", "length": 4185, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "2019", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\t Hits: 641\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\t Hits: 614\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\t Hits: 698\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\t Hits: 679\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\t Hits: 675\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\t Hits: 738\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\t Hits: 1605\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poetitralestelle.com/neeya-naana-full-episode-453/", "date_download": "2020-03-28T09:38:46Z", "digest": "sha1:63GXCA7PFOFAVZ2HF6SHEZSORJRG4V4U", "length": 7547, "nlines": 100, "source_domain": "poetitralestelle.com", "title": "Neeya Naana Full Episode 453 - Poet Itralestelle", "raw_content": "\nஎல்லாம் சரி விவசாயிகளுக்கு நீங்கள் கூறும் வரி வருகிறதா\n60 வருஷத்துக்கு முன்னாடி வந்த ஈஷ்வர வருஷம் கடும் வறட்சி பஞ்சத்தை எதிர்கொண்டது நமது நாடு . அதனால் அடுத்த 60 வருடம் கழித்து வந்த ஈஷ்வர வருஷத்தில் வறட்சியை எதிர்நோக்கி அதைத் தடுக்க பச்சைமரம்செடிகொடிகள் வளர்க்க ஆவன செய்யவேண்டிய சமயத்தில் கார்ப்பரேட்ஸ் உட்புகுந்து நிலைமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர் . இந்த மாதிரி நேரங்களிலாவது சமயத்துறவிகள் மக்களை சரியான பாதையில் அழைத்து சென்றார்களா என்றால் அதுவும் கிடையாது . கலியின் வலி .\nகாந்தி கணக்கு என்றால் என்ன அய்யா அந்த சொல் வழக்காடல் வந்தது எப்படி அந்த சொல் வழக்காடல் வந்தது எப்படி வ.உ.சியாருக்கு அவர் நொடித்துப் போன நொடியில் வெளிநாட்டிலிருந்து வந்த தொகை ரூ 10000 காந்தி அவர்களிடம் வந்து சேர்ந்தது .ஆனால் காந்தி அவர்கள் கடைசி வரையிலும் அந்தப் பணத்தைக் கொண்டு போய் வஉசி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவேயில்லை . அதைத்தான் காந்தி கணக்கு என்கிறோம் . காந்தியை விட உண்மையான ஹீரோஸ் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தவர்கள் இங்கே உள்ளனர் .முதலில் காந்தி உத்தமர் ' மித் 'தை உடைத்தெறிய வேண்டும் .\nமேலாண்மை பொன்னுச்சாமி அய்யாவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙇🙏🙇🙏🙇\nஎடுத்துக்காட்டுக்கு ஒரு பொருள் 799 ரூபாய் மட்டுமே என்று பார்க்கிறோம் ஏனென்றால் rs.800 வைத்து விட்டால் அதற்கான வரி அதிகமாகும் எனவே 799 என விலை நிர்ணயம் செய்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வரிஅதிகமாகும் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால் ஒ���ு ரூபாய் கம்மியாக விற்பனை செய்கிறார்கள் என்பது என்னுடைய கருத்தாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-03-28T09:58:10Z", "digest": "sha1:MABPZPXXVTL72BNAJEN62J4R2U3FTXBP", "length": 8029, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசையிணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\nவிசையிணை அல்லது இணைவிசை அல்லது இரட்டை (Couple ) என்பது சமமான ஆனால் ஒன்றிற்கொன்று எதிர்திசைகளில் செயல்படும் இரு இணையான விசைகள் ஆகும். இவை யாதேனும் ஒரு பொருளில் தாக்கும் எதிரெதிர் திசைகளும் சம பருமனும் கொண்ட சமாந்தரமான இரு விசைகள் ஆகும். இரட்டையின் சுழல்திறன் (Moment) இவ்விரு விசையில் ஒன்றினை அவ்விரு விசைகளுக்கு இடையேயுள்ள செங்குத்து தூரத்தால் பெருக்கி வரும் பெருக்குத் தொகைக்குச் சமமாகும்.\nM = F × d. அலகு- நியூட்டன் மீட்டராகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Tata/Tata_Tiago_2016-2019", "date_download": "2020-03-28T07:47:10Z", "digest": "sha1:BOOPT7GMAWXGBS3WZXPFRXHMJNBFDD77", "length": 16645, "nlines": 269, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ 2016-2019 விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand டாடா டியாகோ 2016-2019\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோ 2016-2019\nடாடா தியாகோ 2016-2019 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 27.28 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1199 cc\nடாடா டியாகோ 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ\nடாடா டியாகோ 1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி\nடாடா டியாகோ 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nடாடா டியாகோ 1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ\nடாடா டியாகோ 1.2 revotron தியாகோ எக்ஸ் இசட்ஏ\nடாடா டியாகோ 1.2 revotron எக்ஸிஇசட்\nடாடா டியாகோ 1.05 revotorq எக்ஸ்டி\nடாடா டியாகோ 1.05 revotorq எக்ஸ்எம்\nடாடா டியாகோ 2016-2019 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்பி1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.3.39 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்பி1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.4.2 லட்சம்*\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்இ1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.26 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இ விருப்பம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.37 லட்சம் *\nடியாகோ 2016-2019 விஸ் 1.2 ரெவோட்ரான்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.52 லட்சம்*\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.58 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்எம் விருப்பம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.68 லட்சம்*\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்டி1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.91 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்.டி விருப்பம்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.0 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.06 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இ விருப்பம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.08 லட்சம்*\n1.2 ரிவோட்ரான் எக்ஸ்டிஏ1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.28 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட் டபிள்யூ ஓ அலாய்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.28 லட்சம்*\nடியாகோ 2016-2019 விஸ் 1.05 ரெவோடோர்க்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.3 லட்சம் *\n1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.39 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.எம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.42 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்எம் விருப்பம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.5 லட்சம்*\n1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.7 லட்சம் *\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.75 லட்சம்*\n1.2 ரிவோட்ரான் எக்ஸிஇசட் பிளஸ் இரட்டை டோன்1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.77 லட்சம் *\nடியாகோ 2016-2019 1.2 ரெவோட்ரான் எக்ஸ்இசட்ஏ1199 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.8 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்.டி விருப்பம்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.5.82 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் டபிள்யூ ஓ அலாய்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.09 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.22 லட்சம்*\nடியாகோ 2016-2019 ஜே.டி.பி.1199 cc, மேனுவல், பெட்ரோல், 23.84 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.39 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் பிளஸ்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.48 லட்சம்*\nடியாகோ 2016-2019 1.05 ரெவோடோர்க் எக்ஸ்இசட் பிளஸ் டூயல் டோன்1047 cc, மேனுவல், டீசல், 27.28 கேஎம்பிஎல் EXPIRED Rs.6.55 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா டியாகோ 2016-2019 வீடியோக்கள்\nஎல்லா டியாகோ 2016-2019 விதேஒஸ் ஐயும் காண்க\nடாடா டியாகோ 2016-2019 படங்கள்\nஎல்லா டியாகோ 2016-2019 படங்கள் ஐயும் காண்க\nதியாகோ 2016-2019 மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஆல்டோ 800 இன் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் சாண்ட்ரோ இன் விலை\nபுது டெல்லி இல் Qute (RE60) இன் விலை\nபுது டெல்லி இல் வாகன் ஆர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா டியாகோ 2016-2019 செய்திகள்\nடாடா டியோகோ: ஏபிஎஸ் நெடுஸ்ட் ஸ்டாண்டர்ட்; XB மாறுபாடு நிறுத்தப்பட்டது\nடாட்டாவின் சிறந்த விற்பனையான ஹேட்ச் ஏபிஎஸ் மற்றும் ஈபிடிடுடன் மூலதன ஸ்திரத்தன்மை கட்டுப்பாட்டை இப்போது நிலையானதாக பெற்றுள்ளது\nடாடா டைகோ, டைகர் டீசல் ஏப்ரல் 2020 இல் நிறுத்தப்பட்டது\nஏப்ரல் 2020 முதல் தொடங்கி, இந்த இரண்டு டாடா கார்கள் BSVI பெட்ரோல் என்ஜின்களுடன் மட்டுமே கிடைக்கும்\nடாட்டா டைகோகோ: 8 உண்மைகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்\nடாட்டா டைகோகோ: 8 உண்மைகள் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்\nடாட்டா டைகோகோ பெட்ரோல் கையேடு Vs தானியங்கி - ரியல்-வேல்ல் மைலேஜ் ஒப்பீடு\nஒரு மாற்றத்திற்காக, இது ஒரு தானியங்கி கார் தான், அதன் கையேடு இலக்கணத்தை விட அதிக எரிபொருள் திறன் வாய்ந்தது\nஎல்லா டாடா செய்திகள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/coronavirus-iran-death-toll-touches-to-2-000-380786.html", "date_download": "2020-03-28T10:15:17Z", "digest": "sha1:ODZFPUPLZFMNXCCVCI2E7KTVP34UBMNV", "length": 14616, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது! | Coronavirus: Iran Death toll touches to 2,000 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஎன்னாது.. ஊட்டி ரோட்டில் மான்கள் லூட்டியா\nரயிலில் வந்தார்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது.. இப்போது பலி.. கர்நாடகாவை உலுக்கிய முதியவர்\n2015ம் ஆண்டிலேயே எச்சரித்தார்.. இன்று நடந்தே விட்டது.. கொரோனாவை எதிர்கொள்வது பற்றி பில்கேட்ஸ் பேட்டி\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nAzhagu Serial: அழகம்மையை மல்லிகா சொன்னபடி வச்சுருச்சு போலிருக்கே\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nஎன் வீட்டில் நான்தான் சார் ராணி...\nFinance ஆர்பிஐ அறிவிப்பு.. கிரெடிட் கார்டு இஎம்ஐக்கும் இந்த அவகாசம் உண்டா.. பதில் இதோ..\nSports இந்த மாதிரி நேரத்துல இப்படிதான் செய்வீங்களா... வெக்கமா இருக்கு... ஆங்க்ரி பேர்ட் ஆன சாக்ஷி\n சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள் போலீசுக்கே இது செம்ம ஷாக்\nLifestyle கொரோனா காலத்தில் நீங்க ஆரோக்கியமாக இருக்க பின்பற்ற வேண்டிய டயட் என்ன தெரியுமா\nMovies நீச்சல் குளமே கதி.. ஆடையின்றி கப்பிங் மசாஜ்.. லாக் டவுனிலும் ஜாலி பண்ணும் பாலிவுட் நடிகை\nTechnology களத்தில் இறங்கிய தல அஜித் குழு: ட்ரோன் மூலம் கிருமிநாசினி\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா: ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டியது\nடெஹ்ரான்: கொரோனா தொற்று நோயால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ளது.\nகொரோனாவின் தாக்கத்தால் இத்தாலியில் ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் பலியாகி வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கல் உக்��ிரமாக இருந்து வருகிறது.\nஇந்தியாவிலும் 11 பேரை கொரோனா வைரஸ் பலி கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கான லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.\n.. சைதாப்பேட்டையில் அந்த ஒரு கேஸ்.. கொரோனா வந்தது எப்படி\nஇந்நிலையில் ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000ஐ எட்டியுள்ளது. ஈராக்கில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். செளதி அரேபியாவில் கொரோனாவுக்கு முதலாவதாக ஒருவர் பலியாகி உள்ளார். பஹ்ரைனில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.\nஇதனிடையே எந்த ஒரு வெளிநாட்டு உதவியும் தங்களுக்கு தேவை இல்லை என ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரயிலில் வந்தார்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது.. இப்போது பலி.. கர்நாடகாவை உலுக்கிய முதியவர்\n2015ம் ஆண்டிலேயே எச்சரித்தார்.. இன்று நடந்தே விட்டது.. கொரோனாவை எதிர்கொள்வது பற்றி பில்கேட்ஸ் பேட்டி\nஅனைத்திற்கும் தயாராக இருங்கள்.. கேரளாவில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா.. முதல்வர் பினராயி பேட்டி\nகற்பனைக்கே எட்டாத பேரிழப்பு..உடனடியாக இலவசமாக 3 வேளை சோறு போடுங்கள்.. அதுதான் உயிர்களை காப்பாற்றும்\nவட கொரியா, ஏமன் உட்பட, கெத்து காட்டும் 20 நாடுகள்.. எல்லைக்குள்ளே போக முடியாத கொரோனா வைரஸ்\nஇதுதான் முதல் பிரச்சனை.. கொரோனா சோதனையில் தடுமாறும் இந்தியா.. தமிழகமும் ஸ்லோதான்.. பின்னணி\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n21 நாட்கள் லாக்டவுன்.... வங்கி கிளைகள் மூடப்படும் என்பது உண்மையா\nஎன்னாது.. இந்தியாவில் இன்டெர்நெட் சேவையை முடக்கப்போகிறார்களா வைரலாக சுற்றும் பதிவு.. உண்மை என்ன\n14 வயசு, 17 வயசு. 3 சிறுமிகள்.. ஏரியில் குளிக்க வந்து.. நீருக்குள் மூழ்கி.. திருவள்ளூர் அருகே சோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus iran கொரோனா வைரஸ் ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ben-kavalarkalai-veediyo-eduthu-dikdak-seytha-bullingo-vachu-senjcha-bolees-dhnt-887008.html", "date_download": "2020-03-28T09:56:06Z", "digest": "sha1:SJXZKXJOXQBHKRL4JANXCPXXTS6XNEFQ", "length": 8792, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் காவலர்களை வீடியோ எடுத்து டிக்டாக் செய்த புள்ளிங்கோ: வச்சு செஞ்ச போலீஸ்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெண் காவலர்களை வீடியோ எடுத்து டிக்டாக் செய்த புள்ளிங்கோ: வச்சு செஞ்ச போலீஸ்\nவீதியில் நடந்து சென்ற பெண் காவலர்கள்... வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞர் கைது\nபெண் காவலர்களை வீடியோ எடுத்து டிக்டாக் செய்த புள்ளிங்கோ: வச்சு செஞ்ச போலீஸ்\nஎஸ்.பி.பிமெட்டமைத்துப் பாடிய கவிப்ரேரசு வைரமுத்துவின் கொரோனா விழிப்புணர்வுப்பாடல்\nதிடீர் பரபரப்பு.. கமல் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ்.. கொந்தளித்த மநீம.. போஸ்டர் உடனடி அகற்றம்\nமாளவிகா ஐயர் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது.. இதுவே ஆகச்சிறந்த விழிப்புணர்வு\n'சேது இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை'-அஸ்வின் விஜய்\nலாக் டவுனால் திமுகவுக்கு வந்த சோதனை\nசாதாரண சளியும் கொரோனாவும் ஒன்றா \nகனடாவும் மாற்றமும் கொரோனா வைரஸால்\nஅலட்சியத்தால் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்களா\nமருத்துவர் மற்றும் நடிகர் சேதுராமனின் மரணம்..அதிர்ச்சியில் திரையுலகம்\nதமிழக லாரி ஓட்டுநர்களுக்கு அரசு உதவ வேண்டும் - வைகோ\nநீங்க கொடுக்கற நிவாரணம் சரியா போய்சேராது.. கஸ்தூரி கவலை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/et/26/", "date_download": "2020-03-28T08:55:13Z", "digest": "sha1:WVKHMPNKNOL3NUVY3HYAX5AHJTYL2LIB", "length": 14620, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "இயற்கையில்@iyaṟkaiyil - தமிழ் / எஸ்தானியம்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நக��� சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » எஸ்தானியம் இயற்கையில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா Nä-- s- s--- t---- s---\nஉனக்கு அந்த மலை தெரிகிறதா Nä-- s- s--- m--- s---\nஉனக்கு அந்த கிராமம் தெரிகிறதா Nä-- s- s--- k--- s---\nஉனக்கு அந்த நதி தெரிகிறதா Nä-- s- s--- j--- s---\nஉனக்கு அந்த பாலம் தெரிகிறதா Nä-- s- s--- s---- s---\nஉனக்கு அந்த ஏரி தெரிகிறதா Nä-- s- s--- j---- s---\nஎனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Ma l----- e- s-- o- i---. Ma leian, et see on igav.\n« 25 - நகரத்தில்\n27 - ஹோட்டலில் –வருகை »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + எஸ்தானியம் (21-30)\nMP3 தமிழ் + எஸ்தானியம் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங��கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/16001359/Theft-of-jewelery-and-money-at-a-retired-bank-officers.vpf", "date_download": "2020-03-28T09:55:15Z", "digest": "sha1:GI53VDYVHFXKMPDSHXBQWQFFVOCP4IZ5", "length": 13051, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Theft of jewelery and money at a retired bank officer's house near Uppiliyapuram || உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு + \"||\" + Theft of jewelery and money at a retired bank officer's house near Uppiliyapuram\nஉப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு\nஉப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.\nஉப்பிலியபுரத்தை அடுத்துள்ள தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் கணேசன் (வயது 65). இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சத்யபாமா(60). கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது மகனை பார்க்க கணேசன் தனது மனைவியுடன் சென்று விட்டார்.\nஇந்தநிலையில் நேற்று காலை கணேசனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி அவருக்கும், உப்பிலியபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.\nவீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதையடுத்து போலீசார் விசாரணையில், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்ததும், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்\nபாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n2. கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது\nசேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\n3. கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு\nகல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 புதுவை போலீஸ்காரர்கள் பணிநீக்கம்\nபுதுவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\n5. வியாபாரியை கொன்று நகை-பணம் கொள்ளை பத்திரிகை கொடுக்க வந்தது போல் நடித்து மர்ம நபர்கள் வெறிச்செயல்\nகும்பகோணத்தில் பத்திரிகை கொடுக்க வந்தது போல நடித்து வியாபாரியை இரும்பு கம்பியால் குத்தி கொன்று நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\n1. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை - மத்திய அரசு உறுதி\n2. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்\n3. மே மாதம் 3-ந்தேதி நடைபெற இருந்த ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\n4. 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் தொலைபேசியில் பேச்சு\n5. இளவரசர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா; பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது\n1. கோவில்பட்டியில் பயங்கரம்: 2 சிறுமிகள் கிணற்றில் தள்ளி கொலை - கொடூர தந்தை கைது\n2. துபாயில் இருந்து மதுரை வந்தவர்: கொரோனா முகாமில் இருந்து மாயமாகி காதலியை நள்ளிரவில் மணம் முடித்த வாலிபர்\n3. பழம்பெரும் நடிகை நிம்மி மரணம்\n4. ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி - 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n5. பால், நாளிதழ்களை தடையில்லாமல் கொண்டு செல்ல நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ப���துகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/narrinai/narrinai21.html", "date_download": "2020-03-28T08:13:04Z", "digest": "sha1:PTNZFHYNGGTIBW7LG4OPIV4B2ECFSPGJ", "length": 7612, "nlines": 61, "source_domain": "diamondtamil.com", "title": "நற்றிணை - 21. முல்லை - இலக்கியங்கள், முல்லை, நற்றிணை, வருக, நடையர், அமர், நாம், விரைந்து, மெல்ல, தாம், வேண்டு, நோக்கிய, அழித்து, வருந்திய, சங்க, எட்டுத்தொகை, அரைச், செறி, யாப்பு, கச்சை, அசைஇ", "raw_content": "\nசனி, மார்ச் 28, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநற்றிணை - 21. முல்லை\nவிரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்\nஅரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,\nவேண்டு அமர் நடையர், மென்மெல வருக\nதீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு\nஉருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன\nஅரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்\nபெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்\nபுலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, 10\nநாள் இரை கவர மாட்டி, தன்\nபேடை நோக்கிய பெருந்தகு நிலையே\n விரைந்து செல்லுதலாலே வருந்திய மிக்க செலவினையுடைய நம் வீரர்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மெல்மெல வருக. இடையிற் செறித்த கச்சையின் பிணிப்பை நெகிழ்த்து ஆங்காங்குத் தங்கித் தாம் தாம் விரும்பிய வண்ணம் அமர்ந்த நடையராய் மெல்ல மெல்ல வருவாராக; உருக்கலுற்ற நறிய நெய்யிற் பாலைச் சிதறினாற் போன்ற கடைகின்ற குரலையுடைய மிடற்றினையுடைய அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளமைந்த கண்டார்க்கு விருப்பம் வரும் தகுதிப்பாட்டினையுடைய கானங்கோழி; மழை பெய்தநீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிலே சுவறாத ஈரமணலை நன்றாகப் பறித்து; நாட���காலையில் இரையாகிய நாங்கூழைக் கவர்தலும் அதனைக் கொன்று; தன் பெடைக்கு ஊட்ட வேண்டி அப் பெடையை நோக்கிய பெருமை தக்கிருக்கின்ற நிலையை உங்கே பாராய்; ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக; ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக\nவினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மருதன் இளநாகனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநற்றிணை - 21. முல்லை, இலக்கியங்கள், முல்லை, நற்றிணை, வருக, நடையர், அமர், நாம், விரைந்து, மெல்ல, தாம், வேண்டு, நோக்கிய, அழித்து, வருந்திய, சங்க, எட்டுத்தொகை, அரைச், செறி, யாப்பு, கச்சை, அசைஇ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/anaaitataulakapa-paenakala-naala-2020", "date_download": "2020-03-28T09:06:31Z", "digest": "sha1:7AW74KOUDZQQPCHUTFBVO7IVOVT3MEZN", "length": 4115, "nlines": 49, "source_domain": "thamilone.com", "title": "அனைத்துலகப் பெண்கள் நாள் 2020! | Sankathi24", "raw_content": "\nஅனைத்துலகப் பெண்கள் நாள் 2020\nதிங்கள் மார்ச் 02, 2020\n06.03.2020; வெள்ளிக்கிழமை மாலை 16:00 - 19:00 மணி வரை\n08.03.2020; ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 16:00 மணி வரை\nதமிழீழப் பெண்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளை உலகிற்குச் சொல்ல அனைவைரையும் அழைக்கின்றோம்.\nபிரான்சில் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 1-ம் ஆண்டு நினைவேந்தல்\nசனி மார்ச் 07, 2020\n15.03 2020 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு Marx dormoy பகுதியில் இடம்பெறவுள்ளது.\nவியாழன் பெப்ரவரி 27, 2020\nஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் நடாத்தும் இசைக்குயில் 2020\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு \nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nசெவ்வாய் பெப்ரவரி 11, 2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திர��க்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசனி மார்ச் 28, 2020\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் கு ழு விடுக்கும் பணிவான வேண்டுகோள்\nசனி மார்ச் 28, 2020\nகொரோனா நோயால் பிரான்சில் பலியான கிளிநொச்சி நபர்\nவெள்ளி மார்ச் 27, 2020\nபிரித்தானியாவில் கொரோனா கொல்லுயிரி காவு கொண்டோரில் 3 தமிழர்கள் உள்ளடக்கம்\nவெள்ளி மார்ச் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/04/", "date_download": "2020-03-28T08:40:44Z", "digest": "sha1:JUUYQIAUZAU23FV3ZZNM6CFGOT7DDMN3", "length": 22415, "nlines": 296, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: April 2008", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\n1) 2007ல் அதிக லாபமீட்டிய ஸ்தாபனம் எண்ணெய் வர்த்தகம் செய்யும் Exxon Oil கம்பெனியாம்.\nசும்மாவா, ஒரு gallon $4.00 க்கு விக்கரானுங்க\nஅதிக லாபமீட்டிய மற்ற ஸ்தாபனங்கள் இங்க போய் பாருங்க.\n2) 2007ல் அதிக அளவில் நஷ்டமடைந்த நிறுவனம் General Motors. அடைந்த நட்டம் $38.73 billion.\nஅடேங்கப்பா, ஐயோ பாவம். இவங்களும் மாத்தி மாத்தி என்னென்னமோ பண்ணிப் பாக்கராங்க, ஒண்ணும் வேலைக்காக மாட்ரது.\nஇவங்க ஃபாக்டரி இருக்கர டெட்ராய்ட் மாகாணத்தில், வேலை இழந்த மக்கள், அவங்க வீட்ட அப்படியே அம்போன்னு விட்டு ஊர விட்டு போயிடறாங்களாம்.\nஅதிக நட்டமடைந்த மற்ற நிறுவனங்கள் இங்க போய் பாருங்க.\n3) பங்குவர்த்தம் செய்யறவங்களா நீங்க Stocks எல்லாம் வாங்கி விக்கரதுண்டா Stocks எல்லாம் வாங்கி விக்கரதுண்டா ஒக்காந்த எடத்துலேருந்தே லட்சங்கள் ஈட்டவும், சம்பாதித்த லட்சங்களை ஒரே நாளில் இழக்கவும், இந்த பங்குவர்த்தகத்தின் மூலம் செய்ய முடியும்.\n2007ல் அமெரிக்க பங்குச்சந்தையில் பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்த stock எது தெரியுமா\nMosaic என்ற நிறுவனம் தான் அது.\n(இந்த வருஷமும் இப்படியே கொடுக்குமான்னு தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லிட்டுப் போங்க ;) )\nஇந்த மாதிரி பல மடங்கு அள்ளி வழங்கிய மற்ற stocks என்னதுன்னு தெரிஞ்சுக்க இங்க போங்க.\nஉங்களுக்கு தெரிஞ்ச 2007 பெரிய மேட்டர் ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.\nநம்ம MSV Asianetல ஒரு பாட்டு போட்டிக்கு நடுவரா போயிருக்காரு.\nஅங்க அவர் பேசினதும், பாடியதும் கீழே.\nகண்ணதானை நினைவில் வைத்து, புல்லாங்குழல் பாடினாரு. புல்லரிக்குது.\nரெண்டாவது வீடியோ, துர்காங்கர பொண்ணு, MSVன் சிறை படத்தில் வரும், நான் பாடிக்கொண்டே இருப்பேன் பாட்டை பாடினது.\nமூணாவது வீடியோ (கண்டிப்பா பாருங்க), துர்கா பாடியதை எல்லாரும் விமர்சிச்சு மார்க் போடரது. இதில் MSV பேசுவதும், MSVயை பத்தி மத்தவங்க பேசரதும் ஜூப்பர்.\nஎவ்ளோ பெரிய ஆளுங்க இவரு ஆனா, அமைதியா ஒரு அலட்டலே இல்லாம பேசராரு பாருங்க. கலக்கல். இவருக்கு இன்னும் பெரிய விருதுகள் எதுவும் தராதது நமக்கு தான் கேவலம். 456 பேர்தான் MSVக்கு விருது கொடுக்கணும்னு நாம் ஆரம்பித்த petitionல கையெழுத்து போட்டிருக்காங்க. நீங்க இதுவரை போடலன்னா, போட்டுடுங்க. நன்றி\nThe Graduate (Dustin Hofffman) படம் பாத்தவங்க, அந்த படத்துல வர Mrs. Robinson பாட்டு கேட்டிருப்பீங்க. படத்தை ஒரு தடவ மட்டும் பாத்திருந்தா, இந்த பாட்டு மனசுல நின்னிருக்காது.\nநான் படிப்ப முடிச்சுட்டு, என் நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் பேர சேத்துக்கிட்டு, software பிஸினஸு பண்ணிய காலங்கள் சுகமானவை.\nநண்பர்களில் ஒருவன், ஆங்கில பாப், டிஸ்கோ பாட்டெல்லாம் கேஸட்ல வச்சிருப்பான். எல்லாப் பாட்டும் அத்துப்படி அவனுக்கு.\nஎனக்கு அந்த பாட்டெல்லாம் பெருசா ஒண்ணும் புரியாது. ஆனா, அதில இருந்த ஒரு துள்ளல் ரொம்ப புடிக்கும்.\nஇப்படித்தான், Abba, Beatles, Boney M, MJ எல்லாரும், அவன் போட்ட கேஸட்லயிருந்து பரிச்சயமானாங்க.\nபொழுதன்னைக்கும் Beatles தான் ஒடிட்டிருக்கும். John Lenon பத்தி தனிப் பதிவே போடணும். அதனால, இங்க அவர பத்தி அலசல.\nBeatles மாதிரி, ஒரு க்ரூப் அதுக்கப்பரம் வரவே இல்லை.\nசரி, சொல்ல வந்த மேட்டருக்கு வருவோம்.\nஅந்த நாட்களில் கேட்ட ஒரு துள்ளல் பாட்டு, இந்த God Bless you please, Mrs. Robinsonனு வர பாட்டு.\nநான் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கூட, இது Beatles பாட்டுன்னு தான் நெனச்சிட்டிருந்தேன்.\nஇப்ப தான் சமீபத்தில், இந்த பாட்டு, beatlesது இல்ல, Simon and Garfunkel என்ற கலைஞர்களுடையதுன்னு தெரிஞ்சுண்டன்.\nஒரு ரெண்டு மூணுவாட்டி கேட்டுப்பாருங்க, முணுமுணுக்க ஆரம்பிச்சிடுவீங்க.\nThe Graduate படம் பாத்தீங்களா Dustin Hoffman கலக்கியிருப்பாரு. கதைதான் கொஞ்சம் வெவகாரமான கதை.\nகூட சேந்து பாட ஆசப் பட்டீங்கன்னா, லிரிக்கு கீழே: இங்கிருந்து சுட்டது\nஇந்தப் பதிவை அந்த அருமை நண்பனுக்கு சமர்ப்பணிக்கிறேன்.\nமச்சி, டாங்க்ஸ் ஃபார் எவிரித���ங்\nசோ ச்வீட், சேதுக்கரசியின் சப் டைட்டில்ஸுடன்\n'அதிக துட்டு', 'கொறஞ்ச வேலை' தரும் கம்பெனிய ரொம்ப நாளா மாஞ்சு மாஞ்சு தேடி, ஆஹா, மாட்டிக்கிச்சுன்னு சேந்தா, இங்கயும் பழைய நெலமதான்.\nதுட்டு என்னமோ ஓ.கே, ஆனா, பழைய வேலைக்கும் மேல், புழிஞ்சல் ஜாஸ்தி ஆயிடுச்சு.\nஅக்கடான்னு, ஒரு ரெண்டு மணி நேரம், ட்யூட்டி டைம்ல, ப்ளாக் எழுதப் படிக்க முடியரதுல்ல. என்ன கொடுமைங்க இது\nசரி, அத்த வுடுங்க. முந்தைய சோ ச்வீட் பதிவில், ஒரு குட்டீஸின் Star Wars review பாத்திருப்பீங்க. குட்டீஸ் பேசரத பாத்துக்கிட்டே இருக்கலாம்.\nஆனா, அந்தப் கொழந்த என்ன சொல்லுதுன்னு புரியாதவங்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு, நம்ம சேதுக்கரசி, அந்த வீடியோவ ஆராஞ்சு, subtitles எழுதியிருக்காங்க. அவங்க கண்டுபிடிப்பு, கீழே.\nஅதாவது, அந்த கொழந்த என்ன சொல்லுதுன்னா -\nஎன்றாவது ஒரு நாள் இப்படி...\nசின்ன வயதில் செய்ய முடியாத பல விஷயங்களில் ஒன்று இசை சம்பந்தப்பட்ட எதையும் கத்துக்காதது. இசை ஆர்வம் இருந்திருந்தாலும் அதற்கான நேரமும், வசதியும் இல்லாதிருந்தது.\nநேரம்/வசதி இல்லைன்னு சொல்றத விட, இந்த விஷயங்களெல்லாம் extra-curricular ஆக கற்றுக் கொள்ள முடியும் என்ற விவரமே இல்லாமதான் இருந்தது.\nநமக்குத் தெரிஞ்ச extra-curricular எல்லாம், பள்ளி முடிந்ததும் கும்பலாய் விளையாடும் கால்பந்தாட்டமும், கிரிக்கட்டும் தான்.\nஇப்ப நேரம் இருக்கு, வசதி இருக்கு, கத்துக்க தான் சிரமமா இருக்கு. கை கால்கள் நெனச்ச மாதிரி வளைய மாட்றது.\nசமீபத்தில், கிட்டார் கத்துக்க முயற்சி எடுத்துள்ளேன். பாக்கரதுக்கு எவ்ளோ சுலபமா இருக்கு, வாசிக்க சிரமம்தேன். ஒரு chord இடது கை விரல்களில் சேர்த்துப் புடிச்சு வலது கையில் மீட்டுவதுற்குள் தாவு தீருது.\nஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள், இவர மாதிரி, நம்ம பீத்தோவன் அண்ணாச்சியின் Fur Elise வை கிட்டாரில் வாசிக்காமல், இந்தக் கட்டை அடங்காது என்று சூளுரைக்கிறேன் ;)\nயாரு பெத்த புள்ளன்னு தெரீல. தனியா குந்திக்கினு இயற்கைய ரொம்ப நேரமா நோட்டம் விட்டுக்கினு இருந்தாரு. அமெரிக்காவுக்கு வந்த புதுசுல புடிச்சது.\nமலை/தண்ணி ஷேப்ப வச்சு இது எந்த இடம்னு யாராச்சும் கண்டுபிடிக்கிறீங்களான்னு பாக்கலாம்.\nபடத்தின் குவாலிட்டி கம்மிதான் (scanned image). PITக்கு ஏப்ரல் மாத 'தனிமை' போட்டிக்கு அனுப்ப புச்சா வேற ஏதாவது புடிக்கணும்னு நெ���ைக்கறேன்.\nபி.கு: 'தனிமை'ங்கர தலைப்புக்கு, ரெண்டு பேர் தனியா இருந்தா பரவால்லியான்னு கேட்டு, ரெண்டு பேர் இருக்கர போட்டோவ போட்டிக்கு அனுப்பின பா.பாலாவுக்கு, எனது கண்டனங்கள். :)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nசோ ச்வீட், சேதுக்கரசியின் சப் டைட்டில்ஸுடன்\nஎன்றாவது ஒரு நாள் இப்படி...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2010/07/inception.html", "date_download": "2020-03-28T09:16:50Z", "digest": "sha1:TOUUGWLFMF5A5SLBZ4IA5FCZXZ7FSLMO", "length": 43629, "nlines": 370, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: Inception - திரைப் பார்வை", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nInception - திரைப் பார்வை\nMemento, Dark Knight எல்லாம் தந்த christopher nolanன் படம் என்பதால், Inception பார்க்கவா வேண்டாமா என்ற கேள்வியே எழவில்லை.\nரூம் போட்டு யோசிக்கரதுக்கு பெயர் போனவர் இந்த நோலன். Memento படத்தின் reverse sequenceங், பல நாள் உச்சு கொட்டி படத்தை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது.\nஇதிலும், புத்திசாலித்தனமா எத்தையாவது சொல்லியிருப்பாரு, நம்ம குட்டி மூளையுடன், படத்தை பாத்துட்டு புரியாம போயிடுச்சுன்னா பல்பு ஆயிடுமே என்ற எண்ணங்களினால், ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்புடன்தான் படம் பார்க்கச் சென்றிருந்தேன்.\nஎதிர்பார்த்தது போல, முதல் அஞ்சாறு நிமிஷம், பரீட்சை ஹாலில், க்வொஸ்டியன் பேப்பர் வந்ததும், பேங்க பேங்க முழிக்கும் பத்தாங்கிளாஸ் ஞாபகம் வந்தது. பணத்தை குடுத்துட்டு இந்த பீதியக் கெளப்புர ஃபீலிங் எதுக்கு வாங்கிக்கணும்னு தோணிச்சு. ஆனா, அதுக்கப்பரம், படத்தின் கரு புரிந்ததும், படம் அருமையா நகர ஆரம்பிக்குது.\nLeonardo dicarpio, ஒரு களவாணி. சாதாரண பொருளை ஆட்டையை போடும் களவாணி அல்ல. ஒரு மனுஷனின், கனவுக்குள் புகுந்து, அவருடன் பேசி கலந்துரையாடி அவர் மனதில் இருக்கும் ஏதாவது ரகசியத்தை களவாண்டு வருவதில், Leonardo வல்லவர். இதற்காக ஒரு குழுவும் அமைத்து வைத்திருக்கிறார்.\nகனவுலகுக்குள் புக சிம்பிளான ஏற்பாடுதான். ( Matrix படத்தில் வருவது போல், ஹெல்மெட்டெல்லாம் மாட்டிக்கிட்டு பின் மண்டையில் ஊசியெல்லாம் போடவேண்டாம் ). யார் ரகசியங்களை திருடவேண்டுமோ, அவரை மயங்க வைக்கிறார்கள். ஒரு சூட்கேஸிலிருந்து, குளுகோஸ் ஏற்றுவதுபோல், அவருக்கு மயக்க மருந்து ஏற்றுகிறார்கள். அதே சூட்கேஸிலிருந்து, இன்னொரு மருந்துக் குழாய் Leonardo உடம்பிலும் அவரின் மற்ற குழுவினரின் உடம்பிலும் ஏற்றுகிறார்கள். உடனே, அனைவரும் கனவுலகில் சந்தித்துக் கொள்வார்கள்.\nகுழுவில் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலை. ஒருத்தர், கனவுக்குள் புகுந்ததும், அந்த கனவுலகை வடிவமைக்கும் வேலை, இன்னொருத்தர் மயக்கத்தில் இருக்கும் குழுவை பார்த்துக் கொள்ளும் வேலை.\nகனவு கலையணும்னா, மயக்கத்தில் இருப்பவர்களை எழுப்பவதும் இவரின் வேலை.\nகனவுலகில் செத்துட்டா, நிஜ உலகுக்கு வந்துடலாமாம்.\nநிஜ உலகில், மயக்கத்தில் இருக்கும்போது நிகழும் விஷயங்கள் கனவுலகில் வேறு விதமாய் ப்ரதிபலிக்குமாம். இங்க தண்ணியில முங்கினா, அங்க நாலா பக்கமும் நீர் பீச்சுக்கிட்டு அடிக்கும். இங்க உருண்டு பெரண்டு ஓடினா, அங்கையும் இதன் தாக்கம் தெரியும்.\nநிஜ வாழ்வின் அஞ்சு நிமிஷம், கனவுலகில் சில மணி நேரங்கள்.\nநிஜத்தையும் கனவுலகையும் பிரித்தரிய, லியானார்டோ கோஷ்டி, ஆளுக்கு ஒரு அடையாளச் சின்னம் வச்சிருப்பாங்களாம்.\nசில சமயம், கனவுக்குள் இருப்பவர்களுக்கு, இன்னோரு கனவு வந்து, அதுக்குள்ளே இன்னொரு கனவு வந்து, உள்ள உள்ள டீப்பா போயிக்கிட்டே இருப்பாங்க. சில விஷயங்களை களவாட, இப்படி டீப்ப்பா போனாதான் முடியுமாம்.\nலியானார்டோவின் மனைவியும் இப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர். கனவில் சென்று களவு செய்வது போல், கனவுக்குள் சென்று, ஒரு மனிதனின் மூளையில் புதியதாய் ஏதாவது ஒரு ஐடியாவை விதைக்க வைக்க முடியுமான்னு லியானார்டோவுக்கு தோணும். அதை தன் மனைவியிடமே பரீட்சை செய்வார். கனவுலகில் இருவரும் இருக்கும்போது, இதுதான் நிஜ உலகம், நிஜ உலகம்தான் கனவுன்னு சொல்லிடுவாராம். ரெண்டு பேரும், பல வருஷங்கள் கனவுலகில் செலவிட்டு, கடைசியாய் தற்கொலை பண்ணிக்கிட்டு நிஜ உலகுக்கு வந்துடுவாங்க. (கனவுலகில் செத்துட்டா, நிஜ உலகுக்கு வந்துடலாமாம்). இங்க வந்ததும், மனைவிக்கு, திரும்ப கனவுலகுக்கே போகணும்னு ஆசை (ஏன்னா, அதுதான் நிஜம்னு இவங்க நம்பிக்கிட்டு இருக்காங்களாம்). கொழப்பத்தில் தற்கொலை பண்ணி செத்துடுவாங்க. இவரை கொண்ணது லியானார்டோதான்னு ஒரு புகாரும்.\n���ன் குழந்தைகளை விட்டு ஊரை விட்டு வந்த லியானார்டோ, ஒரு பெரும்புள்ளியிடம் ஒரு புதிய வேலையை முடிக்க ஒப்புக்கொள்கிறார். வேலையை கச்சிதமா முடிச்சா, இவரின் பெயரில் இருக்கும் கொலைக் குற்றத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்றும், தன் குழந்தைகளிடம் மீண்டும் சேரலாம் என்றும் காண்ட்ராக்ட். வேலை என்னன்னா, பெரும்புள்ளியின், பிசினஸ் எதிரி ஒருத்தரின் மகனின் கனவுக்குள் புகுந்து, அவரின் மண்டையில், தன் பிசினஸை புதிய விதமாய் மாற்றி அமைக்கணும்னு ஐடியாவை ஏற்படுத்தணுமாம். அப்பத்தான், இவருக்கு போட்டியாக அவர்களால் இருக்கமுடியாதாம்.\n தன் குழுவுடன், அட்டகாசமாய் கனவுக்குள் புகுந்து, கனவின் கனவுக்குள் புகுந்து, அதன் கனவுக்குள் மீண்டும் புகுந்து, அந்த ஐடியாவை விதைக்கிறாரா, மீண்டும் குழைந்தைகளுடன் இணைகிறாரா என்பதையே வெள்ளித்திரை காட்டும்.\nஸ்ஸ்ஸ். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தக்கறேன்.\n எம்புட்டு வில்லங்கமான வளைவுகளுடன் கூடிய கதைன்னு மேலே சொன்னது போல், முதல் ஐந்து நிமிஷம் பேங்க பேங்க முழிக்க வைக்குது. ஆனா, அதுக்கப்பரம் இத்யாதி இத்யாதின்னு கதைக் களம் புரிஞ்சதும், நம்மை அலுங்காமல் குலுங்காமல் அட்டகாசமாய் 2 1/2 மணி நேரம் இன்வால்வ் பண்ணிடறார் டைரக்டர் நோலன்.\nஒரே குறை, சண்டைக் காட்சியெல்லாம் சலிப்பாய் இருந்தன. குறிப்பா கடைசி பதினைந்து நிமிடங்கள். ஆனா, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு படம் இழுவையாக இல்லாமல் இருக்க உதவின.\nகடைசியில், தொழில் முடித்து தன் குழந்தைகளை பார்க்க வருவார் Leonardo. தன் கொலைக் குற்றம் நீக்கப்பட்டிருக்கும். இமிக்ரேஷனெல்லாம் முடிச்சு, வீட்டுக்குள் வந்ததும், தன் மகளும் மகனும் அப்பான்னு வருவாங்க. இது நிஜமா, கனவான்னு நமக்கும் அவருக்கும் குழப்பம் வரும். தன் கையில் இருக்கும் அடையாளச் சின்னத்தை எடுத்து பாப்பாரு. அதன் முடிவு தெரியரத்துக்குள்ளையே படம் முடிஞ்சுரும். சுபமா இல்லையாங்கர குழப்பத்துல நம்மள வெளீல வரச் சொல்லிடறாங்க.\nஎனக்குத் தெரிஞ்சு, கனவுலதான் அலையறாருங்கர மாதிரி இருக்கு. குழந்தைகளை பிரிஞ்சு சில வருஷமாச்சுங்கர மாதிரி கதையமைப்பு. ஆனா, கடைசியில் சேரும்போது, குழந்தைகள் அதே வயதில் அப்படியே இருப்பது இடிக்குது. ஹ்ம்.\nஇருக்கும் பல கதைகளையே திரும்ப திரும்ப உல்டா பண்ணும் டைரக்டர்கள் மத்���ியில், நோலன் பெரும் பாராட்டுக்குறியவர்.\nஅந்த ஒரிஜினாலிட்டிக்காகவே , இந்த படத்தை பாக்கலாம்.\nஆனா, அவதார் கடந்து வந்த பாதையில், விஷுவலாக ஆகா ஓஹோன்னெல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை இந்த படத்தில்.\nDVD/Blu-rayக்கு வெயிட்டிப் பார்க்கலாம். ஏனனா, ரெண்டு மூணு தபா பாத்தாதான், படத்தை முழுசாய் என்சாய் பண்ண முடியும், Memento போல.\nLabels: திரை விமர்சனம் inception movie review இன்செப்ஷன் tamil சினிமா\nபடத்தில் இருக்கும் ஓட்டைகளை பட்டியல் போட்டு இங்க வச்சிருக்காங்க. டைரக்டர் ரூம் போட்டு யோசிச்சா, இன்னொரு கும்பல் ஹோட்டல் போட்டே யொசிக்கறாங்க்ய..\nசெம படம்ல... கிச்சுன்னு இருந்துச்சு\n// படத்தில் இருக்கும் ஓட்டைகளை பட்டியல் போட்டு இங்க வச்சிருக்காங்க. டைரக்டர் ரூம் போட்டு யோசிச்சா, இன்னொரு கும்பல் ஹோட்டல் போட்டே யொசிக்கறாங்க்ய..\nஅருமையா எழுதி இருக்கீங்க.. ரொம்ப கோர்வையா கதையை சொல்லியிருக்கீங்க...\nஹீரோவோட மனைவி சாகறது கொஞ்சம் வேற காரணத்தினாலன்னு நினைக்கிறேன்... கனவுலகில் இருக்கறப்போ, தான் இருக்கறது நிஜம்னு ஹீரோயின் நினைக்கிறாங்க... அதை மாற்ற, அவங்களோட ஆழ்மனதில் “இது கனவுதான்”னு ஒரு எண்ணத்தை ஹீரோ ஏற்படுத்தறாரு... ரெண்டு பேரும் நிஜ உலகிற்கு வந்தப்பறமும், ஹீரோயினோட ஆழ்மனதில் இருக்கற எண்ணம் காரணமாக, இன்னும் கனவுலதான் இருக்கோம்னு அவங்க உறுதியா நம்பறாங்க... அதுனாலதான் தற்கொலை பண்ணிக்கறாங்க...\n// ஆனா, கடைசியில் சேரும்போது, குழந்தைகள் அதே வயதில் அப்படியே இருப்பது இடிக்குது. ஹ்ம். //\n(கமெண்ட்ல Mahilan சொன்னதுபோல), அங்கதான் தல நோலன் நிக்கறாரு... படத்துல மொத்தம் நாலு குழந்தைகள் நடிச்சு இருக்காங்க... (film cast பாருங்க).. படம் முழுக்க வர்றது 1.5 வயசு பையனும், மூணு வயசு பாப்பாவும்... கடைசி காட்சியில வர்றது 3 வயசு பையனும், 5 வயசு பாப்பாவும்... ரெண்டாவது வாட்டி படம் பார்க்கறப்போ, இதை கவனிக்கணும்னே இருந்ததுல, நல்லா வித்தியாசம் தெரிஞ்சது.. கடைசி காட்சியில் வர்ற பொண்ணு உயரமாவே இருப்பா... இதை வச்சு நீங்க க்ளைமாக்ஸ் நிஜம்னு நினைக்கலாம்.. இல்லன்னா, குழந்தைகள் அதே இடத்துல அதே ட்ரெஸ்ல இருக்கதுனால கனவுன்னு நினைக்கலாம்... இப்படி படம் முழுக்க க்ளுக்களை ஒளிச்சு வச்சுருக்காரு... மூணு தடவை பத்தாதுன்னுதான் நினைக்கிறேன்.. :)\nஅந்த ஓட்டைகள் எல்லாம் படிச்சதுல IMDB மேல இருந்த மரியாதையே போச்சு... கன்டின்யூவிடி தப்புகள் உலகத்தில் எல்லா படத்துலேயும் இருக்கதான் செய்யுது... அதை விடுவோம்... அந்த கடைசி தப்பு தப்பே இல்ல... அங்க பெரிய கான்செப்ட்டே இருக்கும்... அவங்க எங்க 50 வருஷம் வாழ்ந்தாங்க... அங்க செத்து, அதுக்கப்பறம் லிம்போக்கு போனாங்களா அங்கதான் தற்கொலை பண்ணிகிட்டாங்களான்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கு... அது சின்ன தப்பு இல்ல... மெகா மெகா சைஸ் ஓட்டை... அதுனால அதை நாம்தான் இன்னும் புரிஞ்சுக்கலையா இருக்கும்... ஹாலிவுட்டின் புத்திசாலியான இயக்குனர் 9 வருஷம் உட்கார்ந்து கதை எழுதி இருக்காருங்க... நாம படம் வந்து 9 நாள்ல இப்படி எல்லாம் முடிவு பண்ண முடியுமா அங்கதான் தற்கொலை பண்ணிகிட்டாங்களான்னு ஏகப்பட்ட விஷயம் இருக்கு... அது சின்ன தப்பு இல்ல... மெகா மெகா சைஸ் ஓட்டை... அதுனால அதை நாம்தான் இன்னும் புரிஞ்சுக்கலையா இருக்கும்... ஹாலிவுட்டின் புத்திசாலியான இயக்குனர் 9 வருஷம் உட்கார்ந்து கதை எழுதி இருக்காருங்க... நாம படம் வந்து 9 நாள்ல இப்படி எல்லாம் முடிவு பண்ண முடியுமா அவ்ரு 10 வருஷம் முன்னாடி எடுத்த மெமெண்டோ படத்துலேயே இப்ப வரைக்கும் ஒரு லாஜிகல் தப்பு கண்டுபிடிக்க முடியல... முதல்ல தப்புன்னு நினைச்சதெல்லாம் பின்னாடி கதையின் ஒரு ட்விஸ்ட்டுன்னு புரிஞ்சது... :)\n, கொழப்பம் இருக்கரமாதிரி இருக்கும். ஆனா, படம் முடிஞ்சப்பரம், நாமும் ரூம் போட்டு யோசிக்கரதுல இருக்கர சுகம் தனி :)\npappu, memento அளவுக்கு ஒரு தாக்கம் ஏற்படுத்தல இன்னும். ஆனா, ரெண்டு மூணு தபா பாத்தப்பரம், மத்த விஷயங்களெல்லாம் புரிஞ்சப்பரம், இது mementoவை முந்தும் சாத்யங்கள் இருக்கலாம்.\nஜெய், நீங்ல சொல்றது சரின்னு தோணுது. நாந்தான் ரொம்ப டீபபா திங்க் பண்ணிட்டனோ\n//ஏதாவது ஒரு ஐடியாவை விதைக்க வைக்க முடியுமான்னு லியானார்டோவுக்கு தோணும். அதை தன் மனைவியிடமே பரீட்சை செய்வார்.//\nஇன்னும் பல லின்க்கள் படம் வந்த நாள்ல இருந்து பார்த்துகிட்டுதான் இருக்கேன்... யாராச்சும் முழுமையா ஒத்துக்கற மாதிரி கருத்து சொல்லுவாங்களானு... ஆனா, பலது அரைகுறை புரிதலோடும், தப்பாவும் இருக்குதுங்க... இரண்டு வெவ்வேறு பதிலகளுக்குள்ள கருத்து வேறுபாடும் இருக்குது..\nஅடிப்படையிலேயே கோட்டை விட்டுருக்காங்க பாருங்க... //So Arthur blew up the elevator to wake them up from the snow fortress dream// இது தப்புதானே... ஆர்தர் லிஃப்டை கீழே விழ வைக்கறது, 2ம் நிலையிலிருந்து 1���் நிலைக்குப்போக... அதாவது லிஃப்டிலிருந்து வேனுக்குப்போக... பனிமலையை கட்டிடத்தை வெடிக்க வைக்கறதுதான் பனிமலையிலிருந்து லிஃப்ட்டுக்கு வரவைக்க... இல்லையா\n1) நான்காம் நிலை கனவு லிம்போவா இல்லையா எப்படி அங்கே ஃபிஷர் இருக்கிறான் எப்படி அங்கே ஃபிஷர் இருக்கிறான் எப்படி மீண்டு வரமுடியும் குண்டடி பட்டது என்ன ஆச்சு\n2) ஹீரோவும் அவன் மனைவியும் 50 வருடம் வாழ்வதாக சொல்லும்போது வயதான தோற்றத்தோடு கைகள் காட்டப்படுகின்றன... பின் எப்ப்டி இளமையானார்கள்\nஇது இரண்டும்தான் இப்போதைக்கு என் மில்லியன் டாலர் கேள்விகள்... இதுக்கு assumption இல்லாத பதில் தெரிஞ்சாதான் அடுத்த நிலையான க்ளைமாக்ஸ் கனவா/நிஜமா டிஸ்கஸனுக்கு போக முடியும்...\n///இது தப்புதானே... ஆர்தர் லிஃப்டை கீழே விழ வைக்கறது, 2ம் நிலையிலிருந்து 1ம் நிலைக்குப்போக... அதாவது லிஃப்டிலிருந்து வேனுக்குப்போக...////\n நானும் 'கிக்' கொடுக்கத்தான்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன். 1st floorக்கு போக, படிக்கட்டு வழியா மெதந்துக்கிட்டே போயிருக்கலாமே ;)\nஆஹா... நானும் அதைத்தான் சொல்லறேன்.. ரொம்ப தமிழ்ல பேசிட்டேனோ... floor பத்தியெல்லாம் நான் சொல்லவேயில்லை... நிலைன்னு நான் சொல்லறது level of dream..\nவொய்... டூ மச் இங்கிலிபீஜு\nஸாரி அபவுட் தட் :)\nஅதை எடுத்துச் சொன்ன ஜெய்க்கும் அடி சறுக்கியிருக்கு:\nஹாலிவுட் பாலா ரெவ்யூ எழுதினாதான் பதிவுலக இன்செப்ஷனுக்கு விமோசனம் கிட்டும் போலருக்கே :)\nஅவரென்னடான்னா jeejix swetaவுக்கு லவ்ஸ் லெட்டர் எழுதிக்கினு கீறாரு\nகிலோமீட்டரையும், அடியையும் ஒப்பிட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்... நெக்ஸ்ட் மீட் பண்றேன்... :-)\n//தன் கையில் இருக்கும் அடையாளச் சின்னத்தை எடுத்து பாப்பாரு. அதன் முடிவு தெரியரத்துக்குள்ளையே படம் முடிஞ்சுரும். சுபமா இல்லையாங்கர குழப்பத்துல நம்மள வெளீல வரச் சொல்லிடறாங்க.//\nகுழப்பமே இல்லை பாஸு. .. நிஜவுலகம் தான். அந்த பம்பரம் கடைசி வரைக்கும் சுத்தினால் கனவு.. இது படத்தில் ஹீரோ சொல்லும் வசனம். படத்தின் கடைசி நொடி , அந்த பம்பரம் கீழே விழும். அது தான் நோலன் டச்\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nபல்லாவரம் படம் - Hall of Fameல்\nநன்றே செய் இன்றே செய்\nபட்டையைக் கிளப்பும் ஸ்டாலினும் சென்னை மாநகராட்சியு...\nInception - திரைப் பார்வை\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/410-2016-12-05-19-21-42", "date_download": "2020-03-28T08:56:11Z", "digest": "sha1:6LZJBKEWDPFNS74NPI4PTLHC7UJOQBTY", "length": 11029, "nlines": 98, "source_domain": "www.eelanatham.net", "title": "ஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.\nமுதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nநீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.\nஅத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.\nஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nMore in this category: « ஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள் ஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nகடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24340", "date_download": "2020-03-28T08:49:17Z", "digest": "sha1:MFERJOMBFLHI3TB2MFWIF5B3WHFPSARG", "length": 14060, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி? – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\n/25.1.1964இந்தி ஒழிகசனவரி 25. கீழ்ப்பளுவூர் ஆ.சின்னசாமிதமிழ் வாழ்கமொழிப்போர் ஈகியர் நாள்\nமொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி\n1963ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து கதறினான்.\n“ஐயா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள். நீங்களும் தமிழர்தானே”\nபக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார்.\n“இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்”.\nஒரு மாத காலத்திற்குப் பின்-\n25.1.1964ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கத்தியவாறு கருகிப் போனான்.\nதமிழக முதல்வர் பக்தவச்சலத்தால் ‘பைத்தியம்’ என்று அழைக்கப்பட்ட அந்த வீர இளைஞன் தான் கீழப்பளூவூர் சின்னச்சாமி. இறக்கும் போது அவன் வயது 27.\nசின்னச்சாமி. அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்.\nதிருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் கீழப்பளூவூர்.ஆறுமுகம் தங்கத்தம்மாள் சின்னச்சாமியின் பெற்றோர்.ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்த சின்னச்சாமியின் ஓய்வு நேரம் என்பது நம் நாடு, திராவிட நாடு, முரசொலி போன்ற ஏடுகளை படிப்பது தான்.\nதிராவிடச்செல்வி- தன் ஒரே மகளுக்குச் சின்னச்சாமி வைத்த பெயர். தன் மகளை, மனைவியை, தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னையே நம்பியிருந்த தாயை, வாழ வைக்க வேண்டிய கடமையை விட தாய்மொழிக்காகப் போராடும் வெறிதான், சின்னச்சாமியை ஆட்கொண்டிருந்தது.\nஅந்த நேரத்தில் தான், ‘தென் வியட்நாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி தீக்குளித்தார்கள்’ என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்தது. முதல்வர் பக்தவச்சலத்தால் கைது செய்யப்பட்டு, விடுதலையான சின்னச்சாமி அன்று முதல் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தான். 24.1.1964 வெள்ளிக்கிழமையன்று பள்ளிப் பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கி ‘தமிழ் வாழப் பாடுபடுங்கள்’ என���று உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தான்.\n“வயலுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதா என்று கேட்டார்கள் அவரது தாயாரும், மனைவி கமலமும்.”வேலைக்குத்தான் போகிறேன். திராவிடச் செல்வியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”என்று கூறிவிட்டு, திருச்சி வந்தான்.ஒளிப்படம் எடுத்துக் கொண்டு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான பற்றுச் சீட்டை நண்பருக்கு அனுப்பி வைத்தான். நண்பர் நாகராசனுக்கும் குடும்பத்தினருக்கும் இரண்டு கடிதங்கள் எழுதினான். அது பின்வருமாறு:\n“தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன். இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்பி வையுங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்”-சாகப்போகும் சின்னச்சாமி.\nகடிதங்களை பெட்டியில் போட்டு விட்டு திருச்சி தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தான். 25.1.1964 அதிகாலை 4.30 மணிக்கு ஒளிப்பிழம்பாய் எரிந்து போனான் சின்னச்சாமி.\nஆதிக்க இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து உயிர் மாண்ட முதல் தமிழரும் இவரே இவர் மறைந்த நாளினையே மொழிப்போர் ஈகியர் நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறது.\nமொழிப் போர் ஈகியர்களின் “தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி” கனவு நாற்பத்தெட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக்கட்சிகளால் தகர்க்கப்பட்டு விட்டது. பேராயக் கட்சியின் (இந்தி, ஆங்கிலம், தமிழ்) மும்மொழிக் கொள்கையை எதிர்த்து முழங்கிய திராவிடக்கட்சிகள் அதற்கு மாற்றாக இருமொழிக் கொள்கையை (ஆங்கிலம், தமிழ்) முன்மொழிந்தன. அதன் விளைவாக தமிழ்நாட்டில் தமிழுக்குரிய இடத்தை தற்போது ஆங்கிலம் ஆக்ரமித்து விட்டது. தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்படுகிறது. தமிழ் மொழி “தமிங்கில மொழி”யாக மாற்றப்பட்டு அதுவே பேச்சுமொழியாகவும் மாறி வருகிறது. அன்று வடமொழி கொண்டு தமிழை ஆரியம் அழித்தது. இன்று ஆங்கில மொழி கொண்டு தமிழை திராவிடம் அழித்து கொண்டு வருகிறது.\nமும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்பதை கீழப்பளூவூர் சின்னச்சாமி மறைந்த இந்நன்னாளில் தமிழர்களுக்கு உரத்துக் கூறுவோம்\nTags:25.1.1964இந்தி ஒழிகசனவரி 25. கீழ்ப்பளுவூர் ஆ.சின்னசாமிதமிழ் வாழ்கமொழிப்போர் ஈகியர் நாள்\nஇவ்வாண்டே 5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு – சீமான் கடும் கண்டனம்\nதிவாலாகிறது மோடி அரசு – அதிரவைக்கும் முன்னாள் நிதியமைச்சர்\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு\nமார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்\n3 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டவேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்\nசீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை\nகேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-03-28T08:55:18Z", "digest": "sha1:UF5JZVZG7NSSUAYV3EQCFC3FOYCTF7YE", "length": 9673, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈரோடு – தமிழ் வலை", "raw_content": "\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nகொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.அதேநேரம் காய்கறி மளிகைப் பொருட்கள், மருந்துகள் ஆகியன விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில்...\nஈரோட்டில் 696 பேர் கையில் தனிமுத்திரை – கொரோனா தடுப்பு நடவடிக்கை\nஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பகுதியில் 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில்...\nசென்னை காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மூன்றுமாவட்டங்கள் முடக்கம் – மத்திய அரசு உத்தரவு\nஉலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 340 ஐத் தாண்டியுள்ளது. 7...\nஎன் தற்கொலைக்கு ��ோடி அரசே காரணம் – தொழிலதிபர் இறுதிக்கடிதம்\nஈரோடு மாணிக்கம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் விசைத்தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார்....\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நிலவரம்\nதமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை, கடந்த ஆண்டு ஏமாற்றியது. ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ...\nவிஜய் பேச்சு ரஜினி கட்சி குறித்து உதயநிதி கருத்து\nஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார்....\nபாரத் பெட்ரோலியப் பொருட்கள் புறக்கணிப்பு – விவசாயிகள் அதிரடி முடிவு\nஎதிர்ப்பை மீறி விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். கோவை மாவட்டம்...\nதிருப்பூர் முதலிடம் ஈரோடு இரண்டாமிடம் – 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nபனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் - 19 ஆம் தேதி முடிவடைந்தது. அந்தத் தேர்வு...\nநீரவ்மோடி விஜய்மல்லையா போல் மோடியும் ஓடிப்போவார் – சீமான் அதிரடி\nநாம் தமிழர் கட்சி சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து...\nபுவிசார் குறியீடு என்றால் என்ன ஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது எப்படி\nஇந்திய அரசு கடந்த 1999 ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. இதன்...\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு\nமார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்\n3 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டவேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்\nசீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை\nகேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/meendum-oru-mariyathai-official-trailer/", "date_download": "2020-03-28T08:49:13Z", "digest": "sha1:773GIAPQRI2XSDGTRP6L3XJTPIATP22U", "length": 11712, "nlines": 144, "source_domain": "fullongalatta.com", "title": "பாரதிராஜாவின் \"மீண்டும் ஒரு மரியாதை\"... ட்ரைலர் ரிலீஸ்..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”… ட்ரைலர் ரிலீஸ்..\nபாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”… ட்ரைலர் ரிலீஸ்..\nபாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள “மீண்டும் ஒரு மரியாதை” என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருந்தாலும் ஒரு சிலர் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nபுன்னகை அரசி \"சினேகா\"தன் மகளுக்கு இப்படி ஒரு மங்களகரமான பெயரா வைத்துள்ளார்\nநடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்த விஷயத்தை, நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார். ஏற்கனவே சினேகா – பிரசன்னா தம்பதிக்கு 4 வயதில் விஹான் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். தற்போது தங்களுடைய […]\nபடும் கவர்ச்சியில் உடையில் பீச்சில் இருக்கும் கத்ரினா கைஃப்…லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநம்ம ‘சைக்கோ’ ஹீரோயினா இது..படுகவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை “அதிதி ராவ் ஹைதரி”\n‘எம்மி’ விருது விழாவில் செக்ஸி உடையில் அசத்திய நடிகை..\nபடுக்கைக்கு அழைத்தனர்.. வெறுப்பில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்.. பிரபல நடிகை வேதனை..\nரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு ரத்து..\nரொமான்டிக் ரவுடியாக “யோகி பாபு”- படம் 50/50\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த ���டிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/joaquin-phoenix-eating-burger-and-enjoying-with-his-lover-120021100036_1.html", "date_download": "2020-03-28T08:31:39Z", "digest": "sha1:ZYZE2YS75O4BEWJCNQRAC2N65WUH2WNI", "length": 8613, "nlines": 107, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "“ஆஸ்கரை ஓரமா வச்சிட்டு லவ்வரோடு பர்கர்” ஜோக்கர் நாயகனின் வைரல் புகைப்படம்", "raw_content": "\n“ஆஸ்கரை ஓரமா வச்சிட்டு லவ்வரோடு பர்கர்” ஜோக்கர் நாயகனின் வைரல் புகைப்படம்\nசெவ்வாய், 11 பிப்ரவரி 2020 (13:10 IST)\nஜோக்கர் திரைப்படத்தில் ஜோக்யுன் ஃபீனிக்ஸ்\nஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற ஜோக்யுன் ஃபீனிக்ஸ், தான் வாங்கிய விருதை ஓரமாக வைத்து விட்டு தன் காதலியுடன் பர்கர் சாப்பிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது\nஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜோக்யுன் ஃபீனிக்ஸ், ”ஜோக்கர்” கதாப்பாத்திரமாகவே அப்படத்தில் வாழ்ந்திருப்பார். கச்சிதமான அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஆஸ்கர் விருதை பெறுவார் என எதிர்பார்த்தனர்.\nஅதே போல் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்யுன் ஃபீன்க்ஸ் பெற்றார். இந்நிலையில் ஜோக்யுன் ஃபீனிக்ஸ், தான் வாங்கிய ஆஸ்கர் விருதை கீழெ வைத்துவிட்டு தன் காதலி ரூனி மாராவுடன் பர்கர் சாப்பிட்டு கொண்டாட்டமாக இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅவர் தான் என்னுடைய \"crush\"... சீக்ரெட் விஷயத்தை சொன்ன பிரியா பவானி ஷங்கர்\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nநடிகர் அல்லு அர்ஜூன்.. ரூ. 1.25 கோடி நிதி உதவி ... வைரலாகும் ’’இன்ஸ்டா வீடியோ’’\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nகொரோனா எதிரொலி : மக்களை கவர்ந்த சமூக வலைதளங்கள் \nமனித தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் – மேடையில் அழுத ஜோக்கர் நாயகன்\nஆஸ்கர் விருதுகள் 2020: வெற்றி பெற்ற படங்களின் முழு பட்டியல்\nசிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஜோக்கர்: ஆஸ்கர் அப்டேட்ஸ்\nஅமெரிக்காவில் ஆஸ்கர் விருது விழா....திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு\nகாதலர் தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜோக்கர்: கடுப்பான டிசி ரசிகர்கள்\nநாளை முதல் ராமாயணம்: விரைவில் மகாபாரதம்\nநடிகர் அல்லு அர்ஜூன்.. ரூ. 1.25 கோடி நிதி உதவி ... வைரலாகும் ’’இன்ஸ்டா வீடியோ���’\nபோகாத ஊரே இல்ல... நான் பொறந்தேன் பத்தூர் காலி.. வளர்ந்தேன் ஜில்லாவே காலி - வைரலாகும் கொரோனா பாடல்\nகொரோனாவால் உணவுக் கிடைக்காத குழந்தைகள் – 7.5 கோடி ரூபாய் நிதி அளித்த பிரபல நடிகை \nபோதும் போதும் கண்ணு கூசுது..... பவுடர் போடாம ஒரு போட்டோ போடுங்க பார்ப்போம்\nஅடுத்த கட்டுரையில் வாட்டர் பேபி.... நீச்சல் குள புகைப்படங்களை தட்டிவிட்ட பட்டாஸ் நடிகை\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/illayaraja_p/", "date_download": "2020-03-28T09:24:58Z", "digest": "sha1:CCFWZ6PCNDTEVJNP4QGG4DFI5TLAQBEY", "length": 52536, "nlines": 132, "source_domain": "solvanam.com", "title": "இளையா – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇளையா ஏப்ரல் 18, 2017\nஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.\nஇளையா மே 30, 2016\nஇந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.\nஇளையா ஏப்ரல் 23, 2016\nநம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கரு��்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.\nஇளையா ஆகஸ்ட் 8, 2013\n20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை. இரண்டாவது குவாண்டம் கோட்பாடு. கரும்பொருள் நிறமாலையை (Spectrum of Blackbody Radiation) கிளாசிக்கல் அறிவியல் கொண்டு விளக்கமுடியவில்லை. நியூட்டனின் இயக்கவியல், தெர்மோடைனாமிக்ஸ், மின் காந்தக் கொள்கை எதுவும் இந்த நிகழ்வை விளக்க உதவவில்லை. புது கருத்தாக்கங்கள் தேவைப்பட்டன. மாக்ஸ் பிளாங்க் என்பவர் குவாண்டம் ஆற்றல் என்ற புது கருத்துருவைக் கொண்டு விளக்கினார்.\nஇளையா ஜூலை 19, 2013\nஇன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…\nஇளையா ஜூன் 22, 2013\nஇந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படுத்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு.\nஇளையா மே 11, 2013\nஃபெர்மா 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை. இவர் இரு காரியங்கள் செய்தார். ஒன்று உலகமே ��றியும். இன்னொன்று யாருக்குமே தெரியாது. ஃபெர்மா சிக்கலான கணக்குகளுக்குத் தானே விடை கண்டுபிடிப்பார். பின் கணக்குகளின் விடைகளை நன்றாக அழித்து துடைத்துவிட்டு கணக்குகளை மட்டும் மற்ற கணிதவியலாளர்களிடம் சுற்றுக்கு விடுவார். அவை விடைகளுக்குப் பதிலாக பகையையும் வெறுப்பையும் சுமந்துகொண்டு வரும்.\nஇளையா ஏப்ரல் 25, 2013\nகணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது\nபெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்\nஇளையா ஏப்ரல் 14, 2013\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ���-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி ச��ற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிர��ாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் ���ா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் ���ாட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-03-28T09:54:52Z", "digest": "sha1:EB2ZNGIYBCFZLTFFYN37OGVNRNPYZUMM", "length": 13532, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரமோதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 13\nபகுதி மூன்று : புயலின் தொட்டில் [ 3 ] பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான். ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். …\nTags: அசலன், உபரிசரவஸ், காந்தாரி, சகுனி, சந்திரகுலம், சுகதர், சுபலர், சௌபாலன், தசபாலன், தட்சிணவனம், துர்வசு, தேவபாலர், நந்துனி, நாகசூதன், பஷுத்துரர், பிரமோதன், பிருகத்ரதன், பீதாசலம், புருவம்சம், மகதம், ரக்தகிரி, ரக்தாக்ஷம், ரத்னாக்ஷன், ராஜஸன், வசுமதி, விருஷகன், விருஹத்ரதன், வேசரநாடு, ஷத்ரியன், ஸ்மிருதன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …\nTags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ்யகுலம், சகுனி, சக்ரன், சக்‌ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பி���ாதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு\nகாலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலி��் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/who-am-i/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-4/", "date_download": "2020-03-28T07:56:06Z", "digest": "sha1:RLJ33KTBIVL3CDBLCDWQTKW6WOLKEKHX", "length": 17657, "nlines": 198, "source_domain": "www.sahaptham.com", "title": "யாரென்று தெரிகிறதா.....? -4 – யார் என்று தெரிகிறதா? – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nசென்ற இரண்டு திங்களாக யாரென்று தெரிகிறதா வராததற்கு மன்னியுங்க ...... கடைசியா போட்ட கதையோட விடையான காஞ்சனா ஜெயதிலகர் அவர்களின் முல்லைப்பந்தல், நீலநயனா, நித்தியன் என்ற சரியான விடையை சொல்லி கடந்த வார கீரடத்தையும், வாசகப்பேரிகை என்ற பட்டத்தையும் பெறுபவர் saranya shan அவர்கள். வாழ்த்துகள் சரண்யா .... இந்த கீரடத்தை உங்களுக்கு பெருமையுடன் சூட்டுகிறோம்.\nமக்களே.... நான் ஏற்கனவே சொன்னது போல இன்றைய கதைச் சுருக்கத்திற்க்கான விடையை நாளை இரவே சொல்வேன்.... அதுவரை உங்களுக்கு நேரமிருக்கிறது. வந்து கலந்துக்கோங்க நட்புக்களே....இனி இந்த வாரக் கதைச்சுருக்கத்திற்க்கு செல்வோம் வாங்க.....\nகிட்டதட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இவரின் கதைகளைப் படித்து ஆச்சர்யத்தில் வியந்து போனேன். அப்படி நான் வியந்த கதைகளுல் இதுவும் ஒன்று.... இது திரைப்படமாகவும் வந்ததென்பது கூடுதல் சிறப்பு. வாங்க இனி கதையை நாயகன் வழி பார்ப்போம்.\nநான் எதற்காக அவளின் கிராமத்திற்கு வந்தேன். ஏன் அவளைப் பார்த்தேன். நாட்டுபுறப் பாட்டை ஆராய்ச்சி செய்ய வந்தவன் அதை விட்டுவிட்டு அவளின் வெள்ளிந்தி பேச்சிலும் சிரிப்பிலும் மயங்கியதேன். கருமையான நிறத்தோடும் படிப்பறிவில்லாத போதும் அவளையே என் மனம் சுற்றி வருவதேன். ஆனால் அவளோ அவள் முறைமாமனுக்காய் காத்திருக்கிறாளென என் தலையில் இடியை இறக்கினாள். கிராமத்து பைங்கிளியின் விருப்பம் அதுவாய் இருப்பின் நான் என்ன செய்ய....\nஆனாலும் அவளின் வெள்ளந்தி பேச்சையும், வெகுளித்தனத்தையும் முழுசாய் இழந்து விட என் மனம் விரும்பவில்லை.... அவள் மற்றொருவனை காதலித்தாலும�� ஏனோ அவன் பால் வெறுப்பு வர மறுக்கின்றது. நான் நாட்டுப்புற பாடல்களோடு நின்றிருக்கலாம் தங்குவதற்காக அந்த ஜமீன் அரண்மனைக்கு சென்றிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் சென்று விட்டேன் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் எனக்கு தீகில் ஊட்டுவதாய் அமைந்தது. அந்த அரண்மனையில் யாரோ நடமாடுகிறார்கள் ஏதோ ஒரு அமானுஷ்ய திகழ்கிறது அந்த ஜமீன் பங்களாவில்.....\nநான் சென்ற சில நாட்களிலேயே ஜமீனுக்கு சொந்தக்காரியாய் ஒருத்தி வந்து சேர்ந்தாள் அவளின் நடவடிக்கைகளும் உடைகளும் எங்களுக்குள் சற்றே விவாதத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவள் நல்லவள் என்று நம்பினேன் சில நாட்கள்.\nஅவளிடம் இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சரிய ஆரம்பித்தது. என்னிடம் அந்த டைரி கிடைக்கும் வரை மட்டுமே.... வீட்டின் உரிமைக்காரிகாய் வந்தவள் வேஷம் போடுகிறாள் எனக்கு சந்தேகம் வலுத்தது,\nதினம் தினம் திகிலுடன் கழிகிறது நாட்கள். நள்ளிரவில் யாரோ நடமாடுகிறார்கள். இந்த கிழவி வேறு பேய் பிசாசு என்று பயப்படுத்துகிறது.\nஎன்னவளின் காதலன் வேறு நாகரிகத்து மங்கையின் மயக்கத்தில் அவள் பின்னேயே சுற்றுகிறான். இது பாவம் அந்த வெள்ளை மனசுக்காரிக்கு பிடிக்கவில்லை. சபிக்கிறாள் அந்த பட்டணத்து பைங்கிளியை.\nபாவம் அவள் ஒருநாள் இறந்துபோனாள். அவள் இறந்தது சிறிது எனக்கு வருத்தம் வந்தது. வெள்ளை மனசுக்காரியோ தான் தான் அவளை கொலை செய்தேன் என்ற சொல்லி அழும் போது என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவளால் நிச்சயம் ஒரு கொலையை செய்ய முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.\nஆனா அவளின் முறைமாமனோ இறந்தவளின் கூடவே சுற்றி அவளின் மீது ஏற்பட்ட மோகத்தால் என்னவளை காயப்படுத்துகிறான். இதை மோகம் என்று சொல்வதா... இல்லை அறியத்தனம் என்று சொல்வதா.... ஏதோ ஒன்று ஆனால் அவள் பால் அவன் ஈர்க்கப்பட்டது உண்மை.\nஅவள் இழப்பிற்கு என் வெள்ளை மனதுகாரிதான் காரணம் என ஊரும் காவல்துறையும் தேடுகிறது.\nஇதற்கிடையில் அந்த அரண்மனையில் இருக்கும் ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன் அப்பப்பா என்ன மாதிரியான உணர்வு இது.இந்த அரண்மனையில் ரகசியத்தையும் நீங்கள் அறிய வேண்டுமானால் நீங்கள் என்னுடன் பயணிக்க வேண்டியிருக்கும்.\nதேடிய புதையலுக்கு கூட விடை கிடைத்தது. ஆனால் நான் ஊரை விட்ட கிளம்பும் போது அவள��� விட்ட கண்ணீருக்கு மட்டும் என்னால் கடைசிவரைவிடை காண இயலவில்லை. நான் தவறு செய்து விட்டேனோ.... கிராமம் அதன் கட்டுப்பாடு என அவளை விட்டு விட்டேன். எதுவாயிருந்தாலும் என் நேசத்தை அவளுக்கு நான் கூறியிருக்க வேண்டுமோ..... என் நேசத்தை சிறிதாவது அறிந்திருப்பாள் அவள். நான்\nகரையெல்லாம்செண்பகப்பூ ஆசிரியர் சுஜாதா சார்😍😍😍😍\nநான் யாரென்று தெரிகிறதா.... அவள் யாரென்று தெரிகிறதான்னு கேட்டேன் ஹீரோ ஹுரோயின் பேர் சொல்லுங்க\nஹீரோ ஹீரோயின் பேர் சொல்லுடா\nஎப்படி பால் போட்டாலும் அடிங்கிறீங்களேளம்மா\nஇந்த வாரமும் சரண்யாவே கீரடத்தை வென்றுவிட்டார் வாழ்த்துக்கள் சரண்யா\nRE: மெய் தீண்டும் நேசம் - Story\nஅத்தியாயம் 17: அவன் திடீரென்று வந்த அவளது காலை பிடிப்...\nRE: வலியை தாங்கி வாழ்கிறேன் - Exclusive Story\nஹாய் ஃப்ரேண்ஸ் பப்ளியோட அடுத்த எபி படிச்சிடு எப்படி இ...\nRE: வலியை தாங்கி வாழ்கிறேன் - Exclusive Story\nபுதிர் 15 வீடு வந்தது கூட அறியாமல் தூங்கிக் கொண்ட...\nஅத்தியாயம் : 23 சாரதா கூறிய இடத்திற்கு வந்ததும் டிரைவ...\nஹாய் கண்மணிஸ் வரம் தர வந்துவிட்டேன் இதோ அடுத்த அத்தியா...\nRE: மெய் தீண்டும் நேசம் - Story\nஅத்தியாயம் 16:: கண்ணன் செல்வம் இருவருமே அந்த காவல் நி...\nRE: மெய் தீண்டும் நேசம் - Story\nRE: வசீகரனின் யாழ் நீ\nயாழ்-10 \"உன்னை கனவில் கண்டதும்உன் பெயரை மட்டும் உளறுக...\nபுதிர் 14 வருண் வர்ஷினியை மிரண்டு போய் பார்த்துக்...\nபூவரசன் அவகிட்ட அப்படி கேட்டதுல இருந்து ரேணுகா குழப்பமா...\nRE: தா(தே)னாய் வந்த தேன்மொழியே\nRE: மெய் தீண்டும் நேசம் - Story\nRE: கடவுளின் தவறுகள் தீர்ப்பவன் comments\nவாழ்த்துகள் இஷா பேபி💐💐💐💐🌹. நீங்க எப்படி பண்ணுனாலும் எனக...\nகடவுளின் தவறுகள் தீர்ப்பவன் ஸ்டோரி\nகடவுளின் தவறுகள் தீர்ப்பவன் exclusive ஸ்டோரி\nகடவுளின் தவறுகள் தீர்ப்பவன் comments\nRE: மெய் தீண்டும் நேசம் - Story\nஅத்தியாயம் 17: அவன் திடீரென்று வந்த அவளது காலை பிடிப்...\nRE: வலியை தாங்கி வாழ்கிறேன் - Exclusive Story\nஹாய் ஃப்ரேண்ஸ் பப்ளியோட அடுத்த எபி படிச்சிடு எப்படி இ...\nRE: வலியை தாங்கி வாழ்கிறேன் - Exclusive Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/productscbm_762217/100/", "date_download": "2020-03-28T09:15:52Z", "digest": "sha1:WYLMYRJNPLI7YHX3YG5J65YRD33XFWOK", "length": 39037, "nlines": 118, "source_domain": "www.siruppiddy.info", "title": "தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்??? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.\nஅவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.\nதோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.\nஇந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன என்பதை, இன்றைய நவீன முறையில் பலவித கருவிகளை கொண்டு ஆய்வு செய்த அமெரிக்கவின் ஹாவர்டு பல்கலைகழகம் மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டறிந்துள்ளனர்.\nஆட்டிசம் (ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்தப்பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மற்றைங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக��� பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை\nகுறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...\nஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை\nபாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020\nயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கி��ாமசேவகர்\nகாய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...\nவவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...\nஇன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்\nஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக 190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...\nஅதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்\nதம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...\nதிருக்கேதிச்சரத்தில் மகா சிவராத்திரி திருவிழா\nவரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நி���ையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர...\n30 வருடங்களின் பின்னர் புத்துயிர் பெற்ற காங்கேசன்துறை புகையிரதம்\n30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம்...\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை\nவடக்கில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டைதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் கையெழுத்து வேட்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது\nஇன்று சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் இன்று சிறப்புடன்ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களு​ம் வாஸ்து சாந்தி பிரஷேசபலியு​ம் இடம்பெற்றது​. கணபதி கோமம் வே.தருமலிங்க​ம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்க​ம்...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\nவாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது உறவு...\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்\nசிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர். அண்மைய காலங்களில் யாழ் குடாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\nசுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்\nசுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...\nபிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...\nகை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி\nசுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், வி��ானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...\nகனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...\n உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்���ிரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-03-28T09:01:03Z", "digest": "sha1:R74L72IHV5MQH2N5UTL63D7TXRAA62XX", "length": 25408, "nlines": 146, "source_domain": "www.thisisblythe.com", "title": "எங்களைப் பற்றி | பிளைத்: மிகப்பெரிய பிளைத் டால் நிறுவனத்திடமிருந்து சிறந்த பிளைத்தஸ்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nஇது பிளைத் இருக்கிறது மிகப்பெரிய பிளைத் பொம்மை வழங்குநர் இந்த உலகத்தில். எங்கள் நிறுவனம், முதலில் 2000 இல் ப்ளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கியது, இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 Blythe பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கு அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், BBC 2002, BBC 2019 & பாதுகாவலர்.\nஇது பிளைத் ஆகும், நாங்கள் பெரும்பாலானவற்றை எடுத்துச் செல்கிறோம் பிளைத் தனிப்பயனாக்குதல் கருவிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. நாங்கள் ஒரு வகையான OOAK ஐ வழங்குகிறோம் விருப்ப ப்ளைத் பொம்மைகள் நீங்கள் சந்தையில் வேறு எங்கும் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் பொம்மைகளை உட்பட அனைத்து அளவுகளிலும் உற்பத்தி செய்கிறோம் புதர், Middie, மற்றும் நியோ. எங்கள் செயலாக்கம் ���ற்றும் ஏற்றுமதி நேரம் அனைத்து முக்கிய போட்டியாளர்களையும் விட உயர்ந்தவர்கள்.\nஎங்கள் வணிகத்தின் பெரும்பகுதியை பிளைத் பொம்மைகள் கொண்டிருக்கும்போது, ​​நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாகங்கள் வழங்குகிறோம். எங்கள் தளத்தைப் பயன்படுத்தி, நீங்கள் வாங்கலாம் ஆடைகள், காலணிகள், கண்கள், காதுகள், முடி, faceplates இல், அரங்கத்தில், பொருட்கள் மற்றும் தனிப்பயனாக்குதல் கருவிகள்.\nஎங்கள் குழுவும் வழங்குகிறது பொம்மை காம்போஸ் இது பொம்மைகளை ஆடைகள் மற்றும் / அல்லது ஆபரணங்களுடன் மலிவு விலையில் இணைக்க உதவுகிறது. எங்கள் சக பிளைத் பொம்மை ஆர்வலர்களுக்கு உயர்தர சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nஇது பிளைத் என்ற இடத்தில், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துதல் மற்றும் நீண்டகால உறவுகளை உருவாக்குவது என்ற எங்கள் முக்கிய கொள்கைகளுக்கு உறுதியுடன் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். உலகின் நம்பர் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பிளைத் பொம்மை தயாரிப்பாளராக எங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நாங்கள் எப்போதும் முயல்கிறோம்.\nஒரு முக்கிய பொம்மைக்கு ஒரு நிபுணர் தயாரிப்பாளர் தேவை\nபிளைத் பொம்மைகள் முதலில் எக்ஸ்என்யூஎம்எக்ஸில் கென்னரால் தயாரிக்கப்பட்டன, ஆனால் அவற்றின் வடிவமைப்பு ஆரம்பத்தில் சாதகமற்றதாக நிரூபிக்கப்பட்டது, மேலும் கென்னர் ஒரு வருடத்திற்குள் அவற்றை நிறுத்தினார். எங்கள் அசல் நிறுவனர் ஜினா காரன், பல ஆண்டுகளுக்குப் பிறகு பொம்மைகளை காதலித்தார். 1972 இல், அவர் ஒரு \"இது பிளைத்\" புகைப்படம் எடுத்தல் புத்தகத்தைத் தயாரித்தார், இது இந்த தனித்துவமான பொம்மையின் முக்கிய பின்தொடர்பை மீண்டும் புதுப்பிக்க உதவியது.\nப்ளைத் பொம்மைகள் சந்தையில் உள்ள மற்ற பொம்மைகளைப் போல இல்லை. அத்தகைய வழிபாட்டு முறைகளைக் கொண்ட ஒரு பொம்மைக்கு, நுகர்வோருக்கு ஒரு சில நவீன தயாரிப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். தொழில்துறையின் முன்னணி நபராக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் பிளைத் பொம்மைகள் மற்றும் சந்தையில் நீங்கள் எங்கும் காண முடியாத ஆபரணங்களுக்கான அணுகல் உள்ளது.\nஇது ப்ளைத் என்ற இடத்தில், உற்பத்தி செயல்முறை முழுவதும் நாம் எடுக்கும் கவனிப்பில் பிளைத் பொம்மைகள் மீதான நமது ஆர்வம் தெளிவாகிறது. பிளைத் பொம்மைகளின் அதிசயங்களிலிருந்து நீங்கள் பயனடைய விரும்பினால், ஒரு நிபுணர் உற்பத்தியாளரைப் பயன்படுத்துவது அவசியம்.\nதுரதிர்ஷ்டவசமாக, சந்தையில் தரமான போட்டியாளர்களின் பற்றாக்குறை என்பது எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் பிற தயாரிப்பாளர்கள் மற்றும் வலைத்தளங்களுடன் மோசமான அனுபவங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதாகும். மக்கள் கட்டளையிட்ட பொம்மைகளை ஒருபோதும் பெறவில்லை அல்லது அவர்களுக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்ற புகார்களை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். சில சந்தர்ப்பங்களில், சில பிளைத் நிறுவனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்பட்ட அல்லது பூசப்பட்ட பொம்மைகளை விற்கின்றன\nஉலகின் மிகப் பெரிய ப்ளைத் பொம்மைகளை வழங்குபவர் என்ற வகையில், இது பிளைத் என்பது பரவலான பொம்மை தனிப்பயனாக்கங்களையும் விருப்பங்களையும் வழங்க முடியும்.\nஉங்கள் பிளைத் பொம்மைக்கான குறிப்பிட்ட பார்வை அல்லது கோரிக்கை உங்களிடம் இருந்தால், நாங்கள் தனிப்பயன் பொம்மைகளுக்கான உலகளாவிய பிரீமியர் நிறுவனமாக இருக்கிறோம், எனவே உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.\nஉங்கள் சொந்த பிளைத் பொம்மையை உருவாக்க விரும்புகிறீர்களா உங்கள் தனிப்பயனாக்குதல் விவரங்களை எங்கள் குழுவுடன் தொடர்புகொள்வதற்கு பதிலாக, நீங்கள் உருவாக்கலாம் விருப்ப பொம்மை ஆர்டர்கள் நேரடியாக எங்கள் இணையதளத்தில் உங்கள் தனிப்பயனாக்குதல் விவரங்களை எங்கள் குழுவுடன் தொடர்புகொள்வதற்கு பதிலாக, நீங்கள் உருவாக்கலாம் விருப்ப பொம்மை ஆர்டர்கள் நேரடியாக எங்கள் இணையதளத்தில் எங்கள் வலைத்தளம் உலகின் முதல் மற்றும் ஒரே தனிப்பயன் பொம்மை வடிவமைப்பு சேவையை வழங்குகிறது.\nநீங்கள் தயாராக இருக்கும் ஒரு வகையான பிளைத் பொம்மையை வாங்க விரும்பினால், தயவுசெய்து எங்களைப் பார்வையிடவும் விருப்ப ப்ளட் டால் பக்கம் (தினசரி புதுப்பிக்கப்பட்டது). இது ஒரு முறை வாழ்நாளில் கிடைத்த வாய்ப்பு எங்கள் தனிப்பயன் பிளைத்தஸை நாங்கள் ஒருபோதும் நகலெடுக்கவோ அல்லது குளோன் செய்யவோ மாட்டோம். விற்கப்பட்டவுடன், அவை என்றென்றும் போய்விடும்.\nஉலகளாவிய சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து\nஉலகளாவிய சந்தையை பூர்த்தி செய்யும் ஒரே பிளைத் தயாரிப்பாளர்களில் இது பிளைத் ஒன்றாகும். எங்கள் வலைத்தளம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு பல மொழி வாடிக்கையாளர் ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் தற்போது உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளுக்கு அனுப்பப்படுகிறோம். சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை you நீங்கள் பார்க்கும் விலை நீங்கள் செலுத்தும் விலை. நாங்கள் ஒரு வரம்பை வழங்குகிறோம் பணம் செலுத்தும் முறைகள், பாதுகாப்பான புதுப்பிப்பு உங்களுக்கு உதவும் சேவைகள் மற்றும் கருவிகள் பாதுகாக்க எங்கள் தளத்தில் பரிவர்த்தனைகளை முடிக்கும்போது உங்கள் தகவல் மற்றும் கட்டண விவரங்கள்.\nஉங்கள் பிராந்தியத்தை பூர்த்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த பிளைத் பொம்மை தயாரிப்பாளரை நீங்கள் தேடுகிறீர்களானால், வரைபடத்தில் எங்கிருந்தும் எங்கள் சேவைகளை அணுகலாம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பற்றி நீங்கள் விவாதிக்க விரும்பினால், எங்கள் வலைத்தளம் வழியாக எங்களுடன் இணைவதை உறுதிசெய்க தொடர்பு படிவம் அல்லது நேரடி அரட்டை போர்டல். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான பிளைத் பொம்மையை தீர்மானிக்க தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தொழில்துறையில் 19 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், நாங்கள் நிபுணர்களாக இருக்கிறோம் என்று சொல்வது பாதுகாப்பானது ப்ளைட் பொம்மை முக்கிய எங்கள் சமீபத்தியதைப் பாருங்கள் விமர்சனங்கள் இப்போது. எங்கள் பிளைத் கட்டுரைகளை உலாவுவதை உறுதிசெய்க வலைப்பதிவு.\nஎங்கள் பாரம்பரிய தகவல்தொடர்பு சேனல்களுக்கு கூடுதலாக, நீங்கள் எங்களுடன் மிக பெரிய சமூக ஊடக தளங்களில் இணைக்க முடியும். எங்களைத் தேடுங்கள் பேஸ்புக், instagram, இடுகைகள், மற்றும் ட்விட்டர். தயாரிப்புகளை இடுகையிடவும் விளம்பரங்களை வெளியிடவும் நாங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறோம் - மேலும் நாங்கள் தவறாமல் விட்டுவிடுகிறோம் இலவச பிளைத் பொம்மைகள் எங்கள் சமூக ஊடகத்தைப் பின்பற்றுபவர்களுக்கு\nவாடிக்கையாளர் விற்பனை கேள்விகளைக் கையாள எங்கள் குழு 24 / 7 கையில் உள்ளது, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் ஆதரவு பிரச்சினைகள். உங்கள் ஆர���டர்களையும் கண்காணிக்கலாம் இங்கே. உங்களுக்காக அல்லது நேசிப்பவருக்கான சரியான பிளைத் பொம்மையை நீங்கள் தேடுகிறீர்களானால், இது நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் இது பிளைத்\nஎங்கள் உலாவ தயாரிப்புகள் இப்பொழுது.\nசெயல்பாடுகள்: 2704 தாம்சன் அவே, அலமேடா, சி.ஏ 94501, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14712/2019/12/sooriyanfm-gossip.html", "date_download": "2020-03-28T09:39:53Z", "digest": "sha1:KIMTCFZ77VBGLDRIPJO3YWZK4Q4USEDD", "length": 11761, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு\nதென் கொரியாவில் விநோத இறுதிச்சடங்கு நடக்கிறது.யாருக்கு இறுதிச்சடங்கு செய்யப்படப்போகிறதோ அவர்தான் அங்கே செல்ல வேண்டும்.இது ஒரு இலவசமான சேவை.\nஇறுதிச்சடங்கில் கலந்துகொள்பவர் தங்களின் கடைசி ஆசை மற்றும் உயிலை எழுதி விட்டு சவப்பெட்டிக்குள் பிணத்தைப் போல படுத்துக்கொள்ள வேண்டும். பேட்டி மூடப்பட்டதன்பின் பத்து நிமிடம் சவப்பெட்டியில் இருக்க வேண்டும்.பிறகு வெளியே வரவேண்டும்.\nஇந்த இறுதிச்சடங்கில் இளைஞர்கள்தான் அதிகமாக கலந்துகொள்கிறார்கள். வாழ்க்கை, மனிதர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் கற்றுக்கொடுக்கவே இந்தச் சடங்கு.\nகாற்றின் மொழி பேசிய காதலன் வித்யாசாகரின் பிறந்தநாள் \nமாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட அறிவிப்பு \nஅரண்மனைக்கு மீண்டும் வாருங்கள் - அழைப்பு விடுத்த மகாராணி\nஉலக கோப்பை போட்டியில் நடனமாடிய இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்\nஇதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் - விக்னேஷ் சிவன்\nதனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் #coronavirus\nபிரியா பவானி சங்கரின் அடுத்த படம்\nமீண்டும் வரப்போகும் லக்சுமி மேனன் - இவர்தான் ஜோடி\nமுகத்திலுள்ள பருக்களை போக்க இவற்றைச் செய்யுங்கள்\nயாழில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் | ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் | SooriyanFM News | Corona Virus\nகொரோனா யாரை அதிகம் தாக்கும், அதன் அறிகுறி என்ன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 70 ஆக உயர்வு | Sooriyan Fm News\nBreaking News I நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் Sooriyan Fm News\nவத்தளையில் காவல்துறை ஊரடங்கு Sooriyan Fm News\nகொரோனாவால் இலங்கையில் பிற்போடப்பட்ட பொதுத் தேர்தல்\nபெண்ணின் வலி சொல்லும் மனுதி எம்மவரின் குறுந்திரைப்படம் Manuthi ShortFilm(Tamil)\nமதுபானம் அருந்தினால் கொரோனா கொடூரமாகுமா\nஇலங்கையை மிரட்டும் கொரோனா | சூரியனின் முக்கிய தகவல் | Sri Lanka + Corona | Sooriyan Fm\nகொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட நபர் #coronavirus\nஉலகளவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு #coronavirus\nஉயிரை விட எதுவும் முக்கியமில்லை #Coronavirus\nஇந்தியாவிலும் 15 நாட்களில் 1,000 படுக்கைகளுடனான மருத்துவமனை\nகொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடம்\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அதிர்ச்சியை ஏற்படுத்தும் மருத்துவ முறை\nஇந்தியாவில் கொரோனா-உயர்வடையும் பலி எண்ணிக்கை\nகொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20\" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.\nகொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்\n51 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட குற்றவாளி.\nப்ரியா பவானி ஷங்கரின் வீழ்ச்சி இதுதான்\nகொரோனாவினால் 21 ஆயிரத்தை தாண்டும் மரணங்கள்\nஇளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா....\nஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஎன் வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் - கமல்ஹாசன் #Coronavirus\nகொரோனா வைரஸ் - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவானது #Coronavirus\nகண்டதும் சுட உத்தரவு மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா முதல்வர்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nகொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடம்\nகொரோனாவின் பாதிப்பு பற்றி காட்டும் இணையதளம்\nகொரோனா வைரஸின் பாதிப்பு - 'ஜி - 20\" நாடுகளுக்கிடையில் வீடியோ கலந்துரையாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166264/news/166264.html", "date_download": "2020-03-28T08:01:09Z", "digest": "sha1:AKBJ6O6WOQ5CBKG55UJRZ3QNEQRY7TN3", "length": 4431, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையத்தை கலக்கும் தமன்னாவின் நடனம்- வீடியோ உள்ளே…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் தமன்னாவின் நடனம்- வீடியோ உள்ளே…\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.\nஇந்நிலையில் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தேவி படத்தின் படப்பிடிப்பின் போது நடனமாடிய ரிகர்சல் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.\nஅந்த வீடியோ டுவிட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது. இதோ…\nPosted in: செய்திகள், வீடியோ\nகொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் \nஇந்திரா காந்தி கொல்லப்பட்ட கதை\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாகிஸ்தான் என்ன சீனாவே வந்தாலும் இந்தியாவிடம் வாலாட்ட முடியாது\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nகோடைக் கூந்தலுக்கு குளுகுளு வீட்டு சிகிச்சை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/government-likely-to-order-36-more-rafale-fighter-jets/", "date_download": "2020-03-28T08:58:43Z", "digest": "sha1:6AZFHSY2UFQ4MK2LNXVSNTGREM6G4FIJ", "length": 3828, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Government likely to order 36 more Rafale fighter jets – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\nபாலக்கோட் தாக்குதல் டிசைனில் புடவைகள் – சூரத்தில் தயாரிக்கப்படுகிறது\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/continuing-suicides-why-do-iit-students-stress-119112100056_1.html", "date_download": "2020-03-28T09:26:18Z", "digest": "sha1:KLGB7477CP2LLPKDS2KIF7XBLHNQIUHD", "length": 7406, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தொடரும் தற்கொலைகள்: ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏன்?", "raw_content": "\nதொடரும் தற்கொலைகள்: ஐ.ஐ.டி மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏன்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதற்கு மன உளைச்சல் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஎனவே, எந்த நிலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு போகிறார், அதை தடுப்பது எப்படி உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.\nகாணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன், கே.வி. கண்ணன்\nஇதுபோல் 1000 நண்பர்கள்...தனிமை என்பதே கிடையாது – ஹெச்.ராஜா கலக்கல் டுவீட்\nகுணமடைந்தவரின் ரத்தத்தின் மூலம் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை\nகாதலியை சந்திக்க கொரோனா முகாமில் இருந்து தப்பிய இளைஞரால் பரபரப்பு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\n\"பசியுடன் ஒரு பார்வை\" வைரலான சிறுமியின் புகைப்படம் - உண்மையில் நடந்தது என்ன\nஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்திரியா\nஜாமின் கோரி சிதம்பரம் மனுத்தாக்கல்: அமலாக்கப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதிருமாவளவன் கேள்வி: ஓர் இந்துவாக குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு இல்லையா\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சவால் - காரணம் என்ன\nகொரோனா சிகிச்சை மருத்துவமனை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்றவர் சுட்டுக்கொலை\nஅடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது - ராமதாஸ், கமல் டூவிட்\nகுணமடைந்தவரின் ரத்தத்தின் மூலம் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை\nகேரளாவில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்\nஇந்தியாவிலேயே கொரோனா சிகிச்சைக்காக முதல் மருத்துவமனையை அமைக்கும் மாநிலம் \nஅடுத்த கட்டுரையில் 2021 மார்க் தி டேட் ... : தலைவர் ஆன் பொலிடிகல் ஃபயர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/2018/08/02/stalinvsalagiri/", "date_download": "2020-03-28T08:22:30Z", "digest": "sha1:TBICYKOZOPW4BSKJ2F4XE3XGPISHGDTG", "length": 15503, "nlines": 62, "source_domain": "namnadu.news", "title": "#அஞ்சா_நெஞ்சர்_அழகிரி #அடிப்பாரா_செஞ்ச்சுரி? பகுதி -2 – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n2 Aug 2018 2 Aug 2018 by நம்நாடு, posted in தாயகம், தேசம், ���ுக்கிய செய்திகள்\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nதென் மண்டல அமைப்பு செயலர் பதவி வகித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். இதனால், தென் மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பாதித்தது.\nசென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை விமர்சித்த அழகிரி, ‘செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க., வெற்றி பெறாது’ என்றார். இதனால், அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில், ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் உறுதியாக இருந்தனர்.\nஇச்சூழலில், ‘இன்னும், ஆறு மாதத்திற்கு பின், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என, சமீபத்தில், அழகிரி கூறியிருந்தார். இவ்வாறு, அவர் கூறிய சில நாட்களுக்குள், கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், திடீரென ரத்தம் அழுத்தம் குறைந்து, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அன்றைய இரவு, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு என, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், டாக்டர்களிடம் ஆலோசித்தனர். அப்போது, அழகிரி தான், ‘அப்பாவை, உடனடியாக, காவேரி மருத்துமவனைக்கு அழைத்து செல்லுங்கள்’ என, சத்தம் போட்டுள்ளார்.\nஅவரது கோபத்துக்கு பயந்து, உடனே மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில், கருணாநிதி சேர்க்கப்பட்டார்; சில நொடிகளில், அவரது ரத்த அழுத்தம் சீரானது. மருத்துவமனையில், கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து, அழகிரி-ஸ்டாலின் இடையே ஏற்ப்பட்ட கடும் மோதலுக்குப் பிறகு அழகிரி தெரிவித்த ஆலோசனையை, ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டார்.\nமருத்துவமனைக்கு வருகிற நண்பர்கள், தொழிலதிபர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கருணா���ிதியின் நண்பர்கள் அனைவரையும், மருத்துமவனையில் உள்ள அறையில் சந்தித்து, அழகிரி தனியாக பேசுகிறார். கருணாநிதி குடும்பத்தினரும், முதலில் அழகிரியை சந்தித்து விட்டு தான், ஸ்டாலினிடம் சென்று பேசுகின்றனர். அப்போது, அழகிரியின் அரசியல் வாழ்க்கை குறித்தும், கட்சியில், அவருக்கு முக்கிய பதவி வழங்குவது குறித்தும், பரிந்துரை செய்கின்றனர்.\nஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், கட்சியை, ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து நடத்த வேண்டும் என்றும், அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவதுபோல, அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், டில்லி அரசியலை, கனிமொழியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கூறியுள்ளனர்.\nமேலும் சமீபகாலமாக ஸ்டாலினின் மருமகன் சபரீஷனின் தலையீடு, கட்சியில் அதிகம் இருப்பதாக, புகார் சொல்லப்படுகிறது. அவரை கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் தடுத்து, ஸ்டாலின் குடும்பத் தொழில்களை மட்டும், அவர் பொறுப்பில் விட்டு விட வேண்டும் என்றும், காவேரியில் நடந்த பஞ்சாயத்தில் பேசப்பட்டு உள்ளது.\nகருணாநிதியின் குடும்ப உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான ஒருவர், ஸ்டாலினிடம், ‘கட்சியை இரண்டாக உடைத்தவர், வைகோ. கடந்த தேர்தலில், கருணாநிதியை, ஆறாவது முறை முதல்வராக பதவி ஏற்க விடாமல் தடுத்தவர். அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். ஆனால், வைகோ பிரிந்து சென்றபோது, தென் மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்திய அழகிரியை, வேண்டாம் என்பீர்களா’ என, கோபமாகக் கேட்டுள்ளார்.\nஇந்த கேள்விக்கு, ஸ்டாலின் பதில் ஏதும் கூறாமல், மவுனமாக இருந்துள்ளார். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர், ‘கட்சியில், அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. அனைத்து மட்டங்களிலும், அவர்களின் தலையீடு உள்ளது. இதனால், கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. திராவிட சிந்தனை உள்ளவர்களுக்கே, முக்கியத்துவம் தரப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.\n‘அழகிரியை மீண்டும் சேர்க்காவிட்டால், அவர், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிரானவர்களுடன் சேரவும் தயங்க மாட்டார். அப்படி ���டந்தால், அது, தி.மு.க.,வுக்கு ஆபத்தாகி விடும்’ என்றும், அந்த பெண் எச்சரித்துள்ளார்.\nஇதற்கிடையில், மருத்துவமனைக்கு வரும், மிக முக்கிய நபர்கள் பலரும் அழகிரியுடன் மருத்துவமனை தனியறையில் அரசியல் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை நம்பி கூட்டணி வைப்பதைவிட பாஜக வுடன் கூட்டணி ஏற்படுத்தினால் திமுக வுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என்று பேசிய நட்சத்திர நாயகன் சுமார் ஒருமணி நேரமாக அழகிரியுடன் ஆலோசனை செய்துள்ளார்.அப்போது தயாநிதி அழகிரி மட்டுமே உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாம் கடந்த மாதம் வெளியிட்ட அஞ்சா நெஞ்சர் அழகிரி அடிப்பாரா செஞ்சுரி செய்தியில் அழகிரியின் அடுத்த கட்ட அரசியல் முயற்சி குறித்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nTagged அதிரடி, அரசியல், திமுக, முக அழகிரி, முகஸ்டாலின்\nPrevious Postகூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் திடீர் நிறுத்தம் மறு உத்தரவு விரைவில் வெளியாகும் – கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம்\nNext Postசர்ப்ப கிரகங்களின் சடுகுடு விளையாட்டு- கோட்டூர் சாமி\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/rumors-about-durbar-movie-leica-action", "date_download": "2020-03-28T09:36:29Z", "digest": "sha1:I7DZWVGBZGLTHAQ5WHJKJOA6NAX2XHZA", "length": 4076, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "தர்பார் படம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள்- லைகா அதிரடி - Prime Cinema", "raw_content": "\nதர்பார் படம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள்- லைகா அதிரடி\nதர்பார் படம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள்- லைகா அதிரடி\nகடந்த வியாழக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார். ஆனால் படம் குறித்து நிறைய நபர்கள் வதந்தி பரப்பி வருவதோடு நெகட்டிவ் ரிவியூஸும் கொடுத்து வருகிறார்கள். இதைவிட வன்மத்தின் உச்சமாக சிலர் படத்தை வாட்ஸ் அப்பில் பகுதி பகுதியாக பிரித்து அனுப்புவதாகவும் செய்தி வந்துள்ளது. இதை அறிந்த லைகா நிறுவனம் கமிஷ்னர் ஆபிஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளது. அந்த ரிப்போர்ட் இதோ…\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\n”“96” : “ஜானு” – ஒப்பீடு வேண்டாம் ப்ளீஷ் “ – சமந்தா\nநடிகர் சங்கம் மீது எஸ்.ஏ சி அதிரடி தாக்கு\nநான் தனிமைப் படுத்தப்படவில்லை- கமல் விளக்கம்\n”இனிப்புக்கு பதில் இளையராஜாவின் இசை” – மரகதமணி\nஇராஜமவுலியை குத்திக்காட்டினாரா ஜூனியர் என்.டி.ஆர்..\nஉதயநிதியின் ஆட்டம் எப்படி இருக்கும்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1998_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:33:00Z", "digest": "sha1:QMVHH63DULT2VGJPMGL6X5CI4W67CN3N", "length": 10542, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1998 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1998 பிறப்புகள்.\n\"1998 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 83 பக்கங்களில் பின்வரும் 83 பக்கங்களும் உள்ளன.\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். எம். எஸ். அஹுஜா\nஎம். பி. நாராயண பிள்ளை\nஏ. எஸ். ஏ. சாமி\nஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு\nமுகம்மது கரம் ஷா அல்-அசாரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 03:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-i20/best-car-101061.htm", "date_download": "2020-03-28T08:53:25Z", "digest": "sha1:XHWPQSBCPVK6Q4DKU4MR2BYA3XA6EDHJ", "length": 9346, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best Car. 101061 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nஇரண்டாவது hand ஹூண்டாய் ஐ20\nமுகப்புநியூ கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் எலைட் ஐ20ஹூண்டாய் எலைட் ஐ20 மதிப்பீடுகள்சிறந்த Car.\nஹூண்டாய் எலைட் ஐ20 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எலைட் ஐ20 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எலைட் ஐ20 மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-���ோரூம் விலை புது டெல்லி\nElite i20 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2759 பயனர் மதிப்பீடுகள்\nbased on 506 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3134 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1287 பயனர் மதிப்பீடுகள்\nbased on 75 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 20, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஎலைட் ஐ20 ரோடு டெஸ்ட்\nஎலைட் ஐ20 உள்ளமைப்பு படங்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/could-the-summer-bring-an-end-to-coronavirus-380910.html", "date_download": "2020-03-28T10:21:36Z", "digest": "sha1:BQ5LO2AG3U5YV54SBC6675ZT6Q7OKIXO", "length": 26099, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடை வெயில் கொரோனா வைரஸ்க்கு முடிவு கட்டுமா ? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? | Could the summer bring an end to coronavirus? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nகர்நாடகாவில் 10 மாத கைக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு\nவெளிமாநிலங்களில் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்... உணவுக்கு அரசு உதவி செய்யவேண்டும்- வைகோ\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஅருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nMovies ஐ அம் சேஃப்.. ப்ளீஸ் பி சேஃப்.. எவ்வளவு பொறுப்பு.. அக்கறை.. கண்ணீரை வரவழைக்கும் சேதுவின் வீடியோ\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTechnology கொரோனா குறித்து இவர்கள் சொல்வதை நம்பாதிங்க., தெரியாம கூட ஓபன் பண்ணாதிங்க: காவல்துறை எச்சரிக்கை\nSports கொரோனா வைரஸ் பீதி... சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நன்கொடை\nFinance இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்\nLifestyle கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடை வெயில் கொரோனா வைரஸ்க்கு முடிவு கட்டுமா \nவாஷிங்டன்: காய்ச்சலை உருவாக்கும் வேறு சில சுவாச வைரஸ்களைப் போலவே, வெப்பநிலை அதிகரிக்கும் போது புதிய கொரோனா வைரசும் குறைவாக பரவ வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியோடு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. ஆனால் SARS-CoV-2 என பெயரிடப்பட்ட புதிய கொரோனா வைரஸ், குளிர்ந்த பகுதிகளில் பரவியதைப் போல், உலகின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் அதிக அளவு பரவவில்லை என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஉடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா\nசமூக அறிவியல் ஆராய்ச்சி நெட்வொர்க் இதழில் வெளியிடப்பட்ட ஆரம்ப பகுப்பாய்வு இன்னும் மதிப்பாய்வில் உள்ளது. இருந்த போதிலும் வெப்பமான மாதங்களில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு பார்வையை நமக்கு இந்த ஆய்வு வழங்குகிறது.\nமாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த காசிம் புகாரி மற்றும் யூசுப் ஜமீல் இருவரும், COVID-19 என்ற வைரஸால் ஏற்பட்ட நோயின் உலகளாவிய நிகழ்வுகளை பாதிப்புகளை ஆராய்ந்தனர். அவர்களின் ஆய்வில் 90% நோய்த்தொற்றுகள் 37.4 முதல் 62.6 டிகிரி பாரன்ஹீட் (3 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை) மற்றும் காற்றில் ஒரு கன மீட்டருக்கு (g / m3) 4 முதல் 9 கிராம் வரை ஈரப்பதம் (வெப்பநிலையைப் பொருட்படுத்தாமல் காற்றில் ஈரப்பதம் எவ்வளவு இருக்கிறது என்பதன் மூலம் முழுமையான ஈரப்பதம் வரையறுக்கப்படுகிறது) உள்ள பகுதிகளில் பரவி உள்ளது தெரியவந்துள்ளது.\nசராசரி வெப்பநிலை 64.4 டிகிரி பாரன்ஹீட் (18 டிகிரி செல்சியஸ்) க்கும் அதிகமான வெப்பம் மற்றும் 9 g/m3 க்கும் அதிகமாக காற்றின் ஈரப்பதம் உள்ள நாடுகளில், கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கை ( COVID-19 வழக்குகள்) உலக அளவில் 6% க்கும் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆசிரியர்கள் இதுபற்றி கூறுகையில், \"2019-nCoV வைரஸ் பரவுதல் இதுவரை வெப்பமான ஈரப்பதமான சூழ்நிலைகளில் குறைந��த செயல்திறனைக் கொண்டிருந்திருக்கலாம். இந்த கொரோனா வைரஸ் பரவுவதில் காற்றின் ஈரப்பதம் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் பரிமாற்றத்தின் பெரும்பகுதி ஒப்பீட்டளவில் குறைந்த ஈரப்பதமான பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது.\nவட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். இந்த சூழல் ஜுன் வரை நீடிக்கும். காற்றில் ஈரப்பதம் 9 கிராம் / மீ 3 என்ற அளவை விட அதிகரிக்கும் போதுதான் கொரோனா வைரஸ் பரவுவது குறைய தொடங்கும். இருப்பினும், மார்ச் 15 க்குப் பிறகு 18 டிகிரி செல்சியஸ் (64.4 டிகிரி எஃப்) சராசரி வெப்பநிலை கொண்ட நாடுகளிலும் 10,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 (கொரோனா வைரஸ்) வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதை குறைப்பதில் சரசாரி வெப்பநிலையைவிடவும் மிக அதிகப்பபடியான வெப்பத்தின் பங்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். ஆகையால், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபட்சம் வடக்கு ஐரோப்பிய நாடுகளிலும், வடக்கு அமெரிக்க பிராந்தியங்களில் ஜுலைக்கு பிறகு மட்டுப்படுத்தப்படும். ஏனெனில் ஜூலைக்கு பிறகு இப்போது உள்ள குறைந்த வெப்பநிலைகள் அங்கு மாறிவிடும் \" இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்\nஇதனிடயே டென்னசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வில்லியம், ஷாஃப்னர், கொரோனா வைரஸ் வெப்பமயான சூழலில் கொரோனாவின் தாக்கங்கள் குறித்து கூறுகையில், \"வெப்பம் மற்றும் ஈரப்பதம் மட்டுமே வைரஸ் பரவுதை குறைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. எனினும் இப்போதைய ஆய்வு எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தரக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.\nகாய்ச்சல் வைரஸ்கள் போன்ற சில சுவாச வைரஸ்கள் பரவுவது அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலையில் குறைகிறது. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஏன் காய்ச்சல் வைரஸ் அல்லது பிற பருவகால வைரஸ்களை பாதிக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை. நீங்கள் சுவாசிக்கும்போது, ​​உங்கள் தொண்டையின் பின்புறத்தில் உள்ள சில வைரஸ் காற்றில் வெளியே தள்ளப்படும். நாம் ஒரு நுண்ணோக்கியில் அந்த வைரஸைப் பார்த்தால், அது ஒரு ஈரப்பதத்தின் நுண்ணிய கோளத்தால் சூழப்பட்டுள்ளது என்ப���ை நாம் காணமுடியும்.\nகுளிர்காலத்தில் உங்களுக்கு குறைந்த ஈரப்பதம் இருக்கும்போது, ​​அந்த ஈரப்பதத்தின் கோளம் ஆவியாகிவிடும், இதனால் வைரஸ் நீண்ட காலத்திற்கு காற்றில் சுற்றக்கூடும், ஏனெனில் ஈரப்பத கோளம் இல்லாத காரணத்தால் ஈர்ப்பு காரணமாக அதை தரைக்கு இழுக்காது. ஆனால் கோடை காலத்தில் ஒரு வைரஸ் துகள்களை நீங்கள் வெளியேற்றும் போது, ​​சுற்றியுள்ள நீர்த்துளி ஆவியாகாது, அதாவது அது கனமாக இருக்கும், மேலும் ஈர்ப்பு அதை காற்றிலிருந்து மிக எளிதாக வெளியேற்றும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது ஈரப்பதம் இருக்கும் வரை அது வட்டமிடாது. இது அருகில் உள்ள நபருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.\nஇதனால் கோடையில் காய்ச்சல் பரவுதல் மிகக் குறைந்த அளவாக குறைகிறது, எனவே வெப்பமான மாதங்களில் இதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் போன்ற பிற வைரஸ்கள், \"பருவகால விநியோகத்தைக் கொண்டிருக்கின்றன\", இது இன்ஃப்ளூயன்ஸாவைப் போல வியத்தகு முறையில் இல்லை. எனினும் வைரஸ் பரவுவதை மெதுவாக்குவதற்கு வெப்பமான மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள மாதங்களை மட்டும் நம்மால் நம்ப முடியாது. வீதியின் வெயில் பக்கத்தில் மட்டுமே நடக்க விரும்புவதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் நடக்கும் மறுபக்கத்தில் நிழலும் உள்ளது\" இவ்வாறு கூறியுள்ளார். இதனிடையே இந்த ஆராய்ச்சி முடிவுகள் சொல்ல வருவது குளிர்காலம், குளிர் அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ளது. வெயில் அதிகம் உள்ள பகுதியில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை என்பது தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. \"விஆர்டி\" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்\nஊரடங்கு முடிந்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு சமூக விலகல் கட்டாயம்.. நிபுணர்கள் எச்சரிக்கை\nகொரோனா.. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனத்தின் 'அந்த' கருத்து.. கொதித்தெழுந்த அமெரிக்கா\nஅமெரிக்கா வல்லரசு நாடுன்னீங்க.. இப்படி இருக்கு.. குப்பை போடும் கவரை எடுத்து.. நர்ஸ்களின் பரிதாப நிலை\n'நேரம் வரும்'.. உண்மையை மறைக்கிறது சீனா.. சரியான தகவல்களை தரமறுக்கிறது.. அம��ரிக்கா பகீர் புகார்\nநியூயார்க்கில் மட்டும் 20000 பேருக்கு கொரோனா.. செத்து மடியும் மக்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா\nமக்களே உஷார்.. கொரோனாவுக்கு பயந்து மலேரியா மருந்தை உட்கொண்டவர் பலி.. மனைவி சீரியஸ்\nகாற்றிலும் கொரோனா வைரஸ் பரவும்.. புதிய ஆய்வு திடுக் எச்சரிக்கை.. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்\nஎனது நண்பருக்கு சீன வைரஸ்.. டிரம்பின் குசும்பை பாருங்க.. உலக போர் போல் நீளும் சீனா- அமெரிக்கா ஃபைட்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவுக்கு மருந்து என டிரம்ப்புதான் சொல்றாரு.. ஃபாசி சொல்றது வேற\nகட்டுக்கடங்காமல் போகும் வைரஸ்.. 45 நிமிடங்களில் கொரோனா கண்டறியும் சோதனைக்கு அமெரிக்காஅனுமதி\nசீனாவின் பெருந்தவறு.. அதிக விலை கொடுத்த உலக நாடுகள்.. டிரம்ப் புகார்.. ஓயாத சண்டையின் பின்னணி என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24222435/VIDEO-Victims-of-fraud-raided-a-police-station-in.vpf", "date_download": "2020-03-28T09:06:45Z", "digest": "sha1:CH5S3BZOE2CBAIUUVCCZJGLTMWOPKFTC", "length": 14429, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "VIDEO: Victims of fraud raided a police station in Trichy || திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை + \"||\" + VIDEO: Victims of fraud raided a police station in Trichy\nதிருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை\nதிருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nதிருச்சி கோட்டை ஜான்தோப்பை சேர்ந்த ஒருவர் கடந்த பல வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் ஏலச்சீட்டில் கருவாட்டு பேட்டை, ஜான் தோப்பு, கமலா நேரு நகர், வடக்கு தாராநல்லூர், சின்ன செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தி உள்ளனர்.\nஇந்த நிலையில் சீட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் அந்த நபர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ��ேற்று காலை அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபரை பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nபோலீசார் விசாரணையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்ததும், சீட்டு நடத்தியவர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் அந்த நபர், தான் திவால் ஆனதாக பணம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட் டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காட்டுமன்னார்கோவில் அருகே, ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவர் கைது\nகாட்டுமன்னார்கோவில் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ரூ.47½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.\n2. விதவையிடம் ரூ.27 கோடி மோசடி: தலைமறைவான போலி சாமியார் கைது 600 கிராம் தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல்\nபெங்களூருவில் விதவையிடம் ரூ.27 கோடியை வாங்கி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 600 கிராம் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n3. தவறவிட்ட ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி\nதிருவள்ளூர் அருகே தவறவிட்ட ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. திருப்பூரில் வீரப்பன் மனைவி பெயரில் ரூ.8½ லட்சம் மோசடி - தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார்\nதிருப்பூரில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி பெயரில் ரூ.8½ லட்சம் மோசடி செய்ததாக தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.\n5. பெண்ணிடம் ரூ.12½ லட்சம் மோசடி: மனைவியுடன் விழுப்புரம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது\nஏலச்சீட்டு நடத்தி பெண்ணிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்ததாக விழுப்புரத்தை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.\n1. கொரோனா பரவுவதை தடுக்க பத்திரிகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n2. காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு\n3. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது\n4. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி\n5. மக்கள் கட்டுப்பாடுடன் இல்லாவிட்டால் பேராபத்து: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு - பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\n1. கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்தவர் பலி - தமிழகத்தில் முதல் உயிரிழப்பு\n2. திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை\n3. போலீஸ்காரரை தாக்கி விட்டு தப்பி ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த இன்ஸ்பெக்டர்\n4. திருச்சியில் தவித்த 372 பயணிகள் தனி விமானங்களில் மலேசியா அனுப்பி வைப்பு\n5. கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்: 21 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிதி உதவி சட்டசபையில் எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/26/", "date_download": "2020-03-28T08:05:45Z", "digest": "sha1:6MVH32GED3LMU4R43T6OQOXG5SSWRXTY", "length": 6127, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 26, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகேரளக் கஞ்சாவுடன் வல்வெட்டித் துறையில் மூவர் கைது\nபொலன்னறுவையில் 11ஆம் நாள் செயற்றிட்டம்\nஅவுஸ்திரேலியா இன்னிங்ஸ், 40 ஓட்டங்களால் வெற்றி\nகண்டியில் தனியார் பஸ் தீப்பிடித்தது\nஇந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று\nபொலன்னறுவையில் 11ஆம் நாள் செயற்றிட்டம்\nஅவுஸ்திரேலியா இன்னிங்ஸ், 40 ஓட்டங்களால் வெற்றி\nகண்டியில் தனியார் பஸ் தீப்பிடித்தது\nஇந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் இன்று\n700 ரூபா சம்பள அதிகரிப்பை அங்கீகரிக்க முடியாது\n59 பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு\nபிரேசிலில் அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு\nவைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ\nதேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோகிராமால் வீழ்ச்சி\n59 ப���ராளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு\nபிரேசிலில் அணை உடைந்து 9 பேர் உயிரிழப்பு\nவைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ\nதேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோகிராமால் வீழ்ச்சி\nதொழிலாளர்களுக்கான சம்பள சூத்திரம் மோசடியானது\nஎச்சங்களின் மாதிரிகள் பீட்டாவிடம் ஒப்படைப்பு\nஶ்ரீலங்கன் விமானம்: அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது\n83 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவுள்ளனர்\nஉயிரிழந்த முப்படையினரின் மனைவிமாருக்கு கொடுப்பனவு\nஎச்சங்களின் மாதிரிகள் பீட்டாவிடம் ஒப்படைப்பு\nஶ்ரீலங்கன் விமானம்: அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது\n83 இலங்கை அகதிகள் தாயகம் திரும்பவுள்ளனர்\nஉயிரிழந்த முப்படையினரின் மனைவிமாருக்கு கொடுப்பனவு\nஇலங்கை சிப்பாய்கள் கொலை:அன்டோனியோ குட்டரஸ் கண்டனம்\nதுப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய 90 வீதமானோர் கைது\nகொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nதுப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய 90 வீதமானோர் கைது\nகொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/chinna-mani-kuyile-lyrics-amman-koyil-kizhakkale-ilayaraja-gangai-amaran/", "date_download": "2020-03-28T08:11:48Z", "digest": "sha1:QSXAWNROE77AIRR7RAIK6K2L27LM3SPR", "length": 5956, "nlines": 119, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Chinna Mani Kuyile Lyrics | Amman Koyil Kizhakkale | Ilayaraja | Gangai Amaran", "raw_content": "\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே\nநில்லாத வைகையிலே நீராடப் போகையிலே\nசொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே\nகல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்\nகைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்\nஉள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி\nநீ அட��க்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nபட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி\nதொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள\nஉன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட\nஉன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட\nமாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க\nநான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\nசின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே\nஎங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி\nஇங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம\nகுக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி\nபதில் சொல்லு நீ சொல்லு நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/132450-mv-agusta-dragster800-first-drive", "date_download": "2020-03-28T09:47:07Z", "digest": "sha1:G4Y5LTJSLSJKFHRX5KSJZLYPHPGOD4S5", "length": 5593, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2017 - விசுவாசிகளின் பைக்! | MV Agusta Dragster800 - First Drive - Motor Vikatan", "raw_content": "\n - அந்த 7 திரவங்கள்\nரஃப் ரோடு; டஃப் காரு\nபோர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்\nபுலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஅதே ஸ்ட்ராங்; அதே பெர்ஃபாமென்ஸ்... - புதிய ஆக்டேவியா\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\n“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்\n - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி\nஃபர்ஸ்ட் ரைடு : MV அகுஸ்டா ப்ருடாலே 800தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2007/11/blog-post_20.html", "date_download": "2020-03-28T08:39:52Z", "digest": "sha1:IMHITUF5NYYTSN5UZIGXSGE6SQLDIO5K", "length": 21766, "nlines": 258, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: அழுகிய தமிழ் மகன்!", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nலக்கியாரின் பொல்லாதவன் விமர்சனம் பாத்துட்டு, சரி பொல்லாதவன் போய் பாக்கலாம்னு கும்பலா கெளம்பினோம்.\nஆனால், தியேட்டர்ல, அழகிய தமிழ்மகனும், வேலும் போட்டிருந்தாங்க.\nபொல்லாதவன் ரொம்ப தள்ளியிருக்கர இன்னொரு தியேட்டர்ல ரிலீஸாம், அந்த தியேட்டர் ரொம்ப 'டொக்கு'ன்னு வேற சொல்லிட்டாங்க.\nசரின்னு, ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கைல, அழகிய தமிழ்மகன் போயிடலாம்னு முடிவு பண்ணி டிக்கட் வாங்கிட்டுப் போய் ஒக்காந்தோம்.\nபடத்த பத்தி விலாவாரியா விமர்சனம் எழுதத் தெம்பில்ல. அதனால, ஹைலைட்ஸ் மட்டும்.\nகதை: ESP திறம் கொண்ட ஹீரோ (நடக்கப் போரத முன்கூட்டியே அறியும் திறமையாம்). அப்பப்ப மண்டைய வலிக்கும் ஹீரோக்கு. எதிர்கால நிகழ்வுகள் நெகடிவ் எபெக்டுல மின்னி மின்னி தெரியும். அதனால் நடக்கும் விஷயங்கள், ப்ரச்சனைகள் எப்படி எதிர்கொள்றார்னு கத.\no டாக்டர் விஜய்னு பேர் போட்டு, தஸ் புஸ்னு DTS சவுண்டு விடும்போதே, பாதி காசு அவ்ளவுதான்னு புரிஞ்சுடுச்சு.\no வழக்கம் போல, ஹீரோ, பைக்ல சர்னு வந்து ஒரு சண்ட போட்டு இண்ட்ரொடக்ஷன்.\no ஓட்டப் பந்ததய வீரராம் விஜய். ஆனால், கால் கொஞ்சம் வீக்கா இருக்கர மாதிரி தெரிஞ்சுது, அவரு அர-ட்ரவுஸர் போட்டுக்கிட்டு ஓடும்போது. என் கண்ணுல ப்ராப்ளமான்னு தெரியல :)\no ஹீரோயின் ஷ்ரெயா அழகு. ஹீரோ ஹீரோயின் காதல் உருவாகும் மேட்டரெல்லாம் சுத்தமா எடுபடல.\no விஜய்க்கு உடம்பில் ESP ஏறினதும், தலைவலி வரும், அதன் கூடவே வரும் நெகட்டிவ் எஃபெக்ட் பறவால்ல. அடடா, புதுசா இருக்கே மேட்டருன்னு பாத்தா, ESP வச்சு ஒண்ணும் interestingஆ டைரக்டர் தரல. காமெடியா கொண்டு போயிருந்தா நல்லா எடுபட்டிருக்குமோ என்னமோ.\no ஏ.ஆர்.ரஹ்மான் ஓ.கே. மதுரைக்கு போகாதடி, நல்லா இருந்தது. ஒருவன் ஒருவனுக்கேன்ற கத்தலும் சூப்பர்.\no முதல் டிக்கெட்டு விடலைகள் ரெண்டு, ஸ்க்ரீன் கிட்ட போய் ஆடிச்சு ஃபுல் போதைல. ஸ்க்ரீன்ல விஜய் வரும்போதெல்லாம் தடவி தடவி பாத்துக்கிட்டு பேரின்பம் கெடச்ச மமதிரி கத்திச்சு. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, லுங்கிய தலைக்கு மேல சுத்தி ஓவர் எந்த்துவா ஆடினதால, முதுகுல ரெண்டு சாத்து சாத்தி முழு மரியாதையோட, வெளில தூக்கி கடாசினாங்க. ஐயோ பாவம்.\no 'cigarrette smoking is injurious.. blah blah blah' னு பேர் போடும்போது போட்டாங்க. தேவையில்லாம விஜய் ரெண்டு சீன்ல தம்மு பத்த வக்கர சீன். அதப் பாத்து, ஒரு விடலை, தியேட்டர்ல தம்ம அதே மாதிரி பத்த வச்சுக்கிட்டு நடூல ஒரு டான்ஸு. செம கப்பு. அவருக்கு சரியான மரியாத கொடுக்காம விட்டுட்டாங்களேன்னு வருத்தமா போயிடுச்சு ;)\no தேவையே இல்லாம, தம்மு அழகா பத்த வெச்சு, ஒரு நல்ல inspiration கொடுத்த டாக்டர்.விஜய்���்கு ஒரு ஜே (கஷ்ட காலம்\no ஷ்ரெயா அழகு. ஏற்கனவே சொல்லிட்டனோ\no படத்தின் ஒரே ஆறுதல், நமீதா. அந்த Saturday Night பாட்டு அமக்களம்.\no விஜய் டபுள்-ஏக்ட். ரெண்டாவது விஜய், அச்சு அசலா இவர மாதிரியே இருப்பாரு. அதே மூணு நாள் தாடி. ட்ரெஸ் மட்டும் வேர. ஸ்ஸ்ஸ்.\no விஜய் மசாலா ஹீரோவா இருக்கரது ஓ.கே தான். ஆனா, இந்த மாதிரி சத்தே இல்லாத படமெல்லாம் அவாய்ட் பண்றது நல்லது.\nமொத்தத்துல, நமீதா பாட்டுக்காக ஒரு 25 ரூ கொடுக்கலாம். அதுக்குமேல குடுத்து இந்த படம் பாக்கரது நேர விரையம்.\nநாப்பது ஓவா கொடுத்து DVD வாங்கி பார்த்து அதை காறிதுப்பி சுக்குநூறா ஒடச்சி போட்டு, அந்த கருமத்தை பத்தி பதிவொன்னு போட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மறக்க நினைச்சிட்டு இருக்கேன்... மறுபடியும் ஞாபகப்படுத்திட்டிங்க :(\nஇந்தமாதிரி அழகான படங்களை எடுத்தா தமிழ் திரையுலகத்தை காப்பத்தமுடியுமா'ன்னு சர்வே எடுங்க... :)\n//அந்த கருமத்தை பத்தி பதிவொன்னு போட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மறக்க நினைச்சிட்டு இருக்கேன்//\nஇந்த படம் எல்லாம் பார்த்து விமர்சனம் எல்லாம் எழுதுறீங்களே...நீங்க ரொம்ப நல்லவர்.நான் படத்தை சில நிமிடங்கள்தான் பார்த்தேன்.அதுக்கு அப்புறம் பார்க்குற பொறுமை எனக்கு இல்லை :)).நான் எஸ்கேப்\nசந்தானம் காமெடி பரவாயில்ல. டைட்டில்ல டாக்டர் விஜய் னு போட்டது, அத விட காமெடியா இருந்தது\n//சந்தானம் காமெடி பரவாயில்ல. டைட்டில்ல டாக்டர் விஜய் னு போட்டது, அத விட காமெடியா இருந்தது//\nஅழகிய தமிழ் மகன் பத்தின என்னோட கருத்துக்கள் இங்க\nகாசு கொடுத்துப் பார்க்காமல் நான் காறித் துப்பியது இந்தப் படத்திற்கே.\nஇங்கே எங்கள் புறோட்பாண்டில் , பேர்சனல் ரிவி, என்பதில் வேண்டியதை\n40யிபி பதிவு செய்யும் வசதி உண்டு.\nசில ரசிகமணிகள் அதைப் பதிந்து\nஇலவசமாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.ஓரளவுக்கு நல்ல பிரதிகள்.\nபழைய படங்கள் பிரமாதமான பிரதிகள்\nகாந்தி ஆங்கிலப்படம் கூட ஒரு அன்பர் இட்டுள்ளார்.கிட்டத் தட்ட கூகிள்விடியோ போல்\n//பேர்சனல் ரிவி, என்பதில் வேண்டியதை\n40யிபி பதிவு செய்யும் வசதி உண்டு.\nசில ரசிகமணிகள் அதைப் பதிந்து\nஇலவசமாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது//\n'ரசிகக் கண்மணிகள்' இல்லைங்க அவங்க, காப்பிரைட்-வயலேட்டர்ஸ் :)\nநானும் பாத்துருக்கேன் அந்த தளங்களை. இப்பெல்லாம் அதுல படம் பாக்கரவங்களுக்கும் அப்பப்ப ��ேண்டமா செக் பண்ணி கவனிக்கறாங்களாம்.\nஅ.த.ம மாதிரி படங்கள அங்க பாக்கரதுல தப்பே இல்லைன்னு நெனைக்கறேன் ;)\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nலஞ்சப் பெருச்சாளிகள் - ஆலோசனைகள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28460", "date_download": "2020-03-28T09:03:36Z", "digest": "sha1:PGJRAI7GNM5YCMSNTRHILP4MLQYWEFHH", "length": 14096, "nlines": 332, "source_domain": "www.arusuvai.com", "title": "டூனா மீன் வடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nடூனா மீன் டின் - 300 கிராம்\nவெங்காயம் - ஒன்று (பெரியது)\nபச்சை மிளகாய் - 6\nசோம்பு - ஒரு தேக்கரண்டி\nகடலைப்பருப்பு - ஒரு கப்\nகார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி (தேவைப்பட்டால்)\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉப்பு - தேவையான அளவு\nடூனா மீனை உதிர்த்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.\nஊறவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் உப்புச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.\nஉதிர்த்து வைத்துள்ள டூனா மீனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்புச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அத்துடன் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து கொள்ளவும்).\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை வடைகளாகத் தட்டி போட்டு வெந்ததும் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.\nசுவையான டூனா மீன் வடை தயார்.\nடூனா மீனில் உப்பு இருப்பதால் பருப்புக் கலவை அரைக்கும் போது சிறிதளவு உப்புச் சேர்த்தால் போதும்.\nடின் மீன் கிடைக்கவில்லையெனில் நன்கு சதையுள்ள மீனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்துச் செய்யலாம்.\nசாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்\nநாஞ்சில் நாட்டு மீன் குழம்பு\nகட்டில் ஃபிஷ் ரிங்(squid rings)\nமீன் வாசனையோட வடை வாசனை இங்க வர���ம் போலிருக்கே.... சூப்பர்.\nசூப்ப்பரு...... நான் இதை மீன் வச்சு செஞ்சிருக்கேன்.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nமீன் வடை சூப்பர், பார்ப்பதற்கு மசாலா வடை போல உள்ளது, படங்கள் சூப்பர்.\nவடை பார்க்க‌ அழகா இருக்கு\nமசாலா வடை போல் நல்லா இருக்கு.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவித்தியாசமா இருக்கு நித்யா. ட்ரை பண்ணுறேன்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23929", "date_download": "2020-03-28T07:51:36Z", "digest": "sha1:CIQ5PRJIGWR42ZDHYWOLX6ML3KMQJBWU", "length": 13635, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதிமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\n/கனிமொழிடி.ஆர்.பாலுதிடீர் சந்திப்புதிருச்சி சிவாபிரதமர் மோடி\nதிமுக குழு பிரதமர் மோடி திடீர் சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத்தலைவர் கனிமொழி, மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்த 9 பக்கக் கடிதத்தை அளித்தனர்.\nஅதோடு கலைஞர் எழுதிய குறளோவியம் என்ற புத்தகத்தையும், முரசொலி வெளியிட்ட ‘நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர் 2019’ என்ற மலரையும் பிரதமர் மோடியிடம் அவர்கள் வழங்கினர். இந்த சந்திப்பு சுமார் ½ மணி நேரம் நடந்தது.\nபிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட மு.க.ஸ்டாலினின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-\n* கூட்டாட்சித் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களுக்கு உரிமையளிக்க, அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.\n* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.\n* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிட வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் நீர் ��ட்டத்தை 152 அடியாக அதிகரித்திட வேண்டும்.\n* புதிய கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும்.\n* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தித் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.\n* பொதுத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க ஆணையிட வேண்டும். 27 சதவீத இடஒதுக்கீட்டினை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்துவதுடன், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரித்திட வேண்டும். மத்திய அரசு பணிகளிலும், கல்வியிலும் 27 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்த உள்ள விதம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும்.\n* மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை மேலும் தாமதம் செய்யாமல் விரைவுபடுத்தி முடித்திட வேண்டும்.\n* தமிழ்நாட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டங்களை நிறைவேற்றிட நிதியுதவி அளித்திட வேண்டும். கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்திட வேண்டும்.\n* தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாக உடனே அறிவித்து தமிழுக்கு உரிய அந்தஸ்தை அளிக்க வேண்டும்.\n* சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சென்னை-சேலம் 8 வழிச்சாலை போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கைவிட வேண்டும். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். மகளிருக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவினை மேலும் தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.\n* ஈழத்தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டும். இலங்கையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து இந்திய மீனவர்கள் மீது அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n* தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள 7,825 கோடி ரூபாய் நிதியினை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்த உதவிட வேண்டும்.\nஇந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTags:கனிமொழிடி.ஆர்.பாலுதிடீர் சந்திப்புதிருச்சி சிவாபிரதமர் மோடி\n106 நாட்கள் சிறைவாசம் முடிந்து ப.சிதம்பரம் விடுதலை\nவிடுதலைப்புலிகள் குறித்த தீர்ப்பு – சீமான் வரவேற்பு\nதிடீர் வருமானவரிச் சோதனையில் என்ன நடந்தது\nகலைஞர் உடல்நிலை – மீண்டும் பரபரப்பு\nதமிழக உணர்வுகளுடன் விபரீத விளையாட்டு வேண்டாம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு\nமார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்\n3 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டவேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்\nசீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை\nகேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/actress-raiza-wilson-latest-photos/", "date_download": "2020-03-28T09:33:54Z", "digest": "sha1:CT7BNKPBOU4I2YNEKUUCF2SDS7VLE7TO", "length": 11934, "nlines": 149, "source_domain": "fullongalatta.com", "title": "\"ஒரு நிமிஷம் சன்னிலியோன்-ன்னு நெனச்சுட்டேன்..\" - ரைசா வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம���மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n“ஒரு நிமிஷம் சன்னிலியோன்-ன்னு நெனச்சுட்டேன்..” – ரைசா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்..\n“ஒரு நிமிஷம் சன்னிலியோன்-ன்னு நெனச்சுட்டேன்..” – ரைசா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்..\nதமிழில் ‘பியார் பிரேமா காதல்’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ரைசா வில்சன் நடித்து வரும் படம் ‘FIR’ (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்). விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்குகிறார்.\nஇவர் பிரபல இயக்குநர் கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nசமீப காலமாக நடிகை ரைசா வில்சன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.\nதற்போது, லேட்டஸ்ட் போட்டோக்களை ரைசா வில்சன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது. அந்தவகையில், தன்னுடைய உதட்டை விதமாக விதமாக மாற்றி ஒரு போஸ் கொடுத்து ஒரு போட்டோவை வெளியிட, அதனை பார்த்த ஒரு ரசிகர் நான் கூட சன்னி லியோன்-ன்னு நெனச்சிட்டேன் என்று கமென்ட் அடித்துள்ளார்.\nபிறப்பின் மீதான சந்தேகம்....பெற்ற குழந்தையைக் கொன்ற தாய்-தந்தை.... தண்ணீரில் மூழ்கி இறந்ததாக நாடகமாடிய அவலம்..\nவிருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி பெற்ற தாயே கொலை செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. குழந்தையின் பிறப்பு மீது சந்தேகம் கொண்டு அதனை கொலை செய்ய யோசனை கொடுத்த கணவனையும், அவனது குடும்பத்தாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவன் அமல்ராஜ். கடந்த 5ஆம் தேதி அமல்ராஜின் 11 மாத ஆண்குழந்தையின் சடலம் வீட்டிலுள்ள தொட்டியில் இருந்து […]\n“கேமிரா காதலன்” பாலுமகேந்திரா.. தீட்டிய ஓவியங்கள்.. அத்தனையும் அழியாத கோலங்கள்.. மனசெல்லாம் மூடுபனி\nஉதயநிதி ஸ்டாலின் நடிக்கும்‘சைக்கோ’ படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ்..\nமின் விசிறியில் தூக்குப் போட்டு இளம் நடிகை தற்கொலை…\nகொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் – நாளை 73வது சுதந்திர தினம்\nகருப்பு நிறத்தில் “அமலா பால்”சமீபத்திய போட்டோ ஷூட்..\nஅமெரிக்காவில் 92 வது “ஆஸ்கர் விருது விழா” துவங்கியது….திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/joker-movie-rerelease-in-valentines-day-120020200015_1.html", "date_download": "2020-03-28T09:46:17Z", "digest": "sha1:6FGTEB4WRBUQIW4O6ZCGRBHDZLHTK5O6", "length": 9970, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "காதலர் தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜோக்கர்: கடுப்பான டிசி ரசிகர்கள்!", "raw_content": "\nகாதலர் தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜோக்கர்: கடுப்பான டிசி ரசிகர்கள்\nஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (11:51 IST)\nகடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பரவலான பாராட்டுகளையும், விருதுகளையும் வென்ற ஜோக்கர் படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nடிசி காமிக்ஸின் பிரபலமான வில்லன் கதாப்பாத்திரமான ஜோக்கரின் கதை தனி படமாக கடந்த டிசம்பரில் வெளிவந்தது. 18+ வயதுடையோர் மட்டுமே பார்க்க கூடிய அளவில் வெளியான இந்த படம் பெரும் ஹிட் அடித்ததோடு 1 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல் செய்து ஹாலிவுட்டை திகைக்க வைத்தது. பொதுவாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்படுவதில்லை. ஆனால் இந்த படம் விமர்சனரீதியாக ���ாராட்டப்பட்டதுடன், உலக திரைப்பட விழாக்களிலும் பல்வேறு முக்கியமான விருதுகளை வாங்கி சாதனை படைத்துள்ளது.\nகேன்ஸ் விழாவில் தங்க சிங்கம் விருது வாங்கி காமிக்ஸ் கதையிலிருந்து படமாக வந்து கேன்ஸில் விருது வாங்கிய படமாக புதிய சாதனையை ஏற்படுத்தியது. ஆஸ்கர் விழாவில் மற்ற படங்களுக்கு நிகராக 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு பெரும் போட்டியில் இருக்கிறது ஜோக்கர்.\nஇந்நிலையில் ஜோக்கர் படத்தை பிப்ரவரி 14 அன்று ரீரிலீஸ் செய்ய வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சோதனையாக இந்த படம் டிசி காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கு முன்னால் வெளிவந்த ஜஸ்டிஸ் லீக் படத்தின் முந்தைய இயக்குனர் ஜாக் ஸ்னைடரின் வெர்சனை வெளியிடுமாறு கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள டிசி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் ஜோக்கரை மீண்டும் வெளியிடுவது டிசி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.\nமாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்\nநீளமான முடி... நரம்புகள் பாய்ந்த ஆர்ம்ஸ் - மிரட்டலான தோற்றத்தில் கௌதம் கார்த்திக்\nமீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nடொரேட்டோவை கொல்ல துரத்தும் ஜான்சினா: வாயை பிளக்க வைக்கும் ஃபாஸ்ட் சாகா ட்ரெய்லர்\nஆஸ்கருக்கு வராத அவெஞ்சர்ஸ்: விருது மழையில் ஜோக்கர்\nடி 20 உலகக்கோப்பையில் டி வில்லியர்ஸ் ; கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி \nதாயின் சடலத்துக்கருகில் இளம்நடிகை – விசாரணையில் திடுக்கிடும் தகவல் \nOscars 2020: ஜோக்கர் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை\nப்ளீஸ் இப்படி டெய்லி ஒரு போட்டோ போடுங்க... ரொம்ப போர் அடிக்குது - ரெக்யூஸ்ட் செய்யும் ரசிகர்கள்\n’’இளையராஜாவின் பாடலுக்கு’’ நோய் எதிர்ப்பு சக்தி உண்டு ... பிரபல இசையமைப்பாளர் வீடியோ \n5 நிமிடம் வெளியே சென்றதால் நடிகை கிரண் ரதோட்டிற்கு ஏற்பட்ட சோகம் - வைரல் வீடியோ\nமது அருந்துபவர்களுக்கு…. இயக்குநர் சேரன் அறிவுரை \nசந்தர்ப்பத்தை கற்றுக்கொடுத்த லாக்டவுன் - தோட்டவேலை செய்யும் நடிகை ஷில்பா ஷெட்டி\nஅடுத்த கட்டுரையில் என் படத்துக்கு விமர்சனம��� எழுதலைல.. எனக்கு விருது வேணாம்.. எனக்கு விருது வேணாம் – விருதை திரும்ப கொடுத்த சேரன்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/2018/07/27/dmkkarunanidhi/", "date_download": "2020-03-28T08:53:03Z", "digest": "sha1:B5AGKF2IGW5AZUXC2VZRVNL6OS6C4U4N", "length": 23945, "nlines": 88, "source_domain": "namnadu.news", "title": "அரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு! – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\nஅரசியல் சாணக்கியரின் ஐம்பதாம் ஆண்டு\nஇந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். எம். கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். அவரது சக்திவாய்ந்த செல்வாக்கு ஆளுமையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: ஜூன் 3, 1924\nபிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nகருணாநிதி அவர்கள், திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், ஜூன் 3ஆம�� தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.\nஅவருடைய பெற்றோர்கள் இருவரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.\nதமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகளனைத்தும், ‘விதவை மறுமணம்’, ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’, ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’, ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும், இப்படம் பரவளான விளம்பரம் பெற்று, மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கலாரசிகனாக இருந்ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார்.\nஇந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிஸ்வாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.\nஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிஸ்வாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான ���ள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.\n1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள், திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.\nகருணாநிதி அவர்கள், 1970ல், பாரிஸில் நடந்த உ���க தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987ல், அவர் மலேஷியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 2010 க்கான ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை\nஏ.ஆர்.ரகுமான் அமைத்தார். தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, கருணாநிதி அவர்கள், தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில் மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். சமூகநலன்களை நோக்கி இன்றும் அவருடைய வேலை தொடர்கிறது. ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது\nகருணாநிதி அவர்கள், மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு, எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி\nஅண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.\nதமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.\nதமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.\nதமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.\n*1924:* கருணாநிதி, திருக்குவளை என்ற ஒரு சிறிய கிராமத்தில், ஜூன் 3ம் தேதி பிறந்தார்.\n*1942:* அவரது பத்திரிக்கை ‘முரசொலி’ நிறுவப்பட்டது.\n*1957:* அவர் மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n*1961:* திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n*1962:* தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n*1967:* பொது நல அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\n*1969:* முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.\n*1970:* உலகத் தமிழ் மாநாட்டின் ஒரு அங்கமாக இருந்தார்.\n*1971:* இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n*1989-1991:* எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சியமைத்தார்.\n*1996:* நான்காவது முறையாக முதலமைச்சரானார்.\n*2006:* ஐந்தாவது முறையாக மாநிலத் தேர்தலில் வெற்றிப்பெற்று, மீண்டும் முதலமைச்சரானார்.\nTagged அரசியல், திமுக, மு.கருணாநிதி\nPrevious Postசுழன்றடிக்கும் சூறாவளியாய் கழக பணிகளை மேற்கொள்ளும் #அஇஅதிமுக_இராமநாதபுர_மாவட்ட_கழகம்\n தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/540781-a-million-people-will-welcome-me.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-03-28T10:01:48Z", "digest": "sha1:SNQ3L7CE72GD6FNBYVL35Y5UXVQJSTAD", "length": 15700, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அகமதாபாத் செல்லும்போது ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் | A million people will welcome me - hindutamil.in", "raw_content": "சனி, மார்ச் 28 2020\nஅகமதாபாத் செல்லும்போது ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்\nஅகமதாபாத்தில் ஒரு கோடி பேர் என்னை வரவேற்பார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nவரும் 24, 25-ம் தேதி அரசு முறை பயணமாக அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகிறார்.இதுகுறித்து அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான, கடற்படைத் தளத்தில் அவர் நேற்று கூறியதாவது:\nஇந்திய பயணத்தின்போது அகமதாபாத் நகருக்கு செல்கிறேன். அங்கு விமான நிலையம் முதல் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் வரை சுமார் 60 லட்சம் முதல் ஒரு கோடி பேர் வரை திரண்டு எனக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை நினைக்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும��� ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.\nஇதில் ஹிலாரியை தோற்கடிக்க சமூக வலைதளங்களில் அவர் குறித்த எதிர்மறையான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் இதன் பின்னணியில் ரஷ்ய உளவு அமைப்புகள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நீதிக் குழு விசாரணை நடத்தியது.\nஇந்த விசாரணையை சீர்குலைக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நண்பர் ரோஜர் ஸ்டோன் (67) முயன்றதாக புகார் எழுந்தது.\nஇதுதொடர்பான வழக்கை அமெரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதி அமி பெர்மன் ஜாக்சன் விசாரித்தார்.\nரோஜர் ஸ்டோனுக்கு 40 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.\nவரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅகமதாபாத்அமெரிக்க அதிபர்ட்ரம்ப் பெருமிதம்ஒரு கோடி பேர்ட்ரம்ப் நண்பர்நண்பருக்கு சிறைகுடியரசு கட்சிடொனால்டு ட்ரம்ப்TRUMP IN INDIA\nலாக்-டவுன் சமயத்திலும் ராமர் விக்கிரகத்தை இடம் மாற்றிய...\nஇரண்டு மாத வாடகை வேண்டாம்: குடியிருப்பு உரிமையாளரின்...\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nஐந்து மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் அரசு நிதியுதவி...\nஸ்ரீகாந்த் பேட்டிங்கை கேலி செய்த ஜாவேத் மியாண்டட்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை: பரிசோதனையில் தகவல்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு விரைவில் கரோனா சோதனை\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த அதிகாரிக்கு கோவிட்-19 காய்ச்சல்\nகரோனா வைரஸ்; ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு\nநீளும் உதவிக்கரம்: 10 ஆயிரம் டாலர்களை டிப்ஸாக வழங்கிய ஓட்டல் வாடிக்கையாளர்\n5 நிமிடங்களில் கரோனா பரிசோதனை: அமெரிக்க ஆய்வகம் கண்டுபிடிப்பு\nஅதிபர் ட்ரம்ப்புக்கு ஒரு திறந்த மடல்\n'விரைந்து குணமாகுங்கள்; கரோனாவுக்கு எதிராகப் போராடுவோம்'- பிரிட்டன் பிரதமருக்கு ட்ரம்ப் வாழ்த்து\nதங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன\nசிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nகடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை\nசூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் தயார்: வாரத்துக்கு 10...\nபள்ளியில் ஏளனம் செய்வதை தாங்க முடியவில்லை: மகனின் வீடியோவை வெளியிட்ட ஆஸ்திரேலிய பெண்\nஆஷ்டன் ஆகர் ஹாட்ரிக் சாதனை: முதல் டி20யில் தென் ஆப்பிரிக்காவை கபளீகரம் செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/262130/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-03-28T08:20:27Z", "digest": "sha1:4TPPQ4MYTPLYU22LWVMRXTGOXMP4ZFQJ", "length": 7748, "nlines": 104, "source_domain": "www.vavuniyanet.com", "title": "நிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர்!! – வவுனியா நெற்", "raw_content": "\nநிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகள் நால்வரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர்\nடெல்லியில் வைத்து ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பா லியல் வ ன்கொ டுமை செய்யப்பட்டு, ப டுகொ லை செய்த சம்பவத்தில் கு ற்றவாளிகள் நால்வருக்கும் இன்று காலை தூ க்கு த ண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகுறித்த நால்வரும் இன்று காலை தூ க்கிலிடப்பட்ட நிலையில், குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற அவர்களின் கடைசி ஆசையும் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.\nஇந்த சம்பவம் இந்தியாவில் பெரும் ச ர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிறுவர் என்பதால் குறைந்தபட்ச த ண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.\nஒருவர் திஹார் சிறையில் த ற்கொ லை செய்துகொண்ட நிலையில், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஎனினும், கருணை மனு, நீதிமன்றத்தில் மேல்முறையீடு என்று சட்டப்போராட்டம் நீடித்துக்கொண்டே போனதால், தண்டனையை நிறைவேற்றுவது தாமதமாகியது.\nஇந்நிலையில், குற்றவாளிகள் நால்வருக்கும் தனித்தனியே இன்று காலை 5.30 மணியளவில் டெல்லி திஹார் சிறையில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் கொரொனா வைரஸில் இருந்து மக்களை பா துகாக்க சிறப்பு பூஜை\nவவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு\nவவுனியாவில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு\nவவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/tag/siteground/", "date_download": "2020-03-28T08:44:28Z", "digest": "sha1:VV7KR7NCTCIXYCMALDPTUL57FWGG46UF", "length": 14411, "nlines": 110, "source_domain": "www.websitehostingrating.com", "title": "தள மைதானத்துடன் குறிக்கப்பட்ட பக்கங்கள் - வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு", "raw_content": "\n3 மாத தள தள ஹோஸ்டிங் $ 0.99 க்கு கிடைக்கும் $ அது $ 0.33 / மாதம்\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nநான் ஏன் தள மைதானத்திற்கு மாறினேன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 11, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nநான் தள மைதானத்திற்கு மாறியதற்கான சரியான காரணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் WordPress எனது வலைத்தளத்திற்கான ஹோஸ்டிங் (நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்) SiteGround.com ஐப் பார்வையிடவும் உங்கள் தற்போதைய வலை ஹோஸ்டிங்கில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா…\nதொடர்ந்து படி நான் ஏன் தள மைதானத்திற்கு மாறினேன் என்பது பற்றி →\nகீழ் தாக்கல்: ஹோஸ்டிங் உடன் குறித்துள்ளார்: SiteGround\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 11, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nநீங்கள் மேலே சென்று சைட் கிரவுண்ட் Vs ப்ளூஹோஸ்டுக்காக பதிவுபெறுவதற்கு முன், இந்த இரண்டு வலை ஹோஸ்டிங் ஹெவிவெயிட்களை சோதனைக்கு உட்படுத்தி, அவை எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பொருந்துகின்றன என்பதைப் பார்ப்போம். எது சிறந்தது என்பதைக் கண்டறியவும்,…\nதொடர்ந்து படி சைட் கிரவுண்ட் Vs ப்ளூ ஹோஸ்ட் பற்றி →\nகீழ் தாக்கல்: ஹோஸ்டிங் உடன் குறித்துள்ளார்: Bluehost, SiteGround\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 21, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nசைட் கிரவுண்ட் அங்குள்ள சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், அவர்கள் உண்மையிலேயே நல்லவர்களாக இருக்க முடியுமா தீவிரமாக இந்த சைட் கிரவுண்ட் மதிப்பாய்வு கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டது. போ …\nதொடர்ந்து படி தள கிரவுண்ட் விமர்சனம் பற்றி →\nகீழ் தாக்கல்: ஹோஸ்டிங் உடன் குறித்துள்ளார்: SiteGround\nகீறலில் இருந்து ஒரு வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 23, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nஉங்கள் சொந்த வலைப்பதிவைத் தொடங்குவது உங்கள் கருத்துகளையும் நிபுணத்துவத்தையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மற்றும் எளிதான வழியாகும். புதிதாக ஒரு வலைப்பதிவை உருவாக்குவது மிகவும் கடினம் மற்றும் தொழில்நுட்பமானது என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்…\nதொடர்ந்து படி கீறலில் இருந்து ஒரு வலைப்பதிவை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி →\nகீழ் தாக்கல்: வழிகாட்டிகள் & ஒத்திகைகள் உடன் குறித்துள்ளார்: Bluehost, SiteGround, WordPress\nதளத்துடன் எவ்வாறு பதிவு பெறுவது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 11, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்த��ப் பெறுவோம். மேலும் அறிக…\nசைட் கிரவுண்டில் பதிவு பெறுவது எவ்வளவு எளிது என்பதையும், அவர்களுடன் உங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவை உருவாக்குவதற்கான முதல் படியை நீங்கள் எவ்வாறு எடுக்கலாம் என்பதையும் இங்கே நான் உங்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். ஆனால் நான் எப்படி பதிவு பெறுவது…\nதொடர்ந்து படி தளத்துடன் எவ்வாறு பதிவு பெறுவது என்பது பற்றி →\nகீழ் தாக்கல்: வழிகாட்டிகள் & ஒத்திகைகள் உடன் குறித்துள்ளார்: SiteGround\nஎப்படி நிறுவுவது WordPress தள மைதானத்தில்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: மார்ச் 11, 2020\nஇணைப்பு வெளிப்படுத்தல்: எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவையையோ அல்லது தயாரிப்புகளையோ வாங்கும்போது, ​​நாங்கள் சில சமயங்களில் பரிந்துரைக் கட்டணத்தைப் பெறுவோம். மேலும் அறிக…\nஇதை நகர்த்துவது WordPress சைட் கிரவுண்டிற்கு தளம் என்பது வலை ஹோஸ்டிங் விஷயத்தில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு. நீங்கள் ஏற்கனவே இல்லையென்றால், நீங்கள் சென்று தளத்துடன் பதிவுபெற வேண்டும்.ஆனால்…\nதொடர்ந்து படி நிறுவுவது பற்றி WordPress தள மைதானத்தில் →\nகீழ் தாக்கல்: வழிகாட்டிகள் & ஒத்திகைகள் உடன் குறித்துள்ளார்: SiteGround\nசென்று அடுத்த பக்கம் \"\nதளத்துடன் எவ்வாறு பதிவு பெறுவது\nA2 ஹோஸ்டிங் மூலம் பதிவு பெறுவது எப்படி (மற்றும் நிறுவுவது எப்படி WordPress)\nபதிப்புரிமை © 2020 · பயன்பாட்டு விதிமுறைகளை · தனியுரிமை கொள்கை · குக்கிகள் · வரைபடம் · டி.எம்.சி.ஏ பாதுகாக்கப்பட்டது\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=7", "date_download": "2020-03-28T10:01:16Z", "digest": "sha1:E7H6MGY6URPJ4RAUU3BIO5KHWRUJCAOD", "length": 12087, "nlines": 218, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\nகமிலே (Camille) நீ இறந்திருக்கக் கூடாது \nலோகார்னோ பியாற்சா கிரான்டே பெருந்திரையில் காண்பிக்கப்பட்ட படங்களில் பெரும் ஆர்வத்தினையும், எதிர்பார்ப்பினையும் தூண்டிய படங்களில் ஒன்றாக இருந்தது \" கமிலே\" (Camille). ஆயுதங்களின் அகோரப் பசிக்கு, சொற்ப வயதில் பலியாகிப்போன ஒரு இளம் பெண் Camille Lepage வாழ்வு தழுவிய உண்மைக் கதையது.\nRead more: கமிலே (Camille) நீ இறந்திருக்கக் கூடாது \nDays Of Bagnold Summer : பியாற்சே கிராண்டே திரையரங்கை அலங்கரித்த ஒரு பிரித்தானிய அழகியல் திரைப்படம்\nநேற்றைய பியாற்சே கிராண்டே வெளியரங்கில் பிரித்தானிய இயக்குனர் Simon Bird இன் Days of Bagnold Summer எனும் அழகிய திரைப்படத்தை காணக்கிடைத்தது.\nRead more: Days Of Bagnold Summer : பியாற்சே கிராண்டே திரையரங்கை அலங்கரித்த ஒரு பிரித்தானிய அழகியல் திரைப்படம்\nலொகார்னோவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தென்கொரிய நடிகர் Song Kang-Ho\nஇம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா, சீனா தவிர்த்த பல தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. Open Door பிரிவில், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து லாவோஸ் நாடுகளும், பிரதான போட்டிப் பிரிவில் தென் கொரிய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.\nRead more: லொகார்னோவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தென்கொரிய நடிகர் Song Kang-Ho\nநோர்த் டேம் தேவாலயமும், ஒரு நையாண்டிப் படமும்\nஇயக்குனரும் நடிகருமா வலெரி டொன்செலியின் (Vaoerie Donzelli), நோர்த் டாம் (Notre Dame) திரைப்படம் நேற்று லொகார்னோ திரைப்பட விழாவின் பியாற்சே கிராண்டே வெளியரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.\nRead more: நோர்த் டேம் தேவாலயமும், ஒரு நையாண்டிப் படமும்\nசான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்\nஇம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் ஒரு முக்கிய அமெரிக்க மாற்றுச் சினிமா திரைப்படம் «The Last Black Man in San Francisco».\nRead more: சான் பிரான்ஸிஸ்கோவின் கடைசி கறுப்பின மனிதன் : லொகார்னோ திரைப்பட விழாவில்\nதென் கிழக்காசிய நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு கதவு திறந்த லொகார்னோ\nஇம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் Open Door பிரிவில், தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நலிந்த சினிமா மையபடுத்தப்படுகிறது. லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம், மியன்மார், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மொங்கோலிய நாடுகள் இம்மையப்படுத்தலில் அடங்கும்.\nRead more: தென் கிழக்காசிய நாடுகளின் நலிந்த சினிமாக்களுக்கு கதவு திறந்த லொகார்னோ\nநீண்ட நாட்களுக்கு பிறகு, லொகார்னோவின் பியாற்சே கிராண்டே திறந்தவெளித் திரையரங்கு, படக் காட்சிக்கு ஒரு நாள் முதலாகவே Complete Sold-Out என 8000 டிக்கெட்டுக்கள் ஒரு திரைப்படத்திற்காக விற்றுத் தீர்க்கப்பட்டடன.\nRead more: லொகார்னோவில் டெரொண்டினோவின் ஹாலிவூட் \nபதின்மவயதினரின் தொழில்பயிற்சிக்கல்வி சார்ந்து இரு சினிமா திரைப்படங்கள்\nஇல்லாமையும் இருப்பும் : சினிமா படத்தொகுப்பு பற்றி Claire Artherton\n : வேண்டாமே என்கிறார் Catherine Breillat\nஅவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/461-2017-03-13-08-36-38", "date_download": "2020-03-28T09:38:12Z", "digest": "sha1:44HFTJ43EQELI6GO477RQEEVYJNRLDHO", "length": 6752, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு - eelanatham.net", "raw_content": "\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு\nபாடசாலை மாண­வி­யு­டன் தவறாகப் பழக முயன்றார் என்று தெரி­வித்து பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் பொது­மக்­க­ளால் நையப் புடைக்­கப்­பட்டு பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.\nஇந்தச் சம்­ப­வம் நேற்று வவு­னியா வைர­வப்பு­ளி­யங் கு­ளத்­தில் நடந்­துள்­ளது.\nகுறித்த நபர் வைர­வப்பு­ளி­யங்­கு­ளம், 10ஆம் ஒழுங்கை புளி­யடி வீதி­யில் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்து கொண்டார் என்று கூறப்­ப­டு­கின்­றது.\nஇவர் தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளுக்கு முன் நின்று மாண­வி­க­ளு­டன் பகிடி வதை­யில் ஈடு­பட்டு வந்த நிலை­யில் நேற்று காலை 8.30 மணி­ய­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் தவறாக நடக்க முயன்­றார் என்று தெரி­விக்­கப்­பட்டே பொது­மக்­கள் அவரைப் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.\nஅந்த நபர் இரு பிள்­ளை­க­ளின் தந்தை என்று கூறப்­ப­டு­கின்­றது.இது தொடர்­பாக பொலி­ஸார் விசா­ரணை நடத்­து­கின்­ற­னர். விசா­ர­ணை ­யின் பின்­னர் அவர் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு ­வர் என்று பொலி­ஸார் குறிப் பிட்­ட­னர்.\nMore in this category: « 18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/yashika-anand-condition-for-future-husband/", "date_download": "2020-03-28T08:34:35Z", "digest": "sha1:YVX4L522LNBJUKSSH6JF76ARM7CECEX3", "length": 13572, "nlines": 147, "source_domain": "fullongalatta.com", "title": "வருங்கால கணவர் இப்படி தான் இருக்கனும்மா?... கண்டீஷன் போட்ட யாஷிகா ஆனந்த்...கடுப்பான ரசிகர்கள்....! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nவருங்கால கணவர் இப்படி தான் இருக்கனும்மா… கண்டீஷன் போட்ட யாஷிகா ஆனந்த்…கடுப்பான ரசிகர்கள்….\nவருங்கால கணவர் இப்படி தான் இருக்கனும்மா… கண்டீஷன் போட்ட யாஷிகா ஆனந்த்…கடுப்பான ரசிகர்கள்….\nஅடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து யாஷிகா அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர��ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். மேலும் அடிக்கடி ஆன் நண்பர்களுடன் சேர்ந்து பப்பில் ஆட்டம் போடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார்.\nஇந்நிலையில் சமீபத்தில் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று கூறிய யாஷிகா, நான் இப்போதைக்கு ஒரு ஹேப்பி சிங்கிள் கேர்ள், எனக்கு வரவிருக்கும் வருங்கால கணவர் ஜென்ட்டில்மேனாக இருக்க வேண்டும். அவர் என்னை நிறைய காதலிக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் அதே நேரத்தில் ஜாலியான ரொமான்டிக் நபராகவும் இருக்கவேண்டும். கூடவே சாகச விரும்பியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்தவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவருக்கு பாடவும், நடனமாடவும், சமைக்கவும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இது எல்லாத்தையும் விட மிக முக்கியமாக…. தாடி வைத்திருக்க வேண்டும் என கண்டீஷன்களை அடுக்கிக்கொண்டே போனார் யாஷிகா. இதற்கு அவரது ரசிகர்கள் செம்ம கடுப்பாகி….இதெல்லாம் சரி, நீங்க பாய் பெஸ்டின்னு சொல்லி ஒரு ஆண் நண்பருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தீங்களே அவர் என்ன ஆனார். அப்போ சைடுல ஒன்னு ….கூட ஒண்ணா மேடம்… என ஆளாளுக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.\nநினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது...சொல்லவில்லை என்றாலும் தெரிந்துவிடும்....தீபிகா படுகோனே ஆவேசம்...\nஇந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்நிலையில், சபாக் இந்தி […]\nநிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை…. குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் தூக்கு தண்டனை…\nபட்டாம்பூச்சி உடையில் செம க்யூட்டா.. குவியும் லைக்ஸ்…\nடிஜிட்டல் இந்தியா – பெண் சாராய வியாபாரியுடன் சேர்ந்து மது கடத்திய காவல் ஆய்வாளர்\nமண்டி ஆப் விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்தல்\n“சர்வர் சுந்தரம்” படம் அவ்வளவுதானா அதிர்ச்சி தகவல்..\nவடிவேலு மீது பைனான்சியர் புகார் – தலைமறைவான வைகைப்புயல் வடிவேலு….\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/579-thirukural71-229-", "date_download": "2020-03-28T07:48:40Z", "digest": "sha1:GW4QLBFUWHLKGTSHUW46YXT3DHCWJGD5", "length": 2810, "nlines": 47, "source_domain": "ilakkiyam.com", "title": "2.2.9\tஅவையறிதல்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஅவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nஇடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்\nஅவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்\nஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்\nநன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்\nஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்\nகற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்\nஉணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்\nபுல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்\nநன்கு செலச் சொல்லு வார்.\nஅங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/colorful-photo-gallery/actress-aathmika-latest-stills-120032400053_1.html", "date_download": "2020-03-28T09:42:38Z", "digest": "sha1:CPFHXYHGDCKA5TYPV57OB6ZY6GBJX3AK", "length": 4490, "nlines": 96, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "போறபோக்கில் ஒரு லுக்கு விட்டு என்ன செஞ்சுட்டாலே... ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படம்!", "raw_content": "\nபோறபோக்கில் ஒரு லுக்கு விட்டு என்ன செஞ்சுட்டாலே... ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படம்\nபோறபோக்கில் ஒரு லுக்கு விட்டு என்ன செஞ்சுட்டாலே... ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படம்\nமீண்டும் காதலியை கழற்றிவிட்ட ரன்பீர் கபூர் - இவருக்கு இதே வேலையா போச்சு அடுத்து யாரோ\nகல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா\nயாருடா சொன்னது என் தலைவி ஒல்லியானதால ஒர்த் இல்லன்னு\nவயிற்றை சுத்தப்படுத்த இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்..\nஉடலுறவால் கொரோனா பரவுமா... WHO சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/11/12/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-03-28T09:47:43Z", "digest": "sha1:CPIHEA5J5UGWSJSJ2KHACB5UNLZTLUYN", "length": 64868, "nlines": 99, "source_domain": "solvanam.com", "title": "கலாமோகினியின் கடைக்கண்பார்வை – சொல்வனம் | இதழ் 219", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 219\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n80 களின் துவக்கத்தில் இலக்கியக்கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள் – நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி – கோவில்பட்டி காந்திமைதானத்து பொட்டல்வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். காணாததைக் கண்ட மாதிரி அவதி அவதியாய் புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றி விட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, கு.பரா., சுந்தரராமசாமி, கு.சி.பா, டி.செல்வராஜ், கி.ரா, வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, என்று வாசித்து வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபிறகும் எங்களுக்கு தோன்றும் முதல் கேள்வி “ எப்படிரா எழுதறாங்க.. “ என்பது தான். அப்படியே அழுவதற்கும், சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், காதலிப்பதற்கும் வைக்கிறதே எழுத்து. எழுத்தாளர்கள் தான் இந்த உலகத்தை ஆளமுடியும் என்று அப்பாவியாய் நினைத்திருந்தோம். எங்கள் கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள்.எனவே எழுத்தாளர்களைச் சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தோம். ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளையும் படிக்கும்போது ஒரு சித்திரம் அந்த எழுத்தாளரைப் பற்றி உரு���ாகும். எழுத்தாளர்களை இந்த பூமியில் பிறந்த அதிசயப்பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.\nயாரையேனும் எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும். எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “ நீங்க எப்ப சார் எழுதுவீங்க ராத்திரியிலா காலையிலா எந்த நேரம் வேணும்னாலும் எழுத உட்கார்ந்திருவீங்களா ராத்திரியிலா காலையிலா எந்த நேரம் வேணும்னாலும் எழுத உட்கார்ந்திருவீங்களா “ அவர்கள் சொல்கிற பதிலில் தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் எப்படி எழுதுவது “ அவர்கள் சொல்கிற பதிலில் தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் எப்படி எழுதுவது அலக்ஸி டால்ஸ்டாயின் எழுதும் கலை என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோமா. எங்களைப் பாடாய்ப்படுத்தியது சந்தேகங்கள். நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக் கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள். அந்த சூக்குமத்தைச் சொல்லிக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று பின்னர் பேசிக் கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக் கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்து தான் எழுத்து..எழுத்து.. வரவில்லை. அதனால் தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.\nஇடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக் கூட தேர்வு செய்து அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்து கத்தரித்து பற்றவைப்பார். அவருடைய நடையு���ை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாவரையும் கவர்ந்து விடும். பூமணியிடம் பேசிக் கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார். சுந்தரராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் கேட்டாலும் எங்களுக்கு ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. அது கோவில்பட்டி இலக்கியவட்டத்தின் கருத்து. அப்படியெல்லாம் தினசரியோ, காலையோ, மதியமோ, இரவோ, நள்ளிரவோ, எழுத முடியாது. கலைஎழுச்சி வரவேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி, இடம், பொருள், காலம், பற்றிய பிரக்ஞை ( அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது. அதான் அந்த வார்த்தையே ஓடி ஒளிஞ்சிருச்சி போல ) இருக்கக் கூடாது. என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை என்பது வேறு விஷயம்.\n தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுதவேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக்கண்பார்வையை எங்கள் பக்கம் திருப்பி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டோம். கலைஎழுச்சி அல்லது கலைஅருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். மற்ற எழுத்தாளர்கள் என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தோம். நிறைய டீக்களைக் குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம். காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ்பில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்து விட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததினால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்து கொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை. நாங்கள் இருந்த திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.\nஇதற்கிடையில் தினமும் எழுதிக் கொண்டுவரவேண்டும் என்ற எங்கள் முட��வு ஒரு வாரத்தில் காலமாகி விட்டது. மறுபடியும் “ எப்படிரா எழுதறாங்க.. “ என்ற முதல்கேள்வியில் வந்து நின்றோம். சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும். ஒருவருக்கொருவர் வாசித்து விட்டு “ எலேய் வண்ணதாசன் இதை விட நல்லா எழுதியிருக்காருடா..” என்றோ “ டேய் காப்பியடிக்காதே வண்ணநிலவனைக் காப்பியடிக்காதே..” என்றோ திட்டிக் கொள்வோம். அப்புறம் என்ன கதையெழுதினாலும் இது கு.அழகிரிசாமி கதை மாதிரி இருக்கோ, பூமணி கதை மாதிரி இருக்கோ, மௌனி கதை மாதிரி இருக்கோ, ஜானகிராமன் கதை மாதிரி இருக்கோ என்ற பயம் வந்து விடும். பாதியில் எழுத்து நின்று விடும்.\nபலசமயம் எழுதிக் கையெழுத்துப்பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்குமே பாருங்க ஒரு அமைதி ஆளையேக் காலி பண்ணிரும். அதிலேயும் படித்து முடித்ததும் நண்பர் ஒரு பார்வை மேலும் கீழும் பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களை புரட்டுவார். ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைத் திரும்ப வாசிப்பதைப் போல அவர் பாவனை இருக்கும். பேச ஆரம்பிக்கப் போகிற மாதிரி லேசாக தொண்டையைச் செருமிக் கொள்வார். அவர் வயையே பார்த்துக் கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார். அவர் கதையைப் பத்தித்தான் ஏதோ சொல்லப் போறார் போல என்று ஆவலின் மீது “ ஒரு டீ சொல்லேன்..அப்படியே ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம்.. நீயும் கதை எழுதிட்டு வராமலா போயிரப்போறே பாத்துக்குகிறேன் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தபிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக் கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை யெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். மற்ற நேரமாக இருந்தால் வந்து பாருன்னு சொல்லிரலாம். ஆனால் இப்போது வாயைத் திறக்க முடியாதே. அவர்கிட்டே கதை இருக்கே. எனவே பல்லைக் கடித்துக் கொண்டு அவர் சொல்றதையெல்லாம் பொறுமையின் சிகரத்தில் ஏறியபடியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டுமணி நேரம் கழியும். பொறுமையின் உச்சியில் நின்று கொண்டு இனி பொறுக்க முடியாது தற்கொலை தான் வழி. விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல்கதவைத் திறக்கும்போது “ உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச்சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைத்து கடைசியில்” கதை சரியில்லை ” என்ற இரண்டு வார்த்தையைத் தான் இவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார். எப்படியிருக்கும் ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கி விடும். முகம் தொங்கிப்போக சரி தான் நமக்கு எழுத வராது போல என்ற எண்ணம் தோன்றி விடும். இது வரை நான் எழுதி கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக் கூட நல்லாருக்குன்னு ஒருத்தர் கூடச் சொன்னதில்லை. எல்லோருக்கும் அதுவும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக் கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுந்திரிப்பார்கள் போல. ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும். நான் அப்படியே எடுத்துக் கொண்டேன். கதை சரியில்லை என்று சொல்கிற சமயங்களில் வருத்தம் வந்தாலும் அந்த வருத்தத்தின் மீது இன்னும் நாலு கதைகளை எழுதிப் போட்டு அமுக்கிவிடுவேன்.\nஇப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன் , கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜாகிர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இது தான் “ எப்படி எழுதுறீங்க” “இதென்ன கேள்வி பேனாட்டுதான்…” ( டேய் எந்தக் காலத்தில் இருக்கே எல்லாம் கணிணியில்தான் என்று நாறும்பூநாதன் சொல்கிறான்.) என்று சொல்லிவிடாதீர்கள். அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை ப��்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித்திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப்பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகி விட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம்தான் என்னவென்று தெரியவில்லை. மறுபடியும் முதல்லருந்தா..ஐயோ சாமி ஆள விடுடா என்று நீங்கள் ஓடத் துவங்குவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இ���ழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப���பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணி��ா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கா���்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகொவிட்-19 குறித்து குளிரும் பனியும் பாராமல் செய்தி பரப்புவர்கள்\nவடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அல்டேயில் உள்ள புயுன் கவுண்டியில் உள்ள தொலைதூர நாடோடி குடும்பங்களுக்கு செல்லும் எல்லைக் காவலர்கள் மற்றும் மருத்துவர்கள்\nடைம் இதழ்: இந்த ஆண்டின் 100 மகளிர்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nதருணாதித்தன் மார்ச் 21, 2020 5 Comments\nவேகமாகி நின்றாய் காளி- பகுதி 5\nரவி நடராஜன் மார்ச் 21, 2020 2 Comments\nசிவா கிருஷ்ணமூர்த்தி மார்ச் 21, 2020 2 Comments\nலோகேஷ் ரகுராமன் மார்ச் 21, 2020 1 Comment\nஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2\nபதிப்புக் குழு மார்ச் 20, 2020 No Comments\nவாழ்வும் வாழ்தலும்- விலியம் ஜேம்ஸின் நடைமுறை வாதம்\nகடலூர் வாசு மார்ச் 21, 2020 No Comments\nகாளி பிரசாத் மார்ச் 21, 2020 No Comments\nகோவை தாமரைக்கண்ணன் மார்ச் 21, 2020 No Comments\nகவிதைகள் – கா. சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=70:2016-07-08-04-21-49&id=4985:2019-02-26-05-46-36&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2020-03-28T09:05:38Z", "digest": "sha1:KBIA2MFCBUS4VGNRXWCZN6AU3UK2YIEV", "length": 7713, "nlines": 13, "source_domain": "www.geotamil.com", "title": "ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்.", "raw_content": "ஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்.\nTuesday, 26 February 2019 00:45\t- குரு அரவிந்தன் -\tகுரு அரவிந்தன்\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு (22-02-2019) அவரை அறிந்தவர்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.' நேற்றிருந்தார் இன்றில்லை' என்ற வாக்கியம் எவ்வளவு உண்மை என்பதை இந்த மரணம் எல்லோருக்கும் நினைவூட்டியது. எந் தவொரு தற்பெருமையும் இல்லாது, மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் வார்த்தைகளை அளந்து பேசும் இவர் எங்கள் மத்தியில் இன்று இல்லாதது ஓவியக் கலைக்கு மட்டு���ல்ல, எமது சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்.\nகனடாவில் தை மாதத்தை மரபுத்திங்களாகக் கனடிய அரசு பிரகடனப்படுத்தியதில் இருந்து தமிழர் கலாச்சார நிகழ்வுகள் எல்லாவற்றிலும் இவரது ஓவியங்கள் இடம் பெறத் தொடங்கியதால் தமிழ் ஆர்வலர்கள் பலரின் பார்வையும் இவரது நவீன ஓவியங்கள் மீது திரும்பியிருந்தன. மிக அற்புதமாக ஓவியம் வரைவதில் வல்லவர் மட்டுமல்ல, நவீன யுகத்திற்கு ஏற்ப கணனியின் பாவனை மூலம் இவர் தனது ஓவியங்களுக்கு மெருகூட்டுவதில் வல்லவர். எனது நண்பர் பி. விக்னேஸ்வரனின் ‘வாழ்ந்துபார்க்கலாம்’ என்ற நூலுக்கான அட்டைப் படத்தை டிஜிட்டல் முறையில்தான் வடிவமைத்திருந்தார். இது போன்ற பல நூல்களுக்கு இவர் அட்டைப்படம் வரைந்திருக்கின்றார். மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இவரது ஓவியக் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்ற போது அந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதும் சிறிதுமாகச் சுமார் 40 ஓவியங்கள்வரை அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.\nதமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அவர் ஏதாவது நூல்களுக்கு அட்டைப் படம் வரைந்திருந்தால் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், அதைப்பற்றி நான் பாராட்டுவேன். நூலின் உள்ளடக்கம் என்ன என்பதை இவரது அட்டைப்படம் அப்படியே எடுத்துச் சொல்லும் வகையில் இவரது ஓவியங்கள் கதை சொல்லும். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் கணையாழி இதழின் தமிழ் மரபுத் திங்கள் சிறப்பு மலரின் அட்டைப்படமாக ஓவியர் கருணாவின் ஓவியமே இடம் பெற்றிருந்தது.\nகனடாவில் வசித்த இயூஜின் கருணா அவர்கள் கரவெட்டியைச் சேர்ந்த இளைப்பாறிய தலைமை ஆசிரியரான காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு, இளைப்பாறிய ஆசிரியை நெஜினா வின்சென்ற் ஆகியோரின் அன்பு மகனாவார். இரண்டு வாரங்களுக்கு முன் அவருடன் உரையாடியபோது, ஓவியக்கலை பற்றி, குறிப்பாக நூல்களுக்கு அட்டைப்படம் வரைவது பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்திருந்தார். ஒரு நூலின் நீளம், அகலம் மட்டுமல்ல எத்தனை பக்கங்கள் என்பதும், எத்தகைய தாளில் அச்சடிக்கப்படுகிறது என்பதும் அவசியம் என்பது போன்ற பல நுணுக்கமான விடயங்களைத் தனது அனுபவத்தின் மூலம் தெளிவு படுத்தியிருந்தார். தாய்வீடு பத்திரிகையில் ஓவியம் பற்றிய தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதியி��ுக்கின்றார். ஓவியக் கலை அருகிவரும் இக்கால கட்டத்தில் அனுபவம் மிக்க இவரது இழப்பு எம்மினத்திற்குப் பெரும் இழப்பாகும்.\nநெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்\nபெருமை உடைத்து இவ்வுலகு. (திருக்குறள்-336)\nகுறள் சொல்லும் நிலையாமையைப் புரிந்து கொண்டு அமைதி காண்போம். இனிய நண்பரின் ஆத்மா சாந்தியடைய நாங்களும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பிரார்த்திப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-03-28T10:08:26Z", "digest": "sha1:F5EAVSSDMDHWIVJQA57UZW4RERK2Q6FE", "length": 12817, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரிட்டிஷார்", "raw_content": "\nவரலாறு என்பதை வரலாற்றெழுத்தாக நம்மில் பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை என்பது ஆச்சரியமான உண்மை. தமிழக வரலாற்றைப்பற்றிச் சொல் என்று சாதாரண வரலாற்று மாணவர் ஒருவரிடம் கேட்டால் அவர் சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழபாண்டியர்களின் காலம், சுல்தானிய படையெடுப்புகளின் காலம், நாயக்கர் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடும். ஆனால் இது வரலாறு அல்ல, இருபதாம் நூற்றாண்டில் நம்மால் எழுதப்பட்டதுதான் என்று அவரிடம் சொன்னால் ஆச்சரியம் கொள்வார். உதாரணமாக மேலே சொன்ன வரலாற்றுக்காலகட்டங்கள் …\nTags: The Oxford History Of India, ஆர்னால்டோ மொமிக்லியானோ, ஆர்னால்ட் டாயன்பி, இஸ்லாமியர், தமிழ் வரலாறு, பிரிட்டிஷார், வின்செண்ட் ஸ்மித்\nஅரசியல், ஆளுமை, கேள்வி பதில், சமூகம்\nஅன்புள்ள ஜெ, உங்கள் இணையதளத்தில் காந்தியின் எதிரிகள் என்ற கட்டுரையில் ஒரு வரி ’இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்’ நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா ரமணன் அன்புள்ள ரமணன், அது இந்து மதத்தின் அடிப்படை மனநிலை சார்ந்த புரிதல் இல்லாத ஒரு கூற்று மட்டுமே. தமிழகத்தைப்பொறுத்தவரை அதிகமான பிராமணர்களால் கடவுளாகவும் குருநாதராகவும் கருதப்பட்டவர் சத்யசாய்பாபா– சங்கராச்சாரியார்கூட அல்ல. தீண்டாமை நடைமுறையாக இருந்த காலகட்டத்திலேயே நாராயண குருவின் காலடியில் …\nTags: காந்தி, கிலாஃபத் இயக்கம், ஜென்னி, பிரிட்டிஷார், மார்க்ஸ், ராட்கிளிஃப்\nஉலுக்கிப் போடும் ஒரு கட்டுரை, ஜெ. Churchill’s secret war புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சியின் இறுதியாண்டுகளில் நிகழ்ந்த சுரண்டல் பற்றிய மனம் கொந்தளிக்க வைக்கும் சித்திரத்தை அளிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகம் தங்கள் ஆட்சி வேரூன்றும் காலத்திலேயே எப்படி அதற்கான அமைப்பை பிரிட்டிஷார் உருவாக்கினார்கள் என்பதைப் பேசுகிறது. இரண்டு புத்தகங்களும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் உண்மையான தாக்கம் பற்றி நாம் தெரிந்து கொள்ள Companion புத்தகங்காக இருக்கும் என்று தோன்றுகீறது. எவ்வளவு பெரிய வரலாற்றுத் தடங்களை எவ்வளவு …\nTags: உப்பு சத்தியாகிரகம், உப்புவரி, காந்தி, பிரிட்டிஷார்\nராய் மாக்ஸம் - தினகரனில்\nமராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் - பிபு தேவ் மிஸ்ரா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 40\nஇசை, பாடல், கண்ணதாசன் வைரமுத்து- கடிதங்கள்\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை கள��ற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/11/15/4", "date_download": "2020-03-28T09:39:41Z", "digest": "sha1:5FQUGCNFOBHHWSIINIVXATQ4IG6TEPRU", "length": 3907, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஜனவரியில் மடிக்கணினி வழங்கப்படும்!", "raw_content": "\nவெளிநாட்டுக் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்களைப் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா அனுப்பி வைக்கவுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் நூலகருக்கு விருது வழங்கும் விழாவில், தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். இதையடுத்துப் பேசிய அவர், டிசம்பர் மாத இறுதியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகளும், ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினியும் வழங்கப்படும் என்று கூறினார்.\n“வெளிநாட்டுக் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் 100 மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் 3 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவுள்ளது. கனடாவுக்கு 25 பேரும், சிங்கப்பூர், மலேசியாவுக்குத் தலா 25 மாணவர்களும் அனுப்பப்படவுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்தில் 50 மாணவர்கள் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.\nவரும் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சீருடை மாற்றத்தையடுத்து, அவர்களுக்குத் தலா 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார். தனியார் நிறுவனங்கள் நடத்தும் நீட் பயிற்சி வகுப்புகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் வந்தால் அந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தா��்.\nவியாழன், 15 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/cinema-news/65688/special-report/Celebrities-new-year-Resolution-on-2018.htm", "date_download": "2020-03-28T09:03:42Z", "digest": "sha1:6SCKLSTV5SR3XPIJWUKU5LXYID6IZ37S", "length": 19479, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள் - Celebrities new year Resolution on 2018", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n அடிமைப் பெண் | 'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்' | நிறுத்தப்படும் டிவி தொடர்கள் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | 'டைம் பாஸ் | விராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா | தோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி | பூமி உங்களுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறது - நிவேதா பெத்துராஜ் | தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டியதால் சர்ச்சை | குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது - காஜல் அகர்வால் | ரூ.1 கோடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | 'டைம் பாஸ்\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் எல்லோருக்கும் ஒரு வித பாடம். இதில் எவ்வளவோ நல்ல விஷயங்கள், சந்தோஷங்கள், துக்கங்கள், சண்டை சச்சரவுகள் எல்லாம் கடந்து சென்றிருக்கும். அதேப்போல் பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதேப்போல் அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு புதிய கொள்கையை வகுத்து கொள்வதும் உண்டு. இதை எவ்வளவு பேர் கடைசி வரை காப்பாற்றுகிறார்கள் என்று தெரியாது. ஆனாலும் ஒவ்வொரும் ஆண்டும் ஏதாவது ஒரு வகையாகன ஒரு கொள்கைகளை வகுத்து கொள்கிறோம். அப்படி 2018-ம் ஆண்டில் திரை நட்சத்திரங்கள் தாங்கள் என்ன மாதிரியான கொள்கைகள், சபதங்கள் மேற்கொண்டுள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்...\nஇந்த ஆண்டு முதல் நானும் என் நட்பு வட்டாரங்களும் சேர்ந்து மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றியும், அவர்களது உரிமைகள் பற்றியும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் மக்களிடம் எடுத்து செல்லும் முயற்சியில் இறங்க திட்டமிட்டு உள்ளோம்\nஇந்த ஆண்டு முதல் தேதி முதல் சரியான உடற்பயிற்சி மற்றும் உடலை முறைப்படி உணவு கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளேன்.\nஎனக்கு புத்தாண்டு சபதங்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. அதனால் நான் எதையும் எடுத்துகொள்வதில்லை. மனதில் எது நல்ல செயல் என்று படுகிறதோ அதை செய்கிறேன்.\nநான் வரும் காலங்களில் மிகுந்த மன பக்குவம் உடையவளாக இருக்க விரும்புகிறேன். இங்கே போட்டி, எதிரி, தோல்வி என்று எதுமே என்னை பாதிக்கவில்லை. வெற்றி, தோல்வி எது வந்தாலும் அதை எடுத்து கொள்ளும் மன பக்குவத்தில் என்னை வளர்த்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nவரும் ஆண்டு முதல் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க விரும்புகிறேன். இந்தியா தாண்டி சுற்றி இருக்கும் வரலாற்று இடங்களையும், பண்பாடு கலாசாரம் மிகுந்த இடங்களையும் சுற்றி பார்க்க விரும்புகிறேன்.\nகடவுளின் அருளால் இந்த ஆண்டு எனக்கு சிறப்பான வருடமாக அமைந்தது. புத்தாண்டு சபதங்கள் மீது பெரிதாக எனக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய தொடக்கமாகவே அமைகிறது. நிறைய மாற்றங்களுக்காக வரும் வருடத்தை ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன்.\nஇந்த ஆண்டு மிகவும் யோசித்து கொண்டே இருக்காமல் மனதுக்கு சரி என்று பட்டால் உடனே ஒத்துக்கொள்ளும் என்ற எண்ணம் இருக்கிறது. புது ஆண்டில் என் நடிப்பில் ஐந்து படங்கள் வெளி வர உள்ளது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும் நிலையை அமைத்து கொள்ள விரும்புகிறேன். சென்ற ஆண்டு எதை எல்லாம் தவற விட்டேன் என்று நினைக்கிறேனோ அதை எல்லாம் இந்த புது ஆண்டில் வேகமாக செயல் பட விரும்புகிறேன்.\nநிறைய படங்களில் இந்த ஆண்டு நடிக்க வேண்டும், பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். ,வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை சந்திக்கும் மன பக்குவம் வேண்டும்.\nஎன் விஷயத்தில் யார் எதை சொன்னாலும், செய்தாலும் எளிதில் நம்பி விடுவேன். வரும் ஆண்டில் இன்னும் சிறப்பானதாக்கி கொள்ள வேண்டுமானால், இந்த மாதிரி விஷயங்களை பின்பற்ற கூடாது. வேறு எதையும் யாரையும் நான் நம்பாமல் என் கடின உழைப்பை மட்டும் நம்பி செயல் பட போகிறேன். எனக்கு வரும் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இந்த புத்தாண்டு எனக்கு மிக சிறப்பாக அமையும் என விரும்புகிறேன்.\nஎந்த சபதங்கள் எடுத்தாலும் அதை நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால் நல்ல மக்களுடன் நட்புடன் பழக விரும்புறேன். சாதி, மதம், இனம் கடந்து அரசியல் செய்யாத நட்பு இங்கு தேவை. ஒவ்வொரு மக்கள் மீதும் அன்பு செலுத்த ஆசைபடுகிறேன்.\nஆத்மா (நானும் ரௌடி தான்)\nமக்களிடத்தில், குடும்பங்களுக்குள் ஒற்றுமை, சேர்ந்து வாழ்தல் அவசியம் என்பதை புரிய வைக்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போதேல்லாம் நிறைய மருத்துவமனைகள் சென்று அன்பபையும், அவர்களிடம் நம்பிக்கையும் தர முயற்சிகிறேன்\nஇந்த ஆண்டு முதல் என்னை நான் இன்னும் சிறப்பானவளாக ஆக்க விரும்புகிறேன். உடம்பை பராமரித்தல், திறமைகளை வளர்த்து கொள்ளுதல், ஆரோக்கியமான உடல் என்று எல்லா வழியிலும் என்னை மேம்படுத்த விரும்புகிறேன்.\nபுத்தாண்டில் நாம் எடுக்கும் எந்த சபதமும் சரியாக நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால் அதன் மேல் நம்பிக்கை இல்லாமல், ஒரு வாழ்க்கை நாம் வாழப்போறோம், அந்த வாழ்க்கையை வெற்றிகரமாக திருப்திகரமாக அமைக்க முயற்சிப்போம்\nவாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும், எப்போதும் உடம்பையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ள வேண்டும்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n அடிமைப் பெண் 2017 - டாப் 5 டீசர், டிரைலர், பாடல் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'பாலிவுட்' பக்கம் என்ன சத்தம் உலக கோப்பை இறுதி போட்டி 'திக் திக்'\nவிராட் கோலிக்கு முடி வெட்டும் அனுஷ்கா ஷர்மா\nதோட்டத்தை சுத்தம் செய்யும் ஷில்பா ஷெட்டி\nபழம்பெரும் நடிகை நிம்மி காலமானார்\n��ேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிப்ரவரி 2020 படங்கள் ஓர் பார்வை - சிறிய படங்களின் வெற்றி\nஎங்கே செல்லும் இந்த பாதை சங்கடம் தரும் சர்ச்சை சினிமாக்கள்\n2020 ஜனவரி மாதத் திரைப்படங்கள் - ஆரம்பமே இப்படியா...\nகாலத்தை வென்றவர்... காவியமானவர்: ‛மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ...\nபிளாஷ்பேக்: சரோஜாதேவி, ‛நாடோடி மன்னன் ஜோடியானது எப்படி தெரியுமா\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n2018ல் படங்கள் குறைந்தது ஏன்\n2018ஆம் ஆண்டில் கவனம் ஈர்த்த புதுமுக இயக்குநர்கள்\nரூ.100 கோடி படங்கள் 13 : பாலிவுட் சாதனை\n2018ல் பாராட்டுகளைப் பெற்ற படங்கள்\n2018ல் தமிழ் சினிமாவில் தொலைந்த ரூ.325 கோடி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/tamilrockers-shocked-2-point-0/", "date_download": "2020-03-28T09:20:39Z", "digest": "sha1:JIH6LRBBGAIY5TVDMNLGVNBOHAFSK2OT", "length": 6231, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "2.0 படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த தமிழ் ராக்கர்ஸ்! – Chennaionline", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஊரடங்கை மீறி கண்டெய்னர்க்குள் பயணித்த மக்கள்\nஇந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு\n2.0 படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த தமிழ் ராக்கர்ஸ்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ரூ.543 கோடியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.\nசமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஇந்த நிலையில், 2.0 படம் விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும், நவம்பர் மாத ரிலீஸ் என்று சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தையும் படம் ரிலீஸான அன்றே வெளி���ிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், 2.0 படமும் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n← டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் ’சீதக்காதி’\nபெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி →\nரஜினி பிறந்தநாளுக்கு விருந்து வைக்க காத்திருக்கும் ‘தர்பார்’\nரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nவெற்றி எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும்- ராஷ்மிகா மந்தனா\nஉலக சுகாதார நிறுவனத்தின் மீது பரபரப்பு புகார் கூறிய டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை கூறினார். அதாவது, கொரோனா\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/minit-news/", "date_download": "2020-03-28T09:33:23Z", "digest": "sha1:AXLUXF6WYVYM4QBDYPDTSAFUJYQ66VRJ", "length": 13664, "nlines": 155, "source_domain": "nadappu.com", "title": "நிமிட செய்திகள்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு..\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35-ஆக உயர்வு: சுகாதாரத்துறை..\nபொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்..: மோடி அறிவுறுத்தல்\nகடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: ரிசர்வ் வங்கி\nஊதியம் இல்லாமல் எப்படி EMI கட்டுவது நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு நடுத்தர மக்களின் நிலையை புரிந்துக்கொள்ளுமா அரசு\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nடெல்லியில் மதியம் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள்\nமயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..\n“தொடர்ந்து 14 நாட்கள் ஊரடங்கு தேவை ; இல்லையேல் இதுதான் நடக்கும்” : பிரதமர் மோடிக்கு நுண்ணுயிரியல் சங்கம் கடிதம்\n*இன்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ��ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி..\n*தமிழக சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை கூடுகிறது.\n*2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது.\n*டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வில் முறைகேடு புகார்…\n*ஜவஹர்லால் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத் தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்..\nஜேஎன்யூ-வில் பல்கலை. மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்..\n*ஜனவரி 8-ந்தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..\n*இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.\n*அமமுகவில் இருந்து விலகிய மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கருப்பசாமி பாண்டியன்\n*குழந்தைகள் ஆபாச படத்தை வா்த்தக ரீதியாக பதிவேற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை: ஏடிஜிபி ரவி\n*குடியுரிமை திருத்தச் சட்டத்தை மையப்படுத்தி வன்முறையை தூண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை\nPrevious Postஇந்திய சுற்றுலா பயணிகளுக்கு மலேசியா செல்ல விசா தேவையில்லை.. Next Postஜனவரி 8-ந்தேதி நடைபெறும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..\nமாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..\nகொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…\nமாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை கு��ித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகரோனா வைரஸ் தொற்று பரவலில் கண்களின் பங்கு என்ன : கண் மருத்துவரின் விளக்கம்\nஉலக துாக்க தினம் இன்று..\n“இரத்த விருத்தியை உருவாக்கும் சுண்டைக்காய் “…\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nRT @abinitharaman: குறைவான followers கொண்ட கழக தோழர்கள் இந்த டுவீட்டை Rt செய்யுங்கள். Rt செய்யும் கழக உடன் பிறப்புகள் அனைவரையும் பின் தொட…\nஇவர் என்ன மருத்துவரா https://t.co/QCntfkyerM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/01/yathaartham/", "date_download": "2020-03-28T08:23:57Z", "digest": "sha1:PGVIJJ3RIK3BP54N7RA4O7ZZRQQMI5DO", "length": 19542, "nlines": 97, "source_domain": "parimaanam.net", "title": "யதார்த்த வாழ்வில் மது - பாகம் 01 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 01\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 01\nமனித வாழ்வே மயக்கமுடையது. அதிலே மதுவும் சேர்ந்துவிட்டால், அது மாபெரும் நரகமேயாகும். மனிதன், ஒரு புறத்தில் கடந்த காலங்களின் சலனங்களையும், எதிர்கால ஏக்கங்களையும் எந்நேரமும் மனதில் சுமந்துகொண்டு பகல்நேரச் சிறையிலே வாழ்கின்றான். மறுபுறத்தில் நிறைவேறா எண்ணங்களின் படிமங்களை நித்திரையில் கனவாகக் கண்டு கற்பனையில் மிதந்து கொண்டு குழம்பிய நிலையில் வாழ்கின்றான். உண்மையிலே இவ்வாறான வாழ்வு வாழ்வல்ல.\nதேடல் இல்லாத வாழ்வு சுவையில்லாத உணவு போன்றது மட்டுமல்ல, அது, மனித குலத்திற்கு பயன்படாதும் போய்விடும். அன்பும் கருணையும் ம���்டுமே இங்கு மனிதத்துவம் மலர்வதற்கான ஆயுதங்கள். மனிதனால் மேற்கொள்ளக்கூடிய அற்புதங்களிற்கும் அவனுடைய அவலங்களிற்கும் இடையே உள்ள முரண்பாடுகள், பிரச்சனைகள் என்பவற்றின் காரண காரியங்கள் முறையாக அறியப்படாமல், பெரு மூச்சிலேயே தனது பெரும்பான்மையான நேரத்தைக் கழிப்பவனே மனிதன். இப்பெருமூச்சுகளின் தொடர்ச்சியானது மனித மனத்திலே ஒரு பூசணவலைப்பின்னலைத் தோற்றுவிக்கும் போது, மனிதன் வெறுமைக்குள் தள்ளப்படுகின்றான். இத்தோற்றப்பாடு, மனிதனை இரவிலும் பகலிலும் தன்னைத் தானே சிறையில் அகப்படுத்திக்கொண்ட நிலைக்கு இட்டுச்செல்ல, மனிதன் பழைய நினைவுகளின் கைதியாகிவிடுகின்றான்.\nஇவ்வாறான ஒரு இலகுவான தோற்றப்பாடு, சாதாரண மக்களிடையே மிகச் சுலபமாக தோன்றிவிடுகிறது. இந்நிலைப்பாடு தனது செயலூக்கமற்ற தன்மைக்கு, மற்றவரே காரணம் எனும் மயக்க நிலையை ஏற்படுத்த சிறு கயிற்றிலே கட்டப்பட்டாலும், அதை மீற முடியாத பெரும் யானை போன்று, அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனிதன் அடைந்து விடுகின்றான். இவ்வாறான இருகால விலங்குகளின் சிறையிலிருந்து வெளிவருவதற்கான காலம் நிகழ்காலமேயாகும். அதனால்தான் “நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்” என்று பெரியவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள்.\nஇச்சிறையை உடைப்பதற்கு அவசியமான வழி, ஆக்கம். அதுவும், புத்தாக்கமாகும். தொடர்ச்சியாக இயங்கும் நிலை, ஒருவனுக்கு வாய்த்துவிட்டால் அவர் ஏனையோருக்குரிய சொத்தாக, அவர்களின் நண்பனாக மாறிவிடுவார். காட்டில் உள்ள சந்தண மரம், நறுமணம் வீசுவதும், இலுப்பைப் பூ, இனிப்பதுவும் மட்டுமே இப் புவியிலே அதிசயங்கள் அல்ல. இவை போன்று எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள், இப்புவியில் நிறைந்து கிடக்கின்றன. பிரபஞ்சத்துள் ஒரு சிறு பகுதியிலே இவ்வளவு அதிசயங்கள் என்றால், இப்பிரபஞ்ச அதிசயங்களை எண்ணிப்பார்க்கவே, சாதாரண மனிதனுக்கு வாழ்நாள் போதாது. ஆனாலும் அவன் தனது மனச் சிறையிலே அசந்து தூங்குகின்றான்.\nஇயற்கையோடு வாழுபவை மரங்களும், மிருகங்களும், பறவைகளும், மற்ற மற்ற உயிரினங்களும் மட்டுமே. சாதாரண மக்களின் கற்பனைக்கெட்டா வகையில், பல்லாயிரம் கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்து, செயற்கையான வாழுமிடங்களை, வான்பரப்பிலும் உண்டாக்கி, பல்லடுக்கு மாடிகளில், பள���ங்குத்தரையில் செயற்கையாகவும் சொகுசாகவும் வாழும் மனிதன், இயற்கையாய் அமைந்த மலைகளையும், நதிகளையும், சமுத்திரங்களையும் உல்லாசப் பயணம், பொழுது போக்கு எனும் பெயர்களில் நாடிவருவதை நாம் காண்கின்றோம்.\nஇயற்கை பாதுகாப்பானது அல்ல என உணர்ந்த மனிதன், செயற்கையிலும் திருப்தி காணமுடியாத பிராணியானான். எல்லாவற்றிற்கும் அவனது பகுத்தறிவே காரணம். தன்னோடு இணைந்து வாழும் மிருகங்களையும், தன்னைப் போலவே செயற்கைப் பண்புகளுக்கு, மாற்றியமைத்துக் கொள்ளும் வல்லமை மனிதனுக்கு உண்டு. இவ்வாறான மனிதன் இயற்கைக்கு எதிரான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை நிறுவினான். தொடர்ந்து, தான் சார்ந்த தனியாள், குடும்பம், சமூகம், தேசியம் என எல்லைகளை வகுத்தான். இங்கே தன்னையும், தனக்குரிய குழுமத்தையும் பாதுகாப்பு என்னும் போர்வையில் அடிமையாக்கிக் கொண்டான்.\nஇவ்வுலகில் தினம் தினம் பல்வேறுபட்ட அடிமைகள் உள்வாங்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். அண்மையில் ஜோர்டான் நாட்டில் இலங்கைப் பெண்கள் தொடர் ஒழுங்கில் (Routine) பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர் எனும் பத்திரிகைச் செய்தி புத்தடிமைகளின் மற்றுமொரு தோற்றப்பாடேயாகும். ஒருவன் தன்னிலே வரித்துக் கட்டிக்கொண்ட கோட்பாடே அவனது அடிமைத்தனத்தை நிர்ணயிக்கின்றது. ஒரு தனியாளின் தொடர்புகளும் அவன் சந்திக்கும் சந்தர்ப்பங்களும், அவனது சிந்தனைக்குரிய பரம்பரையலகுத் தாக்கமும், அவனுடைய பயத்தின், நம்பிக்கையின், சந்தேகத்தின், துணிவின் அலகுகளின் எண்ணிக்கையினை நிர்ணயிக்கின்றன. இச்சந்தர்ப்பங்களே தனக்குரியதாகவோ, தன்னோடு சார்ந்த அங்கத்துவருக்குரியதாகவோ, அரசியலிற்குரியதாகவோ, ஆத்மிகம் சார்ந்த துறைகளிற்கு ஏற்பானதாகவோ ஏனைய செயற்பாடுகளிற்குரியதாகவோ அடிமைத்தன எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.\nமனிதனது கனவுகள், உளவியல் பண்புகள், நம்பிக்கைகள் மனிதனில் பல உணர்வுகளை குறுங்காலத்திற்குரியதாயும், நீண்டகாலத்திற்குரியதாயும், நிலையானதாகவும் தோற்றம் பெறச் செய்கின்றன. இவ்வடிப்படையிலேயே மனிதன் மந்தமாகவும் துரிதமாகவும் செயற்படுகின்றான். ஒரு மனிதன் தன்னால் முடிந்ததைச் செய்கின்றான். ஆனால் ஒரு மனிதனால் செய்யக்கூடிய முழுவதையும் அவன் செய்வதில்லை என்று பெரியோர் கூறுவர். இருப்பினும், இப்புவியும் உயிர்களின் சுவாசமும் தொடராக இயங்கிக் கொண்டு தானே உள்ளன. உட்கிடையாயும் வெளிப்படையாயும் மனிதனுடைய செயற்பாடுகளிற்கு பல தடைகளும் இடைவெளிகளும் ஏற்படுவது வழமையானது. இத்தடைகளை மீறி மதுவிலே மயங்கி அதன் அடிமையாய் உள்ள அடிநிலை மக்களின் வாழ்விலே நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவது பாரிய சவால் மிக்க ஒரு செயற்பாடாகும்.\nகாலிற்கு செருப்பிருக்காது, தனது குடும்ப உறுப்பினர்களிற்கு கால் வயிற்றுக்கு சோறிருக்காது, ஆனால் கடவயிற்று சாறன் கட்டிற்குள் கால் போத்தல் சாராயத்தை கவனமாக வைத்திருப்பான் கிராமவாசி. இவ்வாறான பழக்கமுடைய பாமரமக்களின் பண்புகளை மாற்றியமைப்பது மிகவும் கடினமானது. அறிவிற்கும் அறியாமைக்கும் நேர்த் தொடர்புண்டு. ஆனால் ஒரு ஏழு நட்சத்திரக் ஹோட்டலில் முதல் தர விஸ்கி எவ்வாறு நாகரிகமாக பரிமாறப்படும் என்பதை சாதாரண மக்களுக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.\nTags: குழப்பம், மனம், மனித குலம், யதார்த்த வாழ்வு, வாழ்வு\nபிரபஞ்சத்தின் வீதிக்காவலன் – ஒளி\nயதார்த்த வாழ்வில் மது – பாகம் 02\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Figo_Aspire/Ford_Figo_Aspire_Titanium_Diesel.htm", "date_download": "2020-03-28T09:11:11Z", "digest": "sha1:GCROEBFX2MZKFNPS4D3OAVJPVCJNKCPK", "length": 35234, "nlines": 564, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்\nbased on 636 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்ஆஸ்பியர்போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் மேற்பார்வை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் விலை\nஇஎம்ஐ : Rs.17,731/ மாதம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 24.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்த��ல் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை tdci டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு common rail\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் independent mcpherson\nஅதிர்வு உள்வாங்கும் வகை twin gas & oil filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 174\nசக்கர பேஸ் (mm) 2490\nபின்பக்க ஷோல்டர் ரூம் 1290mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்ட���ம் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r15\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடுதிரை அளவு 7 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் நிறங்கள்\nபோர்டு ஆஸ்பியர் கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- ஆழமான தாக்கம் நீலம், மூண்டஸ்ட் வெள்ளி, ரூபி சிவப்பு, வெள்ளை தங்கம், முழுமையான கருப்பு, ஆக்ஸ்போர்டு வைட், ஸ்மோக் கிரே.\nCompare Variants of போர்டு ஆஸ்பியர்\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டுCurrently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஎல்லா ஆஸ்பியர் வகைகள் ஐயும் காண்க\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் படங்கள்\nஎல்லா ஆஸ்பியர் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் aura எஸ் டீசல்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nஹோண்டா அமெஸ் எஸ் டீசல்\nமாருதி பாலினோ ஸடா டீசல்\nபோர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல்\nபோர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல்\nடாடா டைகர் எக்ஸிஇசட் பிளஸ்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸ்எம் டீசல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வ���கமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் மேற்கொண்டு ஆய்வு\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 9.52 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.68 லக்ஹ\nசென்னை Rs. 9.1 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.43 லக்ஹ\nபுனே Rs. 9.43 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.95 லக்ஹ\nகொச்சி Rs. 9.16 லக்ஹ\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/bike-accident-cctv-footage-in-coimbatore-376983.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-03-28T09:33:51Z", "digest": "sha1:NUH3WEAGZSQKPAPF37J5DQAI5HQSNUTQ", "length": 16978, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. நல்லவேளை.. உயிர்காத்த ஹெல்மெட் | bike accident cctv footage in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nகொரோனா: கேரளாவில் மது கடைகள் மூடல்- குடிக்காமல் இருக்க முடியலை.. தூக்கில் ���ொங்கிய 38 வயது நபர்\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nஇதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. \"விஆர்டி\" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்\nமதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியே வராதீங்க.. அப்பதான் கொரோனா வந்து ஏமாந்துட்டு திரும்பி போய்ரும்.. கொட்டாச்சி மகள் வீடியோ\nTechnology கொரோனா வைரஸ்: ஏழைகளுக்கு உதவ ஜியோவின் இலவச ரீசார்ஜ் திட்டம்\nMovies அற்புதமான மனிதர்.. பெரும் அதிர்ச்சி.. அவரது அழகான குடும்பம் இதை தாண்டி வரனும்.. ஜெயம் ரவி உருக்கம்\nFinance ஆர்பிஐ அறிவிப்புக்கு முகம் சுளிக்கும் சென்செக்ஸ் தட தடன்னு சரியுதே என்ன காரணம்\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்\nLifestyle கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports இது உலகப் போர்.. மூடிகிட்டு வீட்ல இருந்தா தப்பிக்கலாம்.. ஷாக் பேச்சு.. அதிர வைத்த அஸ்வின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. நல்லவேளை.. உயிர்காத்த ஹெல்மெட்\nபஸ் சக்கரத்தின் அடியில் சிக்கிய 2 பேர் தலைகள்.. பதற வைக்கும் வீடியோ.. உயிர்காத்த ஹெல்மெட்\nகோவை: பஸ்ஸின் சக்கரத்தின் அடியில் 2 பேர் சிக்கி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதற வைத்து வருகிறது.\nகோவையில் காந்திபுரம் செம பிஸியான பகுதி... எந்நேரமும் நகரின் பஸ் ஸ்டாண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்சுகள் நின்று கொண்டும், சென்று கொண்டும் இருக்கும்.\nஇந்நிலையில், கிராஸ்கட் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு பஸ் நுழைய முற்பட்டது.. அந்த நேரம் பார்த்து ஒரு பைக் வேகமாக வந்தது.\nதிடீரென பைக்கில் வந்தவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர்.... ஆனால் அதை கவனிக்காத அந்த பஸ் டிரைவர் அப்படியே வண்டியை திருப்பி ஓட்ட முயற்சித்தார்... இதனால் பைக்க��னது, பஸ்ஸின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்துச் சென்றது.\nகேரள அரசு லாட்டரியில் கூலி தொழிலாளிக்கு ரூ.12கோடி பரிசு.. கடனில் வீடு பறிபோகும் நிலையில் அதிர்ஷ்டம்\nஅப்போதுதான், மற்ற பயணிகள், பொதுமக்கள் இதை பார்த்து அலறினார்கள்.. பஸ் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது... பயணிகள், டிரைவர் இறங்கி வந்து பார்த்தால், அந்த பஸ்ஸின் சக்கரத்தில் 2 பேர் சிக்கியிருந்தனர்... நல்லவேளை... இருவருமே ஹெல்மெட் போட்டிருந்தனர்... இல்லையென்றால், பஸ்ஸின் சக்கரத்தில் தலைகள் நசுங்கி போயிருக்கும். ஆனால் படுகாயம் அடைந்தனர்.\nடிரைவர் சாமர்த்தியமாக பிரேக் போட்டதாலும், முக்கியமாக 2 பேருமே ஹெல்மெல்ட் போட்டதாலும் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. இது சம்பந்தமான சிசிடிவி வெளியாகி உள்ளது.. பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடையும் அளவுக்கு அந்த வீடியோவை பார்க்க பதைபதைப்பாக உள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nகாரின் பின்சீட்டில்.. மாலையும் கழுத்துமாக.. எங்க போறீங்க.. தடுத்த போலீஸ்.. திருதிரு தருணம்\nகொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்\nகொரோனா: அரசின் நடவடிக்கையை விமர்சித்து வதந்தி பரப்பி கைதான ஹீலர் பாஸ்கர் ஜாமீனில் விடுதலை\nகோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல்\nமஞ்ச தண்ணி தெளிச்சு.. வேப்பிலை கட்டி விட்டு.. அடேய் கொரோனா.. கோயம்பத்தூர் பக்கம் வந்து பாருடா\nசூ..மந்திரகாளி.. ஓடிப் போ கொரோனாவே.. நீங்க நடத்துங்க ராசா.. கோவையில் ஒரு கூத்து\nகொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக.. ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது\nகொரோனாவால் குழப்பம்.. கோவையில் பஸ் போக்குவரத்து குறைகிறது.. பொருட்களை வாங்கக் குவியும் மக்கள்.. \nகோவை: கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்த தாய்லாந்து இளைஞர் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு\nசசிகலா ஜெயில்ல இருந்து வந்ததும் அரசியலுக்கு வரமாட்டார்.. நேரா வீட்டுக்குத்தான் போவார்.. புகழேந்தி\nஇந்துமதி, பராசக்தி, செல்வி.. 3 தேவிகளின் திருவிளையாடல்.. ஆடிப் போன போலீஸ்.. மாட்டி விட்ட சிசிடிவி\nமகனுக்கு டெஸ்ட் நெகட்டிவ்.. பெற்றோரை உடனே சோதிக்க வேண்ட��ம்.. கோவையில் கொரோனா பதற்றம்.. பீதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore bus கோயம்புத்தூர் பைக் விபத்து அரசு பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/erode-man-enters-in-to-another-house-while-police-lathicharge-380908.html", "date_download": "2020-03-28T09:20:01Z", "digest": "sha1:2ADLVKAPDPWMXLXS4FUBAQMORIJRSKKB", "length": 18099, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார் அடிக்காதீங்க.. தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த இளைஞர்.. வெளியே இழுத்து வெளுத்த போலீஸ் | Erode man enters in to another house while police lathicharge - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஅருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்\nகொரோனாவை விட கொடுமை இதுதான்.. தண்ணி அடிக்க முடியாத சோகம்.. கேரளாவில் வாலிபர் தற்கொலை\nபுற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி\nநீங்களே பணத்துக்கு கஷ்டப்படுவீங்க.. இருக்கட்டும், பரவாயில்ல.. 15 வீடுகளின் வாடகையை துறந்த கோவை காதர்\nஇதுதான் கொரோனா தாக்கிய நுரையீரல்.. \"விஆர்டி\" மூலம் விளக்கிய அமெரிக்க டாக்டர்.. வரும் முன் காப்போம்\nFinance இந்தியாவின் ஜிடிபி விகிதத்தினை 2.5% ஆகக் குறைத்தது மூடிஸ்.. எப்போது தான் இந்த பொருளாதாரம் மீளும்..\nTechnology கொரோனா வைரஸ்: ஏழைகளுக்கு உதவ ஜியோவின் இலவச ரீசார்ஜ் திட்டம்\nMovies அற்புதமான மனிதர்.. பெரும் அதிர்ச்சி.. அவரது அழகான குடும்பம் இதை தாண்டி வரனும்.. ஜெயம் ரவி உருக்கம்\nAutomobiles அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்\nLifestyle கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா\nEducation ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports இது உலகப் போர்.. மூடிகிட்டு வீட்ல இருந்தா தப்பிக்கலாம்.. ஷாக் பேச்சு.. அதிர வைத்த அஸ்வின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார் அடிக்காதீங்க.. தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த இளைஞர்.. வெளியே இழுத்து வெளுத்த போலீஸ்\nஈரோடு: போலீஸ் தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டில் நுழைந்த வாலிபரை அழைத்து வந்து அடித்து துரத்திய காட்சி வைரலாகி வருகிறது.\nபோலீஸ் தடியடிக்கு பயந்து வேறொரு வீட்டுக்குள் ஓடிய இளைஞர்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அதையும் மீறி நடமாடுவோரை போலீஸார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் வாகன பதிவு எண்ணை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த முறையும் அவர்கள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்புகின்றனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக மாநில போலீசார் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வந்தனர். ஒரு சிலர் இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிந்ததை கண்ட போலீசார் தங்களின் கைகளில் வைத்திருந்த தடியால் அடித்துத் துரத்தினர்.\nஇந்த நிலையில் சாம்ராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் போலீசார் ரோந்து சென்றபோது ஒரு வாலிபர் தனது ஸ்கூட்டரின் அருகே நின்றதைக் கண்ட போலீசார் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம் என தடியால் அடித்ததால் அடிக்கு பயந்து வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்தார்.\nஅப்போது வீட்டில் உள்ளவர்கள் சத்தம் போட்டதால் போலீசார் இதை கண்டு அந்த வாலிபரிடம் யார் வீட்டில் நுழைந்தாய் வெளியே வா என அழைத்து மீண்டும் அடித்துத் துரத்தி அடித்தனர். அப்போது அந்த வாலிபர் தடியடிக்கு பயந்து கொண்டு மீண்டும் தப்பி ஓடினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.\nகொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாய்லாந்து பயணிகள் சென்று வந்த அத்தனை தெருவிலும் போக்குவரத்துக்கு தடை, கடை மூடல்.. பரபரப்பில் ஈரோடு\nஈரோட்டை முடக்க ஆலோசனை ஏன்.. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\n31-ம் தேதி வரை நானும் பார்க்கமாட்டேன்... நீங்களும் வராதீங்க... வீட்டில் போர்டு வைத்த செங்கோட்டையன்\nஈரோட்டில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி- மருத்துவமனையில் அனுமதி\nகல்யாணமான கொஞ்ச நேரத்திலேயே இளமதியை கடத்தியிருக்காங்க.. திமுக எம்பி நாடாளுமன்றத்தில் குரல்\n3 நாள் ஆகுது.. கடத்தப்பட்ட இளமதி எங்கே.. வெடித்து கிளம்பும் சேலம் சாதி மறுப்பு திருமண விவகாரம்\nபாமகவினரால் கடத்தப்பட்ட இளமதி எங்கே... உயிருடன் இருக்கிறாரா.. மீட்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை\nசாதி மறுப்பு திருமணம்.. செய்து வைத்தவரை கடத்திய கும்பல்.. புதுமண தம்பதிக்கும் அடி உதை\nடெல்லியை போன்று தமிழகத்திலும்.. திமுகவை குறிப்பிட்டு விமர்சித்து பகீர் கிளப்பிய பாஜக துணை தலைவர்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\n\"ஐயா.. காரை நிறுத்துங்க\".. ஓடிவந்த முதியவர்.. காரை நிறுத்திய கலெக்டர்.. பெரியவர் சொன்ன கதை.. சோகம்\nரஜினி கட்சியில் சேர சில அமைச்சர்களுக்கு ஆர்வம்... கொங்கு ஈஸ்வரன் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/exit-polls-says-kcr-will-again-get-power-telangana-336010.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-03-28T10:03:42Z", "digest": "sha1:Q3LO557VSWBNKFXDUSCMZM6S4BPO5NFL", "length": 18579, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார் | Exit Polls Says KCR Will again get power in Telangana - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு\nகன்னியாகுமரியில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது எப்படி.. சுகாதாரத் துறை விளக்கம்\nலாக்டவுனால் தவிக்கும் மக்களே.. இதோ உங்களைத் தேட��� மீண்டும் வந்தாச்சு \"தங்கம்\"\nகொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.9,000 கோடி தேவை.. மோடிக்கு, முதல்வர் கடிதம்\nஸ்டேஜ் 3 துவங்கிவிட்டது.. 5 நாள்களில் தீவிரம் அடையும்.. 'டாஸ்க்-போர்ஸ்' ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\n\"என்னை சேர்த்து வைங்க சார்.. தற்கொலை எண்ணம் வருது\" அமித்ஷாவுக்கு ட்வீட் செய்த கோத்தகிரி இளைஞர்\nAutomobiles பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்\nFinance சபாஷ்... ஆர்பிஐ அனுமதியை பயன்படுத்திய எஸ்பிஐ 3 மாத EMI-களை ஒத்திவைப்பு\n கொச்சி துறைமுகத்தில் வேலை வாய்ப்பு\nMovies அதுதான் கடைசி என்பதை நான் உணரவில்லை.. நீங்களின்றி வாழ்க்கை பழையபடி இருக்காது கதறும் சேதுவின் நண்பர்\nTechnology வெளியே வந்து நச்சுனு தும்முங்க., கொரோனாவை பரப்புங்கள்: பேஸ்புக்கில் பரப்பிய இளைஞர்- அப்பறம் என்ன\nLifestyle இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் மாதிரி காதலிக்க உலகத்துல யாராலும் முடியாதாம்... உங்க ராசி என்ன\nSports கொரோனா ஊரடங்கு : வெளியே வந்தா இப்படி தான் நடக்கும்.. வீடியோ போட்டு வார்னிங் கொடுத்த ஜடேஜா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேசிஆர் வச்ச குறி தப்பாது.. மீண்டும் தெலுங்கானாவை கைப்பற்றுகிறார்\nஹைதராபாத்: முன்கூட்டியே சட்டசபையைக் கலைத்து விட்டு தேர்தலை நடத்துவது என்று கே. சந்திரசேகர ராவ் எடுத்த முடிவு அவருக்கு சாதகமாகவே வந்துள்ளது என்பது எக்சிட் போல் முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. தெலுங்கானாவில் மீண்டும் கேசிஆரே ஆட்சியைப் பிடிப்பார் என்று பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகளும் கூறியுள்ளன.\n119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதுற்குள்ளாகவே அதனைக் கலைக்கும் முடிவை எடுத்தார் கேசிஆர்.\nஇதனால் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியம் ஏற்பட்டது. அவர் பெரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அனைவரும் கணித்தனர். இது பாதகமாக போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கேசிஆருக்கே மீண்டும் வெற்றி என்று எக்சிட் போல் கணிப்புகள் கூறியுள்ளன. மொத்தம் வந்த 11 எக்சிட் போல்களில் பாதிக்கும் மேலானவை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்துள்ளன. இது கேசிஆர் தரப்பை குஷிப்படுத்தியுள்ளது.\nமொத்த எக்சிட் போல���களின் சராசரியையும் பார்த்தால் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் கேசிஆர் கட்சிக்கு 67 இடங்கள் கிடைக்கலாம். இது மெஜாரிட்டியான 60 ஐ விட அதிகமாகும். அதேபோல காங்கிரஸ் - சந்திரபாபு நாயுடு கூட்டணிக்கு 39 இடங்கள் கிடைக்கலாம். தெலுங்கானாவில் பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.\nஅதேபோல மற்ற கட்சிகளுக்கு 8 இடங்கள் வரை கிடைக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணிக்கு 80 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிரான அலை இங்கு நிலவுகிறது. எனவே நாங்கள் ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.\nகடந்த சட்டசபைத் தேர்தலில் டிஆர்எஸ் 63 இடங்களை வென்றது. காங்கிரஸ், 21, சந்திரபாபு நாயுடு 15 என வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு விகிதாச்சாரமே இந்த தேர்தலிலும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nதெலுங்கானாவில் காங்கிரஸ் - நாயுடு கூட்டணி தோல்வியுற்றால், தேசிய அளவில் அவர்கள் திட்டமிட்டு வரும் மாபெரும் கூட்டணியின் கனவுகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் 11ம் தேதி அனைத்தும் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொரோனா: தெலுங்கானா டூ ராஜஸ்தான்.. கண்டெய்னரில் பதுங்கி இருந்த 300 தொழிலாளர்கள்- போலீஸ் ஷாக்\nவலியால் துடித்த கர்ப்பிணி.. நிறை மாசம்.. ஆம்புலன்ஸும் இல்லை.. மின்னல் வேகத்தில் உதவிய ரோஜா.. சபாஷ்\nவீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nதெலுங்கானா: மார்ச் 31 வரை முழு அடைப்பு- ரேசன் கார்டுகளுக்கு ரூ. 1,500 ப்ளஸ் 12 கிலோ அரிசி\nதெலுங்கானாவில் புதிதாக 8 பேருக்கு கொரோனா.. டெல்லியில் இருந்து ரயிலில் வந்ததால் அச்சம்\nசி.ஏ.ஏ, என்.ஆர்.சிக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்- பாஜக மீது கேசிஆர் பாய்ச்சல்\nகொரோனா அறிகுறி.. காய்ச்சல், இருமல் இருந்தால் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம்.. தேவஸ்தானம் அறிவிப்பு\nதெலுங்கானாவை புரட்டிப்போட்ட பிரணாய் குமார் ஆணவ கொலை.. அம்ருதாவின் அப்பா திடீர் தற்கொலை.. பகீர்\nஎனக்கு பிறப்பு ச���ன்றிதழ் இல்லை.. நான் சாகட்டுமா சிஏஏவிற்கு எதிராக கேசிஆர்.. விரைவில் தீர்மானம்\nதெலுங்கானாவில் பரபரப்பு.. காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டி கைது.. 14 நாள் சிறை.. காரணம் தெரியுமா\nதெலுங்கானா சட்டசபையில் ஒலித்த குறள் இசை.. காரணம் தமிழிசை.. ஆஹா பேச்சு.. ஆரவார பாராட்டு\nகொரோனா வைரஸ் பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர்.. ஷாக் தகவல்கள்\nஇந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்.. பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியருக்கு உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Dosharemedies", "date_download": "2020-03-28T09:19:53Z", "digest": "sha1:3467U7RYNVNN7CAWATTTAV54GK6ZQNZZ", "length": 15708, "nlines": 134, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: devotional - dosharemedies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூல நட்சத்திரக்காரர்களின் திருமண தடை நீக்கும் கோவில்\nஆம்ரவனேஸ்வரர் கோவில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டு அர்ச்சனை செய்ததால் அவர்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி தடைபட்டு வந்த திருமணம் கைகூடும்.\nசிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்\nஅரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம். சிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.\nராகு - கேது தாக்கத்தை குறைக்க பரிகாரம்\nராகு - கேது தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.\nநீண்ட காலமாக வட்டி கட்டுவதற்கு வீட்டின் வாஸ்து காரணமா\nஒருவரது வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அவருக்கு கடன், சொத்து பிரச்சனை, திருமண தடை, பணப்பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.\nகண்திருஷ்டியில் இருந்து உங்களை காக்கும் வில்வ இலை\nஅடுத்தவர்களின் கண்திருஷ்டி உங்கள் மேல் விழாமல் இருக்க, இப்படி நீங்கள் குடும்பத்தோடு செல்லும் போது, உங்களுடைய கைகளில் ஒரு வில்வ இலையை எடுத்து செல்ல வேண்டும்.\nநீண்ட ஆயுள் தரும் பாதாள புவனேஷ்வர்\nஇயற்கையுடன் இணைந்த இறைவன், ஒரு க���கையில் ‘பாதாள புவனேஷ்வர்’ என்ற நாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு நலமும், வளமும் வழங்கி வருகிறார்.\nபரிகாரங்கள் செய்வதால் பிரச்சினைகள் எப்படி தீரும் என்பதை, சிறிது கூட சிந்தித்து பார்ப்பது இல்லை. மனிதர்களுக்கு நேரும் பிரச்சினைகளை பரிகாரம் என்ற ரப்பரால் அழிக்க முடியாது.\nதிருமணத் தடை நீக்கும் கணபதி மாங்கல்ய பூஜை\nகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் கோவிலில் இருக்கும் கணபதி சன்னிதியில், திருமணத் தடை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கின்றனர்.\nஜோதிட ரீதியிலான மூன்றுவித கடன்கள்-பரிகாரங்கள்\nவாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும்.\nபக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன்\nபக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக நத்தம் மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nபாவங்கள், தோஷங்களை போக்கும் மகாமக கிணறு\nமாசிமக நாளில் திருக்கோஷ்டியூர் கோவில் மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.\nபயன்தரும் கல்வியை வழங்கும் கிரகங்களும்- பரிகாரமும்\nபுதன் கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்துகொண்டால், புதனால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nதிருமண தடை நீக்கும் எளிய பரிகார வழிபாடுகள்\nதிருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.\nநத்தம் மாரியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும், பலன்களும்\nநத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.\nகர்ப்பிணி பெண்களைக் காக்கும் அபிராமி அம்மன்\nகர்ப்பிணி பெண்கள் அபிராமபுரம் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வர சுவாமி ஆலயத்திற்கு வந்து வேண்டிக்கொண்டால் அவர்களுக்கு சுகப��� பிரசவம் ஆவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.\nதிருப்பதியில் உங்கள் வேண்டுதல் நிறைவேற....\nஉங்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேற வேண்டுமா அப்படியென்றால் திருப்பதியில் நீங்கள் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.\nகுழந்தை வரம் தரும் மாரியம்மன்\nகுழந்தை வரம் வேண்டியும், விரைந்து திருமணம் நடக்க வேண்டியும், பிணி நீங்கி விரைவில் குணமாக வேண்டியும் வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை கனிவோடு நிறைவேற்றி தருகிறாள் குள்ள முத்து மாரியம்மன்.\nராஜயோகம் வந்து சேர பரிகாரம்..\nராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.\nகேதுவால் ஏற்படும் திருமண தடையை நீக்கும் கோவில்\nகேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.\nகாலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றினால் தீரும் பிரச்சனைகள்\nகாலை, மாலை இருநேரமும் வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். நல்லெண்ணையால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது.\nமாசிமகம் அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்\nசிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.\nராகு - கேது தாக்கத்தை குறைக்க பரிகாரம்\nசிவாலயங்களில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்\nமூல நட்சத்திரக்காரர்களின் திருமண தடை நீக்கும் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/appane-appane-pullaiyar-appane-lyrics-annai-oru-aalayam-ilayaraja-vaali/", "date_download": "2020-03-28T07:55:18Z", "digest": "sha1:VCDN344OA5HU34FQGUXVAXEQ5KMY7O7U", "length": 6656, "nlines": 139, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Appane Appane Pullaiyar Appane Lyrics | Annai Oru Aalayam | Ilayaraja | Vaali", "raw_content": "\nஅப்பனே அப்பனே புள்ளையாரப்பனே (இசை)\nபோடவா தோப்புக்கரணம் போடவா நான்\nபாடவா பாட்டுப் பாடி ஆட வா\nஅன்பு எனக்கு ரொம்ப இருக்கு\nவம்பு வழக்கு இன்னும் எதுக்கு\nபோடவா தோப்புக்கரணம் போடவா நான்\nபாடவா பாட்டுப் பாடி ஆட வா\nவாத்தியங்கள் என்னென்ன சொல் வாசிக்கிறேன்\nவாத்தியாரு என்று உன்னை நேசிக்கிறேன்\nவேறென்ன செய்ய வேண்டும் ஒத்துக்கிறேன்\nஎன்னை நானே விட்டு கொடுக்கிறேன்\nசுட்டித்தனம் அத்தனையும் விட்டுவிடு ராஜா\nஅட அப்பனே அப்பனே புள்ளையாரப்பனே\nபார்வதி பெற்றெடுத்தாள் ரெண்டு பிள்ளை\nபாலகன் முருகனும் நல்ல பிள்ளை\nநீ மட்டும் ரொம்ப ரொம்ப சுட்டி பிள்ளை\nதாங்கவில்லை நீ செய்யும் அன்பு தொல்லை\nகாட்டில் உன்னை கண்டு எடுத்தவன்\nகாதல் வைத்து உன்னை வளர்த்தவன்\nஉன்னைப்போல உள்ளம் நல்ல பிள்ளை ராஜா\nஆறட்டும் நெஞ்சில் உள்ள தழும்புகள்\nபோகட்டும் முன்னம் செய்த தவறுகள்\nதாயின்றி இந்த பிள்ளை தவிக்கிறேன்\nநீயின்றி உந்தன் அன்னை துடிக்கிறாள்\nபெத்த மனம் பித்து பிடித்தது\nபிள்ளை நலம் எண்ணி கிடக்குது\nஅன்னை வசம் உன்னை வைப்பேன்\nஅப்பனே அப்பனே புள்ளையாரப்பனே (இசை)\nபோடவா தோப்புக்கரணம் போடவா நான்\nபாடவா பாட்டுப் பாடி ஆட வா\nஅன்பு எனக்கு ரொம்ப இருக்கு\nவம்பு வழக்கு இன்னும் எதுக்கு\nபோடவா தோப்புக்கரணம் போடவா நான்\nபாடவா பாட்டுப் பாடி ஆட வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/7623-", "date_download": "2020-03-28T09:53:19Z", "digest": "sha1:XGEHQWEVEB7TDL2QCWWDMS3SKYPW4KNK", "length": 9817, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 July 2011 - அணிலாடும் முன்றில்! - 20 | அணிலாடும் முன்றில்!", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nகலைஞர் முதல் ரஜினி வரை\nஇந்த சிற்பங்கள் விற்பனைக்கு அல்ல\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன நுணா மரங்கள்\nஎன் விகடன் - கோவை\nகோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்\nஎன் விகடன் - மதுரை\nகாலையில் பதநி... கல்லூரியில் மாணவி\nமதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி\nஎன் விகடன் - புதுச்சேரி\n''உள்ளுர் சினிமாக்களும் உலக சினிமாக்கள்தான்\n''பல நூறு ஆனந்த்கள் வருவாங்க\nவிகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்\nஎய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது\nநானே கேள்வி... நானே பதில்\n''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்\n''அவர் அமானுஷ்யன்... இவர் கரும்பு\n''திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்\nசினிமா விமர்சனம் : 180\nசினிமா விமர்சனம் : உதயன்\nலிப் கிஸ் விஜய்... இம்ப்ரெஸ் உதயநிதி\n''கதையை மீறி வேலை செய்யக் கூடாது\n''இது வித்தியாசமான படம் இல்லை\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nஹாய் மதன் கேள்வி - பதில்\n''ரஜினி எனக்கு குழந்தை மாதிர���\nபுதிய தொடர் : அணிலாடும் மூன்றில்\nபுதிய தொடர் : அணிலாடும் முன்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/curious?limit=7&start=63", "date_download": "2020-03-28T09:03:20Z", "digest": "sha1:Y6UC4DE2NJ3XKGZQXSCGGZ2A7AW5Z3DM", "length": 9632, "nlines": 224, "source_domain": "4tamilmedia.com", "title": "வினோதம்", "raw_content": "\nஇங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள்\nஇங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள் அதிக விலைக்கு\nRead more: இங்கிலாந்தில் மிகவும் அரிதான ஒன்றாக 5 பவுண்ட் தாள்\nடாப் 10 இந்திய பணக்காரர்கள்\nடாப் 10 இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.\nRead more: டாப் 10 இந்திய பணக்காரர்கள்\nசுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களில் செயற்கை கரு முட்டைகள்\nசுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களில் செயற்கை கரு முட்டைகள்\nRead more: சுண்டெலிகளின் இரு வகையான ஸ்டெம் செல்களில் செயற்கை கரு முட்டைகள்\nதோனி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததவர்\nதோனி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட்\nRead more: தோனி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்ததவர்\nஉலகிலேயே டாப் 5 சுத்தமான நகரங்கள் இவைதான்\nகடந்த 2011ல் பசுமையான தலைநகராக முதல் முதலில் முடிசூட்டப்பட்டது\nStockholm நகருக்குதான். மாசு ஏற்ப்படுத்தும் கார்பன் உமிழ்வை கடந்த\n1990களிலிருந்து 25 சதவீதம் குறைத்துள்ளது.\nRead more: உலகிலேயே டாப் 5 சுத்தமான நகரங்கள் இவைதான்\nயானைகள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை:ஆய்வாளர்கள்\nயானைகள் எதையும் மறக்காதவை என்பார்கள்.ஆனால் அவை பெரும்பாலும் தூங்குவதே\nRead more: யானைகள் பெரும்பாலும் தூங்குவதே இல்லை:ஆய்வாளர்கள்\nகாதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும்:விஞ்ஞானி\nகாதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க\nமுடியும் என்கிறார் கனடா நாட்டு விஞ்ஞானி.\nRead more: காதுகள் உள்ளிட்ட மனித உடலுறுப்புகளை ஆப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும்:விஞ்ஞானி\nபென்குயின்கள், பூமியில் 7 கோடி ஆண்டுகளாக வசித்து வருகின்றனவாம்\nபூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 கிரகங்களில் உயிர் வாழ்க்கைக்கான ஆதாரம் கண்டு பிடிப்பு\nரஷ்யாவில் குளிரில் உயிருக்கு போராடிய சிறுவனை நாய் காப்பாற்றியது:நெகிழ்ச்சி\nஅவர்கள் விட்ட த���றினைச் செய்யாதிருப்போம் \nதனிமரம் தோப்பாகாது - மகளிரால் மகளிருக்கு \nகோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் \nகொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21385", "date_download": "2020-03-28T08:54:24Z", "digest": "sha1:WE5F6IRBUWKEKRDDGV3TYW2CY3JQDLGD", "length": 17460, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 28 மார்ச் 2020 | துல்ஹஜ் 240, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 08:55\nமறைவு 18:28 மறைவு 21:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஏப்ரல் 21, 2019\nதீவுத்தெரு கீழ்ப்பகுதியில் புதிய சாலை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் தீவுத்தெருவில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையொட்டிய கீழ்ப்பகுதி சாலை நீண்ட காலமாகப் பழுதடைந்து குண்டுங்குழியுமாகக் காட்சியளித்தது.\nஇதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியிடம் கோரிய பிறகு, புதிய சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் பழைய சாலை கிளறப்பட்டது. பின்னர், பணி எதையும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, அந்நிர்வாகத்தின் சார்பில் அழுத்தமாகக் கோரிக்கை வைத்த பிறகு, அப்பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத��து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 25-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/4/2019) [Views - 249; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/4/2019) [Views - 286; Comments - 0]\nஏப். 24 முதல் 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எரிபொருள் வினியோகிக்கப்படாது காயல் ஃப்யூல் சென்டர் நிறுவனம் அறிவிப்பு காயல் ஃப்யூல் சென்டர் நிறுவனம் அறிவிப்பு\nகுழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 23-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/4/2019) [Views - 282; Comments - 0]\nஇருசக்கர வாகன விபத்தில் மாணவர் மரணம் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 22-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/4/2019) [Views - 277; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் “ரமழானே வருக” சிறப்பு நிகழ்ச்சி மரணித்தவர்களைக் குளிப்பாட்ட பயிற்சிப் பட்டறை திரளானோர் பங்கேற்பு\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் ஆண்டிறுதித் தேர்வு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு விருந்துபசரிப்புடன் நிறைவுற்றது நடப்பு கல்வியாண்டு\nபராஅத் 1440: ஏப்ரல் 19 அன்று நகரில் பராஅத் இரவு கடைப்பிடிப்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு சிறப்பு நிகழ்ச்சிகளில் திரளானோர் பங்கேற்பு\n துபை. கா.ந.மன்றம் நடத்திய காயலர் 43ஆவது சங்கம நிகழ்ச்சி விபரங்கள்\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nஹாங்காங் பேரவை செயற்குழுக் கூட்டத்தில் நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nபல்வேறு பட்ட மேற்படிப்புகளுக்காக – இக்ராஃ நேர்காணல் மூலம் 32 மாணவர்களுக்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய் ஜகாத் நிதியுதவி\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட விபரங்கள்\nநாளிதழ்களில் இன்று: 21-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/4/2019) [Views - 207; Comments - 0]\nகடும் வெப்ப வானிலைக்கிடையே இன்று நள்ளிரவில் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 20-04-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/4/2019) [Views - 238; Comments - 0]\nமக்களவைத் தேர்தல் 2019: காயல்பட்டினத்தில் அமைதியாக நடைபெற்றது வாக்குப் பதிவு தூ-டி. தொகுதியில் 66.49 சதவிகிதம் வாக்குப் பதிவு தூ-டி. தொகுதியில் 66.49 சதவிகிதம் வாக்குப் பதிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/07/11/jyothika-is-acting-in-a-new-film-named-as-kaatrin-mozhi/", "date_download": "2020-03-28T09:03:08Z", "digest": "sha1:KJMOXSUZUZMZ3W345YSU5INZU5HN2IGQ", "length": 8096, "nlines": 85, "source_domain": "tamil.publictv.in", "title": "காற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு – கவுரவ வேடமாம் – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு – கவுரவ வேடமாம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு - கவுரவ வேடமாம்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் - வைரலாகும் வீடியோ\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்... பாராட்டிய அனிருத் - ரசிகர்கள் உற்சாகம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் - ஜூலை 13ல் ரீலீஸ்\nபாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் - காதலா, நட்பா\nகளவாணி 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் - ஓவியா ஆர்மிகள் உற்சாகம்\nகாற்றின் மொழியில் ஜோதிகா உடன் நடிக்கும் சிம்பு – கவுரவ வேடமாம்\nசென்னை: மொழி படத்தற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மீண்டும் நடித்து வருகிறார். அது காற்றின் மொழி, அந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nமொ��ி படத்தற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு காற்றின் மொழி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்தாண்டு இந்தியில் ரிலீசான, ‘துமாரி சுலு’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.\nஇந்த படத்தில் நடிக்க நடிகர் வித்தார்த் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தியில் இந்தப் படத்தை சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். இது அனைவராலும் மிக கவரப்பட்ட படம். நல்ல வரவேற்ப்பு மற்றும் வசூலைப் பெற்று தந்தது.\nநடிகராக இருந்த சிலம்பரசன் 2004ஆம் ஆண்டு மன்மதன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வெற்றிப்படமாக அமைந்த அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின் இவர்கள் இருவரும் இணைந்து 2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரவணா என்ற திரைப்படத்தில் நடித்தனர்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, ஜோதிகா இணைந்து நடித்து வருகிறார்கள்.\nஅதனையடுத்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் காற்றின் மொழி படத்தில் நடிகர் சிம்புவாகவே கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். பண்பலைத் தொகுப்பாளினியாக வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார்.\nஇதில் ஜோதிகா நடத்துகிற நிகழ்ச்சியில் ஒரு ஸ்டார் பாராட்டுகிற மாதிரி காட்சியில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.\nசிம்புவும், ஜோதிகாவின் பெரிய ரசிகர் என்பதால் உடனே ஒத்துக் கொண்டுள்ளார். படத்தில் அது பெரிய சீன் என்பதால் வேகமாகவும், அழகாகவும் முடித்து கொடுத்திருக்கிறாராம் சிம்பு.\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்… பாராட்டிய அனிருத் – ரசிகர்கள் உற்சாகம்\nகடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்\nபெரியார் பெருமை பாடும் சிம்பு\nரசிகருக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nநடிகர் மன்சூர் அலிகானுக்காக மன்னிப்பு கேட்டார் சிம்பு\nஜோதிகாவின் கணவராக நடிக்கிறார் விதார்த்\nகர்நாடகாவில் சிம்புவுக்கு அமோக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivu-dose.com/10-most-extremely-bizarre-phobias/", "date_download": "2020-03-28T07:57:47Z", "digest": "sha1:AVH7J76FNSG2G6SDP4IHRNBGRQDT34ZK", "length": 14403, "nlines": 92, "source_domain": "www.arivu-dose.com", "title": "10 வித்தியாசமான அச்ச உணர்வுகள் - 10 most extremely bizarre phobias - Arivu Dose - அறிவு டோஸ்", "raw_content": "\nArivu Dose - அறிவு டோஸ் > Behavioural Sciences > 10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அச்ச உணர்வுகள் உண்டு. அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா\n1. சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia) – சாலையினைக் கடப்பது, குறுக்குச் சந்திப்புகளைக் கடப்பது போன்ற இடங்களில் பயம் கொள்வது அகைரோபோபியா ஆகும். கைரஸ் எனும் கிரேக்க வார்த்தையில் இருந்து இந்த வார்த்தை எடுக்கப்பட்டது. இதில் பலவகைகள் உள்ளன. இதுபோன்ற பயம் இருப்பவர்கள் அதிக போக்குவரத்து வாய்ந்த நகரங்களில் வசிப்பது மிகவும் கடினம்.\n2. சமையல் செய்வதற்கான பயம் (மஜைரோபோபியா, Mageirocophobia) – இது பெரும்பாலும் தனியாக சமைத்து சாப்பிடும் சிலருக்கு வரும் வாய்ப்புள்ளது. நன்றாக சமைக்கும் சிலரை பார்த்தால்கூட இவர்களுக்கு பயம் ஏற்பட வாய்ப்புள்ளது.\n3. பொம்மைகளைப் பார்த்தால் பயம் (பேடியோபோபியா, Pediophobia) – இது சில பயமுறுத்தும் வகையிலான பொம்மைகள் மட்டுமல்ல எந்த பொம்மையினைப் பார்த்தாலும் ஏற்படும் ஒருவிதமான பயம். இதனால் வெளியிடங்களில் பொருட்களை வாங்கச் செல்லும்போது பல பிரச்சினைகள் ஏற்படும். இதுபோல் குழந்தைகளை பார்த்தும் பயம்கொள்வோருக்கு பேடோபோபியா என்று பெயர்.\n4. சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் (டெயிப்னோபோபியா, Deipnophobia) – சிலர் சாப்பிடும்போது பேசுவதற்கு பயம் கொள்கின்றனர். சில சமுதாய ஒழுங்குமுறை கொண்ட மதிப்புமிக்க இடங்களில் சாப்பிடும்போது பேசும் பழக்கத்தினைத் தவிர்க்கின்றனர். பிற சாதாரண இடங்களில் இவர்களின் நிலை சிறிது கடினமானதுதான்.\n5. கண்ணாடியினைப் பார்த்து பயம் (எயிசோப்ட்ரோபோபியா, Eisoptrophobia) – இதுபோன்ற பய உணர்வுகள் பகுத்தறிவற்றது என்று தெரிந்திருந்தும், சிலர் கண்ணாடியினை பார்த்தவுடன் பதட்டம் கொள்வர். சிலர் கண்ணாடி உடைந்தால் அது கெட்ட சகுணம் என்றும், சிலர் கண்ணாடிக்குள்ளும் ஒரு உலகம் உள்ளது என்றும் நினைக்கின்றனர்.\n6. சாத்தான்களைப் பற்றிய பயம் (டெமனோபோபியா, Demonophobia) – இயற்கையின் தீய படைப்புகளாக சாத்தான்களை நினைப்��வர்கள் இதுபோன்ற பயத்தினைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கூட்டமாக இருக்கும்போது பேசிய சாத்தான் பற்றிய சிந்தனைகளை, அவர்கள் தனியாக இருக்கும்போது சிந்தித்து பயம் கொள்வர்.\n7. மாமியாரைப் பற்றிய பயம் (பேந்தெரபோபியா, Pentheraphobia) – இது பெரும்பாலான திருமணமானவர்களுக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூளையில் தேவையில்லாத எண்ணங்கள் வரும், அதன் விளைவாக விவகாரத்துகூட ஏற்படலாம்.\n8. வேர்க்கடலை வெண்ணெய் வாயின் உட்புற தாடையின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளும் என்ற பயம் (அராகிபியூடைரோபோபியா, Arachibutyrophobia) – சிலர் நாம் வெண்ணெய் அல்லது ஜெல்லி போன்ற பதார்த்தங்கள் வாங்கும்போது வேண்டாம் என்று கூறுவார்கள். அவர்களிடம்தான், இதுபோன்ற பயம் இருக்கும். அவை வாயில் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் அவர்களிடம் இருக்கும்.\n9. உட்காருவதற்கான பயம் (கேதிசோபோபியா, Cathisophobia) – மூலம் சம்பந்தப்பட்ட நோய் பிரச்சினைகள் உடையவர்களுக்கு இதுபோன்ற பயம் எப்போதும் ஏற்படும். பள்ளி நாட்களில் உட்காருவது குறித்த தண்டனைகள் பெற்றவர்கள் இதுபோன்ற பயங்களுக்கு உள்ளாக வாய்ப்புண்டு.\n10. வாயசைக்கும் பொம்மையினைப் பற்றிய பயம் (ஆட்டோமடோனோபோபியா, Automatonophobia) – இதுவும் பொம்மை போன்றதுதான். சிலர் தனது கைகளின் மூலம் பொம்மையின் வாயினை மட்டும் அசைப்பார்கள், பின்னர் அதற்குத் தகுந்த குரலை எழுப்புவார்கள். இதற்கென்று தனியென எந்தவொரு சிகிச்சை முறைகளும் கிடையாது.\nசரி, இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, உங்களுக்கும் இது போன்று ஏதாவது ஒரு அச்சம் உண்டா இருந்தால் அதைக் கட்டாயம் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் இருந்தால் அதைக் கட்டாயம் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் தெரிவித்துவிடுங்கள்\nநண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nLeave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் Cancel reply\n எனது பெயர் நிரோஷன் தில்லைநாதன். அறிவு டோஸ் எனப்படும் எனது இந்த இணையத்தளத்தில் நான் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிமையான தமிழில் ஒவ்வொரு டோஸ் ஊடாக உங்களுக்குத் தருகின்றேன்.\nதேனீக்கள் – அறிவியல் தெரிந��த அதிபுத்திசாலிகள்\n10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்\nவானவியலில் சிறந்த சாண வண்டுகள்\nஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா\nபறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%9F%E0%AE%BF20", "date_download": "2020-03-28T08:22:03Z", "digest": "sha1:5GG2KYWALSWQK6OTFNNXFOAP2X73JCNU", "length": 5087, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "டி20 – தமிழ் வலை", "raw_content": "\nநியூசிலாந்தின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி – இந்திய அணி அபாரம்\nஇந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பந்த்துவீச முடிவெடுத்தது நியூஸிலாந்து அணி. தொடக்கம்...\nஅதிரடியாக ஆடி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா\nஇந்தியா மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய...\n70 ஓட்டங்களில் அயர்லாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி\nஇந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டப்ளின் நகரில் ஜூன் 29 அன்று நடைபெற்றது. டாஸ் வென்ற...\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nவெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க\nமரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு – என் டி ஏ அறிவிப்பு\nமார்ச் 29 ஞாயிறு முதல் புதிய விதிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு\nகாவல்துறை அடிப்பதைப் படம் பிடித்துப் பரப்புவதை சகிக்கமுடியவில்லை – பெ.மணியரசன் கண்டனம்\n3 மாதங்களுக்கு வங்கிக் கடன் கட்டவேண்டியதில்லை – ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிராவிட அழகி – எல்லாவித அதிகாரங்களையும் கூண்டில் ஏற்றும் கவிதை நூல்\nசீன வைரஸ் என்று குற்றம் சொன்ன டிரம்ப் சீன அதிபருடன் ஆலோசனை\nகேரளாவிலிருந்து தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றமா நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/tag/thiruchendur-murugan-song-lyrics/", "date_download": "2020-03-28T09:40:24Z", "digest": "sha1:TTCFWIDAAI5PURWAFGMPSL2EFG5EP2V2", "length": 10299, "nlines": 118, "source_domain": "divineinfoguru.com", "title": "thiruchendur murugan song lyrics Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n4,745 total views, 6 views today வா வா முருகா வா வா முருகா … வள்ளி மணாளா வடிவேல் முருகா … வா வா … … (3) கந்தா குமரா … கதிர்வேலவனே கார்த்திகேயா … கலியுக வரதா … … (2) செந்தூர் வேலா … தீன சரண்யா … … (2) திருமால் மருகா … தேவ சகாயா சுப்ரம்மண்யா … சுவாமிநாதா வா வா முருகா … வள்ளி மணாளா வடிவேல் முருகா … வா வா சரணம் சரணம் … சிவபாலா வரணும் …\n2,668 total views, 6 views today வேல் முருகா மால்மருகா வேல் முருகா … மால்மருகா … … (2) வேல் முருகா … வெற்றிவேல் முருகா … … (2) வேல் முருகா … மால்மருகா … … (2) வேல் முருகா … வெற்றிவேல் முருகா … … (2) பழநிப்பதிவாழ் … வேல்முருகா … … (2) பாலா குமரா … வேல்முருகா … … (2) பழநிப்பதிவாழ் … வேல்முருகா … … (2) பாலா குமரா … வேல்முருகா … … (2) சரவணபவகுக … வேல்முருகா … … (2) சரணம் சரணம் … வேல்முருகா … … (2) எந்தனை காத்திட … வேல்முருகா … … (2) சிந்தனை இல்லையோ … வேல்முருகா … … (2) வந்தனை …\n4,267 total views, 3 views today வேல்முருகையா வேல்முருகையா … மால்மருகோனே வேலவதேவா … அரோகரா … … (2) வள்ளி மனோகரா … வடிவேல் முருகா … … (4) வேதனை தீராய் … அரோகரா … … (2) ஐயா குமரா … அரனார் மகனே அருட்பதம் அருள்வாய் … அரோகரா … … (2) ஷண்முகநாதா … சடுதியில் வருவாய் … … (3) வேதனை தீராய் … அரோகரா … … (2) அரோகரா … அரோகரா ஸ்கந்தகுருநாதா … அரோகரா … … (2) அரோகரா … அரோகரா ஆ … அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா. ஞானதண்டாயுதபாணிக்கு … …\n5,135 total views, 6 views today வேல் வேல் முருகா வேல் வேல் முருகா … சரணம் … … (2) வெற்றிவேல் முருகா … சரணம் … … (2) வீரவேல் முருகா … சரணம் … … (2) ஞானவேல் முருகா … சரணம் … … (2) முருகா … வேல் வேல் முருகா … சரணம் வெற்றிவேல் முருகா … சரணம் வீரவேல் முருகா … சரணம் ஞானவேல் முருகா … சரணம் ஆ … வெற்றிவேல் முருகனுக்கு … அரோகரா. Please follow and like us:\n2,387 total views, 3 views today அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே … … (2) ஆறுமுகனைப் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே … … (2) திருப்புகழைப் பாடித்தந்த அருணகிரிநாதனே … … (2) தணிகேசனைக் கண்ணால் கண்ட அருணகிரிநாதனே … … (2) [அண்ணாமலை … அரகர அண்ணாமலை சிவ சிவ அண்ணாமலை வாழ்ந்துவந்த அருணகிரிநாதனே] … … (2) அனுபூதி பாடித்தந்த அருணகிரிநாதனே … … (2) அடியார்கள் போற்றிப்புகழ்ந்த அருணகிரிநாதனே … … (2) கந்தன் கழல்கள் வந்தித்தணியும் அருணகிரிநாதனே … … (2) கால பயம் தீர்த்தருளும் அருணகிரிநாதனே … … (2) [அண்ணாமலை … ] … … (2) [அண்ணாமலை … ] … … (2) வேல்வகுப்பு பாடித்தந்த அருணகிரிநாதனே … … (2) வானவரும் போற்றுகின்ற அருணகிரிநாதனே … … (2) …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nAngalamman Slokam – அங்காளம்மன் ஸ்லோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-03-28T10:02:03Z", "digest": "sha1:KMEHQ32TWARCY4A4H76WPQV4O6RLOJEN", "length": 10642, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புதுப்பாளையம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புதுப்பாளையம் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுதுப்பாளையம் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈரோடு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேலம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவள்ளூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவண்ணாமலை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிழுப்புரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:விழுப்புரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேம்பத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கராபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபச்சாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூங்கில்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்கேல்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பாண்டாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூத்தம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்வானி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெட்டிச்சமுத்திரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணமங்கலம் ஊராட்சி ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nசின்னதம்பிபாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபர்கூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மதேசம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளிதிருப்பூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கம்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூனாச்சி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்லூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடவல்கால்வாய் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகாசிபுதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாணிக்கம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிச்சி ஊராட்சி, ஈரோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொமராயனூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேசரிமங்கலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னப்பள்ளி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்பாவி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாடப்பநல்லூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுருவாரெட்டியூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதப்பாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டவணைபுதூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரோடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூரப்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிரம்பட்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலவமலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளிபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநஞ்சைகொளாநல்லி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொந்தளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்குடையாம்பாளையம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Aurangabad/cardealers", "date_download": "2020-03-28T09:49:15Z", "digest": "sha1:DGQGVRPN3WK2TJ6XR6BVFP6TN5GXP25F", "length": 4272, "nlines": 89, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஔரங்காபாத் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் zone by எம்ஜி motors\nபஜாஜ் ஔரங்காபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷ���ரூம்களை ஔரங்காபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஔரங்காபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் ஔரங்காபாத் இங்கே கிளிக் செய்\nSeven Hills, ஜல்னா சாலை, Motiwala Complex, ஔரங்காபாத், மகாராஷ்டிரா 431001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபஜாஜ் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/morattu-single-deva-web-series-380333.html", "date_download": "2020-03-28T08:55:07Z", "digest": "sha1:KFMXGBTYNJ3NIV2MUGSQPNPHCLN34JZT", "length": 17095, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Webseries:மொரட்டு சிங்கிள் தேவா.. ஏம்ப்பா.. நம்ம பசங்க இதெல்லாமா விரும்பி பார்க்கறாங்க? | morattu single deva web series - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கொரோனா வைரஸ் தடை உத்தரவு கிரைம் குரு அதிசார பலன்கள் 2020\nஎன்னாது.. ஊட்டி ரோட்டில் மான்கள் லூட்டியா\nகொரோன பீதி.. சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை.. சிறைத்துறை அதிகாரி திட்டவட்ட மறுப்பு\nஎன்னாது.. ஊட்டியில்.. நடுரோட்டில் மான்கள் லூட்டியா.. ரணகளத்திலும்.. ஏன்டாப்பா இப்டி கிளப்பி விடறீங்க\nவட கொரியா, ஏமன் உட்பட, கெத்து காட்டும் 20 நாடுகள்.. எல்லைக்குள்ளே போக முடியாத கொரோனா வைரஸ்\nஇதுதான் முதல் பிரச்சனை.. கொரோனா சோதனையில் தடுமாறும் இந்தியா.. தமிழகமும் ஸ்லோதான்.. பின்னணி\nKalyana Parisu Serial: கல்யாண பரிசு சீரியல் வாய்ஸ் ஓவருடன் எண்டு கார்ட்\nகொரோனாவை சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nSports நன்கொடை குழுவில் இணைந்தது சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம்... ரூ.42 லட்சம் நன்கொடை அறிவிப்பு\nMovies நீங்க டாக்டரா இல்லாட்டியும் கூட ஒரு உயிர காப்பாத்தலாம்.. வைரலாகும் நடிகர் சேதுராமனின் கடைசி வீடியோ\nAutomobiles பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்\nFinance கொரோனா தாக்கம்: சரியும் பொருளாதாரத்துக்கு சாட்சி சொல்லும் மின்சாரம்\nLifestyle பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்\nEducation Central Bank of India Recruitment 2020: இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை\nTechnology எச்சரிக்கை: தெரியாம கூட இந்த 13 வெப்சைட் ஓபன் பண்ணாதிங்க., விளைவு ரொம்ப பெரிசா இருக்கும்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWebseries:மொரட்டு சிங்கிள் தேவா.. ஏம்ப்பா.. நம்ம பசங்க இதெல்லாமா விரும்பி பார்க்கறாங்க\nசென்னை: மொரட்டு சிங்கிள் தேவா... இதன் சுருக்கம் msd என்று ஒரு வெப்சீரீஸ். இதை micset என்கிற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. பசங்க பொண்ணுங்க தங்களுக்கு செட்டாகலைன்னா மொரட்டு சிங்கிள்னு சொல்லி மனசை தேத்திக்கறாங்க.\nமொரட்டு சிங்கிள்னு பசங்க சொல்லிக்கிட்டு பண்ணும் அலப்பறை இருக்கே... அடுத்த நிமிஷம் பொண்ணுங்க செட்டாயிருச்சுன்னா அதே மொரட்டு சிங்கிள் வார்த்தை இப்போ அவங்களுக்கு கெட்ட வார்த்தையாகிறது.\nபொண்ணுங்க பின்னால சுத்தி, அவங்க மனசை எப்படியாவது கொள்ளை கொண்டு ஜெயிச்சு, நான் சிங்கிள் இல்லைன்னு சொல்ற கெத்து இருக்குதே... மொரட்டு சிங்கிள்னு சொல்றதை நம்பறதா.. இந்த கெத்தை நம்பறதா\nதேவாவுடன் பழகும் ஒரு பெண்ணின் மனதில் காதல் இருக்கா, இல்லையா.. இது தெரியாமல் தோழி என்று பழக அவள் பின்னால் மனம் தளராமல் சுத்திகிட்டு இருக்கான் தேவா. திடீர்னு அப்பா அம்மா வியக்கற மாதிரி பரீட்சைக்கு படிக்கிறான். அப்படி இருந்தும் 18 அரியர்ஸ்.. காதலியின் அத்தனை போட்டோக்களையும் சேகரித்து கவிதை எழுதி அதை ஆல்பமா அவ கிட்டே கொடுக்கறான்.\nஅப்போது திடீர்னு காரில் வந்த ஒருவன்..வா போலாம்னு அழைச்சுக்கிட்டு போறான். நிச்சயம் ஆயிருச்சு..என்று சொல்லி, அந்த ஆல்பத்தை அவனிடமே கொடுத்துட்டு போயிட்டா காதலி. பீச்.. பார்க்ன்னு தனியா வெறுமையில் அலையறான்.டேய்.. மொரட்டு சிங்கிள் மொரட்டு சிங்கிள்னு சுத்திட்டு.. இப்போ உன்னை இப்படி பார்க்க முடியலைடான்னு நண்பர்கள் சொல்லியும் மொரட்டு சிங்கிள் கெத்து வரலை.\nகாதலி திரும்பவும் இவன் கிட்டே வந்து, அப்பாகிட்டே நம்ம லவ்வை பத்தி சொன்னேன்.. அப்பா என்னை அடிக்க வெந்துட்டார். இருந்தாலும் நான் பிடிவாதமா இருந்ததுனால கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டார். நீ அரியர்ஸை கிளியர் பண்ணுன்ன�� சொல்றா. 18 அரியர்மா.. என்னால முடியாதுன்னு சொல்றான்.\nஅரியர் எழுத மாட்டேன்னு சொல்றான்.. இதை காதலி ஒன்னும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை. அவள் இவன் கையைப் பிடித்து ஐ லவ் யூ msd ன்னு சொல்றா. இவனுக்கு அல்லு...என்னடா மறுபடியும் மொரட்டு சிங்கிளான்னு ஷாக்கில் இருக்க. மை ஷோல் தேவான்னு சொல்றா. பையனுக்கு அப்போதுதான் உயிரே வந்துச்சுன்னா பாருங்க\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் web series செய்திகள்\nWebseries: லாக்டவுனால் போரடிக்குதா.. இந்த கிரைம் திரில்லரைப் பாருங்க.. திரில்லாய்டுவீங்க\nWebseries: தொடாமலே காதல்... கைகள் படாமலே... கல்யாணம்\nWeb Series: என்னாது மட்டன் ஊறுகாவா.. பயங்கர அலும்பா இருக்கேய்யா உங்களோட\nWebseries: ஸ்பெஷல் ஓப்ஸ் ...பயங்கரவாத தாக்குதல்...பின்னணியில் யார்\nWeb Series: கொரோனாவில் பிழைச்சவன் இருக்கான்.. பொண்டாட்டி பேச்சை கேட்காதவன்...\nWebseries: மன நோயாளி... கொலையாளி... 2 தடவியல் நிபுணர்கள்... படபடப்பா வருதே...\nWeb Series: ஷை பாய்ஸ் காதலில் விழுந்தால்... வெப்சீரீஸ்\nWeb Series: ஷி.. மீண்டும் அதிரடி காக்கி கதை.. இந்த முறை பெண் கான்ஸ்டபிளின் கலக்கல் அடி\nWeb Series: பார்த்தாலே நடுங்குதே.. அந்தப் பயம் வேணும்டா.. \\\"கிரைம் ஸ்டோரி லேடி டிராகுலா\\\"\nWeb Series: சின்ன நாட் பிடிச்சு.. டப்புன்னு ஷூட்டிங்கை முடிச்சு.. டாப்லெஸ் வெப் சீரிஸ்.. செம\nWeb Series: அட.. புஷ்கர் காயத்ரி வெப் சீரீஸில் கலக்கல் மன்னன் நம்ம பார்த்திபன்\nWeb Series: அமேசான்... நெட்ஃபிளிக்ஸ் ...போட்டியில் சிக்கிய இந்திய மொழிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125379", "date_download": "2020-03-28T07:56:23Z", "digest": "sha1:G373WFINZY6FMYA5OKLVGPEZJSYPSDPW", "length": 15407, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்", "raw_content": "\nகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை) »\nபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல் வாங்க\nதங்களின் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல் நாவலை சில நிமிடம் முன் தான் முழுவதுமாக படித்து முடித்தேன். நாவலை பல்வேறு தடைகள்,இடைஞ்சல்கள், நேரமின்மை,சோம்பேறிதனம் என கடந்து முடிக்க கிட்டதட்ட தோராயமாக இரண்டரை மாதங்கள் எடுத்து கொண்டேன்.\nஇந்த புத்தகம் தற்சமயம் பதிப்பில் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆகையால் தெரிந்த அண்ணனிடம் மன்றாடி பெற்ற பழைய பதிப்பை இரவலாய் பெற்று படிக்க தொடங்கினேன்.முதல் நாள் ஆர்வத்தில் நூறு பக்கங்களை கடந்து படித்தேன்.அதன் பின்னர் சுத்தமாக வேகம் இன்றி போனது.அதன் பின் வேலை தேடி அலைந்து படித்து முடித்திருந்த படிப்புக்கு சம்மந்தம் இல்லா வேலைக்கு சேர அது ஒரு பக்கம் ஒரு நாளில் பத்து முதல் பன்னிரண்டு மணிநேரத்தை பிடிக்க தினமும் முக்கால் மணிநேரம் அரை மணிநேரம் என படித்து முடித்து இருக்கிறேன்.\nஇது போன்ற ஓன்றை தங்களால் மட்டுமே எழுத மற்றும் தொகுக்க முடியும்.கதை போன்று தொடங்கி கடிதம் ,மொழிபெயர்ப்பு சிறுகதை,நாடகம் என ஒரு உண்மை சம்பவத்தை தங்கள் சந்தித்த நிகழ்வுகள் என நாவல் பல்வேறு தளங்களை தொட்டு செல்கிறது. இதில் நீங்கள் எதை கூறாமல் விட்டிர்கள் முழு உலக தத்துவகங்களையும் சித்தாத்தகளையும் கூறி பெரும் உலகை மட்டும் அல்ல அதற்கு அப்பாற்பட்ட ஒன்றையும் இப்படைப்பில் தங்கள் நிகழ்த்தி காட்டி விட்டிர்கள் என நான் நினைக்கிறேன்.\nஎல்லா சித்தாந்தங்களும் ஓட்டை படகு தான் அவற்றில் பயணிப்பது தவிர வேறு வழியில்லை இல்லாவிடில் வாழ்க்கை எனும் பெரும் சூழலில் சிக்கி கரையேற முடியாத என சில வரிகள் வரும் அதை எல்லாம் எப்படி பாரட்டி சொல்வது. வேற லெவல் இப்படி கூறினால் தான் ஒரு திருப்தி வருகிறது.\nகடைசி நாடகத்திற்கு ஒருவாறு ஒரு விளக்கம் தரப்பட்டிருந்தது.அதை படித்தே குழம்பி போனேன்.அது ஒரு பைத்தியகார ஹாஸ்பிட்டல் இதில் உள்ள பைத்தியங்கள் ஒரு நாடக போடுகிறது அந்த நாடகத்தில் ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரி என நீண்டு அதில் பல கதாபாத்திரங்கள் வந்து வேறு ஒரு தளமான மனபிறழ்வில் இருந்து திரும்பும் ஒன்றை நிகத்தியுள்ளீர்கள்.நாடகத்தில் பல இடஙகளில் சிரிப்பு என்னை மீறியும் வந்தது. புகாரின்,டிராஸ்கி என அறியாத பல முக்கியமான நபர்களை அறிந்தேன். தியாகம் எனும் ஒன்றில் தான் நம் வாழ்க்கை உருண்டோகிறது என்பதை நாவலில் கண்ட தரிசனமாக நான் எண்ணுகிறேன்.\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nபெருந்துயர் நோக்கி – பின் தொடரும் நிழலின் குரல் குறித்து\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nபின் தொடரும் நிழலின் குரல்- கடிதம்\nபின் தொடரும் நிழலின் அறம்\nமகத்துவத்தின் கண்ணீர்- பின் தொடரும் நிழலின் குர���்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்க\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குர\nமின் தமிழ் பேட்டி 2\nவலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை\nகவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)\nராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி\nகேள்வி பதில் – 36\nTags: பின்தொடரும் நிழலின் குரல்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 60\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 66\nயாதேவி கதைகள் – சுரேஷ் பிரதீப்\nவிலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nதுளி முதலிய கதைகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர��� வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralatourism.org/tamil/latestnews/", "date_download": "2020-03-28T10:12:19Z", "digest": "sha1:K7I5GMFZRLSJ5335H7ATYB6NJ5DDVZKC", "length": 4749, "nlines": 80, "source_domain": "www.keralatourism.org", "title": "சமீபத்திய செய்திகள் | கேரள சுற்றுலா", "raw_content": "\n1 ஏப்ரல் 2019 முதல் வருகைகள் 18,723,982\n1 ஜனவரி 2007 முதல் வருகைகள் 48,903,272\nஇது கேரளா சுற்றுலாவின் சமீபத்திய செய்திகள் மற்றும் புதுப்பிப்புகளை பெற உங்களுக்கான ஒரே ஒரு வழி. கண்காட்சி, சாலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கான தகவல்கள் இங்கு பதிவிடப்படும்.\nசமீபத்திய தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள கேரள சுற்றுலாவின் முதன்மை வலைதளத்திற்கு பயனர் செல்ல வேண்டும்.\nபெரியார் புலிகள் சரணாலயம், தேக்கடி\nஎங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nகேரள சுற்றுலா நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை அறிவிக்கப் பெற்றிடுங்கள்\nவியாபார/வணிக/வகைப்பாடுகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு தயவு செய்து வருகைத் தரவும்t\nகட்டணமில்லா தொலைபேசி எண்: 1-800-425-4747 (இந்தியாவிற்குள் மட்டும்)\nசுற்றுலாத் துறை, கேரள அரசு, பார்க் வியூ, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா – 695 033\nஅனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை,© கேரளா சுற்றுலா 2017. பதிப்புரிமை | பயன்பாட்டு விதிகள். .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09151028/1182697/Swamy-idol-case-HC-Bans-arrest-Additional-commissioner.vpf", "date_download": "2020-03-28T09:01:04Z", "digest": "sha1:FOHKVLGSPWR4GRNOEXPYUS5Q3RUP7FLH", "length": 16193, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாமி சிலை வழக்கு- கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை || Swamy idol case HC Bans arrest Additional commissioner thirumagal", "raw_content": "\nசென்னை 28-03-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாமி சிலை வழக்கு- கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை\nசாமி கடத்தல் வழக்கில் கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்துள்ளது. இது தொடர்பாக போ��ீசார் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #HighCourt\nசாமி கடத்தல் வழக்கில் கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #HighCourt\nதமிழகத்தில் பழமையான கோவில்களில் இருந்து பல சாமி சிலைகள் கடத்தப்பட்டன.\nஇதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரித்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உட்பட பலரை இந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு கடந்த 1-ந்தேதி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன். ஆதிகேசவலு ஆகியோர், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் திருமகள் மீதும், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.\nஇதையடுத்து கூடுதல் ஆணையர் திருமகள், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், பதில் அளிக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை திருமகளை கைது செய்யவும் தடை விதித்தனர். #IdolSmuggling #HighCourt\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.9ஆயிரம் கோடி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nதடையை மீறியதாக தமிழகம் முழுவதும் 8,795 பேர் கைதாகி விடுதலை\nகேரளாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nதஞ்���ை, வேலூரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு\nகேரளாவில் கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் பலி - கேரள அரசு தகவல்\nகன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மேலும் 2 பேர் உயிரிழப்பு\n2 வாரங்களாக நானே தனிமையில் இருக்கிறேன்- கமல்ஹாசன்\nமுத்துப்பேட்டை அருகே ரூ.2ž லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்\nதமிழகத்திற்கு ரூ.9000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nலண்டனில் இருந்து வந்த காட்பாடி பாதிரியாருக்கு கொரோனா அறிகுறி\nமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் - தமிழக அரசு உத்தரவு\nபொழிச்சலூரில் 71 வயது மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு\nசேதுராமனின் உடலை சுமந்து சென்ற சந்தானம்\nநடிகர், டாக்டர் சேதுராமன் காலமானார்\nநடிகர் நடிக்க வந்த நேரம் உலகமே இப்படி ஆகிடுச்சே - புலம்பும் பட அதிபர்கள்\nஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா - உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா\nஏப்ரல்-மே மாதத்தில் உச்சநிலை அடையும்: தமிழ்நாட்டில் 1 லட்சம் பேரை கொரோனா தாக்கும் அபாயம்\nவிவாகரத்து பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா\n48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா\n'வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோ மீட்டர் நடந்து சொந்த ஊரை அடைந்த மராட்டிய வாலிபர்\nஏப்ரல் 15-ந்தேதிக்கு பிறகு அரசின் நிவாரண உதவி கிடைக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/shobian-kashmirin-kanneer-kathai?page=15", "date_download": "2020-03-28T08:54:06Z", "digest": "sha1:JACRSYQVY25564PUBMSYOBDNHVZ6RVCD", "length": 11174, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை - Shobian: Kashmirin Kanneer Kathai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , காஷ்மீர்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாஷ்மீரின் ஷோபியனில் இளம் பெண்களை வன்புணர்��்சி செய்து கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதி வழங்க அமைதி வழியில் போராடிய மக்களுக்கு அரசாங்கம் இழைத்த அநீதியை காஷ்மீர் மக்கள் அனுபவித்துவரும் ஒடுக்குமுறைக்கான உருவகமாகக் கொண்டு, ஜம்முகாஷ்மீரின் வரலாற்றையும் காஷ்மீரி மக்களின் சுதந்திர தாகத்தையும் சுருக்கமாக பதிவு செய்கிறது இந்நூல்\nஅன்புள்ள டாக்டர் மார்க்ஸ்அன்னெத் தெவ்ரு எனும் கற்பனை கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக இந்நூலை வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம்...\n1947 ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திரம் குறித்து பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும் அறிக்கைகள், கட்டுரைகள், மறுப்புரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது இந்நூல்...\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்\nகஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் : பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர் , (தமிழில் : செ. நடேசன்):“கஷ்மீரின் வரலாறு மற்றும் அரசியல் குறித்து ..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் ���ூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143079-poetry", "date_download": "2020-03-28T09:59:17Z", "digest": "sha1:UTHPMNPIBHMPPYQBJ3V6PHNC2OL3RUFM", "length": 5227, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 August 2018 - சொல்வனம் | Poetry - Ananda Vikatan", "raw_content": "\n“அந்த ரகசியம் தெரிந்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஜுங்கா - சினிமா விமர்சனம்\n“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”\n“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு\n“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nசோறு முக்கியம் பாஸ் - 23\nஅழைப்பு மணி - கவிதை\nசீரியல் ஷாப்பிங்... சீரியஸ் டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-16/segments/1585370490497.6/wet/CC-MAIN-20200328074047-20200328104047-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}