diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0913.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0913.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0913.json.gz.jsonl" @@ -0,0 +1,325 @@ +{"url": "http://thamizhmuzhakkam.com/pages/article.php?artno=540", "date_download": "2020-02-24T02:24:59Z", "digest": "sha1:ATJI5RN3CTXJFUD2W5YNPQJ35QS3C5YM", "length": 10368, "nlines": 89, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\nஇந்து ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nஇந்து ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nபாகிஸ்தானில் தெய்வ நிந்தனை கலவரம்: இந்து ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nபாகிஸ்தானில் தெய்வநிந்தனை செய்ததாக தலைமை ஆசிரியர் மீது பதின்ம வயது மாணவர் ஒருவர் குற்றஞ்சாட்டியதால், தலைமையாசிரியரை தாக்கிய டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nசிந்து மாகாணத்தில் அந்த பள்ளியை நடத்தும் தலைமையாசிரியர், நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக குற்றஞ்சாட்டினர்.\nஅதன்பிறகு ஒரு பெரிய கும்பல் ஒன்று, சனிக்கிழமையன்று கோட்கி நகரில் உள்ள இந்து கோயில், கடைகள் மற்றும் பள்ளியை தாக்கினார்.\nதலைமையாசிரியரின் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு போலீஸாரின் பிடியில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படும்.\nகலவரகாரர்கள் மீதும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள பிபிசியின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களின் மீது மரண தண்டனை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாது.\n\"குற்றம் சுமத்தப்பட்ட நபர் போலீஸாரின் பிடியில் உள்ளார்.\" என கூடுதல் காவல் ஆய்வாளர் ஜமில் அகமத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n\"கோட்கியில் 12 மணி நேரத்திற்குள் நிலைமை இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. தகவல்களை சரிபார்த்து முறையான விசாரணை நட்த்தப்பட்டுள்ளது. குண்டர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\"\nஇந்த வருடத்தின் தொடக்கத்தில், தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் கிறித்தவ பெண்ணான ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டார். ஆசியா பீபி வழக்கால் பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கு பெரிதும் பேசப்பட்டது.\nமத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nஇலங்கையில் அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்\nஉளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு\nசென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு\nசமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.\nதென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nதி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி\nகோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்\nஅமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/125071", "date_download": "2020-02-24T02:06:56Z", "digest": "sha1:2BYBFWHCWGXZFWS3SWA5EZWUXGHUL77J", "length": 5317, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 11-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியாவில் இன்று இரவு பாரிய விபத்து ஐவர்பலி பலர் படுகாயம்-தீப்பற்றி எரியும் வாகனங்கள்\nவீடியோ காலில் மகன்... தந்தைக்கு தெரிந்த மனைவியின் சுயரூபம�� கூடா நட்பால் சிதைந்த குடும்பம்\nஉலகில் அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவும் கொரோனா... எல்லைகளை அதிரடியாக மூடிய நாடுகள்: வெளியான அறிவிப்பு\nதூங்கிக் கொண்டிருந்த மகன் எழுத்த போது தாயை கண்ட காட்சி விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nஉனது கொரோனா தொற்றுடன் நாட்டைவிட்டு ஓடிவிடு: பிரித்தானியர் தாக்கியதில் சுய நினைவை இழந்த இளம்பெண்\nவிமானத்தில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட சிக்கல்.. கோபத்துடன் ட்விட்\nசனியோடு உச்சம் பெறும் செவ்வாய் ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\nகில்லி படத்தை 40 முறை பார்த்திருக்கேன்.. முன்னணி நடிகர் பேட்டி\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்.. நடிப்பு திறமையை காட்டியுள்ள டிக்டாக் வீடியோக்கள்\nமாஸ்டர் படத்தின் climax காட்சி இதுதானா இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்..\nகுரு பார்வையால் இந்த ராசியினருக்கு விடியும் பொழுதே அமோகமாய் இருக்குமாம்.. அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்\nநொடியில் ஆசிரியராக மாறி இலங்கை சிறுமி செய்த செயல்\nநடிகை சிம்ரனின் சகோதரரை பார்த்திருக்கிறீர்களா இந்த போட்டோவில் இருப்பது அவர் தானாம்\nஇலங்கை தமிழரை மணந்த பிரபல நடிகை லீக்கான சர்ச்சைக்குரிய காட்சி அதிர்ந்துபோன ரசிகர்கள் (செய்தி பார்வை)\nகில்லி படத்தை 40 முறை பார்த்திருக்கேன்.. முன்னணி நடிகர் பேட்டி\nஉங்களின் அழகிய வீட்டிலிருந்து கெட்ட சக்தியை உடனே அடித்து விரட்ட இந்த 4 விடயத்தை செய்யுங்கள்\nஇந்தியாவில் பிச்சை எடுக்கும் பிரபல வெளிநாட்டு தொழிலதிபர்.. காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க\nசென்சார் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி.. ரிலீஸ் தேதி உறுதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-hair/everyday/5-simple-remedies-to-deal-with-premature-greying", "date_download": "2020-02-24T02:52:40Z", "digest": "sha1:6EZQUKM3XFT5WMHU2P4NC7DJCBGG2PKH", "length": 15999, "nlines": 662, "source_domain": "www.bebeautiful.in", "title": "நரைமுடி பிரச்சனை கவலை அளிக்கிறதா? வெள்ளை தலைமுடியை கருப்பு நிற முடியாக மாற்ற எளிய வழிகள்!", "raw_content": "\nநரைமுடி பிரச்சனை கவலை அளிக்கிறதா வெள்ளை தலைமுடியை கருப்பு நிற முடியாக மாற்ற எளிய வழிகள்\nநரை முடியின் தோற்றம் அறிவு முதிர்ச்சியின் அடையாளம் என கூறப்பட்டாலும், அது எப்போ��ும் விரும்ப படுவதில்லை. குறிப்பாக 20 களில் இருக்கும் இளம் பெண்களுக்கு முதல் நரைமுடியின் தோற்றம் கிலியை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சிலருக்கு இது அழகை அளித்தாலும் ( சான்று: ஜார்ஜ் கூல்னி) பலருக்கு இது தூக்கத்தை கெடுக்க கூடியது.\nஇப்படி தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு, மன அழுத்தம், மரபணு அம்சம், உடல் உஷ்ணம் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு என பலவித காரணங்கள் இருக்கலாம். மேலும் இது மிகவும் பரவலாகியும் வருகிறது.\nவெள்ளை முடி கலந்த தோற்றம் சால்ட் பெப்பர் லுக் என குறிப்பிடப்பட்டாலும், அத்தகைய தோற்றத்தை நீங்கள் விரும்ப வாய்ப்பில்லை என்பதால் , இந்த பிரச்சனை சமாளிக்க மற்றும் நரை முடி தோற்றத்தை தாமதமாக்குவதற்கான எளிய வழிகள் இதோ:\nபிளாக் டீ தரும் கருப்பு நிறம்\nதலை முடியின் வெள்ளை நிறத்தை கருப்பு நிறமாக மாற்றுவதில் நெல்லிக்காய் உதவி செய்கிறது. ஆன்டிஆக்சிடென்ட், வைட்டமின்கள் நிறைந்த நெல்லிக்காய், தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளித்து, அதன் இயற்கையான நிறத்தை மீட்கிறது. இதை பவுடராக, பேஸ்ட்டாக அல்லது எண்ணெயாக , நரை முடிகளின் மீது தொடர்ந்து தடவி வரவும்.\nதேங்காய் எண்ணெய் மூலமான ஆழமான மசாஜ் உங்கள் தலைமுடிக்கு கருப்பு நிறத்தை மீட்டுத்தரும். இதை, எலுமிச்சை சாறு, வெங்காயச்சாறு அல்லது சீயக்காய், ரீத்தா தூளுடன் கலந்து உங்கள் கூந்தலில் தடவி இதமளிக்கவும்.\nகரிவேப்பிலையில் வைட்டமின் பி உள்ளது. இது தலைமுடிகளின் நார்கால்களின் இயற்கை பிக்மென்ட்களை தக்க வைத்து, மேற்கொண்டு நரை விழுவது தடுக்கிறது. கரிவேப்பிலை மற்றும் மோர் கலந்து கலைவை மூலம் உங்கள் தலைமுடியை அலசவும் அல்லது அதை தலைமுடி மீது தடவி அலசவும்.\nபிளாக் டீ தரும் கருப்பு நிறம்\nஇயற்கையான மற்றும் வலுவான நிறமளிக்கும் சங்கதியான பிளாக் டீ, ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும். கொஞ்சம் பிளாக் டீயை கொதிக்க வைக்கவும். இதை ஆற வைத்து தலைமுடி மீது தடவிக் கொண்டு 30 நிமிடம் அப்படியே இருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.\nஹென்னா ( மருதாணி) மூலிகை ரசாயன டைகளுக்கு நல்ல மாற்றாகும். ஹென்னா பசை, ஆழமான கண்டிஷனிங் அளிப்பதோடு, உங்கள் நரை முடியையும் மறைக்கிறது. எனவே தான் இது நரைமுடியை சமாளிக்க ஏற்றதாக கருதப்படுகிறது. இதை காபியுடன் அல்லது செம்பருத்தி இலைகளுடன�� கலந்து பயன்படுத்தலாம்.\n வெள்ளை தலைமுடியை கருப்பு நிற முடியாக மாற்ற எளிய வழிகள் \";\tdigitalData.page.attributes.articlePublishedDate = \"17-Feb-2019\";\tdigitalData.page.dmpattributes={};\tvar ev = {};\tev.eventInfo={\t'type':ctConstants.trackAjaxPageLoad,\t'eventLabel' : \"நரைமுடி பிரச்சனை கவலை அளிக்கிறதா வெள்ளை தலைமுடியை கருப்பு நிற முடியாக மாற்ற எளிய வழிகள் \",\t'eventValue' :1\t};\tev.category ={'primaryCategory':ctConstants.other}; ev.subcategory = 'Read';\tdigitalData.event.push(ev);\tvar ev = {};\tev.eventInfo={\t'type':ctConstants.trackEvent,\t'eventAction': ctConstants.articleView,\t'eventLabel' : \"Event Label:நரைமுடி பிரச்சனை கவலை அளிக்கிறதா வெள்ளை தலைமுடியை கருப்பு நிற முடியாக மாற்ற எளிய வழிகள்\nசருமம் மற்றும் கூந்தல் தரத்தை காக்க 7 வழிகள் \nகொன்பிளவர், எண்னெய், ஒயிட் டீ – தலை முடி உதிர்வதை தடுக்க உதவும் மூன்று பொருட்கள் \nநீச்சலுக்குப்பின் கூந்தலை காக்கும் வழிகள்\nஹேர் மாஸ்க் : செய்யக்கூடியவையும், செய்யக்கூடாதவையும்- உங்களுக்குத்தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/232591/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-24T01:10:28Z", "digest": "sha1:QQ3ULQJBNRI5ZFKESNYAUFLVMAD4OV2I", "length": 3614, "nlines": 80, "source_domain": "www.hirunews.lk", "title": "உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் செயலி முடங்கியது - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஉலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் செயலி முடங்கியது\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் செயலியானது பல்வேறு நாடுகளில் செயலிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடந்த ஒரு தசாப்த காலப்பகுதியினில் முதல் முதலாக சர்வதேச... Read More\nகொரோனாவினால் இரண்டாவது நபர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.இத்தாலியில்... Read More\nசிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர்... Read More\nஅதிவேக வீதி புதிய பேருந்து கட்டணம்..\nவாகன விபத்தில் 4 பேர் பலி... மேலும் சிலர் காயம்..\nமருத்துவ பரிசோதணை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பம்..\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது..\n27 ஆம் திகதி முதல் நாளாந்த விமான சேவை..\nகொரோனாவினால் இரண்டாவது நபர் உயிரிழப்பு\nகொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள 146 பேர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/365-days-with-the-sahabah/", "date_download": "2020-02-24T03:09:07Z", "digest": "sha1:PFOJY4QL2XETAMPK6OL3TUFHS56MK57W", "length": 22833, "nlines": 482, "source_domain": "rahmath.net", "title": "365 Days with the Sahabah | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி) 0\nஅபூதாவூத் பாகம் 1 1\nஅபூதாவூத் பாகம் 2 1\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 - 2) 1\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 - 4) 1\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 - 7) 1\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 - 15) 1\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 - 21) 1\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 - 28) 1\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 - 39) 1\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 - 54) 1\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 - 77) 1\nஇப்னுமாஜா பாகம் 1 1\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T) 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6 1\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்) 1\nதஃப்சீர் இப்னு கஸீர் 0\nதிர்மித��� பாகம் 1 1\nதிர்மிதீ பாகம் 2 1\nதிர்மிதீ பாகம் 3 1\nதிர்மிதீ பாகம் 4 1\nதிர்மிதீ பாகம் 5 1\nநஸாயீ பாகம் 1 1\nநஸாயீ பாகம் 2 1\nநஸாயீ பாகம் 3 1\nநஸாயீ பாகம் 4 1\nபுஹாரி பாகம் 1 1\nபுஹாரி பாகம் 2 1\nபுஹாரி பாகம் 3 1\nபுஹாரி பாகம் 4 1\nபுஹாரி பாகம் 5 1\nமுஸ்லீம் பாகம் 1 1\nமுஸ்லீம் பாகம் 2 1\nமுஸ்லீம் பாகம் 3 1\nமுஸ்லீம் பாகம் 4 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-up-yoddha-vs-puneri-paltan-125th-match-result-017292.html", "date_download": "2020-02-24T03:48:15Z", "digest": "sha1:R34XOHFCLCAZNZ3KA2DX44YFLX2TFJDH", "length": 13637, "nlines": 156, "source_domain": "tamil.mykhel.com", "title": "PKL 2019 : சரி சமமாக மோதிய புனேரி பல்தான்.. தடுத்து வீழ்த்திய உபி யுத்தா.. பரபர கபடி போட்டி! | Pro Kabaddi League 2019 : UP Yoddha vs Puneri Paltan 125th match result - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\n» PKL 2019 : சரி சமமாக மோதிய புனேரி பல்தான்.. தடுத்து வீழ்த்திய உபி யுத்தா.. பரபர கபடி போட்டி\nPKL 2019 : சரி சமமாக மோதிய புனேரி பல்தான்.. தடுத்து வீழ்த்திய உபி யுத்தா.. பரபர கபடி போட்டி\nநொய்டா : ரெய்டு, தடுப்பாட்டம் இரண்டிலும் கலக்கிய உபி யுத்தா அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.\nநொய்டாவில் நடைபெற்ற 125வது புரோ கபடி லீக் தொடரின் போட்டியில் உபி யுத்தா - புனேரி பல்தான் அணிகள் மோதின.\nஉபி அணியின் கேப்டன் நிதேஷ் குமார் 6 டேக்கில் புள்ளிகள் எடுத்து அசத்தினார். புனேரி பல்தான் அணியும் ரெய்டு, தடுப்பாட்டத்தில், உபி அணிக்கு ஈடு கொடுத்து ஆடியது.\nஎனினும், உபி அணி இரண்டு முறை ஆல் - அவுட் செய்தது. மேலும், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.\nPKL 2019 : தனி ஆளாக வாரிக் குவித்த பர்தீப்.. மிரண்டு தோற்ற பெங்கால் அணி\nமுதல் பாதியில் உபி யுத்தா அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 29 - 15 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇரண்டாம் பாதியில் சுதாரித்தது புனேரி பல்தான். அந்த அணி ஒரு முறை உபி அணியை ஆல் அவுட் செய்தது. எனினும், அந்த அணியை முந்த முடியவில்லை.\nபுள்ளிகள் வித்தியாசம் சுருங்குவதை கண்ட உபி அணி தங்கள் தடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. அதனால், புனேரி அணி கடைசி நிமிடங்களில் எளிதாக புள்ளிகள் பெற முடியாமல் தடுமாறியது.\nமுதல் பாதியில் ஒரு முறையும், இரண்டாம் பாதியில் ஒரு முறையும் புனேரி அணியை ஆல் அவுட் செய்த உபி யுத்தா அணி ஆட்ட நேர முடிவில் 43 - 39 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றத��.\nஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nPKL 2019 : பெங்களூருவை வீழ்த்திய உபி யுத்தா.. எலிமினேட்டரில் மீண்டும் அதே அணியுடன் மோதல்\nPKL 2019 : முக்கியமான ஆள் இல்லை.. டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி பிளே - ஆஃப் செல்லும் உபி யுத்தா\nPKL 2019 : சொந்த மண்ணில் ஹரியானா தோல்வி.. உபி அணி கலக்கல் வெற்றி\nPKL 2019 : அந்நியன் வேஷம் போட்டு மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. அடித்து துவைத்த உபி யுத்தா\nPKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nPKL 2019 : எல்லோருமே சூப்பர்.. யுபி யுத்தா அணி அதிரடி வெற்றி.. எதிர்த்து போராடிய அந்த எதிரணி வீரர்\nPKL 2019 : கடைசி வரை நீடித்த பரபரப்பு.. வலுவான பெங்கால் வாரியர்ஸ்-ஐ வீழ்த்திய யுபி யுத்தா\nPro kabaddi league 2019: பெங்கால் வாரியர்சை வாரிய அரியானா.. பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றி\nPKL 2019 : ரெய்டில் கில்லி.. கெத்து காட்டிய இளம் வீரர்.. யுபி-ஐ வீழ்த்தி டபாங் டெல்லி அபார வெற்றி\nதனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட குஜராத்.. பெங்கால் ஹேப்பி.. யுபியை வீழ்த்திய ஹரியானா\nஅந்த சின்ன தவறால் டை ஆன தெலுகு டைட்டன்ஸ்.. குஜராத் வெற்றிநடையை தடுத்து நிறுத்திய யு மும்பா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமுதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்\n1 hr ago சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி\n12 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n13 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n14 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\nNews இந்தியாவுக்கு வருகை தரும் 7-வது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்\nMovies கட்சி பார்டர் போட்ட சேலையுடன்... 'தலைவி' 2 வது லுக்... இதில் எப்படி இருக்கிறார் 'அம்மா' கங்கனா\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\nFinance 4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்��ப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/shane-warne", "date_download": "2020-02-24T01:39:10Z", "digest": "sha1:AYYXQCRDN5CPGQWHYQKRHP3RJV2DYCU6", "length": 11854, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "Shane Warne: Latest Shane Warne News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nரூ. 4.8 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்னின் தொப்பி -காட்டுத்தீ நிவாரணத்திற்கு அளிப்பு\nசிட்னி: ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நன்கொடை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஷேன் வார்ன் தன்னுடைய பேகி கிரீன் தொப்பியை ஏலம் விட்டார். அ...\nஇவருக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா செம நோஸ்கட்.. ஷேன் வார்னேவை விளாசிய ஆஸி. வீரர்\nசிட்னி : இளம் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும், அவருக்கு வழி விட்டு நாதன் ...\nகங்குலி.. அடுத்த சம்மர்.. ஆஸ்திரேலியா வரும் போது மறந்துடாதீங்க.. தூது விட்ட ஷேன் வார்னே\nசிட்னி : இந்தியா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் ...\n ‘அதை’ வச்சு எடை போட்ட ஜாம்பவான்..\nகேன்பரா: ஸ்மித் டெஸ்ட் போட்டிகளிலும், விராட் கோலி 3 வடிவ கிரிக்கெட்டிலும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று ஜாம்பவான் ஷேன் வார்னே கூறியிருக...\nகாதலி, 2 பெண்களுடன் ஒரே வீட்டில் கசமுசா.. வசமாக மாட்டிக் கொண்ட சாதனை பவுலர்..\nகேன்பரா: 3 பெண்களுடன் ஒரே நேரத்தில் ஜாலியாக இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ப...\nமூக்கு பொடைப்பா இருந்தா இப்படி தான்.. சரவண பவன் ஹோட்டல் மாதிரி திட்டம் போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்\nலண்டன் : ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் காலத்தை தாண்டி, டைம் மெஷின் ஏறி எதிர்காலத்துக்குள் சென்று ஒரு திட்டம் போட்டு இருக்கிறார்களாம். ராஜஸ்தான் ர...\n உலகக்கோப்பையில் கலக்கினாரே அதை மறந்துட்டீங்களா\nலண்டன் : ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான புகழ்பெற்ற ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்...\nஇது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆச்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு\nமெல்போர்ன்: முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் உலக கோப்பை கனவு அணியில் கவாஜா இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மே மாத இறுதியில...\nரன் அடிச்சாலும் பரவாயில்லைனு பௌலிங் போடற இந்த 3 பேர்தான் வார்னேவுக்கு பிடிக்குமாம்.. ஏன் தெரியுமா\nமும்பை : ஷேன் வார்னே தனக்கு பிடித்த ஸ்பின்னர்கள் குறித்து பேசினார். தற்போதைய காலத்தில் தனக்கு பிடித்தவர்கள் என மூன்று ஸ்பின்னர்களை குறிப்பிட்டுள்...\n2019 உலக கோப்பை தொடரில் வார்னர் தான் சிறந்த பேட்ஸ்மென்.. ஷேன் வார்னே நம்பிக்கை\nகேன்பரா: டேவிட் வார்னரைத்தான் 2019 உலக கோப்பை தொடரின் நாயகனாக கணிக்கிறேன் என்று முன்னாள் வீரர் ஷேன் வார்ன் கூறியுள்ளார். 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ...\n இது உங்களுக்கே ஓவரா இல்ல டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா\nமும்பை : ஐபிஎல் 2௦19 தொடர் வரும் மார்ச் 23 முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் வார்னே தன் ...\nஅஸ்வின் தான் பெஸ்ட்.. இல்லை குல்தீப் தான் பெஸ்ட்.. மாத்தி மாத்தி சொல்லும் வார்னே - முரளிதரன்\nமும்பை : இந்திய டெஸ்ட் அணியில் யார் நம்பர் 1 ஸ்பின்னர் அஸ்வினா என்ற விவாதம் சில நாட்களாக கிளம்பியுள்ளது. இதற்கு காரணம் ரவி சாஸ்திர...\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/hollywood-updates-in-tamil/avengers-end-game-deleted-scenes-goes-viral-into-the-marvel-fans-119072700050_1.html", "date_download": "2020-02-24T03:05:32Z", "digest": "sha1:MTRPDJROUGHMO7AYC3E3HWRTQCMDIW4S", "length": 12760, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஐ அம் அயர்ன்மேன் – அவெஞ்சர்ஸ் நீக்கப்பட்ட காட்சிகள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஐ அம் அயர்ன்மேன் – அவெஞ்சர்ஸ் நீக்கப்பட்ட காட்சிகள்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது அவெஞ்சட்ஸ் எண்ட் கேம். அவதாரின் சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக வசூல் செய்த படமாக உள்ளது.\nஇந்த படத்தின் க்ளைமேக்ஸில் வில்லன் தானோஸை அழிப்பதற்காக அயர்ன் மேன் (டோனி ஸ்டார்க்) இன்பினிட்டி கற்களை தன் கையில் ஏந்தி சொடக்கு போடுவார். இதனால் தானோஸ் மற்றும் அவனது ராணுவம் மொத்தமும் அழியும். அதில் துரதிர்ஷ்டவசமாக டோனி ஸ்டார்க் இரந்து விடுவார். இந்த காட்சியை தியேட்டரில் கண்ட பல ரசிகர்கள் கதறி அழ தொடங்கினார்கள். சில இடங்களில் மாரடைப்பு சிலருக்கு ஏற்பட்டதாக கூட தகவல்கள் வெளியாகின.\nஅயர்ன் மேன் இறந்த பிறகு அந்த போர்களத்திலேயே அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக ஒரு காட்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை எடுத்து விட்டார்கள். தற்போது அவெஞ்சர்ஸ் டிஜிட்டல் மற்றும் டிவிடியாக வெளியாக இருக்கும் நிலையில் நீக்கப்பட்ட அந்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மார்வெல் ஆசிரியர், காமிக்ஸ் பிதாமகன் ஸ்டான் லீக்கு மரியாதை செலுத்தும் வீடியோவும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதன் ஒரு பகுதியாக இந்த நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. இதை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இந்த காட்சி தியேட்டரில் பார்க்கும்போது இல்லாமல் போச்சே என்று வருத்தப்படுகிறார்களாம்.\nசற்றுமுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான் - ரசிகர்கள் செம்ம ஹேப்பி\nநம்ம சும்மா பார்த்துட்டா இருப்போம் - நாட்டாமைக்கு தீர்ப்பு சொல்ல வந்த பெரிய தல\nபொது இடத்திற்கு ஆபாச உடையணிந்து உலா வந்த ஜான்வி கபூர்\nவிஜய் படத்தால் அட்லீக்கு ஏற்பட்ட தலைவலி\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/feb/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3353674.html", "date_download": "2020-02-24T01:07:03Z", "digest": "sha1:N7RNGXE72X7BQGLYMCKDVAVK2A2SWMXW", "length": 13337, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஇரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம்\nBy DIN | Published on : 10th February 2020 05:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம்-சிப்காட்டை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, ஒயிட்ஸ் சாலையில் சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரயில் நிலையத்தில் இருந்து திரையரங்கத்துக்கு பயணிகள் எளிதாகச் செல்ல முடியும்.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வழித்தடங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களில் தினசரி சராசரி 96 ஆயிரம் போ் பயணம் செய்கின்றனா். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் இடையே 9 கி.மீ. தூரத்துக்கான விரிவாக்கப் பணி நடைபெறுகிறது.\n2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தி���் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு ரூ.85 ஆயிரத்து 047 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறவுள்ளன. தற்போது பல்வேறு இடங்களில் மண் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், 2-ஆவது கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில், மக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களில் ஒன்றான சத்யம் திரையரங்கம் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மாதவரம்-சிப்காட்டை இணைக்கும் வழித்தடத்தில் ஒரு பகுதியான ஒயிட்ஸ் சாலையில் அமைக்கப்படவுள்ளது.\n2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்படுகிறது. இந்த வழித்தடப் பாதை ராயப்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் சத்யம் தியேட்டா் அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் அமைக்கப்படும் புதிய மெட்ரோ சுரங்க ரயில் நிலையம், ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்படவுள்ளது.\nஇது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: மாதவரம்-சிப்காட் இடையே வழித்தடத்தில் ஒருபகுதியாக ஜெமினி-ராயப்பேட்டை இடையே இந்த நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒயிட்ஸ் சாலையில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையம் பூமியின் கீழ் அமையவுள்ளது . மேலும், நிலையத்தின் நுழைவு, வெளியே செல்லும் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் சில நிமிடங்களில் சத்யம் திரையரங்கத்துக்கு செல்ல முடியும். மேலும், ஆயிரம்விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் செல்ல இணைப்பு வசதி அமைக்கப்படும். இதனால் மெட்ரோ பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம்.\nஇதுதவிர, அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இந்த நிலையத்துக்கு பயணிகள் நடந்து செல்ல உதவும் வகையில், நடைபாதை வசதிகளை மேம்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇங்கு கட்டுமானப் பணியை தொடங்குவதற்காக டெண்டா் அழைக்கப்பட்டுள்ளது. முதலில், பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கும். தொடா்ந்து, நிலையங்கள் நிா்மாணிக்கும் பணி நடைபெறும் என்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/02/blog-post_570.html", "date_download": "2020-02-24T02:40:25Z", "digest": "sha1:SS2NDWFYMTRNOLSFBZDMYM7GIS3G2EAQ", "length": 9961, "nlines": 42, "source_domain": "www.madawalaenews.com", "title": "இலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தது அந்நாட்டு வெளியுறவுத்துறை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தது அந்நாட்டு வெளியுறவுத்துறை.\nஇலங்கை இராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன்ட்\nஜெனரல் ஷவேந்திர சில்வா அமெரிக்காவுக்கு பயணம் செய்ய அந்நாட்டு வெளியுறவுத்துறை தடைவிதித்துள்ளது.\n2009 ஆம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் 58 ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல்களில், அதாவது சட்டவிரோதக் கொலைகளில், அவரது ஈடுபாடு தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு அதிகாரிகள் மனித உரிமை மீறல் அல்லது குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நம்பகமான தகவல்கள் இருந்தால், அந்த நபர்களும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர்களாவர்.\nஅமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பில் கூறியுள்ளதாவது ,\n”ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட ஷவேந்திர சில்வா மீதான மொத்த மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் நம்பகமானவை. அவரது பதவி இலங்கையிலும் உலக அளவிலும் மனித உரிமைகள் மீது நாம் வைத்திருக்கும் முக்கியத்துவத்தை அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,\nமனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது குறித்த நமது அக்கறை, அத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான எங்கள் ஆதரவு. மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நபர்களை வைத்திருக்கவும், பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடர அதன் பிற கடமைகளை ஆதரிக்கவும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.\nஇலங்கை அரசாங்கத்துடனான எங்கள் கூட்டாண்மை மற்றும் இலங்கை மக்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நீண்டகால ஜனநாயக பாரம்பரியத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.\nஇலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கும், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அதன் பாதுகாப்புப் படைகளை மாற்றியமைக்க உதவுவதற்கும் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு எங்கள் பயிற்சி, உதவி மற்றும் ஈடுபாடுகளின் அடிப்படை அங்கமாக மனித உரிமைகளுக்கான மரியாதையை தொடர்ந்து வலியுறுத்தும்.\nஉலகெங்கிலும் உள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை எப்போது நிகழ்ந்தது அல்லது யார் செய்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், கிடைக்கக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அமெரிக்கா தொடர்ந்து பயன்படுத்துகிறது. இன்றைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை ஆதரிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும், அமைதியான, நிலையான மற்றும் வளமான இலங்கைக்கு ஆதரவாக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.”\nஇலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தது அந்நாட்டு வெளியுறவுத்துறை. Reviewed by Madawala News on February 14, 2020 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅதிர்ஷ்ட இலாபச்சீட்டில் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற கண்டி நபர் .. மார்ச் 3 வரை விளக்கமறியலில்..\nVIDEO இணைப்பு : மிகப��பெரிய அளவிலான முதலை கொழும்பில் சிக்கியது.\nஇஷாக் ரஹூமானிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது செய்யப்பட்டார்.\n“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப் பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்”\nஎதிர்வரும் வாரத்தில் பொறுத்தமான தீர்வினை எமது கூட்டணி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/77382-tn-eb-official-arrested-with-bribery.html", "date_download": "2020-02-24T02:05:33Z", "digest": "sha1:HDJD63QMIFIGDRV7OICAMGZ3ARQEZE4Z", "length": 10301, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "லஞ்சம் வாங்கிய அதிகாரி!! கையும் களவுமாக சிக்கினார்!! | tn eb official arrested with bribery", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதருமபுரி மாவட்டம் நடப்பனஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி மாது. இவர் தனது பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க இண்டூரில் உள்ள மின்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்பு வழங்க மின்வாரிய அலுவலக உதவிப்பொறியாளர் அகல்யா மற்றும் வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகிய இருவரும், 11000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முதல் தவணையாக 4000 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்ட நிலையில், மீதி தொகை 7000 ரூபாயை கொடுக்க விரும்பாத விவசாயி மாது, லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.\nஅவர்கள் ஆலோசனைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின் வாரிய அதிகாரிகள் இருவரிடமும் விவசாயி மாது அளித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாட���ை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்\nகட்டுக்காட்டாக பணம்.. பரிசு பொருட்களின் குவியல்\n 4 கோடி ரூபாய் கஞ்சா சிக்கியது\nதிருமண உதவி தொகைக்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய பெண் அரசு அலுவலர்..\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/ios-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-02-24T02:47:12Z", "digest": "sha1:HJKVAXED3574LHUBGVXOB7GK7KHFJZ34", "length": 7571, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "ios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:\nios போனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி:\nஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் நிறுவனத்தினர் வழங்கவ���ருக்கின்றனர். அதாவது இனிமேல் வாட்ஸ் அப்பில் பாடல்களை கேட்கவும், sent செய்யவும் முடியும் . இச் செய்தி முதல்முறையாக ஜெர்மன் நாட்டினை சேர்ந்த macerkopf.de என்ற வலை தளத்தில் வெளியாகியுள்ளது. பயனர்கள் ஒருவர் பிடித்தமான பாடலை sent செய்தால் எதிர்முனையில் இருப்பவருக்குஒரு சிறிய music player ஐகான் ஒன்று வரும்.அதனை கிளிக் செய்தால், பாடலை கேட்டு ரசிக்கலாம். இதனை ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் மட்டுமே அணுகமுடியும்.\nmusic மட்டுமல்லாமல் கூடிய விரைவில் மிகப் பெரிய இமோஜிக்கள் மற்றும குரூப் இன்வைட்டுகளையும் (Group invite) செய்து கொள்ளலாம். இவையனைத்தும் ios 10இல் பதிப்பில் வரும் என வாட்ஸ் அப் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இத்துடன் ஒரு கூடுதல் அம்சமாக GIF புகைப்படங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nபேஸ்புக் செய்திகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட ……\n16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus ஸ்மார்ட் போன் வெளியீடு:\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் டிவிஒஎஸ் 12.3 அப்டேட் வெளியீடு\n72 மணி நேரத்திற்கு வாட்ஸ் ஆப் சேவை முடக்கி வைப்பு: பிரேசில்\nவாட்ஸ் அப் மூலம் லேண்ட்லைனுக்கு அழைப்பு விடுக்கலாம்:\nஇனி இலவசமாக வாட்ஸ் அப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmuzhakkam.com/pages/article.php?artno=542", "date_download": "2020-02-24T03:03:24Z", "digest": "sha1:NYSYRF7TMFZZ5FCT6JQE4NEXB53QUS6B", "length": 24593, "nlines": 103, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண ���ர்ச்சை\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை: நடந்தது என்ன\nபுகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வழக்கத்தை மீறி திருமணம் நடக்க அனுமதி அளித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கோயிலை மீண்டும் இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபம் அந்தக் கோயிலுக்குள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மண்டபமாகக் கருதப்படுகிறது.\nஒரு காலத்தில் சோழ மன்னர்களின் முடிசூட்டு விழாக்கள் நடந்ததாகக் கூறப்படும் இந்த மண்டபத்தில்தான் ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் உற்சவங்களின்போது உமையாம்பிகையுடன் நடராஜர் எழுந்தருளுவது வழக்கம். பிற நாட்களில் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு வந்ததது.\nஇந்த நிலையில், சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பார்ட்னரான ராஜரத்தினம் - பத்மா தம்பதியின் மகள் சிவகாமிக்கும் சென்னை ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் - வாசுகி தம்பதியின் மகன் சித்தார்த்தனுக்கும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று இந்த ஆயிரம்கால் மண்டபத்தில் கல்யாணம் நடைபெற்றது.\nஇந்தக் கல்யாணத்திற்காக அந்த மண்டபம் மிக பிரம்மாண்டமான முறையில் அலங்கரிக்கப்பட்டது. அலங்காரம் செய்யவந்த ஊழியர்கள் கோயிலின் பொற்கூரையின் மீது ஏறி அலங்காரம் செய்த படங்களும் சமூக வலைதளங்களின் வெளியாகின. இதையடுத்து இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி அளித்த பட்டு தீட்சிதர் உள்பட ஆறு தீட்சிதர்களிடம் சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். அப்போது தீட்சிதர்கள் தரப்பில் இவ்வாறு திருமணம் நடைபெற்றது தவறுதான் என்றும் எந்த சூழ்நிலையில் இவ்வாறு நடைபெற்றது என்பது குறித்தும் எழுத்து மூலமாக விளக்கமளிக்கப்பட்டது. மீண்டும் 23ஆம் தேதி விசாரணை நடக்குமென கூறப்பட்டுள்ளது.\nஇந்த மண்டபத்தில்தான் சேக்கிழார் பெரிய புராணம் இயற்றினார். வருடத்திற்கு நான்கு நாட்கள் நடராஜர் அங்கே எழுந்தருளுவார். ஆன்மீகப் பேச்சாளர்கள் யாராவது பேசினால்கூட, மேடையில் அவரைத் தவிர வேறு யாரும் அமர அனுமதிக்க மாட்டார்கள். அவ்வளவு கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஆனால், இந்தத் திருமணத்திற்காக பொற்கூரையின் மேலேயே ஏறி நின்று அலங்காரங்கள் செய்ய அனுமதித்திருக்கிறார்கள்\" என்று குற்றம்சாட்டுகிறார் சிதம்பரம் ஆலய பக்தர்கள் பேரவையைச் சேர்ந்த செங்குட்டுவன்.\nஇம்மாதிரி ஒரு திருமணம் நடக்க எப்படி அனுமதிக்கப்பட்டது என சிதம்பரம் நடராஜர் கோவிலின் அறக்கட்டளையின் செயலரான பால கணேஷ் தீட்சிதரிடம் பேசியபோது, \"அவர்கள் நடராஜர் முன்பு திருமணம் செய்யத்தான் அனுமதி வாங்கினார்கள். பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்திவிட்டார்கள். மழை பெய்கிறது; கொஞ்ச நேரம் வீட்டில் ஒதுங்கிக் கொள்கிறேன் என வருபவர்கள், பிறகு வீட்டில் வேறொரு இடத்திற்குச் சென்றால் எப்படியிருக்கும் அப்படித்தான் இது நடந்தது\" என்றார்.\nஆனால், இரவு நேரத்தில் பொற்கூரையின் மீது ஏறி அலங்காரம் செய்ய அனுமதிக்கப்பட்டது எப்படி எனக் கேட்டபோது, \"நாங்கள் இல்லாத நேரமாகப் பார்த்து அது நடந்துவிட்டது. கோயிலுக்குள்ளேயே இருந்த சிறு சிறு கோயில்களுக்கு அன்று கும்பாபிஷேகம் நடந்தது. அதில் நாங்கள் கவனமாக இருந்தோம். அப்போதுதான் இப்படிச் செய்துவிட்டார்கள்\" என்றார் அவர்.\nஇந்த விவகாரத்தில் திருமணத்திற்கு அனுமதி கொடுத்ததாக அனைவரும் குற்றம்சாட்டுவது பட்டு தீட்சிதர் என்பவரைத்தான். \"கல்யாணம் நடராஜர் சன்னதியில்தான் நடப்பதாக இருந்தது.\nஆனால், அன்று கும்பாபிஷேகம் இருந்ததால், கூட்டம் வரும் என்பதற்காக ஆயிரங்கால் மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. நீங்கள் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். ஆயிரங்கால் மண்டபத்தில் கல்யாணம் நடக்க முன்பே அனுமதி கொடுத்திருந்தால் பத்திரிகையில் திருமணம் அங்கே நடப்பதாக போட்டிருக்க மாட்டார்களா இது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன். இனி இப்படி நடக்காது\" என பிபிசியிடம் கூறினார் பட்டு தீட்சிதர்.\nமலர் அலங்காரங்களைச் செய்யவந்தவர்கள் விமானத்தின் மீது ஏறியது எப்படி எனக் கேட்டபோது, \"அது தொடர்பாக வந்த வீடியோக்கள் எல்லாம் பொய். ஓரிருவர் தெரியாமல் ஏறியிருக்கலாம். பிறகு அவர்கள் இறக்கிவிடப்பட்டனர்\" என்றார் பட்டு தீட்சிதர்.\nஇந்தத் திருமணத்தை புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்த பெரும்தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை தீட்சிதர் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர்.\n\"பணமெல்லாம் யாரும் வாங்கவில்லை. இப்போது பட்டு தீட்சிதரை கோயிலைவிட்டு 6 மாதத்திற்கு சஸ்பென்ட் செய்திருக்கிறோம். பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது\" என்கிறார் பால கணேஷ் தீட்சிதர்.\nதிருமணம் நடத்திய ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸின் ராஜரத்தினத்திடம் கேட்டபோது, \"நாங்கள் நடராஜர் சன்னிதியில்தான் நடத்துவதாக இருந்தோம். அன்று கும்பாபிஷேகம் இருந்ததால் ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்தும்படி அவர்கள்தான் சொன்னார்கள். அவர்கள் அனுமதியோடுதான் எல்லாமே செய்யப்பட்டது. அங்கிருப்பவர்கள் அனுமதியில்லாமல் இவ்வளவு பெரிய நிகழ்வை செய்துவிட முடியுமா\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்திருக்கும் இந்த நடராஜர் கோவில் தமிழ் சைவத் தலங்களில் மிக முக்கியமான ஒரு திருத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பட்டது இந்தக் கோவில். சைவ இலக்கியங்களில் கோவில் என்பது இந்தக் கோயிலையே குறிக்கிறது.\nஇந்தக் கோயிலுக்குள் சித்சபை, கனகசபை, நடனசபை, தேவசபை, ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் அமைந்திருக்கின்றன. கோயிலுள்ள ஆயிரங்கால் மண்டபமே, இதில் ராஜசபை என அழைக்கப்படுகிறது.\nஇந்தக் கோயிலின் நிர்வாகம் சோழவம்சத்தில் வந்ததாகச் சொல்லப்படும் பிச்சாவரம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்களே இந்தக் கோவிலைத் தற்போது கட்டுப்படுத்திவருகின்றன. 1987ல் எம். ஜி. ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க 5-8-1987 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.\nஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்று இந்த அரசாணையை நீக்கச் செய்தனர். இதற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சியின்போது 2008 பிப்ரவரியில் இந்தக் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தியது.\nஇதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.\n\"கம்பர், வள்ளலார், கிருபானந்தவாரியார் ஆகியோர் பிரசங்கம் செய்யவே இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. அவ்வளவு புனிதமான மண்டபம் என்று கூறினார்கள். ஆனால், இப்போது ஒரு திருமணத்தை நடத்த அனுமதித்திருக்கிறார்கள். கோவிலை அரசு கையகப்படுத்துவதுதான் இந்த முறைகேடுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைக்கும்\" என்கிறார் தமிழக இந்துசமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன்.\nஆனால், முன்னாள் அறநிலையத் துறை அதிகாரிகள் இந்தக் கோவிலை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இதுவே சரியான தருணம் என்கிறார்கள். \"உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கோவிலில் தவறுகள் நடந்தால் அறநிலையத் துறை தலையிட முடியும். உடனடியாக தீட்சிதர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துவிட்டு, அரசே ஒரு அறங்காவலரை நியமிக்க சட்டத்தில் இடமிருக்கிறது\" என்கிறார் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் அதிகாரியான முத்துபழனி உடையவன்.\nஇந்து ஆசிரியர் மீது குற்றச்சாட்டு\nரூ. 20 லட்சம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\nமதுரையில் அரசுப் பேருந்தும் காரும் விபத்து\nஉளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு\nசென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு\nசமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.\nதென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிர���ன ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nதி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி\nகோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்\nஅமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=1000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-02-24T02:51:37Z", "digest": "sha1:5NWCXCXXD5PW7LJ4YZO257OEIBVIIAD4", "length": 6552, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு Archives - Tamils Now", "raw_content": "\nட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல் - “தேசம் காப்போம்' பேரணி; சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக விசிக தீர்மானம் - சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம் - இந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு - மோடி நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\nTag Archives: 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி\n1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு பேரணி இன்று சென்னை மெரினாவில் பிரமாண்டமாக நடைப்பெற்றது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கோரி சென்னை மெரினாவில் பிரமாண்ட பேரணி நடைப்பெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஇந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nஉளறிய ரஜினிகாந்துக்கு ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தெளிவான பதிலடி\nட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல்\nமோடி நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539499/amp", "date_download": "2020-02-24T01:33:33Z", "digest": "sha1:SBEYQTWNQPVVUL3FBFFYBMIXBDTBOEPH", "length": 10462, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Stock, Sensex, Nifty | பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 103 புள்ளிகள் சரிவு | Dinakaran", "raw_content": "\nபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள், நிஃப்டி 103 புள்ளிகள் சரிவு\nமும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 330.13 புள்ளிகள் சரிந்து 40323.61 புள்ளிகளாக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 103.90 புள்ளிகள் சரிந்து 11908.15 புள்ளிகளாக நிறைவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் 59.06, இண்டஸ்லேண்ட் பேங்க் 25.10, கோடக் மகேந்திரா 23.55, எஸ் பேங்க் 5.42, ஹெச்சிஎல் டெக் 1.73 புள்ளிகள் வரை உயர்ந்தது. டிசிஎஸ் 53.18, ரிலையன்ஸ் 39.88, ஐடிசி 39.86, இன்போசிஸ் 35.40, ஹெச்யுஎல் 33.21 புள்ளிகள் வரை சரிந்தது.\nதேசிய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ பேங்க் 13.78, இண்டஸ்லேண்ட் பேங்க் 4.71, கோடக் மகேந்திரா 3.04, எய்ச்சேர் மோட்டார்ஸ் 1.42, எஸ் பேங்க் 1.25 புள்ளிகள் வரை உயர்ந்தது. டிசிஎஸ் 12.20, ஐடிசி 9.00, ரிலையன்ஸ் 8.94, இன்போசிஸ் 8.46, ஹெச்யுஎல் 7.69 புள்ளிகள் வரை சரிந்தது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சரிவு காணப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.23 குறைந்து ரூ.3,635க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் இன்று வருகை டிரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு\nமத்தியபிரதேசத்தில் வீடு தேடி வரும் சரக்கு; காங்கிரஸ் அரசு மாநிலத்தை இத்தாலியாக மாற்ற விரும்புகிறது...பாஜக விமர்சனம்\nபிரதமர் மோடி இனிய நண்பர்; இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்...இந்தியா புறப்படும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி\nமக்களுக்காக அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை; பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் நாடகச்செயல்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொரோனா வைரஸ் பலி எதிரொலி: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை பிரகடனம்...அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு\nடெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது: CAA-க்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்...கண்ணீர் புகை குண்டு வீசி கட்டுப்படுத்த போலீசார் முயற்சி\nதமிழில் தான் பேசுவேன்; ஆனால் தமிழகத்திற்கு வரமாட்டேன்: கைலாச நாடு அமைக்கும் பணி நிறைவு....நித்தியானந்தா வீடியோ வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அளிக்கப்பட இருக்கும் இரவு விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது பெருமையானது: டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது...பிரதமர் மோடி டுவிட்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு\nஎஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தனிப்படை போலீஸ்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர், பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டி கொள்கிறேன்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடி��்து அசத்தல்\nசீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வரும் கொரோனா வைரஸ்: இத்தாலியில் 2 பேர் உயிரிழப்பு\nகடலூர், நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ததற்கு ராமதாஸ் வரவேற்பு\nநைஜர் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2014/12/blog-post_71.html", "date_download": "2020-02-24T03:01:03Z", "digest": "sha1:OHOH3F7Q4QDGO6VJIC2BLDFRFPNMKDHN", "length": 14765, "nlines": 266, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர் - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்\nவியாழன், 11 டிசம்பர், 2014\nமாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்\nஇரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக\nமாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:\nசீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்\nதண்ணீரை விடுத்து சூடான தேநீர்\nஇப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய\nகுடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட\nதிடப்பொருளாக மாறிய கலவை நம்\nவயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid)\nவினைபுரியும். இது திட உணவை விட\nவேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.\nமிக விரைவில், இது கொழுப்புகளாக\nஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்\nஅல்லது சூப் குடிப்பது நல்லது.\nமாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:\nஅறிகுறி இடது கையில் ஏற்படும்\nகடுமையான வலி ஆகும். தாடையில்\nதீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக\nநெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்\nபொதுவான அறிகுறிகள் ஆகும். 60%\nதாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த\nஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு - பிரவின் தொகடியா பேச்சு\nஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nசலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய ���ுதல்வருக்கு ஆலிம்களின் பதிலடி\nநாங்கள் எலும்பு துண்டை கவ்வ கூடிய நாய்கள் அல்ல; நாங்கள் சிங்கங்கள் சலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முத...\nTNTJ - செய்தியாளர்கள் சந்திப்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பு மாநிலத் தலைமையகம் - 17-02-2020 பேட்டி : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)\nதமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி\nஎன்னிடம் ஆவணம் கேட்டால் செ****ல் அடிப்பேன் : தமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி | #IndiaAgainstCAA\nதகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ்\nஆனால் என்னை வாங்குற அளவிற்கு பாஜக தகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ் Credit sun news\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் ...\nஇரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...\nஒரு மசூதி கோவிலாக்கப்பட்ட கதை\n‎பூமியின்‬ ஆழத்திற்கு செல்ல முடியாத மனிதன்\nTRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...\nபோட்டோக்களை பப்பிலிக்காக செயார் செய்யும் அனைத்துலக...\nமாற்று மத சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்\nஇந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது\nமலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக\nபொய்யை பரப்பிய ஆர் எஸ் எஸ் தீவிரவாத மீடியாக்கள் சத...\nநைட்டி அணிந்து வீட்டைவிட்டு வெளியே வந்தால் ரூ. 50...\nவயிற்றில், குடலில் புண் இருக்கிறதா\nமாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம் வெளி வந்து ...\nகோடி ரூபாயை மன்னித்தது சவுதி குடும்பம்\nபிளாஸ்டிக் பார்சல் விசமாகும் உணவு...\nஇரத்த கொதிப்பு (Blood Pressure )\nமாத்திரைகள் தாமதமாகதான் தடை செய்யப்பட்டன\nஉடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் கத்தரிக்காய்,\nஉடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.\nதிருக்குர்ஆன்- அல் மாயிதா - உணவுத் தட்டு\nகனவில் கட்டளையிட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nஅல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்\nதிருக்குர்ஆன்- அல் மாயிதா - உணவுத் தட்டு\nமதமாற்றம் குறித்த முக்கியக் கட்டுரைகள் மற்றும் வீட...\nரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்\nஅநியாயமாக உயிரை விட்ட அப்பாவி தமிழக சகோதரி பவானி க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-film-articles/sivaji-for-90s-kids-118100100017_1.html", "date_download": "2020-02-24T03:05:25Z", "digest": "sha1:PVC4ONSKIJNSFQT7Z6OZEOCQH7ESD2K6", "length": 16296, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 1 | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 1\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னுறாவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த நாளை முன்னிட்டு 90’ஸ் கிட்ஸ்களாகிய இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய இரண்டு முக்கியமான படங்கள் பற்றிய பதிவு.\nநடிகர் திலகம், செவாலியே, சிம்மக்குரலோன் எனப் பலப்பல பட்டங்கள் பெற்ற சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய காலமான அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் நடித்த படங்களை தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பும் போது இன்றைய இளைஞர்கள் அமர்ந்து ரசித்து பார்ப்பார்களா என கேட்டால் நாம் யோசித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றே தலையாட்ட வேண்டும்.\nதமிழ் சினிமாவின் ஆரம்பக்காலம் என்பது மேடை நாடகங்களினால் அதிகமாக ஆதிக்கம் செலுத்தப் பட்டது. படமாக்கப்பட்டவை பெரும்பாலும் புராண நாடகங்களே என்பதும் நடித்தவர்கள், இயக்கியவர்கள் அனைவரும் நாடகப் பின்புலம் கொண்டவர்கள் என்பதால் நாடகங்களில் பின்பற்றப்படும் நடிப்ப்பு முறையே தமிழ் சினிமாவிலும் பிரதிபலித்தது. உதாரணமாக நாடகங்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக ’அம்மா சாப்டியா’ சாதாரண வசனங்களைக் கூட ’அம்மாஆஆ சாப்டியாஆஆ’ என உரக்கப் பேசியே நடிப்பார்கள். அது நாடகத்தின் இலக்கணத்துக்குப் பொருந்திப் போனது.\nஆனால் சினிமா என���பது வேறு வகை ஊடகமாயிற்றே. சினிமாவில் காமிராவை நாம் நடிகருக்கு மிக அருகில் வைத்து படம்பிடிக்கும்போது அவரின் லேசான உணர்ச்சி மாற்றத்தின் மூலமே வசனத்தின் உதவியின்றி நாம் சொல்லிவிட முடியும். ஆனால் தமிழ் சினிமா நாடகப்பாணியையே தொடர்ந்து பின்பற்றி வந்தது. யார் உணர்ச்சிப் பெருக்கோடு மிகப் பெரிய வசனங்களைப் பேசுகிறார்களோ அவர்களே சிறந்த் நடிகர். யார் கண்கள் சிவக்க அழுது புலம்புகிறார்களோ அவரே சிறந்த நடிகர். யார் மிகை உணர்ச்சியாக நடித்து தள்ளுகிறாரோ அவரே சிறந்த நடிகர் என்பது எழுதப்படாத விதியானது.\nநாடகப் பின்புலத்தில் இருந்து வந்த சிவாஜி கணேசனும் இந்த விதிகளைப் பின்பற்றி அவற்றை சிறப்பாக செயல்படுத்த தமிழ் ரசிகர்களின் மனதில் நடிகர் திலகமாக நீங்காத இடம் பிடித்தார்.\nரசிகர்கள் கொண்டாட கொண்டாட இந்த பாணியை அவர் கெட்டியாக அவர் பிடித்துக் கொண்டார். இதற்கிடையில் சில இயக்குனர்களின் இயக்கத்தில் அவர் சிறப்பாக நடித்த சில படங்கள்(அந்த நாள், திரும்பிப்பார்) பெரிய அளவில் வெற்றி பெறாததும் அவர் இந்த பாணியையே பற்றிக் கொள்ள ஒரு காரணமாக மாறிவிட்டது. ஆனாலும் அதிலும் கூட கதாநாயகன், வில்லன், நடுவயது குடும்பஸ்தன், முரடன், தேசதுரோகி, எனப் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று பல்வகை நடிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.\nஎனவே அவரின் மிகையுணர்ச்சிப் படங்கள், தற்போது ஆன்லைனில் கொரியன் சினிமா, இரானியன் சினிமா என பார்த்துக் கொண்டாடி வரும் இன்றைய இளைஞர்களுக்கு அவரின் சினிமாக்கள் பொறுமையை சோதிப்பதாக இருப்பது ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனாலும் இந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையிலும் அவர் அண்டர்ப்ளே எனும் நடிப்புப் பாணியில் நடித்து அசத்தியிருக்கும் இரண்டு படங்கள் உள்ளன. அவை அவரின் சினிமா வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த முதல் மரியாதை, தேவர் மகன். இந்தப் படங்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்\nமெரீனாவில் மீண்டும் சிவாஜி சிலை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nமெரீனாவில் மீண்டும் சிவாஜி சிலை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nநடிகர் சங்க தலைவர் மீது ஶ்ரீரெட்டி மோசடி புகார்\nநடிகர் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு - தமிழக அரசு\nதாஜ்மஹாலை சிவாஜி மஹால் என பெயர் மாற்றலாம் - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு\nஇதில் மேலும் படிக்கவும் :\nசிவாஜி 90 வது பிறந்த நாள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-led-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-200-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-24T01:20:13Z", "digest": "sha1:SKH2LSF77CHWB3HIPUEVQQJULSXOKZ2F", "length": 41986, "nlines": 405, "source_domain": "www.chinabbier.com", "title": "China Led விளக்குகள் 200 வாட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ���ாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nLed விளக்குகள் 200 வாட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த Led விளக்குகள் 200 வாட் தயாரிப்புகள்)\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nஎங்கள் உஃபோ லெட் லைட்ஸ் பல பகுதிகளில் ஸ்மார்ட் மற்றும் நீடித்தது, உங்கள் வருடாந்திர மின் கட்டணத்தில் திறனை குறைக்கின்றன. எல்.ஈ. டி லைட்ஸ் 200 வாட் பரிந்துரைக்கப்பட்ட மவுண்ட் உயரம்: 20 முதல் 24 அடி கிடங்கு, சேமிப்பு அலகுகள், விளையாட்டு அரங்கங்கள், ஓய்வு மையங்கள், சூப்பர் மார்க்கெட்ஸ், ஜிம்னாசியாம்கள், கண்காட்சி...\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nLed Post Top Fixures 20W 5000K 3000lm விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) பீம் கோணம்: 120 ° 5) சான்றிதழ் .: CCE, ROHS 6) ஐபி மதிப்பீடு: ஐபி 65 7) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W போஸ்ட் டாப் லெட் அமேசான் எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்��ீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க மு���ியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி ��ால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் இ 39 எல்இடி கார்ன் லைட் பல்பு 15600 எல்எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 12 0W லெட் பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80 வாட்ஸ் இ 39 தலைமையிலான விளக்கை 10400 எல்.எம் பிபியர் தலைமையிலான சோள பல்புகள் , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர்தர வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கை விளக்கு 80W 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% க்கும் மேற்பட்ட மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் 80W லெட் இ 26 பல்ப் லைட்டின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி...\nufo சென்சாருடன் உயர் வளைகுடா விளக்குகள் 150W ஐ வழிநடத்தியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n1. ufo தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. உயர் விரிகுடா தலைமையிலான ஒளி புதிய நேர்த்தியான வடிவமைப்பு. அளவு மற்றும் எடையில்...\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5000 கே 150 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 1. 150W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 150W கொமர்ஷல் உயர் விரிகுடா ஒளி புதிய நேர்த்தியான...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய...\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100 வாட் யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் 5000 கே 1. 100W யுஎஃப்ஒ தொழில்துறை ஹைபே , பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 100W தலைமையிலான தொழில்துறை யுஃபோ விளக்கு புதிய...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. யுஎஃப்ஒ தலைமையிலான தொழில்துறை ஒளி புதிய நேர்த்தியான...\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் கார்ன் லைட் பல்புகள்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\n100W வெளிப்புற லெட் ஷூப் பாக்ஸ் ஸ்ட்ரீட் பார்க்கிங் கேரேஜ் லைட்டிங்\nLed விளக்குகள் 200 வாட் LED விளக்குகள் 200 வாட் LED Canopy விளக்கு 100 வாட் விளக்குகளின் விதானம் படகு விளக்குகள் லெட் Ufo விளக்குகள் சோள விளக்குகள் யு.கே. 150W கிடங்கு இல்லம்\nLed விளக்குகள் 200 வாட் LED விளக்குகள் 200 வாட் LED Canopy விளக்கு 100 வாட் விளக்குகளின் விதானம் படகு விளக்குகள் லெட் Ufo விளக்குகள் சோள விளக்குகள் யு.கே. 150W கிடங்கு இல்லம்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/feb/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3357349.html", "date_download": "2020-02-24T02:50:54Z", "digest": "sha1:O4JPQRYRSVILI23A5ECGBUJ7R3PL5LCL", "length": 7729, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அம்பையில் நகராட்சி ஊழியா் வீட்டில் திருட்டு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅம்பையில் நகராட்சி ஊழியா் வீட்டில் திருட்டு\nBy DIN | Published on : 14th February 2020 08:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅம்பாசமுத்திரத்தில் நகராட்சி ஊழியா் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nஅம்பாசமுத்திரம் ராமலிங்கா் தெருவைச் சோ்ந்தவா் முத்தையா மகன் மகாமலிங்கம். இவா், நகராட்சியில் குடிநீா் திட்டப் பிரிவில் பணி புரிந்து வருகிறாா். மகாலிங்கத்தின் பேத்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்கா உறவினா்கள் புதன்கிழமை வந்திருந்தனரம். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது நுழைந்த மா்ம நபா் வீட்டிலிருந்த 10 பவுன் தங்கநகை, ரூ. 28 ஆயிரம், 5 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை திருடிச் சென்றாராம். புகாரின்பேரில், அம்பா��முத்திரம் காவல் உதவி ஆய்வாளா் சோனியா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா். சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் தங்கநகைகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-veterinary-research-center-chief-secretary-shanmugam", "date_download": "2020-02-24T02:31:52Z", "digest": "sha1:JV5YROFUJTD2C62RACELCSZVZNSYQGCP", "length": 10906, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சேலத்தில் தலைமை செயலாளர் ஆய்வு! | SALEM Veterinary Research Center CHIEF SECRETARY SHANMUGAM | nakkheeran", "raw_content": "\nசேலத்தில் தலைமை செயலாளர் ஆய்வு\nசேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ள இடத்தில் தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ஆகியோர் தலைமை செயலாளருடன் உடனிருந்தனர். ரூபாய் 1000 கோடி மதிப்பில் சேலம்- விழுப்புரம் மாவட்ட எல்லை அருகே கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அரசாணை வெளியிடப்படும் என்று தலைமைச்செயலாளர் தகவல்.\nதமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , சமீபத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்ற முதல்வர், அங்கு புகழ்பெற்ற கால்நடை பூங்காவை பார்��ையிட்டு, தலைவாசலில் அமைக்கப்படவுள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்\nஜல்லிக்கட்டு; 700 காளைகளை அடக்க களமிறங்கிய 450 காளையர்கள்\nபாஜக ஐடி செல் மீது திமுக எம்எல்ஏ புகார்\nதமிழக பாஜக தலைவர் இவரா...\nமுன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை\nகாணாமல் போகும் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கற்கள்\nபெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாட எடப்பாடி அரசுக்கு தகுதி இல்லை -நக்கீரன் ஆதாரத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படித்த இனம்... 70 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கவிடவில்லை- திக பெண்கள் பொதுக்கூட்டத்தில் பேச்சு\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Father-and-daughter-commit-suicide-in-dispute-between-husband-and-wife-36288", "date_download": "2020-02-24T03:01:16Z", "digest": "sha1:DILKVFVYH4S4WPCSLCPIPLIBMXOTXWZZ", "length": 10445, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகள் தற்கொலை", "raw_content": "\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\nட்ரம்ப் பயணத்திற்காக முழுவீச்சில் தயாராகும் அகமதாபாத்…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையாரின் வரிகளை கூறிய பிரதமர் மோடி…\nமக்கள் உணர்வை பிரசாந்த் கிஷோர் மூலம் திமுகவினர் தேடுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொண்டர்…\nஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்திய சமூக ஆர்வலர்…\nமாணவர்களின் கல்விதரம் மேம்பட இசை ஒரு உந்து சக்தி : இசைமாமணி எம்.எஸ்.மார்டின்…\nகுண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்…\nகுடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்…\nசென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி…\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nகிழக்கு கடற்கரை பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் இடிப்பு…\nகணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தந்தை, மகள் தற்கொலை\nகடலூரில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மகளும், தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற��படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாவாடைசாமி என்பவரது மகள் சங்கீதா. சங்கீதாவிற்கும் புதுவையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் வரதட்சணை விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் 3 அரை வருடங்களாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா மற்றும் அவரது தந்தை பாவடைசாமி ஆகிய இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்ததுடன், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« அமெரிக்காஸ் காட் டேலேண்ட் நிகழ்ச்சியில் வைரலான தமிழ் பாடல் அக்சய பாத்திரம் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி: 8 பேர் கைது »\nகுழந்தை, மனைவியை கொன்று விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை\nநடிகர் கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை - அமைச்சர் கே.சி கருப்பண்ணன்\nமியூசிக்கலி விபரீதம் - கேலி செய்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nமாணவர்களின் கல்விதரம் மேம்பட இசை ஒரு உந்து சக்தி : இசைமாமணி எம்.எஸ்.மார்டின்…\nகுண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்…\nவெலிங்டன் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி…\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/John%20Bolton", "date_download": "2020-02-24T02:53:35Z", "digest": "sha1:VKSIMVN7ZQWB2VEHEPZJTQ5Q2FAZPJRP", "length": 3628, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் English\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை..\nடிரம்ப் வருகையையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள அகமதாபாத் நகரம்..\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி\nதவறான உறவால் 4 வயது சிறுவனை பலி கொடுத்த தாய்..\nதமிழகத்தில் 4 IPS அதிகாரிகளுக்குக்கு பதவி உயர்வு\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் பதவிநீக்கம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை ((John Bolton )) திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபிறகு, அந்நாட்டின் தேச...\nதவறான உறவால் 4 வயது சிறுவனை பலி கொடுத்த தாய்..\n\"வீறு நடை போட்ட சிறுவன்\" வாழ்கையை மாற்றிய மனித நேயம்\nமாணவியர் விடுதியில் ஒருநாள்... கையும் களவுமாக பிடிபட்ட மாணவன்\nபொண்ணுங்களுக்கு ஒன்னுன்னா முதல்ல குரல் கொடுப்பாராம்...\nஇந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லை..\nகொரானாவால் Mr. கோழி தாக்கப்பட்டாரா வாட்ஸ் ஆப்பால் 80/80 விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:31:06Z", "digest": "sha1:RH72H2O7B5AW5IG3SWFBEVUI6FQFTRTF", "length": 5899, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "பாடல்சால் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on June 4, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடு, அணி, அலர், அவைப்பார், ஆரிக்கும், ஆழி, உணக்கும், ஏத்தினாள், குறுவரே, கோடு, சந்து, சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழு, தகை, தகைசால், தட, தடவரை, தார், திண், தீம், நீணில, நீணிலம், நீழல், பஞ்சவன், பவழ, பாடல்சால், பாழி, பூம், பொறை, பொறையன், முத்தம், வஞ்சிக் காண்டம், வம்பு, வயங்கிய, வரை, வள்ளைப் பாட்டு, வானவர்கோன், வான், வாழ்த்துக் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் ���ார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmuzhakkam.com/pages/article.php?artno=543", "date_download": "2020-02-24T01:10:28Z", "digest": "sha1:KX5TX45LSTY2FPDYWI7EWC7YOZ2UJWNH", "length": 18181, "nlines": 99, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\nரூ. 20 லட்சம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nரூ. 20 லட்சம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ. 20 லட்சம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த மாணவரின் தந்தை பயிற்சி மையத்திற்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மேலும் சில ஆள்மாறட்டப் புகார்கள் எழுந்துள்ளன.\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா, இந்த ஆண்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் இளங்கலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்தார்.\nஇந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடமிருந்து ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அஷோக் என்பவர் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், உதித் சூர்யா நீட் தேர்வை எழுதவில்லையென்றும் அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்தத் தேர்வை எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nநீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டில் இருப்பவரின் படமும் தம்மோடு தற்போது படிக்கும் உதித் சூர்யாவின் படமும் ஒன்றாக இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். நீட் மதிப்பெண் பட்டியலிலும் உதித் சூர்யாவின் படம் இல்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்தத் தகவலை அவர் முன்னதாக தேனி மருத்துவக் கல்லூரியின் டீனிற்கும் அனுப்பியிருந்தார்.\nஇந்த விவகாரம் செப்டம்பர் 18ஆம் தேதியன்று ஊடகங்களில் வெளியானது. அன்று இது தொடர்பாக விளக்கமளித்த தேனி மருத்துவக் கல்லூரியின் டீன் ராஜேந்திரன், ஆள் மாறாட்டம் உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையில் புகா���் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.\nஅன்று பிற்பகலுக்குப் பிறகு, தன்னுடைய தண்டையார் பேட்டை வீட்டிலிருந்து வெங்கடேசன் குடும்பத்தினருடன் தலைமறைவானார். இந்த வழக்கை முதலில் தேனி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் விசாரித்து வந்தார்.\nசெப்டம்பர் 23ஆம் தேதியன்று இந்த விவகாரம் மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை - சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. வெங்கடேசனையும் உதித் சூர்யாவையும் காவல்துறையினர் தேடிவந்த நிலையி்ல, புதன்கிழமையன்று பிற்பகல் திருப்பதி மலை அடிவாரத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.\nஅங்கிருந்து அனைவரும் தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் காலை முதல் விசாரணை நடத்திவந்தனர்.\nஅவர்களிடம் தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றனர். பயிற்சி மையத்திற்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து இந்த ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 12ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்த உதித் சூர்யா, அந்தத் தேர்வில் 916 மதிப்பெண்களைப் பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக உதித் சூர்யா இரண்டு முறை நீட் தேர்வை எழுதியும் தேர்ச்சிபெறவில்லை. இதையடுத்து மும்பையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சிபெற்ற உதித் சூர்யா, கடந்த மே 5ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு எழுதினார்.\nஇந்தத் தேர்வில் அவர் 385 மதிப்பெண்களைப் பெற்றார். இதையடுத்து அவருக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த நிலையில்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அவர் தேர்ச்சியடைந்த தகவல் வெளியானது.\nமும்பையில் எந்த மையம் இதில் சம்பந்தப்பட்டது, உதித் சூர்யாவுக்குப் பதிலாக இந்தத் தேர்வை எழுதியது யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇந்த விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி வட்டாரங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇதற்கிடையில் கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்ற சந��தேகம் எழுந்துள்ளது.\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் புகைப்படமும் அவரது நீட் தேர்வு புகைப்படமும் ஒன்றாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, தருமபுரியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் புகைப்படமும் மாறி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ராமலிங்கம், \"எங்களுக்கு எந்த மாணவருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் உள்ள புகைப்படமும் மாணவரிடம் அளிக்கப்பட்ட அலாட்மென்ட் கடிதத்தில் உள்ள புகைப்படமுமே ஒப்பிடப்படும். நீட் தேர்வின் ஹால் டிக்கெட்டையெல்லாம் அவர்கள் பரிசோதிக்கச் சொல்வதில்லை. தற்போது இந்த விவகாரம் வெடித்திருப்பதால் சோதிக்கச் சொன்னார்கள். அதில் சிலரது படங்கள் பொருத்தமில்லை\" என்று மட்டும் தெரிவித்தார்.\nஇதையடுத்து, மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில் தவறு நடந்திருக்கிறதா என்பதை தேர்வுக் குழுதான் முடிவுசெய்ய வேண்டுமென்றும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.\nசிதம்பரம் நடராஜர் கோயில் திருமண சர்ச்சை\nநீட் சர்ச்சை - பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்\nஉளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு\nசென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு\nசமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.\nதென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்க��ை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nதி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி\nகோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்\nஅமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/07/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-02-24T02:44:48Z", "digest": "sha1:C7WDPCXLHJNT3VSGYOWT2OIAB72EW4F2", "length": 7506, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "சாண்டியை கோபமாக்கிய மீரா- பொறுமையை இழந்து கத்திய சேரன் | LankaSee", "raw_content": "\nமகளிர் முப்பாய்ச்சலில் புதிய உலகசாதனை\nதிண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் பலி..\nஆண்களே இறுக்கமான ஆடையுடன் உறங்கினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்\n1000 போட்டிகளில் விளையாடி 724 கோல்கள் அடித்த ரொனால்டோ\nவிராட்கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தி காட்டிய ட்ரெண்ட் போல்ட்\nதுருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்…\nசாண்டியை கோபமாக்கிய மீரா- பொறுமையை இழந்து கத்திய சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் அபிராமி கேப்டனாகவும் சேரன் க்ளீனிங் கேப்டனாகவும் இருந்து வருகின்றனர்.\nஇந்த க்ளினிங் ட்மீல் இருக்கும் மீரா சேரனிடம் எனக்கு வேலையை மாற்றிவிடுங்கள் என கூற 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவோம் என சேரன் கூறினார்.\nஅதாவது சாண்டி செய்து��ந்த வேலையை மீரா கேட்டார். மீரா சேரனிடம் கேட்ட விஷயம் சாண்டிக்கு எப்படியோ தெரியவர படுக்கையில் படுத்திருந்த மீரா மீது தனது கோபத்தை உக்கிரமாக வெளிப்படுத்துகிறார், சாண்டி.\nஇதற்கு ரேஷ்மா உள்பட மற்ற போட்டியாளர்கள் சாண்டிக்கு துணையானார்கள். இதனால் மீரா, பிரச்சனையில் மாட்டிவிட பார்க்காதீர்கள் சாண்டி… என ஒரு சில வசனங்களை கூறிக்கொண்டே படுத்து கொண்டார்.\nபின்பு இதுபற்றி டீமாக சேர்ந்து பேசும்பொழுது, சேரன் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து மீராவிடம் கத்திவிடுகிறார்.\nபெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆப்கான் வீரர்.. அணி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை\nபலருடன் உல்லாசம்.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.\nநடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டர் இவரின் கணவர் யார் தெரியுமா\nகழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் மீரா மிதுன்\n44 வயதில் அழகிய பெண் குழந்தைக்கு தாயான நடிகை\nமகளிர் முப்பாய்ச்சலில் புதிய உலகசாதனை\nதிண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/675346", "date_download": "2020-02-24T03:07:50Z", "digest": "sha1:LSXNZAB3SDP3BEKFA3P7WW4WGBMXPPV7", "length": 2741, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:55, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:18, 9 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMjbmrbot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:55, 24 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSynthebot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/policeman-files-complaint-over-a-man-sat-next-to-his-wife.html", "date_download": "2020-02-24T01:36:15Z", "digest": "sha1:JHQ4W7HRGQHCJVNDIXOKKJLEKDB6J7R4", "length": 9108, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Policeman files complaint over a man sat next to his wife | India News", "raw_content": "\n'.. காவலரின் 'மனைவி' பக்கத்தில் அமர்ந்த பயணியின் கதி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரள அரசுப் பேருந்தில் தன் மனைவியின் அருகில் அமர்ந்த பயணி மீது, போலீஸார் ஒருவர் வழக்கு பதிய முனைந்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாயங்குளத்தில் உள்ள, செக்கன் குளக்காராவில் இருந்த ஹரிபாட் வரையிலும் சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய இளைஞர் மானுபிரசாத் என்பவர் பேருந்தில் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்ததால், பெண்கள் பகுதியில் காலியான ஒரு சீட்டில் அமர்ந்துள்ளார்.\nஏற்கனவே அந்த சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி, மானுபிரசாத் அமர்ந்ததால், கோபமாக எழுந்து வேறு ஒரு சீட்டுக்கு மாறி அமர்ந்ததாகவும், அதன் பின்னர் அந்த பெண்மணி, காயங்குளத்தில் காவலராக பணிபுரியும் தனது கணவரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதனையடுத்து, ஹரிபாட்டில் இறங்கிய அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். புகார் அளித்த பெண்மணியையும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அப்போது போலீஸாரிடம், பேருந்தில் இருந்த பயணிகள் சிலர், மானுபிரசாத் மீது தவறு இல்லை என்று வாதம் செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஆனாலும் பெண் ஒருவர் புகார் அளித்ததால், தாங்கள் விசாரிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகக் கூறியதோடு, மானு பிரசாத்தையும், அந்த பெண்மணியையும் அடுத்த நாளும் விசாரணைக்கு வரச் சொல்லியிருக்கின்றனர். ஆனால் அந்த பெண் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய பேசிய மானுபிரசாத் தன் மீது தவறில்லை என்பதை பேருந்தில் உள்ள அனைவரும் அறிவார்கள் என்றும், அந்த பெண் மீது தனது விரல் கூட படவில்லை என்றும் கூறியுள்ளார்.\n'அதிர்ச்சியில் உறைந்த சென்னை'... '4 வயது 'சிறுமி'க்கு நேர்ந்த கொடூரம்'... 'கழிவறை வாளி'க்குள் சடலம்\n'உயிரையே' காப்பாத்திய... அந்த ஒரு 'செல்ஃபி' .. நண்பர் செய்த அற்புதமான காரியம்\n'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது'... 'அபராதம்' வீட்டுக்கே தேடி வரும்'... 'சென்னை போலீஸ்' அதிரடி\n'சொல்லி பாத்தேன் கேக்கல'... 'தம்பி'யை கொடூரமாக கொன்ற 'அண்ணன்' ... அதிரவைக்கும் காரணம் \n'எங்களுக்குன்னே வருவீங்களா'.. 'நள்ளிரவில் போதையில் வந்த வாலிபர்'.. சென்னை போலீஸிடம் செய்த காரியம்\n'மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்'... 'பிரேக் அப் செய்ததால் காதலர் ஆத்திரம்'... கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதப்பான பாதையில் ஏன் வரீங்கனு கேட்ட காவலர் மீது காரை ஏற்றிய பாஜக தலைவரின் டிரைவர்.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி\n'பொண்ணுங்க மத்தியில ரோமியோ'... 'பேஸ்புக்' மூலம் பழகி '9 கோடியை'... 'அபேஸ் செய்த பலே ஆசாமி' \n‘கணவரைக் கைது செய்ய வேண்டாமெனக் கேட்ட..’ கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்..\n'என்னையே கிளம்ப சொல்றியா'...'சென்னை'யில் காவலருக்கு நேர்ந்த கொடுமை'...அதிரவைக்கும் வீடியோ\n‘இப்டி நடக்கும்னு நாங்க நெனக்கலையே’.. 500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து.. பயணிகள் பலர் பலியான சோகம்\n'.. 'கேரளா'ன்னா என்னனு தெரியுமா'.. அசர வைத்த மாணவர்கள்\n'வரிசையில் நிற்கச் சொன்னது ஒரு குத்தமா'... 'இளைஞர்கள் செய்த அதிர்ச்சி காரியம்'\n'இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது'.. பரவிய வீடியோ .. கிடைத்த தண்டனை\n'பேமிலியையும் இன்றுமுதல் பாருங்க'... 'காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி'... 'கலக்கும் அரசு'\n சான்ஸே இல்ல'.. 'சென்னையில் நடந்த ஆச்சர்ய சம்பவம்'\n'என் பொண்ண இப்படி பண்ணிட்டானே'... 'அப்பவே இத செஞ்சிருக்கணும்'... தாய் பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/yusuf-pathan-ipl-p3608/", "date_download": "2020-02-24T03:55:30Z", "digest": "sha1:DE4DCAZJAUQWDKDPDHALVUQ2ZTSDUAF7", "length": 6801, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "Yusuf Pathan IPL Career: Records, Age, Price, Team 2019, Stats - myKhel.com", "raw_content": "\nஇந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) - 2019\nMUM VS CHE - வரவிருக்கும்\nDEL VS PUN - வரவிருக்கும்\nBAN VS KOL - வரவிருக்கும்\nHYD VS MUM - வரவிருக்கும்\nCHE VS RAJ - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » யூசுப் பதான்\nயூசுப் பதான் ஐபிஎல் Profile\nபிறந்த தேதி Nov 17, 1982\nஹைதராபாத் 14 6 8 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/12/12053502/1275881/Opposition-MPs-hold-protests-over-GST-compensation.vpf", "date_download": "2020-02-24T02:36:16Z", "digest": "sha1:TR6ACMZWRQ4WAEREOGRXPBEGMBYTUXEW", "length": 20113, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி || Opposition MPs hold protests over GST compensation to States", "raw_content": "\nசென்னை 23-02-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை பாக்கியை மாநிலங்களுக்கு உடனே விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை பாக்கியை மாநிலங்களுக்கு உடனே விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.\nஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது.\nமதிப்பு கூட்டு வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக ஒரே வரியாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்த வரி முறையால் மாநில அரசுகளுக்கு ஏற்படுகிற இழப்பை 5 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு ஈடு செய்யும் என்ற உறுதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த இழப்பீடு தொகையை பல மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. இதனால் அந்த மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரச்சினை எழுந்துள்ளது.\nமக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் சிவசேனா எம்.பி.க்கள், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சரக்கு சேவை வரி இழப்பீடு தொகை பாக்கியை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுதிய அட்டைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு கொண்டிருந்தனர். சபையில் அமளி நிலவிய நிலையில், அவர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.\nநம நாகேஸ்வரராவ் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), அரவிந்த் சவந்த், வினாயக் ராவுத் ஆகியோர் சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.\nஆனால் அவர்கள் பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை. கேள்வி நேரம் முடிந்ததும், பூஜ்ய நேரத்தின்போது அனுமதி தரப்படும் என்றார். ஆனால் அமளி தொடர்ந்தது.\nமக்களவை தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஏதோ கூற முற்பட்டனர். ஆனால் சபையில் கூச்சலும், குழப்பமும் நிலவியதால் அவர்கள் கூறியது கேட்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதீப் பந்தோபாத்யாயும் ஏதோ கூற முயற்சித்தார்.\nஎதிர்க்கட்சி உறுப்பினர்கள், “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கோஷமிட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லாவின் வேண்டுகோளை தொடர்ந்து இறுதியில் அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.\nஇந்த பிரச்சினை, மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. சரக்கு, சேவை வரி இழப்பீடு நிலுவை தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்காதது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை அள��த்தன. ஆனால் சபை தலைவர் வெங்கையா நாயுடு அவற்றை நிராகரித்தார்.\nதெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி. கே.கேசவராவ், “கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 9 மாநிலங்களுக்கு சரக்கு, சேவை வரி இழப்பீடு வழங்கப்படவில்லை. அந்த மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள் பாதித்துள்ளன” என்று கூறினார்.\nஆனால் சபை தலைவர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை ஏற்கனவே எழுப்பிவிட்டதாகவும், உரிய நேரத்தில் மீண்டும் எழுப்ப வாய்ப்பு தரப்படும் என்றும் கூறினார்.\nஆனால் உறுப்பினர்கள் திருப்தி அடையாமல், கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை காண்பித்து கோஷம் போட்டனர். அதை கண்டித்த சபை தலைவர் வெங்கையா நாயுடு, பூஜ்ய நேரத்தை (கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரம்) நடத்த விரும்பாவிட்டால், சபையை ஒத்திவைப்பேன் என்றார். அதன்பின்னர் சபை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - முதல் கட்டம் நிறைவு\nமாநிலங்களவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு\nபுதிய ரேசன் கார்டு வழங்கும் திட்டம் இப்போது இல்லை: ராம்விலாஸ் பஸ்வான்\nஎதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nராகுல் காந்தி டியூப்லைட்: பிரதமர் மோடி கிண்டல்\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nவில்சன் கொலை தொடர்பாக தூத்துக்குடி, கடலூர் மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nதந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்\nபாபரின் பெயரில் மசூதி கட்ட சரத்பவார் விரும்புவது ஏன்: தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி\nமகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது: 6-ந்தேதி பட்ஜெட் தாக்கல்\n‘பாஸ்டேக்’ பயன்பாடு - 18 லட்சம் பேரிடம் ரூ.20 கோடி அபராதம் வசூல்\n7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - முதல் கட்டம் நிறைவு\nராகுல் காந்தி டியூப்லைட்: பிரதமர் மோடி கிண்டல்\nமத்திய அரசில் 6¾ லட்சம் காலி பணியிடங்கள்\nநாளை பட்ஜெட் தாக்கல்: பாராளுமன்றம் இன்று கூடுகிறது\nமுக்கோண வடிவத்தில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் ���ீடியோ\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nமுதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/samantha-wears-white-with-pink-Combination-saree-:-recent-photoshoot-36373", "date_download": "2020-02-24T03:12:26Z", "digest": "sha1:Q345PCXUPZTYZTZAV6XHW32IUXE4OB6O", "length": 8767, "nlines": 127, "source_domain": "www.newsj.tv", "title": "நீ தானே ரசிகர்களின் பொன்வசந்தம் : சமந்தா", "raw_content": "\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\nட்ரம்ப் பயணத்திற்காக முழுவீச்சில் தயாராகும் அகமதாபாத்…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையாரின் வரிகளை கூறிய பிரதமர் மோடி…\nமக்கள் உணர்வை பிரசாந்த் கிஷோர் மூலம் திமுகவினர் தேடுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொண்டர்…\nஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்திய சமூக ஆர்வலர்…\nமாணவர்களின் கல்விதரம் மேம்பட இசை ஒரு உந்து சக்தி : இசைமாமணி எம்.எஸ்.மார்டின்…\nகுண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்…\nகுடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்…\nசென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி…\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nகிழக்கு கடற்கரை பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் இடிப்பு…\nநீ தானே ரசிகர்களின் பொன்வசந்தம் : சமந்தா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் ரீசண்ட் போட்டோ சூட்.. இதோ..\n« டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் சமூகப்பாதுகாப்பு, ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315.21 கோடி ஒதுக்கீடு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nபொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி,சேலை திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nமாணவர்களின் கல்விதரம் மேம்பட இசை ஒரு உந்து சக்தி : இசைமாமணி எம்.எஸ்.மார்டின்…\nகுண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்…\nவெலிங்டன் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி…\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/worlds-first-time-foldable-smart-phone-introduced-by-samsung/", "date_download": "2020-02-24T01:53:55Z", "digest": "sha1:TKTFTARZ2KNNIOVC6E2IF5T6LYF4W7XH", "length": 11297, "nlines": 124, "source_domain": "www.techtamil.com", "title": "உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங். – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.\n2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்தது அதை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வந்தது மேலும் இத்துடன் பட்ஜெட் ரக பிரிவில் அதிக தொழில்நுட்பத்தை சற்றே குறைந்த விலையில் வழங்க சாம்சங் முடிவு செய்தது. ஹூவாய், ஒன்பிளஸ் மற்றும் இதர சீன நிறுவனங்களின் வரவு காரணமாக சந்தையில் சாம்சங் நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு,சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையிலும் , இதன் வெளியீட்டு விவரத்தை சாம்சங் நிறுவன மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி கோ டாங் ஜின் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nசாம்சங் நிறுவனம் உலகிலேயே முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இதற்கு சாம்சங் கேலக்ஸி போல்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் மையப்பகுதியில் மடிக்கக்கூடிய வகையில் உள்ளது.இதன் விலை1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,760) ஆகும்.\nஇந்த ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், சுமார் 7.3 இன்ச் அளவிலும், மடிக்கக்கப்பட்ட நிலையில், 4.6 இன்ச் அளவில் பயன்படுத்தலாம்.\nஇத்துடன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், மூன்று பிரைமரி கேமராக்கள், இரண்டு செல்ஃபி கேமராக்கள் மற்றும் முன்புற கவர் டிஸ்ப்ளேவில் 10 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு சிறப்பம்சங்கள்:\n– 7.3 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 4.2:3 இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளே\n– 4.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\n– அட்ரினோ 640 GPU\n– 12 ஜி.பி. ரேம்\n– 512 ஜி.பி. மெமரி\n– 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா\n– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், AF, OIS,\n– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடு ஆங்கிள் லென்ஸ்,\n– 8 எம்.பி. இரண்டாவது டெப்த் கேமரா\n– 10 எம்.பி. கவர் கேமரா\n– AKG டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்\n– 4380 எம்.ஏ.ஹெச். பேட்டரி (இரு பேட்டரிகள்)\n– 5ஜி சப்6/எம்.எம். வேவ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– வயர்லெஸ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஸ்பேஸ் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மார்ஷியன் கிரீன் மற்றும் ஆஸ்ட்ரோ புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகும் என இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nகணினி தகவல்களை சேமிக்க பயன்படும் உயிர் மூலக்கூறுகள்\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nDistil Networks உடன் கைகோர்க்கும் IT பாதுகாப்பு நிறுவனம்…\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t.html?start=5", "date_download": "2020-02-24T02:55:59Z", "digest": "sha1:F7B6237INMNUNJQ5IGV7YCFCKNQW4KUB", "length": 6401, "nlines": 92, "source_domain": "darulislamfamily.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n“கண்ணாடிக் கூண்டுகளைக் காட்டுகிறன், வாருங்கள்” என்று ஓரிரு மாதங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர் ஷஃபாத்.\nகடந்த வாரம் புதன்கிழமை. உறங்கும் முன் யதேச்சையாக அந்த மின்னஞ்சலைப் பார்த்த எனக்கு அப்படியொரு ஷாக். உயர் அழுத்த மின்சாரத்தைப் பாய்ச்ச subject line-இல் “சசி” என்று இருந்த அந்த ஒற்றை வார்த்தை போதுமானதாக இருந்தது.\nகோலி, கில்லி, பம்பரம், கிரிக்கெட்\nபோர்டோ நோவோவுக்கு ஒரு வாழ்த்து\nஊரெல்லாம் ஊர் வம்பு பேசித் திரியும் இக் காலத்தில் தம் ஊரைப் பற்றி குறிப்பு நூல் ஒன்று எழுதி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் பரங்கிப்பேட்டை ஹமீது மரைக்காயர். பிறந்த மண்ணின்\n8. நேர்மறையான தகவல் தொடர்பு - எதிர்மறையாக - negative approach - பேசுவதும் எழுதுவதும் எந்தளவு கேடோ, தவறோ, அதற்கு எதிர்மாறாய் நேர்மறையான தகவல் தொடர்பு - positive approach - ஆரோக்கியம், நலம்.\nசியாட்டில் பூமியின் வடமேற்கில் அமைந்துள்ளதால் குளிர்-கோடை பருவங்களில் இரவும் பகலும் இருநிலைக் கோடி. கோடையில் காலை 4:30 க்கு விடிந்து மாலை 9:20 ஆன பின்பும் மறைவேனா என அடம் பிடிக்கும் சூரியன், குளிர் காலத்தில் 8:00-க்கு எட்டிப்பார்த்து மாலை 4:30-க்கெல்லாம் காணாமல் போய்விடும்.\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:54:41Z", "digest": "sha1:ZXASGROURR355IRPXK7XOQZ7DXRSSARI", "length": 5665, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "மூவகைத்தானம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-புறஞ்சேரி இறுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on June 24, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nபுறஞ்சேரி இறுத்த காதை 9.பாணரோடு ஆடி பாடிய கோவலன் மாசில் கற்பின் மனைவியோ டிருந்த ஆசில் கொள்கை அறவிபால் அணைந்து,ஆங்கு, ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து, 105 செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில், தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து, ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged 'சீறியாழ்', silappadhikaram, silappathikaram, அந்தரி, அறவி, அளைஇ, ஆசான் திறம், ஆசில், ஆசு, ஆடு, உழை, ஒற்று, காதம், காவதம், குரல், சமன், சிலப்பதிகாரம், செங்கோட்டு யாழ், தந்திரிகரம், தாரம், திவவு, நரம்பு, பற்று, பாங்கு, பாங்குற, புறஞ்சேரி இறுத்த காதை, மதுரைக் காண்டம், மூவகைத்தானம், மெலிவு, வரன்முறை, வலிவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmuzhakkam.com/pages/article.php?artno=544", "date_download": "2020-02-24T01:34:14Z", "digest": "sha1:23MYAVODINOT37KLCLCBESZAHAIKE75Y", "length": 17998, "nlines": 97, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\n 2,900 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் - வெளியிடப்படாத ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஆய்வின் முடிவுகள் பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளில் தெரியவந்த தகவல்கள் என்னென்ன\nகீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்யும் திட்டமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கீழடி ஆய்வு முடிகள் வெளியிடப்பட்டபோதும், அடுத்ததாக அகழாய்வு செய்யப்படவிருக்கும் இடங்களின் பட்டியலிலும் ஆதிச்சநல்லூர் இடம்பெற்றிருந்தது.\nதமிழக தொல்லியல் களத்தில் நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டுவரும் ஆதிச்சநல்லூர், தொல்லியல் வரலாற்றில் எவ்வளவு முக்கியமான இடம், இதற்கு முன்பாக ஆதிச்சநல்லூரில் செய்யப்பட்ட ஆய்வுகள் என்ன கூறுகின்றன\nஆதிச்சநல்லூர் ஆய்வுகளின் துவக்க காலம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர் புதைமேடு. இந்த இடத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர் பெர்லின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாகர். 1876ஆம் ஆண்டில் இந்த இடத்தை அவர் கண்டுபிடித்தார். இங்கு அவர் விரிவாக ஆய்வுகளை நடத்தினாலும் ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.\nஇதற்குப் பிறகு இந்தியத் தொல்லியல் துறையின் தெற்கு வட்டத்தின் ��ண்காணிப்பாளராக இருந்த அலெக்ஸாண்டர் ரீ 1903-04ஆம் ஆண்டுகளில் இங்கு ஒரு மிகப் பெரிய ஆகழாய்வை மேற்கொண்டார். அவர் தாமிரபரணிக் கரையை ஆராய்ந்து, அங்கு 38 ஆராயப்பட வேண்டிய இடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.\nஆதிச்சநல்லூர் மேடு சுமார் 60 ஏக்கர் பரப்புக்கு விரிந்து பரந்திருக்கிறது. இதன் மையத்தில் அலெக்ஸாண்டர் ரீ தனது அகழாய்வைத் துவங்கினார். இங்கு முதுமக்கள் புதைக்கப்பட்டிருக்கும் \"பானைகள் ஒரு மீட்டர் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று மீட்டர் ஆழத்தில்\" புதைக்கப்பட்டிருப்பதாகவும் அப்படியான ஆயிரக்கணக்கான பானைகள் அப்பகுதியில் இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.\nஆனால், இந்த ஆய்வில் எத்தனை பானைகள் எடுக்கப்பட்டன என்பதை அலெக்ஸாண்டர் ரீ தெரிவிக்கவில்லை. இந்த ஆய்வின்போது அலெக்ஸாண்டர் ரீக்கு இரும்புப் பொருட்கள், ஆயுதங்கள், விளக்குகள் ஆகியவை கிடைத்தன. வெண்கலத்தில் செய்யப்பட்ட பல வடிவங்கள், அளவுகளிலான கிண்ணங்களும் இங்கே கிடைத்தன. சுடுமண் காதணிகள், தாலி, பட்டை தீட்டப்பட்ட கற்கள் ஆகியவையும் கிடைத்தன.\nஅலெக்ஸாண்டர் ரீ மேற்கொண்ட இந்த ஆய்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓர் அகழாய்வு இடத்தில், பெரும் எண்ணிக்கையில் பொருட்கள் கிடைத்தது இங்குமட்டும்தான். அங்கு புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் தவிர, பல வடிவங்களில் பெரும் எண்ணிக்கையில் பானைகள், இரும்பு ஆயுதங்கள், கிண்ணங்கள், வெண்கலத்தில் அணிகலன்கள், தங்கத்தாலான தலைப்பட்டிகள் ஆகியவை இங்கிருந்து அலெக்ஸாண்டர் ரீயால் கண்டெடுக்கப்பட்டன. தட்சசீலம் (Taxila), ரைர் (Rairh) போன்ற அகழாய்வுத் தலங்களில் கிடைத்ததைப் போன்ற உலோகத்தாலான முகம்பார்க்கும் பொருட்கள் (metal mirror) இங்கேயும் கிடைத்தன.\nஅலெக்ஸாண்டர் ரீ நடத்திய அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. அலெக்ஸாண்டர் ரீ காலத்திற்குப் பிறகு, பெரிதாக யாரும் ஆதிச்சநல்லூர் மீது ஆர்வம் காட்டவில்லை. இந்தியத் தொல்லியல் துறையின் ஆர்வம் பெருங்கற்கால இடங்களை நோக்கித் திரும்பியது.\nஇதனால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆதிச்சநல்லூர் பகுதி அகழாய்வாளர்களால் கண்டுகொள்ளப்படாத பகுதியாகவே இருந்ததத��. இருந்தபோதும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு இந்தியத் தொல்லியல் துறை அதனைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தது.\nஆதிச்சநல்லூர்: ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு\nஅலெக்ஸாண்டர் ரீ தன் ஆய்வை முடித்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 2004-2005ல் மீண்டும் ஆதிச்சநல்லூரில் ஒரு அகழாய்வு துவங்கப்பட்டது. சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார்.\n600 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டன. பல பானைகளில் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்தன.\n\"அலெக்ஸாண்டர் ரீ ஆய்வை மேற்கொண்டபோது, கார்பன் டேட்டிங் முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை வந்துவிட்ட நிலையில், ஆதிச்சநல்லூரின் காலத்தைக் கணிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் ஆதிச்சநல்லூரில் ஆய்வைத் துவங்கினேன்\" என்கிறார் டி. சத்யமூர்த்தி.\nஆதிச்சநல்லூர் புதைமேடு என்பது தனிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கமாக இருந்திருக்க வேண்டும். அங்கு வாழ்ந்த மனிதர்கள், தனிமங்கள் வெட்டப்பட்ட பள்ளத்தில் இறந்தவர்களைப் புதைக்க ஆரம்பித்திருக்க வேண்டும் என்கிறார் சத்யமூர்த்தி.\nரூ. 20 லட்சம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nகிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவர்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\nமதுரையில் அரசுப் பேருந்தும் காரும் விபத்து\nஉளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு\nசென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு\nசமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.\nதென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nதி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி\nகோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்\nஅமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4851", "date_download": "2020-02-24T01:48:17Z", "digest": "sha1:LP3VBUEP6LSS3UMCZUS43OPQNPXBN72M", "length": 3079, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1871-1880/1875.html", "date_download": "2020-02-24T01:46:58Z", "digest": "sha1:QJUMCDTZI3PV6Q4X47WQXBJARMQA3ZZB", "length": 12485, "nlines": 607, "source_domain": "www.attavanai.com", "title": "1875ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1875 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1875ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஓர் இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப��பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/24692/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-24T01:14:54Z", "digest": "sha1:RNSZRYCS6KF6BP4BP2X2U3VFOEB7ALKR", "length": 5823, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஊராக ஊராட்சி தேர்தல் : தூத்துக்குடியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்கு சேகரிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nஊராக ஊராட்சி தேர்தல் : தூத்துக்குடியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு வாக்கு சேகரிப்பு\nபதிவு செய்த நாள் : 22 டிசம்பர் 2019 20:03\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தூத்துக்குடியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்எல்ஏ கருணார் மற்றும் உறுப்பினர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் சவலாப்பேரி பகுதியில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர்\nமாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் திருமதி பிரியா, கழக ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பாளர் திருமதி தங்கமுத்து காளியம்மாள்,\nசவலாப்பேரி பகுதியில் கழக ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பாளர் திரு. கருப்பசாமி,\nவெள்ளாளங்கோட்டை பகுதியில் கழக ஒன்றிய வார்டு உறுப்பினர் வேட்பாளர் திருமதி விமலா ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83752/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-1971-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-24T01:28:13Z", "digest": "sha1:D56BTNWOWKGWXBF5P5ROBGJCGJT2AZQS", "length": 7365, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nபதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 15:42\nநடிகர் ரஜினிகாந்த் சொன்னதுபோல் 1971-ல் எதுவும் நடக்கவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது ராமர், சீதையின் உருவங்கள் ஆடையில்லாமல் கொண்டுவரப்பட்டதாகவும், சோ வின் துக்ளக் பத்திரிகையைத் தவிர வேறு எந்த பத்திரிகையும் இதை வெளியிடவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.\nஇதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,\nநான் கேள்விப்பட்டதையும் அவுட்லுக் பத்திரிகையில் வந்ததையும்தான் தான் பேசியதாகவும் அதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nசென்னை -ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:\nதுக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும்\nரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. இப்பொழுது இந்தப் பிரச்சினையை அவர் எதற்குப் பேச வேண்டும். இது மலிவான அரசியல்.\nதேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும்.\n1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார்.\nஎத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.\nஇவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/2015/11/", "date_download": "2020-02-24T01:30:10Z", "digest": "sha1:6UVUQS7R7D4T5KOWHXUBXAVYJATO63GN", "length": 11277, "nlines": 185, "source_domain": "www.navakudil.com", "title": "November | 2015 |", "raw_content": "\nகொழும்பு-சிங்கப்பூர் விமான சேவையில் JetStar\nதிருமங்கை ஆழ்வார் சிலையை மீட்க முயற்சி\nரம்ப் வருகைக்கு தயாராகிறது இந்தியா\nஜெர்மனியில் துப்பாக்கி சூடுகளுக்கு 8 பேர் பலி\nஐந்து சீன செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு\nஅமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கும் சீனர்\nமுன்னொரு காலத்தில் சீனர் வறியவர் ஆக இருந்திருந்தாலும் இப்போது அங்கு பெருமளவு செல்வந்தர் உள்ளனர். அவ்வகை செல்வந்தர் எவ்வாறு அமெரிக்க வீடுகளை அள்ளி எடுக்கிறார்கள் என்பதை விபரித்து New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி கனடா,…\nசில சந்ததிகளுக்கு முன் செல்வம் நிறைந்த நகர்களாக இருந்த பல அமெரிக்க நகர்கள் இன்று சுருங்கி அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. உதாரணமாக 1950 ஆம் ஆண்டு அளவில் அமெரிக்காவின் செல்வம் நிறைந்த ஒரு நகராக இருந்த Detroit என்ற Michigan…\nரஷ்ய யுத்த விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்தியது\nரஷ்யாவின் Su-24 வகை யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் கூற்றின்படி இந்த யுத்த விமானம் துருக்கி எல்லையில் இருந்து 1 km தூரம் சிரியாவின் உள்ளே இடம்பெற்றுள்ளது. Cold-war கால எதிரிகளான ரஷ்யாவும், துருக்கியும்…\nமருத்துவ நிறுவனங்கள் Pfizer, Allergan $160 பில்லியன் இணைவு\nஅமெரிக்காவை தளமாக க��ண்ட Pfizer என்ற மருந்துகள் தயாரிப்பு நிறுவனமும், அயர்லாந்தை (Ireland) தளமாக கொண்ட Allergan என்ற மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமும் இணைவதாக இன்று திங்கள் அறிவித்துள்ளன. இரண்டும் இணைந்த புதிய நிறுவனம் $160 பில்லியன் ($160,000,000,000) பெறுமதியானதாக இருக்கும்.…\nIS என்ற பயங்கரவாத இயக்கம் இந்த மாதம் 13ம் திகதி பாரிஸ் நகரில் 129 பொதுமக்களை படுகொலை செய்ததுடன் சுமார் 100 பேர்களை காயப்படுத்தியும் இருந்தது. அதற்கு முதல் நாள் இக்குழு லெபனானின் பெய்ரூத் நகரில் இரண்டு தற்கொலை தாக்குதல் மூலம்…\nசிரியாவுக்கு யுத்த நிறுத்தம் வருகிறதாம்\nமேற்கும், சவுதி போன்ற மேற்கு சார் அரபு நாடுகளும் தமக்கு உடன்படாத சிரியாவின் தலைவர் Assad தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு தமது கைப்பொம்மை அரசை அமைக்க ஒரு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கி இருந்தனர். யுத்தம் நீண்டு சென்றபோதும், பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட போதும்,…\nஇரண்டு Air France விமானங்கள் திசை திருப்பம்\nபயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் சென்ற இரண்டு பெரிய விமானங்கள் இடைவழியில் தரை இறக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தலை விடுத்தோர் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. . அமெரிக்காவின் Los Angeles நகரில் இருந்து பாரிஸ் சென்ற AF65 விமானம் Salt…\nபாரிஸில் தாக்குதல், 128க்கும் மேல் பலி\nFrance நாட்டின் Paris நகரில் உள்ள உணவகம் உட்பட பல இடங்களில் வெள்ளி இரவு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அரங்கு ஒன்றில் பெருமளவு பொதுமக்கள் பணயம் வைக்கப்படுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. . உள்ளூர் தொலைக்காட்சி நிலைய செய்திகளில் 100 க்கும் மேற்பட்டோர்…\nஅமெரிக்க H-1B விசாவை அள்ளி எடுக்கும் இந்திய நிறுவனங்கள்\nஅமெரிக்கா H-1B என்ற தற்காலிக வேலைவாப்பு விசாவை வெளிநாட்டவர்க்கு வழங்குவதுண்டு. அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், தமக்கு தேவையான வல்லுனர்கள் அமெரிக்காவில் கிடைக்காதுவிடின், இந்த விசா மூலம் உலகம் எங்கிருந்தும் வல்லுனர்களை குறிப்பட்ட காலத்துக்கு வரவழைத்து பணியில் ஈடுபடுத்தலாம். வருடம் ஒன்றில் சுமார்…\nபர்மாவில் அங் சன் சு கி தலைமையில் புதிய ஆட்சி\nசுமார் 50 வருட இராணுவ ஆட்சிக்கு பின் அங் சன் சு கி தலைமையில் புதியதோர் ஜனநாயக ஆட்சி பர்மாவில் அமைகிறது. இன்று திங்கள் வெளிவர தொடங்கிய தேர்தல் முடிவுகளின்படி அங் சன் சு கி தலைமையிலான National League for Democracy…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/indian-bowling-comes-under-severe-attack-for-th-first-time-015559.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T02:40:13Z", "digest": "sha1:FP5RM5EJYL2ELZA3K6T44SPQF4IEPABX", "length": 17709, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "இது வரை இல்லாத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. என்ன காரணம் தெரியுமா? | Indian bowling comes under severe attack for th first time - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» இது வரை இல்லாத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. என்ன காரணம் தெரியுமா\nஇது வரை இல்லாத அளவுக்கு அடி வாங்கிய இந்திய பவுலர்கள்.. என்ன காரணம் தெரியுமா\nலண்டன்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்களில் பும்ராவை தவிர அனைவரையும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி விட்டனர்.\n28 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 194 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. நடப்பு உலக கோப்பையில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவது இந்திய பந்து வீச்சுதான்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நாம் பந்து வீச்சை மட்டுமே வைத்துதான் ஜெயித்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பந்து வீச்சுதான் வெற்றிக்கு வித்திட்டது. பேட்டிங் சில போட்டிகளில் கைவிட்டபோதிலும், பந்து வீச்சு மட்டுமே கை கொடுத்தது.\nவேறு மாதிரி இருந்த இன்றைய போட்டி\nஆனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எல்லாமே வித்தியாசமாக நடந்துள்ளது. முதல் 10 ஓவர்கள் மட்டும் இந்திய பந்து வீச்சு ஓரளவுக்கு கை கொடுத்தது. ஆனால், அதன்பிறகு கியரை மாற்றிவிட்டனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். அதிலும் குறிப்பாக இந்திய ஸ்பின் பவுலர்களை அவர்கள் குறி வைத்து அடித்தனர்.\nஆசிய நாடுகளை தவிர்த்த பிற அணிகள் ஸ்பின்னுக்கு திணறக் கூடியவை என்பதால், இந்திய அணி இன்றைய போட்டியில் பெரிதாக நம்பியது குல்தீப் யாதவ் மற்றும் சஹல் ஆகிய இரு ஸ்பின்னர்களைத்தான். ஆனால், அவர்களைத்தான் அதிகமாக குறி வைத்து தாக்கிவிட்டனர். குல்தீப் ஓவரில் முதல் பந்திலேயே இறங்கி வந்து சிக்ஸ் அல்லது பவுண்டரி அடிப்பதையை ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ ஆகிய இரு ஓப்பனர்களும் வழக்கமாக வைத்திருந்தனர்.\nகுல்தீப் யாதவ் இரு பக்கமும் பந்தை ஸ்பின் செய்ய கூடியவர். அங்குதான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்���ள் ஒரு தந்திரம் செய்தனர். பந்தை பிட்ச் செய்ய விடாமல் இறங்கி வந்து அடித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். பிட்ச் செய்தால் குல்தீப் பந்து எந்த பக்கம் செல்கிறது என்பதை கணித்து அடிக்க வேண்டும். அதில் ரன் சேகரிப்பது கஷ்டம் என்பதால், இறங்கி வந்து பந்தை ஃபுல்டாஸ் அல்லது, ஓவர் பிட்ச் பாலாக மாற்றி அடித்தனர். முதல் பந்திலேயே இப்படி செய்தால் பவுலருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டு அவரது வழக்கமான ஸ்டைல் பந்து வீச்சை இழந்துவிடுவார்கள். அதுதான் இன்றும் நடந்தது.\nஇங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடியதால்தான், இந்திய அணி ரன்களை வாரி வழங்கிவிட்டது. அதுதான் இன்றைய போட்டியில், நடந்தது. அதுதான் பிற போட்டிகளில் இருந்து இன்றைய போட்டியை வித்தியாசமாக்கிவிட்டது. அதேபோல ஸ்பின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அதிகமாக ஆடினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இதுவும் பவுலர்களை குழப்பியது. இதுபோல இறங்கி வரும்போதும், ரிவர்ஸ் அடிக்கும்போதும், ரிஸ்க் அதிகம். ஆனால், திறமையான ஷாட்டுகளால் ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் சாப்பிடுவது போல மாற்றியிருந்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். ஆனால் இந்திய பவுலர்கள் கடைசி நேரத்தில் மீண்டும் ஆட்டத்திற்குள் வரும் திறமை மிக்கவர்கவர்கள். எப்படி நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஇந்த கேப்டன் மட்டுமே ஒழுங்கா ஆடியிருந்தா.. உலக கோப்பையில் எங்க லெவலே வேற..\nஅந்த ஓவர் த்ரோ ரன்.. விசாரணை நடத்துவதாக எம்சிசி அறிவிப்பு.. விசாரணை நடத்துவதாக எம்சிசி அறிவிப்பு.. இனி செஞ்சா என்ன, செய்யாட்டி என்ன\n இருக்கட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து\nஇந்தியா தோற்றதற்கு காரணம் இதுதான்.. மொத்த மேட்ச் ரிசல்ட்டை விளக்க இந்த ஒரு போட்டோ போதும்\nஇரு பெஸ்ட் கேட்சுகள்.. ஒரே மேட்சில்.. இது ஒன்னுதாங்க ஆறுதல்\nமுதல் பந்தே இப்படியா.. கொல்லென்று சிரித்த வர்ணனையாளர்கள்.. தோனி ரசிகர்கள் கடுப்பு\nஅவுட்டானதும் செம டென்ஷனான ரோகித் ஷர்மா.. காரணம் வோக்ஸ் செய்த இந்த 'ட்ரிக்ஸ்தான்'\nகாவி ஜெர்சிக்கு நோ.. இந்தியா-இங்கி. கிரிக்கெட் பார்க்க வந்த ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nஅய்யோ, நெஞ்சு வாய்க்குள்ள வந்திருச்சி.. பிதாமகன் பொளந்துட்டாருங்க.. போதும் முடியல, ஆர்.ஜே.பாலாஜி\nஇதுக்கு ரா���ுல் பெவிலியன்லயே இருந்திருக்கலாம்.. இப்படியாகிப்போச்சே நிலைமை\nவரலாற்றிலேயே அனேகமாக இதுதான் முதல் முறை.. இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு அசத்தல் தனித்துவம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\njust now சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி\n11 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n12 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n13 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\nNews பிரதமர் மோடியுடன் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் செல்கிறார் டொனால்ட் டிரம்ப்\nFinance 4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nTechnology நான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_105_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:36:14Z", "digest": "sha1:KAAMLB73NWYYMUGJ56SAJZBGWAY57YYV", "length": 39457, "nlines": 117, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 105 பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 105 பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள்\n105 பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள்\n414551என் சரித்திரம் — 105 பத்துப்பாட்டின் நல்ல பிரதிகள்\nபத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்\nபல வீடுகளில் தேடியும் வந்த காரியம் கைகூடாமற்போகவே நான் உள்ளம் தளர்ந்து, “இன்னும் தேடக்கூடிய இடம் இருக்கிறதா” என்று கவிராச நெல்லையப்பப��� பிள்ளையைக் கேட்டேன்.\n“உங்களுக்கு வேண்டிய சுவடி கிடைக்கவில்லையென்ற குறையைப் போக்க ஸ்ரீ நெல்லையப்பரே அருள் புரிய வேண்டும். ஒன்றும் தோற்றவில்லை. இன்னும் ஒரு வீடு இருக்கிறது. அங்கே கிடைக்கா விட்டால் பிறகு இந்த ஊரில் வேறு எங்கும் இல்லையென்றே நிச்சயம் செய்து விடலாம்.”\n” என்று ஆவலோடு கேட்டேன். “எங்கள் முன்னோராகிய அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுட் சிறந்தவராகத் திருப்பாற்கடனாதன் கவிராயரென்று ஒருவர் இங்கே வண்ணார் பேட்டையில் இருந்தார். அவர் மகா வித்துவான். அவர் வீட்டில் பல ஏட்டுச் சுவடிகள் உண்டு. போய்ப் பார்க்கலாம். இப்போது அவருடைய பேரர் அதே பெயரோடு இருக்கிறார்” என்றார்.\n“இப்போதே புறப்படலாமே” என்று நான் துரிதப் படுத்தினேன்.\n“வாருங்கள், போகலாம்” என்று சொல்லி அவ்வீட்டை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் அவ்வீட்டிலிருந்த திருப்பாற்கடனாதன் கவிராயர் மிகவும் பிரியமாக வரவேற்றார். அவர் சிறந்த குணசாலியாகத் தோற்றினார். கவிராஜ நெல்லையப்ப பிள்ளை முதலில் அவரை மிகவும் பாராட்டி விட்டு என்னை அறிமுகப்படுத்தி, பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் தேடிப் பார்க்கும் பொருட்டு நான் வந்திருப்பதைத் தெரிவித்தார். உடனே அவர்,”அப்படியா, முன்னமே தெரியாமற் போயிற்றே. நேற்றுத்தான் இவ்விடம் ஸப் ஜட்ஜ் கனகசபை முதலியாரவர்கள் தம் நண்பர் ஒருவருக்காக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு இம்மூன்றையும் வாங்கி யனுப்பினார். இவை மிகவும் திருத்தமான பிரதிகள். இவர்கள் முன்னமே வந்திருந்தால் கொடுத்திருப்பேன்” என்று சொன்னார். சில தினங்களுக்கு முன்பு வராமற் போனோமே என்ற வருத்தம் அப்போது எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் இந்த மூன்றுமுள்ள வீட்டில் வேறு நல்ல நூல்களும் இருக்கலாமென்று எண்ணி அந்த வீட்டிலுள்ள மற்ற ஏடுகளைப் பார்க்கலாமாவென்று கேட்டேன். அப்போது இரவு 8-மணியானமையால் மறு நாட் காலையில் வந்து பார்க்கலாமென்று திருப்பாற்கடனாதன் கவிராயர் சொன்னார். அப்படியே மறுநாள் நெல்லையப்பக் கவிராயரும் நானும் அங்கே போனோம். திருநெல்வேலி ஹிந்து காலேஜில் அப்போது தமிழாசிரியராக இருந்த அனந்த கிருஷ்ண கவிராயரென்பவரும் எங்களுடன் வந்தார். தம் வீட்டிலுள்ள புத்தகங்களையெல்லாம் நாங்கள் ப���ர்க்கும்படி திருப்பாற்கடனாதன் கவிராயர் எடுத்து வைத்தார். ஏறக்குறைய 500 சுவடிகள் இருக்கலாம். முக்கால் வாசி ஏடுகள் அவருடைய பாட்டனார் எழுதியவை. அவற்றை நாங்கள் மூவரும் பகுத்துக் கொண்டு தனித்தனியே பார்க்க ஆரம்பித்தோம் பெரிய சுவடி யொன்றை அனந்த கிருஷ்ண கவிராயர் எடுத்துப் பார்த்தார். நான் ஒன்றை எடுத்தேன்.\nஅந்தச் சுவடியின் தலைப்பு என்னவென்று அனந்த கிருஷ்ண கவிராயரை நான் கேட்டபோது அவர், ‘திருமுருகாற்றுப்படை’ என்றார். எனக்குச் சிறிது ஆறுதலுண்டாயிற்று. மறுபடி சில ஏடுகளைத் தள்ளிப் பார்த்து, ‘பொருநராற்றுப்படை’ என்று சொன்னார். இதுவே பத்துப் பாட்டாக இருக்கலாமென்று பரமேசுவரனுடைய கருணையை நினைந்து நினைந்து உருகினேன் என் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. கவிராயரையே அந்த ஏட்டை ஒவ்வொன்றாகப் பார்க்கச் சொன்னேன். பத்துப் பாட்டு முழுவதும் ஒன்றன்பின் ஒன்றாக உரையுடன் வரிசையாக இருந்தது. மிகவும் பழமையான ஏடு. எனக்கே அளவற்ற மகிழ்ச்சியும் பிரமையும் உண்டாயின. சுவடியின் இறுதியில், “ஸ்ரீ வைகுண்டத்திலிருக்கும் கவிராயரிடத்தே தொல்காப்பிய ஏட்டைக் கொடுத்துக் கொல்ல மாண்டு,,,,, வாங்கி வந்தேன்” என்று எழுதியிருந்தது. கணக்குப் பார்த்ததில் அது 150 வருஷங்களுக்கு முற்பட்டதென்றும் ஏடு எழுதிய காலம் அதற்கும் 200 வருஷங்களுக்கு முன்பு இருக்கலாமென்றும் தோன்றின. அப்பால் நிதானித்துக் கொண்டு மற்ற ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணியும், கொங்குவேண்மாக் கதையும், சில பிரபந்தங்களும் இருந்தன. கொங்குவேண்மாக்கதை முன்னே கூறிய பிரதியைப் பார்த்து எழுதியது. அதில் முதலுமில்லை; இறுதியுமில்லை. [அப்பெயரும் வருஷமும் ஞாபகமில்லை.]\nஅப்போது 12 மணியாயிற்று. சொந்தக்காரரிடமிருந்து அந்தப் பிரதிகளை யெல்லாம் மிக்க நன்றியறிவுடன் பெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து சேர்ந்தேன். பத்துப் பாட்டு முழுவதுமுள்ள பிரதி கிடைத்ததில் என் மனம் மிக்க இன்பமடைந்தது.\nதிருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டு ஏட்டுப் பிரதியிலும் பத்துப் பாட்டின் மூலம் தனியே இல்லாதது கண்டு, திருநெல்வேலியில் இன்னும் பார்க்கவேண்டிய இடங்கள் இருந்தால் பார்க்கலாமென்று என் நண்பர்களிடம் சொன்னேன். பழைய காலத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்த சம்பிரதி திருப்பாற்கடனாத பிள்ளை யென்பவர் வீட்டில் பல ஏடுகள் உள்ளனவென்று அவர்கள் சொல்ல அங்கே போய்ப் பார்த்தேன். அவையெல்லாம் பிற்காலத்து நூல்களாகவே இருந்தன. புலவர்கள் பழங் காலத்துத் தமிழ்ச் செல்வத்தை நன்றாகப் பாதுகாத்து வந்தார்கள். பிரபுக்கள் தாங்கள் படித்து இன்புறுவதற்கு ஏற்ற நூல்களை மாத்திரம் சேமித்து வைத்துக் கொண்டார்கள் போலும். அங்கே கண்ட புத்தகங்களில் கம்ப ராமாயணத்தின் தலைப்பில் இராமன் கதை யென்றும் அரிச் சந்திர புராணத்தின் தலைப்பில் அரிச்சந்திரன் கதை யென்றும், நைடதத்தின் மேல் நளன் கதை யென்றும் எழுதியிருந்தன. இப்படியே வேறு நூற்பெயர்களிலும் இருக்கக்கண்டேன். அப்போது இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, நளன் கதை யென்று நூற்பெயர்களைக் குறிப்பிடுதல் என் ஞாபகத்துக்கு வரவே, தென்பாண்டி நாட்டில் அவ்வாறு வழங்கும் வழக்கம் இருந்ததென்பதை அறிந்துகொண்டேன்.\nஅத்தேசிகர் மிகச் சிறப்பித்துப் பாராட்டியிருக்கும் அவர் ஆசிரியராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்னும் வித்துவானுடைய ஞாபகம் அப்போது எழுந்தது. துறவியாகிய சாமிநாத தேசிகரே,\n“திருநெல்வேலி யெனுஞ்சிவ புரத்தின் தாண்டவ\nமூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல், வாழ்மயி\nஎன்று புகழ்கிறார். அந்த வித்துவான் கல்லாடத்துக்கு உரை எழுதியவர். சங்க நூல்களும் நச்சினார்க்கினியர் உரை முதலியனவும் தமிழ்நாட்டில் வழங்காத காலத்தில் கல்லாடமும் மயிலேறும் பெருமாள் பிள்ளை உரையும் மிகவும் மதிப்புப் பெற்றிருந்தன. அப்\nபத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்\nபுலவர் பெருமான் திருநெல்வேலியில் வசித்தவராதலால், அவர் வீட்டில் ஏடுகள் இருந்தால் கவனிக்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று.\n“மயிலேறும் பெருமாள் பிள்ளையின் சந்ததியார் யாரேனும் இங்கே இருக்கிறார்களோ” என்று நெல்லையப்பக் கவிராயரைக் கேட்டேன். “அவர் பரம்பரையில் மயிலேறும் பெருமாள் பிள்ளையென்றே ஒருவர் இருக்கிறார் அவர் பெரிய லௌகிகர். தமிழ் சம்பந்தமான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. ஆனாலும் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி, உடனே அவருக்குச் சொல்லியனுப்பினார்.\nஅவர் வந்தார். நெல்லையப்பக் கவிராயர் அவருக்கு என்னைப் பழக்கம் செய்வித்தது “இவர்கள் ஏடு பார்க்க வந்திருக்கிறார்கள். நீங்கள் பெரிய வித்துவான்கள் பரம்பர��யானமையால் உங்கள் வீட்டிலும் பார்க்க விரும்புகிறார்கள்” என்றார். அவர் “நான் பெரிய வித்துவான் பரம்பரையைச் சேர்ந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். என் தகப்பனார் வரையில் அந்தப் படிப்பு இருந்து வந்தது. எனக்கு இலக்கண இலக்கியப் பயிற்சியை அவர் செய்விக்காமையால் இங்கிலீஷ் படித்தேன். இப்போது நான் நல்ல வக்கீல் குமாஸ்தாவாக இருக்கிறேன். சட்டத்தில் பழக்கம் உண்டு. என் வீட்டில் சட்ட புஸ்தகங்கள் நிறைய இருக்கின்றன. பழைய ஏடுகள் எங்கள் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதேன் என்றெண்ணிக் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன். இப்போது ஒன்றுகூட இல்லை. இதோ கையிலிருக்கிற கட்டு நம்பர்க் கட்டு” என்று சொன்னார். “அப்படிச் சொல்ல வேண்டாம்; ஒன்று இரண்டாவது இருக்கலாம். தேடிப் பாருங்கள்” என்று நான் சொன்னேன். “நான் தான் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேனே. எனக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டிற்கு வர வேண்டாமென்று சொல்லவில்லை. வாருங்கள்; இருங்கள். தாம்பூலம் தருகிறேன். ஆனால் ஏடு என்ற பேச்சு மாத்திரம் எடுக்காதீர்கள். என்னிடம் இருந்தால் அல்லவா உங்களுக்குக் கொடுப்பேன்” என்று சொல்லி விட்டார். நான் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, “எனக்கு வேலையிருக்கிறது; விடை கொடுங்கள், போய் வருகிறேன்” என்று சொல்லிச் சென்று விட்டார்.\n“கல்லாடத்துக்கு உரை எழுதிய மயிலேறும் பெருமாள் பிள்ளை எங்கே அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே அவர் பரம்பரையினராகிய இந்த மயிலேறும் பெருமாள் எங்கே இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும் இந்த வம்சம் இப்படியா ஆகவேண்டும்” என்று நான் வருந்தினேன்.\nபின் இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் இருந்து சில வீடுகளைப் பார்த்து விட்டு நெல்லையப்பக் கவிராயர் அவர் தம்பி முதலியவர்களிடம் விடை பெற்றுக் கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன். அப்போது எனக்குப் பல வகையில் உதவி செய்த நெல்லையப்பக் கவிராயருடைய அன்பு என் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்\n“சங்கத் தமிழைத் தளர்வின்றி யான்பெறவே\nஇன்போடு மீசனடி யெண்ணுநெல்லை யப்பனைப்போல்\nஅன்போ டுதவி செய்வா ரார்”\nஎன்ற வெண்பாவை அவரிடம் சொன்னேன்.\nகும்பகோணம் வந்த பின் என் பிரயாண விவரத்தை அம���பலவாண தேசிகருக்குத் தெரிவித்தேன். பிறகு வண்ணார் பேட்டைப் பிரதியோடு வேறு பிரதிகளையும் வைத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினேன். அப்பிரதியிலும் உரையில் சில பகுதிகள் குறைந்திருந்தன. திருநெல்வேலிக்குப் போயிருந்தபோது, ஆழ்வார் திருநகரியில் பல வித்துவான்கள் வீடுகள் உண்டென்று சொன்னார்களே. அங்கே போய்ப் பார்க்கலாமென்ற சபலம் அப்போது உண்டாயிற்று. ஆவணியவிட்டத்தைச் சார்ந்து சில நாட்கள் காலேஜில் விடுமுறை இருந்தது. அச்சமயம் போகலாமென்று நிச்சயித்து என் வரவை அந்தப் பிரதேசத்திலிருந்த சில நண்பர்களுக்கும், ஜவந்திபுரத்தில் திருவாவடுதுறை மடம் பெரிய காறுபாறாக இருந்த பன்னிருகைத் தம்பிரானுக்கும், அந்தப் பக்கத்தில் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த சிவராம ஐயருக்கும் கடிதங்கள் எழுதினேன்.\nதிருநெல்வேலியில் அக்காலத்தில் சப் ஜட்ஜாக இருந்த கனகசபை முதலியாரென்பவர் நான் சீவகசிந்தாமணியை வெளிப்படுத்திய காலத்தில் எனக்குப் பழக்கமானார்; உதவியும் செய்தார்; அப்போது தஞ்சாவூரில் இருந்தார். நல்ல குணமும் தமிழில் அன்பும் உடையவர்.\nஅவர் திருநெல்வேலிக்குச் சென்ற பிறகு எனக்கு, “நான் இவ்வூருக்கு வந்திருக்கிறேன். இந்தப் பக்கங்களில் தமிழ் வித்துவான்கள் இடங்கள் பல இருக்கின்றன. அங்கே ஏட்டுச் சுவடிகள் கிடைக்கும். உங்கள் ஆராய்ச்சிக்கு அவை வேண்டுமானால் என்னாலான உபகாரம் செய்வேன்” என்று எழுதியதோடு அங்கிருந்து வந்த கனவானிடமும் சொல்லியனுப்பினார். நான் முதலில் திருநெல்வேலிக்குச் சென்றபோது அவர் வெளியூருக்குப் போயிருந்த மையால் அவரைப் பார்க்கவில்லை. ஆதலால் இரண்டாமுறை புறப்பட எண்ணிய போது என் வரவைப் பற்றி அவருக்கும் ஒரு கடிதம் எழுதினேன்.\nஎன் கடிதங்களைப் பெற்ற நண்பர்கள் யாவரும் மகிழ்ச்சியோடு விடை எழுதினர். கனகசபை முதலியார் மாத்திரம் எழுதவில்லை. அவர் வெளியூருக்குப் போயிருப்பாரென்றும் போய்ப் பார்த்துக் கொள்ளலாமென்றும் எண்ணினேன்.\nஆவணியவிட்ட விடுமுறை தொடங்கியவுடன் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு மறுநாட் காலையில் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். முதலில் கனகசபை முதலியாரைப் பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடி இராமல் அவர், “நான் வேறொருவருக்கு ஏடு தேடிக் கொடுக்கும் விஷயத்தில் சகாயம் செய்வதாகச் சொல்லி வ��ட்டேன். அதனால் தங்களுக்கு இவ்விஷயத்தில் இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லையே யென்று வருத்தமடைகிறேன்” என்று சொல்லிவிட்டார்.\nஅப்பால் கைலாசபுரத்தில் வக்கீலாக இருந்த என் நண்பர் ஸ்ரீமான் ஏ. கிருஷ்ணசாமி ஐயரவர்களைப் பார்த்து நான் வந்த காரியத்தைத் தெரிவித்தேன். அவர், “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று அபயமளித்தார். பிறகு ஸ்ரீ வைகுண்டம் வக்கீல் ஈ. சுப்பையா முதலியாரவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு ஸ்ரீ வைகுண்டம் சென்றேன். முதலியாரவர்கள் மிக்க அன்புடன் ஆழ்வார் திருநகரிக்கு அழைத்துச் சென்றார்கள். போகும்போது வெள்ளூரில் சில கவிராயர்கள் வீடுகளில் உள்ள ஏடுகளைப் பார்த்தேன். பத்துப்பாட்டு அகப்படவில்லை. ஆழ்வார் திருநகரியில் என் நண்பர்களையும் பார்த்தேன். அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள் வீடுகளிலுள்ள ஏடுகளையெல்லாம் நான் பார்க்கும்படியான நிலையில் செய்வித்திருந்தார்கள். முதலில் லக்ஷூமண கவிராயர் என்பவர் வீட்டிற்குப் போனேன். அவர் சிறந்த வித்துவானாகிய தீராதவினை தீர்த்த திருமேனி கவிராயரென்பவருடைய பரம்பரையினர். அவர் வீட்டில் ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. மூன்று நாட்கள் இருந்து தேடியும் நான் தேடிவந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை. பிறகு பல கவிராயர்கள் வீடுகளில் தேடினேன். ஒரு வீட்டிலும் அது கிடைக்கவில்லை. அதனால் என் மனம் மிக்க சோர்வையடைந்தது. அப்போது லட்சுமண கவிராயர் என் நிலைமையைக் கண்டு, “ஒரு விஷயம் மறந்துவிட்டேன். இங்கே என் மாமனார் இருக்கிறார். என் வேலைக்காரன் என் வீட்டிலிருந்த சில சுவடிகளை அவரிடம் கொடுத்துவிட்டான். அவரிடம் நீங்கள் தேடும் புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கலாம்” என்றார். எங்ஙனமாவது முயன்று கிடைக்கும்படிசெய்ய வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அச்சமயம் ஒருநாள் இரவு ஆலயத்தில் விசேஷமாதலால் நான் இருந்த வீதிவழியே பெருமாளும் சடகோபாழ்வாரும் எழுந்தருளினார்கள். அப்போது நம்மாழ்வார் திருக்கோலத்தைத் தரிசித்து நான் வந்த காரியத்தை நிறைவேற்றுவிக்க வேண்டுமென்று மிகவும் பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு என் நண்பர்களுடன் நான் ஆகாரம் செய்துகொண்ட வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன். நிலா ஒளி நன்றாக வீசியது. அப்போது லக்ஷூ���ண கவிராயர் மிகவும் வேகமாக நாங்கள் இருந்த இடம் வந்து, “இந்தப் புத்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்று தான் என் மாமனாரிடம் உள்ளது. பார்த்துவிட்டுத் திருப்பியனுப்பிவிடுவதாக வாங்கி வந்திருக்கிறேன்” என்று ஒரு சுவடியை என்னிடம் கொடுத்தார். எனக்கிருந்த ஆவலினாலும் வேகத்தினாலும் நிலா வெளிச்சத்திலேயே அதைப் பிரித்துப் பார்த்தன். சட்டென்று ”முல்லைப் பாட்டு” என்ற பெயர் என் கண்ணிற் பட்டது. அப்போது எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையில்லை. மிக விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்பித் பார்த்தேன். திருமுருகாற்றுப்படை முதல் ஏழு பாட்டுக்கள் வரிசையாக இருந்தன. ஆழ்வாரைப் பிரார்த்தித்தது வீண்போகவில்லையென்று பக்கத்திலிருந்தவர்களிடம் சொன்னேன். அன்றிரவு முழுவதும் சந்தோஷத்தால் தூக்கம் வரவில்லை. மறுநாள் அந்த ஏட்டுப் பிரதியையும், ஐங்குறுனூறு, பதிற்றுப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை இவற்றின் பிரதிகளையும் லக்ஷு மண கவிராயரிடம் வாங்கிக் கொண்டு நண்பர்களிடம் விடைபெற்றுத் திருநெல்வேலி வந்து அங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.\nஇந்த முறை ஏடுதேடும் விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும் கவலையையும் ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்ற தலைப்புடன் கலைமகள் பத்திரிகையில் விரிவாக எழுதியிருக்கிறேன். நான் வெளியிட்டிருக்கும் நல்லுரைக் கோவை இரண்டாம் பாகத்திலும் பதிப்பித்திருக்கிறேன். அந்த விவரங்களை விரிவஞ்சி இங்கே சுருக்கமாக எழுதியுள்ளேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/3", "date_download": "2020-02-24T03:33:16Z", "digest": "sha1:S7SZ2FKHNVV2FGLKCY4SQCA6GURPZXVL", "length": 10753, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "சங்ககிரிக் கோட்டையின் மர்மம்/3 - விக்கிமூலம்", "raw_content": "\n< சங்ககிரிக் கோட்டையின் மர்மம்\nசங்ககிரிக் கோட்டையின் மர்மம் ஆசிரியர் கவிஞர் பெரியசாமித்தூரன்\n426138சங்ககிரிக் கோட்டையின் மர��மம் — 3கவிஞர் பெரியசாமித்தூரன்\nஅவர்கள் எதிர் பார்த்தது போல் பாட்டி தள்ளாத கிழவியாய் இருக்கவில்லை. விவசாயத்தில் பல ஆண்டுகள் ஈடுபட்டு உழைத்ததால் அவள் உடம்பு நல்ல வலிமையோடு இருந்தது. தலைமட்டும் நரைத்திருந்தது. வாயிலே பல் இல்லை. இருந்தாலும் அவள் ஆரோக்கியமாக இருந்தாள்.\n“கண்ணுகளா, வாங்க” என்று கூறிக்கொண்டே அவள் அன்போடு எல்லாரையும் வரவேற்றாள். அவள் சிரிக்கும் போது அவளுடைய பொக்கை வாயைக் கண்டு மூவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். வந்தது முதற்கொண்டே அந்த வீட்டில் அவர்கள் விருப்பம்போலக் குஷியாக இருக்கலாம் என்று மூவரும் நினைக்கும்படி பாட்டி செய்துவிட்டாள்.“ கண்ணுகளா, முதல்லே பல்தேய்த்துக் கொண்டால் காப்பி தயாராக இருக்கிறது. காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்” என்றாள் பாட்டி.\n“கண்ணுகளா, அதோ அந்தக் கிணற்றில் வாளியை விட்டு ஜலம் இழுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் பாட்டி.\n“கண்ணுப் பாட்டி, இங்கே குழாய் எல்லாம் இல்லையா” என்று கேட்டான் சுந்தரம்.\n“அதென்னடா எனக்குக் கண்ணுப் பாட்டி என்று பெயர் போட்டு விட்டாய்” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் பாட்டி.\n“பாட்டி, நீங்கள் எங்களை அன்போடு கண்ணுகளா, கண்ணுகளா என்று இதற்குள் பலதடவை சொல்லிவிட்டீர்கள். நாங்களும் உங்களைக் கண்ணுப்பாட்டி என்றே அழைக்க ஆசைப்படுகிறோம்” என்றான் சுந்தரம்.\nஇதைக் கேட்டுப் பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவிட்டது. “சரி அப்படியே கூப்பிடுங்கள்” என்று அவள் பதில் சொல்லிவிட்டு “குறும்புக்காரப் பயல்” என்று சுந்தரத்தின் கன்னத்தை மெதுவாகத் தட்டிக்கொடுத்தாள்.\n“பாட்டி, உங்களுடைய பெயரை இங்கே வருகின்ற அவசரத்தில் அம்மாவிடம் கேட்க மறந்தே போனோம். இந்தக் கோமாளி வைத்த பெயர் எனக்கும் பிடிக்கிறது” என்றாள் கண்ணகி. தங்கமணி அங்குமிங்கும் ஆராயத் தொடங்கினன். சங்ககிரி அவனுடைய கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. திப்பு சுல்தான் கோட்டைச்சுவர்களைக் காணவேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான்.\nஜின்கா கிணற்றுச் சுவர் மேல் தாண்டிக் குதிப்பதும், பக்கத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டின்மேல் ஏறி விளையாடுவதுமாக இருந்தது.\nஎல்லாரும் காப்பி அருந்தத் தொடங்கினர். ஜின்காவும் தங்கமணி அருகில் அமர்ந்து கொண்டது.\n“தங்கமணி, அந்தக் குரங்கு காப்பி குடிக்குமா” என்று கேட்டாள் பாட்டி.\n“இந்தக் குரங்கு என்னவெல்லாம் செய்யுமோ அவையெல்லாம் அந்த ஜின்கா குரங்கும் செய்யும்” என்று சுந்தரம் தங்கமணியைத் தொட்டுக் காட்டிக்கொண்டு பேசினான்.\nஎல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். ஜின்கா மேஜை மேல் ஏறிநின்று ஜிங் ஜிங் என்று குதித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.\n“நீங்கள் எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த வீட்டில் இப்படி சிரிப்பொலியைக் கேட்டு எத்தனையோ வருஷம் ஆகிவிட்டது. குழந்தைகள் எல்லாம் இப்படித் தான் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கவேணும்' என்றாள் பாட்டி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 அக்டோபர் 2019, 04:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2385344", "date_download": "2020-02-24T03:28:56Z", "digest": "sha1:L5J32NZV6B3CROJCQWVH3524JIS7LDV2", "length": 20747, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரான்ஸ் - இந்தியா உறவு; ராஜ்நாத் சிங் நம்பிக்கை| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n : சிதம்பரம் கேள்வி 13\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி 1\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nபிரான்ஸ் - இந்தியா உறவு; ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nபாரிஸ்: ''பிரான்ஸ் - இந்தியா இடையேயான இரு தரப்பு உறவு, மேலும் பலமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன், பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது. இந்த பேச்சு, பயனுள்ளதாக இருந்தது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.\nராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் வந்துள்ளார். பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன், 'ரபேல்' போர் விமானங்களை வ��ங்குவதற்கு, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்த ஒப்பந்தப்படி, டசால்ட் நிறுவனம், 36 போர் விமானங்களை நமக்கு தர வேண்டும். முதல் விமானம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தன் பயணத்தின் அடுத்த கட்டமாக, பிரான்ஸ் ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை, ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவு, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் ராணுவ ரீதியிலான வர்த்தகம் ஆகிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினார்.\nஇதன்பின், செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன் நடத்திய பேச்சு, பயனுள்ள வகையில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மேலும் பலமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ரீதியிலான அனைத்து விஷயங்களையும், மறு ஆய்வு செய்யவும், ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும், இந்த சந்திப்பு உதவும். ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக, 18 விமானங்கள், வரும், 2021 பிப்ரவரிக்குள், இந்தியா வந்து விடும். மீதமுள்ள விமானங்கள், 2022 மே மாதத்துக்குள் வந்து விடும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஅதிக வரி வேண்டாம் :\nபோர் விமானங்களுக்கான இன்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, சபரான் நிறுவனத்தின் அதிகாரி, ஆலிவர் ஆண்ட்ரீஸ், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்தார்.\nஅப்போது அவர், ''இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். வரி, சுங்க விதிமுறைகள் என்ற பெயரில், முதலீடு செய்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ''எங்கள் நிறுவனம், இந்தியாவில், 1,260 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது,'' என்றார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags India France பிரான்ஸ் இந்தியா உறவு ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nகாங்., - எம்.பி.,யிடம் அதிகாரிகள் விசாரணை(14)\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகை உறுதி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசும்மாவா... 36 ஆயிரம் கோடியில் போட்ட பாலமாச்சே... பலமா இருக்கும்.\nவல்லரசு நாடுகளை இது போல மடக்கிப்போட்டால் ஒருவேளை ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பரிந்துரைக்க வாய்ப்பு இர���க்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்., - எம்.பி.,யிடம் அதிகாரிகள் விசாரணை\nசீன அதிபர் ஜி ஜின���பிங்கின் மாமல்லபுரம் வருகை உறுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424845", "date_download": "2020-02-24T03:29:18Z", "digest": "sha1:VD2ETLT6CSYXUUDYWAPN654S3QMEG2DX", "length": 23014, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "அடையாற்றில் வெள்ளம்: கடலில் கலப்பது ஏன்?| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n : சிதம்பரம் கேள்வி 13\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி 1\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nஅடையாற்றில் வெள்ளம்: கடலில் கலப்பது ஏன்\nவிட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான் 146\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 83\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 151\nமுஸ்லிமின் ஹிந்து மகள்: ஹிந்து முறைப்படி நடந்த ... 90\nசென்னை: அடையாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீரை சேமிக்க, எந்த கட்டமைப்பு திட்டங்களும் இல்லாததால், ஏராளமான நீர், கடலில் கலந்து வீணாகி வருகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, ஆதனுார் ஏரி கலங்கலில் துவங்கும் அடையாறு ஆறு, சென்னை மாவட்டத்தில் நுழைந்து, 42 கி.மீ., பயணித்து, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் அருகே வங்க கடலில் கலக்கிறது. கூடுவாஞ்சேரி, ஆதனுார், நந்திவரம், மண்ணிவாக்கம், ஒரத்துார், படப்பை, மணிமங்கலம், பெருங்களத்துார், இரும்புலியூர், திருநீர்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, அடையாறு ஆற்றுக்கு, நீர்வரத்து கிடைக்கிறது.\nஇரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து, அடையாற்றுக்கு நீர் கிடைத்து வருகிறது. இதனால், வினாடிக்கு, 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் கன அடி வரையிலான நீர், கடலில் கலந்து வருகிறது.\nஅடையாற்றில் நீரை சேமிக்க, போதுமான கட்டமைப்புகள் இல்லை. மணப்பாக்கத்தில் மட்டுமே, சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் கழிவுநீர் கலப்பதால், தடுப்பணை கட்டும் திட்டத்தை, பொதுப்பணித்துறை செயல்படுத்தவில்லை. கழிவுநீர் கலப்பதை நிறுத்தினால் மட்டுமே, தடுப்பணை கட்டி, பயன்பெற முடியும். எனவே, இத்திட்டத்தை பொதுப்பணித்துறை கிடப்பில் போட்டுள்ளது. இதனிடையே, அடையாற்றில் வெளியேறும் நீரின் அளவை துல்லியமாக கண்டறிவதற்காக, சென்னை ஐ.ஐ.டி., வாயிலாக சைதாப்பேட்டை பாலம் மற்றும் அடையாறு திரு.வி.க., பாலங்களின் அருகே, தானியங்கி முறையில் நீரோட்டம் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.\nஆற்றின் நீரோட்டத்தை, பொதுப்பணித்துறையால் துல்லியமாக கணக்கிட முடியவில்லை. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், இதுபோன்ற அளவீடு கருவிகளை பொருத்துவதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன. இப்பணிகள் முடிந்த பின், பொதுப்பணித்துறையால், அடையாறு நீரோட்டத்தை கண்டறிய முடியும்.\n20 ஆயிரம் கன அடி\nபொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அடையாறு ஆற்றுப் படுகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட எல்லைகளை ஒட்டியுள்ள, 37 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர், திருநீர்மலை சந்திப்பில், ஆற்றில் கலக்கிறது. 'சம்பந்தப்பட்ட பகுதியில், 10 ஆயிரம் கன அடிக்கு மேல், மழைநீர் ஆற்றில் கலந்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 'முகத்துவாரம் அருகே, கடலில் கலக்கும் பகுதியில், 20 ஆயிரம் கன அடி வரை, தற்போது உபரிநீர் செல்ல வாய்ப்பு உள்ளது' என்றார்.\nவடகிழக்கு பருவமழை காலத்தில், ஓவ்வொரு ஆண்டும், அடையாறு ஆறு வழியாக, பல டி.எம்.சி., மழைநீர், வீணாக கடலில் கலக்கிறது. இந்தாண்டு மழைக்கு மட்டும், 3 டி.எம்.சி.,க்கும் மேலான நீர், ஆற்றின் வழியாக கடலில் கலந்திருக்கும் என, நீர்வள நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், குடிநீர் ஏரிகளில், 4 டி.எம்.சி., அளவிற்கு மட்டுமே, நீர் இருப்பு உள்ளது.\nகுறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, 1 டி.எம்.சி.,யை கூட, இன்னும் எட்டவில்லை. தற்போது தான், படப்பை அருகே, 0.75 டி.எம்.சி., கொள்ளளவில், புதிய நீர்த்தேக்கம் கட்டும் பணியை, பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான, திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டம், பல ஆண்டுகளாக இழுபறியி���ேயே உள்ளது. இந்நிலையில், படப்பை நீர்த்தேக்க திட்டம், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக்குறியே\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமாமல்லபுரத்தில் ரூ.50 கட்டணத்தில் செல்ல, 'ஏசி' மினி பஸ் அறிமுகம்\n கழிவு பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் திட்டம்... பட்டியலை வெளியிட்டது நகராட்சி\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாமல்லபுரத்தில் ரூ.50 கட்டணத்தில் செல்ல, 'ஏசி' மினி பஸ் அறிமுகம்\n கழிவு பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் திட்டம்... பட்டியலை வெளியிட்டது நகராட்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-corporation-municipality-election-upcoming-nellai-evm-machine", "date_download": "2020-02-24T02:09:57Z", "digest": "sha1:5WJW34OYJVJFBGIMG6FZIV4Y7TFATCNQ", "length": 11228, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "விரைவில் உள்ளாட்சி தேர்தல்... ஏற்பாடுகள் தீவிரம்! | tamilnadu corporation municipality election upcoming nellai evm machine | nakkheeran", "raw_content": "\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்... ஏற்பாடுகள் தீவிரம்\nநீண்ட இழுபறிக்குப் பின்பு உள்ளாட்சித் தேர்தல், வரும் நவம்பர் அல்லது டிசம்பருக்குள்ளாக நடத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப மாவட்டங்களில் நடக்கிற ஏற்பாடுகள் தகவல்களை உறுதிப்படுத்துகின்றன.\nஇன்று காலை 11.30 மணியளவில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளிலிருந்து இறக்கப்பட்ட வாக்களிக்கும் மின்னணு இயந்திரங்கள் தனி குடோனில் வைக்கப்படுகிறது. சுமார் 1800 வாக்கு இயந்திரங்கள் இறக்கப்பட்டது. இது குறித்து நாம் விசாரித்த நேரத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அதன் பொருட்டு வாக்கு இயந்திரங்கள் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. இவைகள் இங்கிருந்து அம்பை, வி.கே.புரம் புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய நகராட்சிப் பகுதிகள் ஒன்றியப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு...காவல்துறையினர் தீவிர விசாரணை\nஏ.டி.எம்-யை உடைத��துக் கொள்ளை முயற்சி... இருவர் சிக்கினர்\nபாஜக ஐடி செல் மீது திமுக எம்எல்ஏ புகார்\nதமிழக பாஜக தலைவர் இவரா...\nகாணாமல் போகும் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கற்கள்\nபெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாட எடப்பாடி அரசுக்கு தகுதி இல்லை -நக்கீரன் ஆதாரத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படித்த இனம்... 70 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கவிடவில்லை- திக பெண்கள் பொதுக்கூட்டத்தில் பேச்சு\n\"சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும்\"-அன்புமணி ராமதாஸ் பேட்டி\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-02-24T02:02:45Z", "digest": "sha1:DQOSDASZ5QCYDCE2ONJU6KZGLOD7KHG5", "length": 12102, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "காஷ்மீர் விவகாரம் : தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்! | Athavan News", "raw_content": "\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\nஹம்பாந்தோட்டை – கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து சேவை இன்று ஆரம்பம்\nUPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைவு\nகாஷ்மீர் விவகாரம் : தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்பினை வெளியிட்டிருந்தன. அத்துடன் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டமொன்றில் ஈடுபடபோவதாக தி.மு.க அறிவித்திருந்தது.\nஇந்த அறிவித்தலின்படி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமா\nஹம்பாந்தோட்டை – கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து சேவை இன்று ஆரம்பம்\nதெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கோட்டை வரை��ிலான பேருந்து சேவை ஆரம்பமாகவுள்\nUPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு\nவவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயி\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைவு\n2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அ\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக ஆட்சியாளர்களாக இருந்தவர்களே காரணம்- சந்திரசேகரன்\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக மாறிமாறி ஆட்சியாளர்கள் என்ற பெயரில் இருந்த கொள்ளையர்களே காரண\nநான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி\nதனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடத்தில் சேதம்- மோசடி எனத் தகவல்\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நில\nகொரோனா வைரஸின் அதிதீவிரம்: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளதால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீன ஜனாதி\nஐ.நா. பிரேரணையில் இருந்து வெளியேறி தப்பித்துவிட்டதாக இலங்கை நினைக்கக்கூடாது- கருணாகரம்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைய பிரேரணையில் இருந்து வெளியேறினால் அதிலிருந்து தப்பிவிட்டதாக இலங்கை நினைக்கக்\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடத்தில் சேதம்- மோசடி எனத் தகவல்\nகொரோனா வைரஸின் அதிதீவிரம்: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை அறிவிப்பு\nஐ.நா. பிரேரணையில் இருந்து வெளியேறி தப்பித்துவிட்டதாக இலங்கை நினைக்கக்கூடாது- கருணாகரம்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பா.ஜ.க.வில் இணைந்��ார்\nஇன்றும் வெட்கப்படுகிறீர்கள் : திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்தார் குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Ezekiel/11/text", "date_download": "2020-02-24T01:04:13Z", "digest": "sha1:XH64TG37XLCHXZRHGIHHCZE4WHPFEIUV", "length": 11658, "nlines": 33, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.\n2 : அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்.\n3 : இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.\n4 : ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார்.\n5 : அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.\n6 : இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n7 : ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n8 : பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n9 : நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.\n10 : பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.\n11 : இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை; நீங்கள் அதிலுள்ள இறைச���சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.\n12 : என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.\n13 : நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.\n14 : அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n15 : மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய்ப் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன்பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.\n16 : ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.\n17 : ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.\n18 : அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.\n19 : அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.\n20 : அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.\n21 : ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எ���ர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n22 : அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.\n23 : கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.\n24 : பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டு போய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.\n25 : கர்த்தர் எனக்குக் காண்பித்தயாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmuzhakkam.com/pages/article.php?artno=545", "date_download": "2020-02-24T01:59:51Z", "digest": "sha1:AP6N2XY5LUJGAXJQTJMXACVOPIV3BIIE", "length": 12895, "nlines": 91, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\nகிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவர்\nகிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவர்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் தேர்வு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவராக ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகளான ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபிசிசிஐ-யின் மாநில கிளைகளில் பெண் ஒருவர் தலைவர் ஆவது இதுவே முதல் முறை. தலைவர் பதவிக்கு ரூபாவின் பெயர் மட்டுமே போட்டியிட்டார்.\nமேலும் தமிழ்நாடு 87வது பொது கூட்டத்தில் தலைவர், நிர்வாக குழுவினர் உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பதவி காலம் 2022 வரை நீடிக்கும்.\nரூபா குருநாத்தின் கணவரான குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார்.\nஆனால் கடந்த 2013ஆம் ஆண்டு குருநாத் மீது போட்டி நிர்ணய சூதாட்ட சுமத்தப்பட்ட குற்றச்சாட்டால் கிரிக்கெட்டிலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுருநாத் மெய்யப்பன் பெருந்தொகையான பணத்தை ஐபிஎல் போட்டிகள் ம��து பந்தயம் கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டு உத்திகள் பற்றி பந்தய சூதாட்டத் தரகர்களுக்கு தகவல் தந்துவந்தார் என்றும் காவல்துறை அப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nசட்டவிரோத சூதாட்ட தரகர்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை தொடர்பிலேயே குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டது.\n2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாடுகள் தொடர்பில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதை அடுத்து ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார்.\nபின் குருநாத் பிணையில் விடுதலையான பிறகு ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்டார். பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.யின்) அவைத் தலைவராக ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வானதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட வரலாற்றையும், சிறந்த நபர்களின் தலைமையிலும் இயங்கிய டி.என்.சி.ஏ தொழில்முறை மாநில சங்கமாக விளங்குகிறது. அரசாங்கத்துடனான கால ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்னுரிமை வழங்குவேன். எந்தவொரு ஊழலையும் TNCA சகித்துக்கொள்ளாது. அத்தகைய நிகழ்வுகளில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படத் தேவையான அனைத்து வசதிகளையும் தேவைகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம், மேலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த விரும்புகிறோம்,” என்று ரூபா தெரிவித்துள்ளார்.\nபிகில் இசை வெளியீட்டு விழா\nகிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் திடீர் விலகல்\nஉளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு\nசென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு\nசமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுத��யில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.\nதென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nதி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி\nகோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்\nஅமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196244/news/196244.html", "date_download": "2020-02-24T02:47:44Z", "digest": "sha1:WQENTOSISUDSZEM6IKJ27FFXNYDEVYN6", "length": 7557, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – சட்டம் அறிமுகம் !! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nநியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – சட்டம் அறிமுகம் \nநியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.\nஇதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சே���்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nநியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மந்திரி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜெசிந்தா கூறியிருப்பதாவது:\nநியூசிலாந்தில் செயல்பாட்டில் இருக்கும் ராணுவத்தில் உள்ளதை போன்ற தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மேகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். எளிதாக சொல்லவேண்டுமென்றால், கடந்த வெள்ளி அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாகிகள் நாடு முழுவதும் தடை செய்யப்படும்.\nஇந்த தடை அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைபடுத்தப்படும். இது தொடர்பாக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்படும். மேலும் தாக்குதல் நடத்திய அந்த நபர், துப்பாக்கிகளை சட்டபூர்வமாக ஆன்லைனில் வாங்கி, அதனுடன் 30 குண்டுகள் போடப்படும் அளவிற்கான மேகசினை இணைத்து தாக்குதல் நடத்தியுள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=947¤tPage=0", "date_download": "2020-02-24T02:29:44Z", "digest": "sha1:AHUA7F2NKM3W4TGL6L5PGAJK3DVUWVA2", "length": 20703, "nlines": 223, "source_domain": "www.rajinifans.com", "title": "உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்?? - Rajinifans.com", "raw_content": "\nஅவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.\nபாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண��டு முழுவதும்\nஇளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா\nரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்\nபிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...\nஅவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது\nவாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து\nதலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது\nரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி\nரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்\nசூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்\nதலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி\nமனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்\nரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்\nஉலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்\n'ரஜினியை எப்படி அழைக்க வேண்டும்\nரஜினி எப்பேர்ப்பட்ட மனிதர்... எந்த அளவு வசீகரமான, மக்கள் செல்வாக்கு மிக்க விஐபி. அவரைப் போய் பெயர் சொல்லி அழைக்கிறார்களே என சில நண்பர்கள் வருத்தப்படுவதுண்டு.\nதன்னை எப்படி அழைக்க வேண்டு்ம் என்பதை ரசிகர்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார் ரஜினி. சிலர் அவரை அன்பின் மிகுதியால் அன்புத் தலைவா என்றும், இன்னும் சிலர் அண்ணன் என்றும், சிலர் சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து மகிழ்கிறார்கள்.\nசிலர் உச்ச கட்ட உணர்ச்சி மிகுதியால் அவரை கடவுள் என்று விளிப்பதுண்டு. அதன் விளைவுதான் பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி என்று போகிறார்கள். இது ரஜினியே விரும்பாத ஒன்று. அதைப்பற்றி அப்புறம் பார்ப்போம்.\nசரி... ரஜினியை எப்படி அழைக்கப் பிடித்திருக்கிறது...\nநமது ரஜினிபேன்ஸ்.காம் சமீபத்தில் நடத்திய கணிப்பின் முடிவுகள் இதோ..\nஇந்தக் கருத்துக் கணிப்பில் 2343 பேர் வாக்களித்திருந்தனர்.\nஅவர்களில் 1397 பேர் அதாவது 59.62 பேர், ரஜினியை தலைவர் என்றே அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஒரு ரசிகர் (பத்து, லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா) இப்படி கருத்து எழுதியுள்ளார்:\nநான் சிறு வயதிலிருக்கும் போது, தலைவரின் படத்தில் ஒலிக்கும் இந்த வசனத்தைக் கேட்டேன். அந்த வசனங்கள்தான் இன்னும் என மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன.\n'எனக்கு இருக்கிற கூட்டமெல்லாம் காசு கொடுத்ததால சேர்ந்த கூட்டம் கிடையாது... இது அன்பால தானா சேர்ந்த கூட்டம். யார் நினைச்சாலும் இவங்களை என்கிட்டேய��ருந்து பிரிக்க முடியாது.'\nரஜினி அன்பை நம்புபவர். அன்பே கடவுள் என நமக்கெல்லாம் தெரியும். தலைவர் என்று அவரை அழைக்க முடியாவிட்டால், உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும். அவரைத் தவிர இந்த அடைமொழிக்குத் தகுதியானவர் கிடையாது.\nரஜினி ரசிகர்கள் சிலர் வேறு நடிகர்களுக்கு ரசிகர்களாக மாறிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதை நம்ப முடியாது. ரஜினியி்ன் உண்மையான ரசிகன் மூசசு உள்ள வரை வேறு யாரையும் ரசிக்க முடியாது...\nசிங்கப்பூரைச் சேர்ந்த சூர்யா இப்படி கூறுகிறார்:\n'ஒரு வார இதழ் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல, தலைவர் என்றால் அது நம்ம தலைவர்தான். ஒவ்வொரு கட்சிக்கும் அதன் தலைவர் வெவ்வேறு.\nஅவரவர் கட்சிக் கூட்டங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் தலைவர் என ஒரே ஆளை சொல்லமுடியாது. ஆனால், அகில உலகிலும் உள்ள தமிழர்களிடம் எதுவுமே சொல்லாமல் ஜஸ்ட் 'தலைவர்' என சொன்னால் அது ரஜினிகாந்த் என அவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nஅதுதான், தலைவரின் சிறப்பு. தலைவா, உன் ரசிகன் என்று சொல்லும்போது பெருமையடையுது எங்கள் பிறப்பு...'\nபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இந்தக் கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.\nஇந்தக் கருத்துக் கணிப்பில் 25.57 சதவிகிதம் பேர் அதாவது 599 பேர் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\n186 பேர் அவரை ஜஸ்ட் ரஜினி அல்லது ரஜினி காந்த் என்று அழைத்தால் போதும் என்று கூறியுள்ளனர்.\n68 பேர் அதாவது 2.9 பேர் ரஜினியை கடவுள் என்று அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nதளபதி என்று அழைக்க 30 பேரும், சகோதரர் அல்லது மாமா என அழைக்க 30 பேரும், வேறு பெயர்களில் அழைக்க 29 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nரோஜாப்பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அதன் வாசமும் மாறாது, அழகும் போகாது. ரோஜா ரோஜாதான்... அதேபோல தலைவர் என்றால் ரஜினி ஒருவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-2019-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2020-02-24T01:54:12Z", "digest": "sha1:CNPTXKUAOMQHR4KAEKFAIVKNEEGGJ73A", "length": 35124, "nlines": 193, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி? - சமகளம்", "raw_content": "\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nதனி வழியில் செல்ல தயாராகும் த.மு.கூவின் இராதா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு 26ஆம் திகதி ஆரம்பம்\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – அம்பாந்தோட்டை வீதி திறந்து வைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான CID விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு பணிக்குழு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தற்போது கிளிநொச்சியில் ஆரம்பமாகியது\nஆட்டோ உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n“எங்கள் குடும்பம் எங்கள் வீடு” -50 தனி வீடுகளை கட்டி அமைக்க அடிக்கல் நாட்டும் வைபவம்\nஜெனீவா 2019 இல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி\nஅரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான குகமூர்த்தி 1990 செப்ரெம்பரில் கொழும்பில் வைத்துக் காணாமல் போனார். அவர் காணாமல் போனதையடுத்து அப்பொழுது வெளிவந்துகெண்டிருந்த “சரிநிகர்” பத்திரிகை அதன் முன்பக்கத்தில் குகமூர்த்தி காணாமல் போய் இத்தனை நாட்களாயிற்று என்ற செய்தியைத் தொடர்ச்சியாகப் பிரசுரித்து வந்தது. சில ஆண்டுகளின் பின் சரிநிகரும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் பின் குகமூர்த்தியைப் பற்றி ஆங்காங்கே யாராவது அவருடைய நண்பர்கள் அல்லது மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஏதும் எழுதுவார்கள் அல்லது பேசுவார்கள். ஆனால் குகமூர்த்தியைத் தமிழ்ச்சமூகம் மறந்து இன்றோடு 19 ஆண்டுகளாகி விட்டது. குகமூர்த்தியை நினைவு கூர ஒரு “சரிநிகர்” இருந்தது.\n2017இல் கேப்பாபிலவில் காணிகளை மீட்பதற்கான போராட்டமும், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டமும் மேலெழுந்த பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் சில ஊடகங்கள் தமது முன்பக்கத்தில் மக்கள் இத்தனையாவது நாளாகப் போராடி வருகிறார்கள் என்பதனை ஒவ்வொரு நாளும் நாட்காட்டிச் செய்தியாகப் பிரசுரித்து வந்தன. ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பின் அப்பத்திரிகைகள் சோர்ந்து விட்டன. போராட்டமும் சோர்ந்து விட்டது. எனினும் போராடும் மக்கள் தமது போராட்டக் கொட்டகையின் முகப்பில் எத்தனையாவது நாளாகப் போராட்டம் என்பதனை ஒவ்வொரு நாளும் எழுதி வைத்து வருகிறார்கள்.\nஒவ்வொரு ஜெனீவாக�� கூட்டத்தொடரின் போதும் போராட்டங்கள் முடுக்கி விடப்படும். சில சமயம் அரசாங்கம் ஏதும் அரைகுறை தீர்வைத்தரும் அல்லது தீர்வைத் தரப்போவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டும். ஆனால் மார்ச் அமளி முடிந்தவுடன் அப் போராட்டங்கள் ஊடகங்களின் முன்பக்கங்களிலிருந்து மறைந்து விடும்.\nகடந்த ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் பின் வவுனியாவில் தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் உரையாற்றிய கலாநிதி விஜய ஜயதிலக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார். அதாவது தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை பெருமளவிற்கு மறக்கப்பட்டுவிட்டது என்ற தொனிப்பட அவர் பேசினார்.\nசில ஆண்டுகளுக்குமுன் மறைந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர கொழும்பிலிருந்து வரும் ஒரு ஆங்கில வாரப்பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியை இங்கு சுட்டிக்காட்டலாம். அப்பேட்டி வெளிவந்த காலகட்டத்தில் 2012இல் மாத்தளை மருத்துவமனைக்கு அருகே ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதைக் குறித்துப் பேசிய சுனிலா ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இதுவே லத்தீன் அமெரிக்காவாக இருந்திருந்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நெருங்கியவர்கள் அப்புதைகுழியை நோக்கிப் படையெடுத்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டிலோ ஒரு மனிதப்புதைகுழி திறக்கப்பட்டிருக்கிறது அதை நோக்கிப் பொதுமக்களின் கவனம் குவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று கூறினார்.\nமாத்தளை மனிதப் புதைகுழிக்குள் சுமாராக 200 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படடன. இப்புதைகுழியைக் களணிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழு ஆய்வு செய்தது. இதே குழுதான் இப்பொழுது மன்னார் புதை குழியையும் ஆய்வு செய்து வருகிறது. மாத்தளைப் புதைகுழியின் சான்று மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பவிருப்பதாக அப்போதிருந்த போலீஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின் அந்தக் கதையை நாடு மறந்துவிட்டது. மன்னார் புதை குழியின் சான்று மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பட்டுள்ளன. ஆய்வு முடிவு இரு வாரங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்புதைகுழி தொடர்பான மர்மம் துலங்கும் போது அது தமிழ்த் தரப்பிற்குச் சில அதிர்ச்சிகளைக் கொடுக்கும் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார்.\nதென்பகுதியைக் குறித்து சுனிலா சில ஆண்டுகளுக்கு முன் சொன்னது இப்பொழுது தமிழ்ப் பகுதிகளுக்கும் பொருந்தி வருகிறதா மன்னாரில் திறக்கப்பட்டிருக்கும் மனிதப் புதைகுழிகளை நோக்கி தமிழ் மக்களின் கவனம் எந்தளவிற்குக் குவிக்கப்பட்டிருக்கிறது மன்னாரில் திறக்கப்பட்டிருக்கும் மனிதப் புதைகுழிகளை நோக்கி தமிழ் மக்களின் கவனம் எந்தளவிற்குக் குவிக்கப்பட்டிருக்கிறது அந்த எலும்புக்கூடுகளுக்குள் தங்களுக்கு நெருக்கமானவர்களின் உக்காத எச்சம் ஏதாவது தப்பியிருக்குமா அந்த எலும்புக்கூடுகளுக்குள் தங்களுக்கு நெருக்கமானவர்களின் உக்காத எச்சம் ஏதாவது தப்பியிருக்குமா என்று இதுவரையிலும் தேடிச்சென்றவர்கள் எத்தனை பேர் என்று இதுவரையிலும் தேடிச்சென்றவர்கள் எத்தனை பேர் அப்புதைகுழியை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எத்தனை சிவில் அமைப்புக்கள் அல்லது மனித உரிமை அமைப்புக்கள் முன்வந்தன அப்புதைகுழியை நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு எத்தனை சிவில் அமைப்புக்கள் அல்லது மனித உரிமை அமைப்புக்கள் முன்வந்தன அதைவிட முக்கியமாக தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்புதைகுழியைச் சென்று பார்த்திருக்கிறார்கள் அதைவிட முக்கியமாக தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் அப்புதைகுழியைச் சென்று பார்த்திருக்கிறார்கள் மனிதப் புதை குழிகளோடு சகஜமாக வாழும் ஒரு நாடா இது\nஇப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களது முதிய பெற்றோர் படிப்படியாக இறந்து வருகிறார்கள.கடைசியாகக் கிடைத்த புள்ளி விபரங்களின்படி இதுவரையிலும் 24 பெற்றோர் இறந்து விட்டார்கள்.\nஜெனீவாக் கூட்டத்தொடர் என்ற ஒன்றும் இல்லையென்றால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுமா கடந்த சுமார் 700 நாட்களுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரின் போதும் தமிழ் அரசியற்பரப்பில் அவர்கள் தலைப்புச் செய்திகளாய் மாறுகிறார்கள். ஆனால் கூட்டத்தொடர் முடிய அவர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். இம்முறையும் ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், காணிகளை மீட்பதற்காகவும் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. கடந்த புதன்கிழமை வவுனியாவில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆனால் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்குமா கடந்த சுமார் 700 நாட்களுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஜெனீவாக் கூட்டத்தொடரின் போதும் தமிழ் அரசியற்பரப்பில் அவர்கள் தலைப்புச் செய்திகளாய் மாறுகிறார்கள். ஆனால் கூட்டத்தொடர் முடிய அவர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். இம்முறையும் ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும், காணிகளை மீட்பதற்காகவும் போராட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. கடந்த புதன்கிழமை வவுனியாவில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆனால் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்குமா அல்லது ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி போராடுவது என்பது ஒரு சடங்காக மாறிவிடுமா\nஅரசியற் கைதிகளுக்காக போராடும் தேசிய அமைப்பைச் சேர்ந்த ஒரு மதகுரு என்னிடம் கேட்டார். “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யார் ஜெனீவாவிற்கு அழைத்துச் செல்கிறார்கள் அங்கே நடக்கும் சந்திப்புக்களால் அந்த மக்களுக்கு ஏதும் பயன் கிடைக்கிறதா அங்கே நடக்கும் சந்திப்புக்களால் அந்த மக்களுக்கு ஏதும் பயன் கிடைக்கிறதா அல்லது போராடியதன் விளைவாக சுவிற்சலாந்திற்கு ஒரு பயண வாய்ப்புக் கிடைத்தது மட்டுந்தானா அல்லது போராடியதன் விளைவாக சுவிற்சலாந்திற்கு ஒரு பயண வாய்ப்புக் கிடைத்தது மட்டுந்தானா” என்று. இம்முறையும் ஜெனீவாக் கூட்டத் தொடருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஏதாவது ஓர் அரசசார்பற்ற நிறுவனம் அழைத்துச் செல்லக்கூடும். அரசசார்பற்ற நிறுவனங்களால் அதைத்தான் செய்ய முடியும். அதற்குமப்பால் அரசாங்கத்தையும், உலக சமூகத்தையும், ஐ.நாவையும் அசைக்கத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் அதற்கு செயற்பாட்டியக்கங்கள் வேண்டும். அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் வேண்டும்.\nசுமார் பத்தாண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பெரும்பாலான செயற்பாட்டு இயக்கங்கள் அல்லது தலைவர்கள் தத்தமக்கேயான சௌகரிய வலயத்திற்குள் (comfort zone)நின்றுகொண்டு போராட முற்படுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், க���ணிக்காகப் போராடும் மக்களுக்கும் தீர்வு கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம். இப் போராட்டங்கள் பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. கொள்கைத் தெளிவுடைய செயற்பாட்டியக்கங்களோ கட்சிகளோ இப்போராட்டங்களை முழுமையாக வழிநடத்துவதில்லை. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய ஆகப்பிந்திய கட்சியாகிய விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் அவ்வாறான மக்கள் மைய செயற்பாட்டு ஒழுக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.\nஇவ்வாறானதோர் பின்னணிக்குள்தான் 40வது ஜெனீவாக் கூட்டத்தொடர் இம்மாதம் 25ம் திகதி தொடங்குகிறது. காணாமல் போனவர்களின் விவகாரத்தில் அரசாங்கம் ஓர் அலுவலகத்தை (ஓ.எம்.பி) திறந்திருக்கிறது. 2016ல் இதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகள் கழித்து அதற்குரிய ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அதோடு அவ்வலுவலகத்தை அமைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. அவ்வலுவலகத்தை தமிழ்ப் பகுதிகளில் திறக்குமாறு அல்லது ஓர் உப அலுவலகத்தைத் திறக்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அசையவில்லை. பதிலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்கென்று இரண்டு வெளித்தொடர்பு அலுவலகங்களை முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் திறந்து வைத்திருக்கிறார்கள்.\nகாணாமல் ஆக்கப்படடவர்களை தேடி அறிவது மற்றும் இழப்பீட்டை வழங்குவது ஆகியவற்றுடன் ஓ.எம்.பியின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் தொடர்பில் ஓ.எம்.பி. சரியெனக் கருதினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும். அவ்வாறு குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கென்று ஒரு விசேட வழக்குத் தொடுனரை நியமிக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகம் பரிந்துரை ஒன்றைச் செய்திருந்தது. அரசாங்கம் அப்பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஜஸ்மின் சூகாவின் அமைப்பும் மற்றொரு அமைப்பாகிய மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக் குழுவும் காணாமல் ஆக்கப்படடவர்களின் விடயத்தில் ஈடுபாடு காட்டிய போதும் ஓ.எம்.பி.அவர்களுடன் சேர்ந்து இயங்கத் தயாராக இல்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் ஐ.நாவிற்கும் உலக சமூக���்திற்கும் எதையாவது செய்து காட்ட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு உண்டு. அதனால்தான் ஓர் அலுவலகத்தை திறக்க வேண்டி வந்தது. அப்படித் திறப்பதை மகிந்தவிற்கு ஆதரவான அஸ்கிரிய பீடம் அப்பொழுது எதிர்த்தது. அவ்வலுவலகம் போர்க்குற்றங்களை விசாரிக்காது என்று ரணில் விக்கிரமசிங்க அஸ்கிரிய பீடத்திற்கு உறுதியளித்தார். அவர்கள் குற்றவாளிகளை விசாரிப்பார்களோ இல்லையோ முதலில் பாதிக்கப்பட்ட மக்களையாவது விசாரித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. அப்படி விசாரித்தால் காணாமல் ஆக்கியது யார் அதற்கு உத்தரவிட்டது யார் போன்ற தகவல்கள் ஓர் உலகளாவிய ஆவணமாக்க முறைமைக்குள் ஆவணப்படுத்தப்பட்டுவிடும். நீதி கிடைக்கிறதோ இல்லையோ ஒரு நீதி விசாரணைக்குத் தேவையான சாட்சியங்கள் ஆவணமாக்கப்பட்டுவிடும்.\nஇதுதான் மகிந்த நியமித்த கற்றுக்கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவிலும் நடந்தது. மகிந்தவும், ரணிலும், மைத்திரியும் உருவாக்கிய ஆணைக் குழுக்கள், அலுவலகங்கள் கண் துடைப்பானவை. ஆனால் அவற்றின் விளைவுகள் சில அவர்களுக்கு எதிராகத் திரும்பக்கூடிய ஆபத்துக்கள் தோன்றின. ரணில் – மைத்திரி அரசாங்கம் உருவாக்கிய நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொண்டு வந்தன. எனவே காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் முழுமையாக செயற்படுவதை மகிந்தவும் விரும்ப மாட்டார். ரணிலும் விரும்ப மாட்டார்.\n“அரசாங்கத்தின் துணிச்சலில் தான் ஓ.எம்.பியின் வெற்றி தங்கியிருக்கின்றது” என்று அதன் தலைவர் சாலிய பீரிஸ் கூறியிருக்கிறார். இதை அவர் கூறியது மைத்திரி ஏற்படுத்திய ஆட்சிக் குழப்பத்திற்கு முன். இப்பொழுதோ மைத்திரி தலை கீழாக நிற்கிறார். அவர் யாருக்குமே பொறுப்புக் கூறத் தயாரில்லை. இந்நிலையில் ஓ.எம்.பி எப்படி இயங்கும் அது பெருமளவிற்கு இணையப் பரப்பிலேயே இயங்குவதாகத் தெரிகிறது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரத்தைப் பிரதிபலிக்கும் சிறிய தாக்கமான காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. அக்காணொளிகளில் ஒன்றில் பின்வருமாறு வருகிறது. “எங்கட கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாத சமூகத்திலா நாங்கள் வாழ்கிறோம் அது பெருமளவிற்கு இணையப் பரப்பிலேயே இயங்குவதாகத் தெரிகிறது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் து��ரத்தைப் பிரதிபலிக்கும் சிறிய தாக்கமான காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. அக்காணொளிகளில் ஒன்றில் பின்வருமாறு வருகிறது. “எங்கட கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாத சமூகத்திலா நாங்கள் வாழ்கிறோம்”ஆனால் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஒக்ரோபர் ஆட்சிக் குழப்பத்தின் போது தமது தலைவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி ஜனநாயகத்தை மீட்டிருப்பதாக. ஆயின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு பதில் சொல்ல முடியாத ஒரு ஜனநாயகமா அது\nPrevious Postகட்டிய கோவணமும் கழன்று அம்மணமாக நிற்கும் நிலைமையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது : அருட்தந்தை ரெக்ஸ் சௌந்தரா Next Post71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் பெப்ரவரி 04: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nதிருகோணமலை சிவன் மலையின் அதிசயம்\nநாய் மனித மோதல் மிருகநேய அணுகுதல்\nராக்கிங் : தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940485/amp?ref=entity&keyword=Best%20Service%20Organization", "date_download": "2020-02-24T03:49:14Z", "digest": "sha1:RDDNTNEGPE6Q27LSGHLINPYCNET3DYUF", "length": 11777, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "5 வருடமாக கிடப்பில் சேவை மைய கட்டிடம் அரசு நிதி வீணடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n5 வருடமாக கிடப்பில் சேவை மைய கட்டிடம் அரசு நிதி வீணடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nசாயல்குடி, ஜூன் 12: கீழச்சிறுபோது ஊராட்சி சேவை மைய கட்டிடம் முழுமையடையாமல் 5 வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நூறு நாள் பணியாளர்கள் சிரமப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். கடலாடி ஒன்றியம், கீழச்சிறுபோது ஊராட்சியில் 2014-2015ம் ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டது. ரூ.12.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் கட்டப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் பணி நிறைவடையாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இக்கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் நூறுநாள் பணியாளர்கள், கிராம இ.சேவை மையம் செயல்படாததால் தேவையான சான்றுகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.இதுகுறித்து கீழச்சிறுபோது கிராமமக்கள் கூறும்போது, கடந்த 2014ம் ஆண்டு சேவை மையக்கட்டிடம் கட்டப்பட்டது. ஒரு வருடத்தில் கட்டிடம் கட்டு பணி நடந்து, கட்டிடத்திற்கு சென்ட்ரிங் போடப்பட்டது. பிறகு அக்கட்டிடத்தை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனை நூறு நாள் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், வருகை பதிவேடு பராமரித்தல், ஆவணங்களை தணிக்கை செய்தல் போன்ற பணிகளுக்கும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் நிறுவன இ.சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் கல்விச்சான்று.\nஅரசு வேலை மற்றும் அரசின் திட்ட உதவிகளை பெற தேவையான சான்றுகளை பெறுதல், மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கணினி சார்ந்த பணிகளின் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டும் பணி முழுமை அடையாததால், கட்டிடம் சேதமடைந்து கிடக்கிறது. அரசு பணமும் விரயமாக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் சிலர் மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் போன்ற சமூக விரோத செ���லுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கட்டிடத்தை முழுமையாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி பலமுறை கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வருடம் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தோம், முன்னாள் கலெக்டர் நடராஜன் வந்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது உடனடியாக கட்டிடத்தை கட்டி முடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு கிராம மக்கள் முன்னிலையில் உத்திரவிட்டார்.\nஅதன் பிறகு ஒரு வருடம் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நூறு நாள் வேலை சம்பளத்தை வெயிலில் நின்று வாங்கும் நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு உதவி பெற தேவையாக சான்றுகளையும் பெற முடியவில்லை. எனவே கலெக்டர் வீரராகராவ் கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nகமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்\nஆர்.எஸ்.மங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nமோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் காலி குடத்துடன் அலையும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nரெட்கிராஸ் 100ம் ஆண்டு விழா\nசெயல்படாத சிக்னலால் அடிக்கடி நடக்குது விபத்து\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்\nபட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை\nமகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இன்று நாள்முழுக்க நடை திறப்பு இரவில் வெள்ளிரத உற்சவம்\nஇன்று மகாசிவராத்திரி குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்\n× RELATED கமுதி அருகே திமுகவில் இணைந்த 200 அதிமுகவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-02-24T03:50:11Z", "digest": "sha1:NR7RDLCZR2QJFL722C6KJPGKJGWFRICN", "length": 25899, "nlines": 742, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்நாடக சுத்தசாவேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்நாடக சுத்தசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது முதலாவது மேளகர்த்தா இராகமும், \"இந்து\" என்று அழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் முதலாவது இராகமுமாகிய கனகாங்கியின் ஜன்னிய இராகம் ஆகும்.\nகருநாடக சுத்த சாவேரி சுரங்கள�� C யிலிருந்து தொடக்கம்\nஇந்த இராகத்தில் சட்ஜம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1),பஞ்சமம் (ப1),சுத்த தைவதம் (த1),சட்ஜம் (ச) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:\nஆரோகணம்: ச ரி1 ம1 ப த1 ச\nஅவரோகணம்: ச த1 ப ம1 ரி1 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை \"ஔடவ\" இராகம் என்பர்.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/watch-santhanam-s-a1-movie-review-here-119072700054_1.html", "date_download": "2020-02-24T03:10:56Z", "digest": "sha1:4G6PZJGHGPBYOUMXOJ66YYWT44XFDCVU", "length": 8487, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேருவாரா சந்தானம்? A1 விமர்சனம்!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nசந்தானம் திரைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: தணிக்கை அதிகாரியை மிரட்டிய மர்ம நபர்\nநயன்தாராவின் காதலை அடுக்கடுக்காக கலாய்த்த ஏ1 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி\nஅவெஞ்சர்ஸால் ரொம்ப கஷ்டப்பட்டேன் – மனம் திறந்த சந்தானம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/feb/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3353771.html", "date_download": "2020-02-24T02:19:26Z", "digest": "sha1:BTYJZFK6FUKUB777VYQNJNYPBXBAHKFY", "length": 11856, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரம்மதேசத்தில் விவசாயிகள் நியாய விலைக் கடை திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபிரம்மதேசத்தில் விவசாயிகள் நியாய விலைக் கடை திறப்பு\nBy DIN | Published on : 10th February 2020 02:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்படும் கிசான் ரிசா்ச் மற்றும் டெவலப்மென்ட் சென்டா் ஆதரவோடு, இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை சாா்பில் பிரம்மதேசம் கிராமத்தில் விவசாயிகள் நியாய விலைக் கடை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஅறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் என். பூமலை தலைமை வகித்தாா். நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எல்.எஸ். நவீன்குமாா், வழக்குரைஞா் மனோகரன், ஊராட்சித் தலைவா் பன்னீா்செல்வம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nவிவசாயிகள் நியாய விலைக் கடையை திறந்து வைத்து, கிசான் நியாயவிலைக் கடைகள் செயல் அலுவலா் சுந்தர்ராஜன் பேசியது:\nதமிழகத்தில், தற்போது 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் நியாய விலைக் கடைகள் செயல்படுகின்றன. விவசாயிகளின் விளைபொருள்கள் மட்டுமின்றி, முன்னணி நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களையும் பெறலாம். குடும்ப அட்டை இல்லாதவா்களும், தங்களுக்குத் தேவையான பொருள்களுக்கு முழுத் தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் வேண்டும்.\nமத்திய அரசு, இதுபோன்ற கடைகளை நாடு முழுவதும் நிறுவி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பொருள்களை வழங்கி வருகிறது. இடைத்தரகு இன்றி நேரடி கொள்முதல் மற்றும் விற்பனையே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nபெரம்பலூ��் மாவட்டத்தில், முதல்முறையாக வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில், இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை மூலம் திறக்கப்பட்டுள்ளது.\nவீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருள்கள், சோப்பு உள்ளிட்ட பொருள்களை 10 சதவீதம் முதல் 30 சதவீத மானியத்துடன் அரசு விற்கிறது. இந்த மானியத்தை பெற ஆதாா் அட்டை, ஸ்மாா்ட் குடும்ப அட்டை, விவசாய அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு முறை பதிவு செய்துவிட்டால், இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் பொருள்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம்.\nமானிய விலையில் வாங்குவதன் மூலம் மக்களும், விவசாயிகளும் பயன்பெறுவா். விவசாயப் பொருள்களுக்கு உரிய விலையும் கிடைக்கும். இதுபோன்ற கடைகள் பெரம்பலூா் மாவட்டத்தில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.\nவிழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் வணிக தொடா்பாளா் பாக்கியராஜ், பிரம்மதேசம் கிராம மகளிா் கூட்டமைப்புத் தலைவி ஜெயலட்சுமி, முத்துச்சரம் சுய உதவிக்குழு தலைவி இந்திராகாந்தி, நாட்டாா்மங்கலம் கிராம நீா் செரிவு திட்ட குழுத் தலைவா் முருகு பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jetcoldchain.com/ta/index.html", "date_download": "2020-02-24T02:13:57Z", "digest": "sha1:2Z2P4I754OSMWKHYE5GYJB6MSFRON32G", "length": 18315, "nlines": 115, "source_domain": "www.jetcoldchain.com", "title": "விரைவு உறைவிப்பான், விரைவு முடக்கம் உபகரணங்கள், சுழல் உறைவிப்பான், சுரங்கம் உறைவிப்பான்-ஜெட் COLDCHAIN", "raw_content": "\nசுய அடுக்குச் சுழல் உறைவிப்பான்\nஜெட் COLDCHAINபுத்தம் புதிய உலகம் பொறியியல்\nஜெட் குளிர்பதன பொறியியல் மற்றும் உணவுத் துறையில் நிபுணத்துவம், நவீன முன்னேறிய தொழில்நுட்பத் விவரக்குறிப்புகளுடன் எங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளை சந்திக்க குறிப்பாக மீன்வளர்ப்பு மற்றும் உணவுத் துறைகள் பிரீமியம் இயந்திர மற்றும் மின் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.\nசுய அடுக்குச் சுழல் உறைவிப்பான்\nசுய அடுக்குச் சுழல் உறைவிப்பான்\nநாங்கள் என்ன வழங்க முடியும்\nநாம் தொழில்துறை குளிர்பதன மற்றும் உணவுத் துறையில் நிபுணத்துவம்.\nபிளாக் ஐஸ் மெஷின் குழம்பு ஐஸ் மெஷின் குழாய் ஐஸ் மெஷின் துகள்கள் ஐஸ் ஆவியாக்கி கடல் நீர் துகள்கள் ஐஸ் மெஷின் தொழிற்சாலை துகள்கள் ஐஸ் மெஷின்\nகடல் கோழி பேஸ்ட்ரி பால் பொருட்கள் வறுக்கப்படும் பேக்கிங்\nநீங்கள் தொழில் ஆலோசகர் விரும்பினால் எங்களைத் தொடர்பு.\nஜெட் ColdChain, ZhongRong குழு மற்றும் ஜெட் இங்கிலாந்து Foodtech குழுவும் வலுவான சேர்க்கையை, உணவு தொழில் உற்பத்தி மேம்பட்ட விரைவான முடக்கம் உபகரணங்கள் மற்றும் உணவு இயந்திரங்கள் ஈடுபாடு காட்டுதல்.\nஜெட் ColdChain, ZhongRong குழு மற்றும் ஜெட் இங்கிலாந்து Foodtech குழுவும் வலுவான சேர்க்கையை, உணவு தொழில் உற்பத்தி மேம்பட்ட விரைவான முடக்கம் உபகரணங்கள் மற்றும் உணவு இயந்திரங்கள் ஈடுபாடு காட்டுதல்.\nமேலும் விட 15 ஆண்டு சர்வதேசக் முடக்கம் தொழில்நுட்பம் பயன்பாடு அனுபவம்.\nநாம் உற்பத்தி வரி முன்னேறியது,கடுமையான தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தொழில்முறை பழம்பெரும் ...\nதொடர்ந்து தொழில்நுட்ப பயிற்சி உடன், தடுப்பு பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் அமைப்புகள் மேம்படுத்துவது, ஜெட் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்கள் முதலீடு பாதுகாக்க தயாரிப்பு திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்க வேலை.\nஜெட் மூலம் முதன்மை உதிரி பாகங்கள் பங்கு உங்கள் ஆலை திறமையை மேம்படுத்துவதில் மற்றும் உற்பத்தி மகசூல் அதிகரிக்க.\nவிரைவான முடக்கம் உபகரணங்கள் ஜெட் வழங்கல் முழு எல்லைகள் மற்றும் பல்வேறு உணவு தொழில் தேவைகளை பூர்த்தி ஏற்ப வடிவமைப்பு செய்ய.\nமேலே மற்றும் எப்போதும் கிட��க்கும் ஒரு படி எந்த நேரத்திலும் எங்கள் சேவை வழிகாட்டு உள்ளது இருங்கள். தொழில்முறை, உயர் திறமையான, உடனடியாக பதில் நீங்கள் திருப்தி பெற முடியும் உறுதி.\nஎங்கள் முடக்கம் டெக்னாலஜிஸ் உலாவுதல்\nஜெட் ColdChain தொழில்நுட்பம் ஐரோப்பா வடிவமைப்பு பெறப்பட்டதால்,: அதிக திறன் மற்றும் குறைந்த சக்தி நுகர்வு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம். தயாரிப்பு வடிவமைப்பு ஐரோப்பா முன்னணி தொழில்நுட்பம் மற்றும் கைவினை திறன்கள் ஒருங்கிணைக்கிறது, உபகரணங்கள் அதே உலக விநியோக சங்கிலி கொள்முதல் மூலோபாயம் கீழ் செய்யப்படுகிறது. தொடர்ச்சியான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் தயாரிப்பு மேம்படுத்துவது உடன், ஜெட் இப்போது உரிமையுடைய அறிவுசார் சொத்து உரிமைகள் நிறைய சொந்தமாக, போன்ற: உயர் திறமையான சுழல் முடக்கம் அமைப்பு, உயர் திறமையான முன் குளிர்ச்சி அமைப்பு, மாதுகை முடக்கம் அமைப்பு, fluidization முடக்கம் அமைப்பு, தானியங்கி defrosting தொழில்நுட்பம், தானியங்கி சுத்தம் தொழில்நுட்பம் மற்றும் உயரிய திறமையான காற்றோட்ட தொழில்நுட்பம். முன்னணி அதிக திறன், குறைந்த சக்தி நுகர்வு குளிர் சங்கிலி தொழில், ஜெட் அதிக இலாபம் உருவாக்க மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான வளர்ச்சிக்காகவே நோக்கமாக.\nசுய அடுக்குச் சுழல் உறைவிப்பான்\nஎங்கள் செய்திமடல் பதிவு மற்றும் சமூக ஊடக மீது எங்களுக்கு பின்பற்ற\nஎங்கள் தொழில் முன்னணி தீர்வுகளை\nதீர்வு பழங்கள் உறைபனி & காய்கறிகள் தொழில்\nஜெட் தனிப்பட்ட முடக்கம் தொழில்நுட்பம் பழங்கள் மற்றும் காய்கறிகள் செல்லுலார் சேதத்தின் அளவை குறைக்கலாம் முடிந்தவரை விரைவான உறைந்திருக்கும் செய்கிறது, என்று புத்தம் புதிய விட புதிய அதிகபட்ச வசதிக்காக வழங்க மற்றும் ஒரு பிரீமியம் விலை விற்கும் உணவு பொருட்கள் பிரீமியம் உருவாக்க ஒரு மிகவும் செலவு குறைந்த வழி வழங்குகிறது.\nசமைக்காத உணவு தொழில் உறை தீர்வு\nஜெட் விருப்ப வடிவமைப்பு முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது மற்றும் எந்த தயாரிக்கப்பட்ட உணவையே குறிப்பிட்ட தேவைகளை பொருந்தும் என்று உறைபனி இயந்திரங்களையும் உருவாக்குவதற்கு. எங்கள் IQF குளிரூட்டி பாலாடை அல்லது வசந்த ரோல்ஸ் போன்ற சிறிய துண்டு பொருட்கள் குறிப்பாக நன்றாக வேலை. நாம் எப்போதும் ஆற்றல் திறன் மற்றும் மலிவு இருக்க மற்றும் பொருட்கள் நீண்ட முடக்கம் முறைக்கு பிறகு பெரிய வழங்கும் வைக்க எங்கள் தயாரிப்புகள் வடிவமைக்க.\nபேக்கரி தொழில் உறை தீர்வு\nஜெட் உங்கள் குறிப்பிட்ட நிலவரப்படி முடக்கம் உபகரணங்கள் உற்பத்தி. கேக்குகள் ரொட்டி இருந்து பொருட்கள் மற்றும் குக்கீகளை அல்லது கேக் மற்றும் பாஸ்தா பொறுத்தவரை, உலர் உணவுகள் மற்றும் பேக்கரி துறை பேக்கரி கலப்புகள் மற்றும் உறைந்த மாவை பொருட்கள் உட்பட மாவு சார்ந்த தயாரிப்புகள் இதன் தொகுப்பு உள்ளடக்கியது. எங்களின் எல்லா தயாரிப்புகளும் ஆற்றல் திறன் மற்றும் மலிவு தன்மையுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nகோழிப்பண்ணை பதப்படுத்தும் தொழில் உறை தீர்வு\nகோழி தொழில் பற்றி கவலைப்பட பல காரணிகள் இருப்பதால், குறுக்கு கலப்படம், கெடுவதை, பாக்டீரியல் வளர்ச்சியை, அதிகரிப்பது, செலவுகளைக், மற்றும் உணவு கட்டுப்பாட்டு விதிகள். ஜெட் இதைச் செயல்படுத்த மற்றும் ஆரோக்கியமான என்று கோழி உறைய முடியும் என்று இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வெளியே வேலை, புதிய மற்றும் மலிவான உங்கள் வாடிக்கையாளர்கள் இன்னும் வந்து அப்புறப்படுத்திவிடுவார்கள்.\nகடல் பதப்படுத்தும் தொழில் உறை தீர்வு\nஜெட் வடிவமைத்து மீன் உற்பத்தி வரிகளை கட்ட கடல் செயலாக்க கூட்டாளர்களுடன் Google பணியாற்றுகிறது, சிப்பியினம், இறால், மற்றும் பிற கடல். இன்னும் புதிய சுவை தக்கவைத்துக்கொண்டு அது வெறும் தண்ணீர் இருந்து வந்தது போல் எங்கள் ஏற்ப வடிவமைப்பு மற்றும் உறைபனி தொழில்நுட்பம் செயலாக்கம் திறமையான மற்றும் முழுமையான செய்கிறது.\nஜெட் ColdChain, ZhongRong குழு மற்றும் ஜெட் இங்கிலாந்து Foodtech குழுவும் வலுவான சேர்க்கையை, உணவு தொழில் உற்பத்தி மேம்பட்ட விரைவான முடக்கம் உபகரணங்கள் மற்றும் உணவு இயந்திரங்கள் ஈடுபாடு காட்டுதல்.\nசுய அடுக்குச் சுழல் உறைவிப்பான்\nசமீபத்திய மேம்படுத்தல்கள் பெற எங்கள் செய்திமடல் வரை உள்நுழையவும்\n© பதிப்புரிமை Nortech 2018. அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/01/hhh_59.html", "date_download": "2020-02-24T02:37:15Z", "digest": "sha1:YJN2JFIULCNDC5JNXL3CNFCUKFKF4JNW", "length": 5348, "nlines": 36, "source_domain": "www.madawalaenews.com", "title": "சாய்ந்தமருது தற்கொலைத் தாக��குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம் - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம்\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் DNA உடன்,\nசாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் DNA பொருந்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர், கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவர்கள் மீதான விசாரணையின் போது, மன்றில் முன்னிலையான விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி, சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் DNA உடன், சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் DNA பொருந்தவில்லை என்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nஇதனையடுத்து, அம்பாறை மாவட்டம் - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்குமாறு, தொடர்புடைய அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் பலியான - சாராவின் DNA சான்றிதலால் குழப்பம் Reviewed by Madawala News on January 21, 2020 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅதிர்ஷ்ட இலாபச்சீட்டில் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற கண்டி நபர் .. மார்ச் 3 வரை விளக்கமறியலில்..\nVIDEO இணைப்பு : மிகப்பெரிய அளவிலான முதலை கொழும்பில் சிக்கியது.\nஇஷாக் ரஹூமானிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது செய்யப்பட்டார்.\n“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப் பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்”\nஎதிர்வரும் வாரத்தில் பொறுத்தமான தீர்வினை எமது கூட்டணி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/draupathi-movie-story/", "date_download": "2020-02-24T02:22:30Z", "digest": "sha1:RN27C6OSLW4D73AJQKC5IJVX42N5NTGJ", "length": 10153, "nlines": 86, "source_domain": "www.tnnews24.com", "title": "நாடக காதல் !!ஒரே நாளில் உச்சம் தொட்ட திரௌபதி யாருடைய வரலாறை சொல்கிறது? - Tnnews24", "raw_content": "\nஒரே நாளில் உச்சம் தொட்ட திரௌபதி யாருடைய வரலாறை சொல்கிறது\nஒரே நாளில் உச்சம் தொட்ட திரௌபதி யாருடைய வரலாறை சொல்கிறது\nதர்பார் டிரைலர்க்கு இணையாக ஒரு சாதாரண தமிழ்ப்படத்தின் டிரைலர்\nபரபரப்பாக பேசப்படுகிறது . ஏற்கனவே எதிர்\nபார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரௌபதி படம்\nஇன்று வெளிவந்த டிரைலர் மூலமாக பரபரப்பை எகிற வைத்துள்ளது.\nசாதிகள் உள்ளதடி பாப்பா என்று சாதியின்\nபெருமையை சொல்லி தமிழில் ஒரு படம்\nபெருமையை கூறும் படமாகதான் இது இருக்க முடியும். படத்தின் டைட்டிலை வைத்தே இது வன்னியர்களின் வாழ்வியலை கூறும்படம் என்று உறுதியாக சொல்ல முடியும்.\nதமிழகத்தில் திரௌபதி வழிபாடு வன்னியர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. தந்தை மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கியர்களை பழிவாங்க அவருடைய மகன் நரசிம்ம பல்லவன் தன்படையில் இருந்த வன்னியர்களுக்கு பழிவாங்கும் உணர்வு வந்து போர்வெறி உண்டாக வேண்டும் என்று அவர்களை மகாபாரதம் படிக்க வைத்துள்ளார்.\nநரசிம்ம பல்லவர் உருவாக்கிய பழக்கம் இன்றும் வன்னிய மக்களிடையே தொடர்ந்து\nவருகிறது. மகாபாரதம் படித்ததன் விளைவாக திரௌபதிக்கு கோயில் கட்டி தெய்வமாக வழிபடும் பழக்கம் அவர்களிடையே உருவாகி விட்டது.\nவட மாவட்டங்களில் முரண்பட்டு நிற்கும் இரு\nசாதிகளின் மண் சார்ந்த போராட்டம் தற்போது பெண்சார்ந்து இருக்கிறது என்று திரௌபதி படத்தின் மூலம் மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர் திரௌபதி டிரைலர் மூலமாக தெறிக்க விட்டு இருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சாதிகளை குற்றம் சுமத்தி படம் எடுத்த எந்த இயக்குனரும் அதே சாதிகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், அங்கு பெண்கள் மீது தொடுக்கப்படும் போலி காதல் பிரச்சனைகளையும் பேசுவது இல்லை என்ற குற்றசாட்டு பல காலமாக இருந்து வந்த சூழலில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக இதுபோன்ற மாற்றங்கள் வருவது வரவேற்கத்தக்கது, எந்த சாதிகளையும் ஏற்ற தாழ்வு அடிப்படையில் பார்க்காமல் தன் மண் சார்ந்த பெருமையை பேசுவதில் தவறில்லை.\nதிரௌபதி மிரட்டுவாள் என்று எதிர்ப்பார்க்கலாம் \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன்…\nஅஜித் பிறந்த நாளில் தனுஷ் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nBREAKING அராஜகத்தின் உச்சம் திமுகவினரும்…\nகாதல் திருமணம் செய்ய கிறிஸ்தவ மதத்தில் இருந்து…\nஒரே கடிதம் CAA விற்கு எதிரான வாக்கெடுப்பில்…\nஹரே பாய் உங்க போராளி குரல் இதற்கெல்லாம் கிடையாதா\nஎன்ன நடக்கிறது பாஜகவில் கல்யாணராமன் vs பாலசுப்பிரமணிய ஆதித்யன் யார் சொல்வது உண்மை\nகொங்கு மண்டலத்தில் மீண்டும் தன் கொடியை நாட்டியது அதிமுக கைநழுவ விட்ட திமுக முழு பட்டியல் .\nஅடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மதமாற்ற தடுப்பு மசோதா என்ன மாற்றங்கள் அதிரடி திட்டத்தை தெரிவித்தார் சுப்ரமணிய சாமி என்ன மாற்றங்கள் அதிரடி திட்டத்தை தெரிவித்தார் சுப்ரமணிய சாமி \nஇனி திமுக + MP கள் எண்ணிக்கை 40 புது எம் பியை கட்சிக்குள் சேர்த்த ஸ்டாலின் பொங்கல் விழாவில் அறிவித்தார்,\nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவைக்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/new-format-for-test-cricket-rules/", "date_download": "2020-02-24T03:20:54Z", "digest": "sha1:OAGZQKUGIRGWEAONLRGF5CFQ24KGC423", "length": 8029, "nlines": 73, "source_domain": "www.tnnews24.com", "title": "இனி டெஸ்ட் போட்டி 5 நாள் இல்லை ! டெஸ்ட் போட்டியில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரும் ஐசிசி ! - Tnnews24", "raw_content": "\nஇனி டெஸ்ட் போட்டி 5 நாள் இல்லை டெஸ்ட் போட்டியில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரும் ஐசிசி \nஇனி டெஸ்ட் போட்டி 5 நாள் இல்லை டெஸ்ட் போட்டியில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரும் ஐசிசி \nகிரிக்கெட் உருவான காலத்தில் அது டெஸ்ட் போட்டியாகவே இருந்தது 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை யாரும் அமர்ந்து முழுமையாக பார்க்கமாட்டார்கள் . ஆட்டமும் மெதுவாக இருக்கும் . இப்போது டி20 போட்டிகள் வந்தபின்பு 50-50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டியே பெரிய ஆட்டமாக தெரிகிறது .\nஇதனால் டெஸ்ட் போட்டிகளில் மக்களுக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை . அதனால் இப்போது ஐசிசி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது அதன்படி டெஸ்ட் போட்டியின் காலத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . 5 நாட்கள் ஆடும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாகவோ அல்லது 3 நாட்களாகவோ குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது\nஅப்படி செய்தால் , சில நாட்கள் மீதமாகும் அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்தலாம் அல்லது 4 டெஸ்ட் போட்டி நடைபெறும் நேரத்தில் 5 போட்டிகளை நடத்தலாம் . மேலும் டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைக்கப்பட்டால் ஒருநாளைக்கு 90 ஓவர்கள் என்ற விதியை மாற்றி 98 ஓவர்கள் புது விதி உருவாகும் மேலும் சில புதிய விதிகள் வரவும் வாய்ப்புள்ளது .\nஉதாரணமாக 2015 முதல் 2023 வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஒருநாளை குறைத்தால் 335 நாட்கள் மீதமாகும் அதில் பல ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளை நடத்தலாம் . மேலும் இந்த புதிய மாற்றம் இப்போது நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்த பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது\nசரியான தூக்கம் இல்லை…அவதிப்படும் இஷாந்த் ஷர்மா – ஏன்…\nபேட்டிங்கிலும் கலக்கிய நியுசிலாந்து – இரண்டாம் நாள்…\n5 ரூபாயில் நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் – இந்தியர்களைக்…\nகங்குலி அறிவித்த ஆல்ஸ்டார் கிரிக்கெட் போட்டி –…\nவிஜய் தலித் இல்லை என்பதை மறுக்க பேட்டியில் சாதி…\nமழையால் சீக்கிரமே முடிந்த முதல் நாள் ஆட்டம் - இந்தியா 122/5\nமத்திய அரசு சற்றுமுன் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு \nஇந்திய அணிக்கு வலுசேர்க்க மீண்டும் வரும் தமிழக வீரர் \nமதுரை, பழனி உள்ளிட்ட 42 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது நீதிமன்ற தீர்ப்பு இந்து அமைப்புகள் இனியாவது விழித்து கொள்ளுமா\nஒரு வழியா சிம்புவுக்கு திருமணம் மணப்பெண் யார் என்று தெரியுமா மணப்பெண் யார் என்று தெரியுமா \nஅடுத்தவன் மனைவியுடன் ஏரிக்கரையில் கரையில் ஒதுங்கிய புது மாப்பிள்ளை அடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் \nதம்பி பட நாயகியையும் விட்டுவை��்காத சீமான், ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது \nதாய் செய்யக்கூடிய செயலா இது \nBREAKING பணக்கார நாடக மாறுகிறதா இந்தியா 3500 டன் தங்கம் கண்டுபிடிப்பு சற்று நேரத்தில் நிலைமை மாறியது \nகாட்டிற்குள் கூட்டி சென்று காதலன் செய்த விபரீதம் பள்ளி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி \nஜோதிகா நயன்தாரா வரிசையில் பிரபல நடிகை மதம் மாறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-02-24T01:28:01Z", "digest": "sha1:HEZR2NB7GPHC4JDGBJNP5D3QX4CZQPFF", "length": 12381, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "உளவுத்துறை தகவல்களை பகிரத் தவறியமையே தாக்குதலுக்குக் காரணம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் | Athavan News", "raw_content": "\nUPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைவு\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக ஆட்சியாளர்களாக இருந்தவர்களே காரணம்- சந்திரசேகரன்\nநான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி\nஉளவுத்துறை தகவல்களை பகிரத் தவறியமையே தாக்குதலுக்குக் காரணம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர்\nஉளவுத்துறை தகவல்களை பகிரத் தவறியமையே தாக்குதலுக்குக் காரணம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர்\nஉளவுத்துறை தகவல்களை பொலிஸ் பிரிவுக்கு வழங்கத் தவறியதே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு கரணம் என முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் கூடியது.\nஇந்த அமர்வில் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோர் முன்னிலையாகி சாட்சியம் வழங்கினர்.\nஇதன்போது சாட்சியம் வழங்கிய முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுத்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு பொலிஸ் குழுவை நியமிக்க தான் பரிந்துரை செய்ததாகவும் கூறினார்.\nஅமைச்சர் ரவி கருணநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் உளவுத்துறையின் குறைபாடுகளே தாக்குதலுக்கு காரணம் என்பதை ஒப்புக் கொண்டார்\nஅத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க குழுவின் அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nUPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு\nவவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயி\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைவு\n2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அ\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக ஆட்சியாளர்களாக இருந்தவர்களே காரணம்- சந்திரசேகரன்\nஇலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக மாறிமாறி ஆட்சியாளர்கள் என்ற பெயரில் இருந்த கொள்ளையர்களே காரண\nநான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி\nதனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடத்தில் சேதம்- மோசடி எனத் தகவல்\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நில\nகொரோனா வைரஸின் அதிதீவிரம்: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு அதி தீவிரமாக உள்ளதால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலையை சீன ஜனாதி\nஐ.நா. பிரேரணையில் இர��ந்து வெளியேறி தப்பித்துவிட்டதாக இலங்கை நினைக்கக்கூடாது- கருணாகரம்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைய பிரேரணையில் இருந்து வெளியேறினால் அதிலிருந்து தப்பிவிட்டதாக இலங்கை நினைக்கக்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பா.ஜ.க.வில் இணைந்தார்\nமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளதாக வீரப்பனின் மகள் வித்யா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சி: புடினுக்கு கடும் கண்டனம்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ரஷ்யா மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடத்தில் சேதம்- மோசடி எனத் தகவல்\nகொரோனா வைரஸின் அதிதீவிரம்: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை அறிவிப்பு\nஐ.நா. பிரேரணையில் இருந்து வெளியேறி தப்பித்துவிட்டதாக இலங்கை நினைக்கக்கூடாது- கருணாகரம்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பா.ஜ.க.வில் இணைந்தார்\nஇன்றும் வெட்கப்படுகிறீர்கள் : திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்தார் குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vaanam-kottattum-review.html", "date_download": "2020-02-24T03:44:45Z", "digest": "sha1:OO55UUCGPGBTSXQKSB6LH4ZV7QSDWJPP", "length": 12749, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'வானம் கொட்டட்டும்' – திரைவிமர்சனம்", "raw_content": "\n'தலைவி'யாக நடிப்பது சவாலாக உள்ளது: கங்கணா பெண் குழந்தை பாதுகாப்பு நாள் கொண்டாட அதிமுக-வுக்கு அருகதை இல்லை: மு.க.ஸ்டாலின் ட்ரம்புக்கு அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்பதாக தகவல் இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது யாரும் பிச்சை போடவில்லை: ஆர்.எஸ்.பாரதிக்கு திருமாவளவன் பதிலடி பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அரசாணை ரத்து: பா.ம.க. வரவேற்பு குள்ள உருவத்தைப் பார்த்து கிண்டல்: அழுத சிறுவனை உலகமே அணைத்து ஆறுதல் சொன்னது NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு NPR-ல் விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன: ப.சிதம்பரம் பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார் அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை'\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n'வானம் கொட்டட்டும்' – திரைவிமர்சனம்\nதன் அண்ணனை வெட்டியவர்களை ஆத்திரத்தில் வெட்டிக்கொல்லும் சரத்குமார் சிறைக்கு சென்று 13 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகிறார். அதுவரை…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\n'வானம் கொட்டட்டும்' – திரைவிமர்சனம்\nதன் அண்ணனை வெட்டியவர்களை ஆத்திரத்தில் வெட்டிக்கொல்லும் சரத்குமார் சிறைக்கு சென்று 13 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை ஆகிறார். அதுவரை தாய் ராதிகாவின் அரவணைப்பில் வளர்கிறார்கள் பிள்ளைகளான விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும். இவர்களுக்கு அப்பா மீது இருக்கும் கோபமும, முரண்பாடும் நீங்கும் சந்தர்ப்பங்களை அன்பால் நிறைத்து சொல்கிறது வானம் கொட்டட்டும்.\nசரத்குமார் சிறைக்கு சென்ற பின்னர் தேனி சின்னமனூரில் இருந்து குழந்தைகளுடன் சென்னைக்கு குடியேறுகிறார் ராதிகா. அவரது உழைப்பால் வளரும் பிள்ளைகள் மீது பெரியப்பா பாலாஜி சக்திவேல் அன்பை கொட்டுகிறார். படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டே கார் டிரைவராக பணம் ஈட்டும் விக்ரம் பிரபு, சட்டக் கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறும்புத்தனம் நிரம்பிய அண்ணன் தங��கையாக உலவுகிறார்கள்.\nவாழைப்பழ ஏற்றுமதி செய்த பெரியப்பா பாலாஜி சக்திவேல், பணத்தை வசூல் செய்ய கோயம்பேடு வரும்போது இந்த தொழில் வாய்பை அண்ணன் தங்கை இருவரும் அறிகிறார்கள். தாங்களும் வாழைப்பழ மண்டி ஆரம்பிக்க முடிவெடுத்து அதை தொடங்குகிறார்கள்.\nஐஸ்வர்யா ராஜேஷின் நண்பனாக வரும் சாந்தனு, தொழிலில் நஷ்டம் அடைந்த அப்பாவின் கடன்களுக்கு பொறுப்பேற்று சிரமப்படும் மடோனா செபஸ்டியுடனான விக்ரம் பிரபுவின் நட்பு என முன்னும் பின்னுமாக காட்சிகள் நகர்கின்றன.\nகோபத்தில் அரிவாள் வீசிவிட்டு ஜெயிலுக்கு சென்ற மனிதரின் குடும்பம் பொருளாதார ரீதியாகவும், தகப்பனின் இருப்பற்ற வெறுமையிலும் உழலும் கதையில் முதல்பாதி விரிகிறது. அதில் அண்ணன் – தங்கை இடையிலான குறும்பத்தனங்கள், தொழிலில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகள் போன்றவற்றைக்கொண்டு காட்சிகள் செல்கின்றன. இடையில் சரத்குமாரால் கொல்லப்பட்டவரின் மகன் நந்தா பழிவாங்குவதற்காக ஆயத்தமாகிறார். இப்படி பல்வேறு காட்சிக் கிளைகளாக படம் நகர்ந்தாலும், முதல்பாதி வேகம் குறைவு.\nவிடுதலை ஆகி சிறையில் இருந்து சரத்குமார் வந்த பிறகே திரைக்கதையில் அழுத்தமான நிலைத்தன்மை ஏற்படுகிறது. பல ஆண்டுகளை ஜெயிலில் கழித்த சரத்குமார், பிள்ளைகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்களுடன் முரண்படுகிறார். இவையெல்லாம் சரத்குமார் மீது பிள்ளைகள் இருவருக்கும் வெறுப்பை ஏற்படுத்த இவர்களுக்கு மத்தியில் பாசப் போராட்டத்தால் தவிக்கிறார் ராதிகா.\nகதைக்கேற்ப அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சரத்குமார் – ராதிகா காட்சிகள் அனைத்தும் நெகிழ்வான தருணங்கள். அசுரன் படத்தில் கச்சிதமாக மட்டுமே தெரிந்த பாலாஜி சக்திவேல் இப்படத்தில் வெகுச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உடல்மொழிகூட அதற்குரிய வெகுளித்தனத்தை உணர்த்தியிருக்கிறது.\nசித் ஸ்ரீராம் இசையில் ’கண்ணு தங்கம்’ பாடல் சிறப்பு. ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு மணிரத்னம் வகைமை காட்சிகளை நினைவூட்டியது. கண் இமைக்கவிடாத அளவுக்கு விறுவிறுப்பை எதிர்பார்க்காமல் காட்சிகளையும், கதாபாத்திரங்களையும் உணர்வுபூர்வமாக அனுபவிக்க இணங்கினால் வானம் கொட்டட்டும் இதம் அளிக்கும்.\nஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா\nஅரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.investigative-manual.org/ta/chapters/research-research-research/4-basic-numeracy-skills/", "date_download": "2020-02-24T02:21:05Z", "digest": "sha1:CY4V76T5BKRPVZ74PNGKZS4RLCE2BHV5", "length": 17444, "nlines": 62, "source_domain": "www.investigative-manual.org", "title": "4.\tஎண்களை எவ்வாறு கையாள்வது? | Investigative Journalism Manual", "raw_content": "\nHome > அத்தியாயங்கள் > அத்தியாயம் 5 > 4.\tஎண்களை எவ்வாறு கையாள்வது\nபுலனாய்வு ஊடகவியலின் பெரும் பகுதி பண்புசார் வகையாகும்: அது எவ்வாறு மற்றும் ஏன் விடயங்கள் தவறாக இடம்பெற்றன மற்றும் யார் அதற்கு பொறுப்பாளர்களாக இருக்கக் கூடும் என நோக்குகின்றது. எனினும், அனேகமாக எல்லா புலனாய்வுச் செய்திகளும் அளவுசார் தரவுகளையும் கொண்டுள்ளன. துண்டு விழும் தொகை எவ்வளவு பெரியது உங்களது நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடியின் புள்ளிவிபரம் என்ன உங்களது நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடியின் புள்ளிவிபரம் என்ன ஒவ்வொரு வருடமும் சிகிச்சை நிலையங்களில் திரும்பிச் செல்வோரின் எண்ணிக்கை என்ன\nஇதன் பொருள் சிறிய ஒன்றில் இருந்து ஒரு பெரிய இலக்கத்தை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதே ஆகும். அத்துடன் சதவீதம் போன்ற எளிமையான கணிப்பீடுகளின் மூலம் யதார்த்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதிகமான மக்கள் இலக்கங்களை மிகவும் விரும்புவதின் காரணமாக அவர்கள் ஊடகவியலாளர்களாக மாறுவதில்லை. எனினு, இலக்கங்கள் அவ்வளவு கடினமானவை அல்ல, யதார்த்தத்தில் அவை புலனாய்வு செய்தி வெளியிடலுக்கு அவசியமானவை.\nஅதிகமான மக்கள் தமக்கு எண்கள் தொடர்பில் திறன்கள் இல்லை என எண்ணிய போதும் ஒவ்வொரு நாளும் எண்களை மிகவும் நளினமான வகையில் பயன்படுத்துகின்றனர்: வாழ்க்கைச் செலவுக்கான பாதீடு உருவாக்கம், புகையிரத பருவகால சீட்டு இலாபகரமானதா எனத் தீர்மானித்தல் அல்லது சம்பள உயர்வு ஒன்றுக்கான பேச்சுவார்த்தை என்பன இதற்கான உதாரணங்களாகும். முழுமையான எண்ணறிவு உள்ள மக்களுக்கு கணிதம் பற்றிய பயத்தை ஏற்படுத்துவதில் அதிகமான பாடசாலைகளில் வழக்கில் உள்ள கற்பித்தல் முறைகளே காரணமாகும். அவர்கள் சுருக்கமான கணித அறிவியலுடன் எண்களின் நடைமுற���ப் பயன்பாடுகளை இணைத்துப் பயன்படுத்த கற்பதில்லை.\nஊடகவியலாளர்களுக்கு மகிழ்ச்சியான விடயம் ஊடகங்கள் எண்களின் நடைமுறைப் பயன்பாடுகளிலேயே கவனக் குவிவைக் கொண்டுள்ளதுடன் அவை அளவுசார் சாய்வைக் கொண்டுள்ளன என்பதாகும் (உதாரணமாக, யார் புள்ளிவிபரத்தை தொகுத்தது, எவ்வாறு மற்றும் எதற்காக). எனினும் நீங்கள் அடிப்படையை விளங்கிக் கொள்வதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சிகிச்சை நிலைய தாதியின் பணி விபரப் பட்டியல் மற்றும் பணி வினைத்திறனை பரிசோதிக்க விரும்பினால், இந்தப் பணியின் சாதாரண நாள் ஒன்றின் நேர அட்டவணையை உருவாக்கக் கூடிய துறைசார் வல்லுநர் ஒருவரின் உதவியைப் பெற முடியும். பின்னர் அவதானித்தல் மற்றும் நேர்காணல்கள் மூலமாக நீங்கள் பின்வரும் விடயங்களைக் கண்டறியலாம்:\nஎவ்வாறான பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுகின்றது தாதிகள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றனரா தாதிகள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றனரா அவை எவை தமது வேலைத்திட்டத்துக்குள் பொருத்த முடியாத அளவுக்கு அதிக பணிகள் அங்கு காணப்படுகின்றனவா\nதாதி ஒருவரின் பணி விபரப் பட்டியல் சிகிச்சை நிலையத்துக்கு சராசரியாக வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கையுடன் எவ்வாறு தொடர்பு படுகின்றது ஒரு நோயாளருடன் பணி புரிய எவ்வளவு நேரம் தேவைப்படுகின்றது\nஅதே போல், உங்களுக்கு காற்று மாதிரி ஒன்று பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமாக இருந்தால், அந்தக் காற்றில் காணப்படும் மாசுபடுத்திகள் எவை அத்துடன் இந்த மாசுபடுத்திகள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியனவா மற்றும் எந்த மட்டத்துக்கு மேல் அவை கேடு விளைவிக்கும் போன்ற தகவல்களை ஒரு வைத்திய துறைசார் வல்லுனரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். அங்கு காணப்படும் மாசாக்கிகளின் மட்டங்களை உங்களது நாட்டின் தூய்மை ஒழுங்கு விதிகளுடன் ஒப்பிட்டு நோக்குங்கள். இந்த பிரச்சனை நீண்ட காலத்துக்கு முன்னர் உருவாகி இருப்பதையும் காலத்துடன் மாசு மட்ட அளவுகள் பெரிய அளவில் மாற்றமடையாமல் இருப்பதையும் நீங்கள் காணக் கூடும். அல்லது, ஒரேவகையான உச்ச அளவுகள் ஒழுங்கான் இடைவெளிகளில் ஏற்படுவதையும் அல்லது அந்த எண்ணிக்கைகள் ஏற்கனவே காணப்பட்ட அளவுகளிலும் பார்க்க குறைவாக இருப்பதையும் நீங்கள் காணக் கூடும். இங்கு ஊடகவியலாளரின் பணி குறித்த இலக்கங்களை விளக்குவதும் இந்த பிரச்சனை பெரியதாக மாறியுள்ளதா அல்லது வெறுமனே அதிக பார்வையை ஈர்க்கக் கூடியதாக உள்ளதா என விளக்குவதுமாகும். எனினும் இலக்கங்கள் மாத்திரம் போதுமானவை அல்ல. சூழமைவும் தேவைப்படும் – ஏன் இந்தப் பிரச்சனை அதிகம் பார்வையை ஈர்க்கக் கூடியதாக உள்ளது அத்துடன் இந்த மாசுபடுத்திகள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியனவா மற்றும் எந்த மட்டத்துக்கு மேல் அவை கேடு விளைவிக்கும் போன்ற தகவல்களை ஒரு வைத்திய துறைசார் வல்லுனரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். அங்கு காணப்படும் மாசாக்கிகளின் மட்டங்களை உங்களது நாட்டின் தூய்மை ஒழுங்கு விதிகளுடன் ஒப்பிட்டு நோக்குங்கள். இந்த பிரச்சனை நீண்ட காலத்துக்கு முன்னர் உருவாகி இருப்பதையும் காலத்துடன் மாசு மட்ட அளவுகள் பெரிய அளவில் மாற்றமடையாமல் இருப்பதையும் நீங்கள் காணக் கூடும். அல்லது, ஒரேவகையான உச்ச அளவுகள் ஒழுங்கான் இடைவெளிகளில் ஏற்படுவதையும் அல்லது அந்த எண்ணிக்கைகள் ஏற்கனவே காணப்பட்ட அளவுகளிலும் பார்க்க குறைவாக இருப்பதையும் நீங்கள் காணக் கூடும். இங்கு ஊடகவியலாளரின் பணி குறித்த இலக்கங்களை விளக்குவதும் இந்த பிரச்சனை பெரியதாக மாறியுள்ளதா அல்லது வெறுமனே அதிக பார்வையை ஈர்க்கக் கூடியதாக உள்ளதா என விளக்குவதுமாகும். எனினும் இலக்கங்கள் மாத்திரம் போதுமானவை அல்ல. சூழமைவும் தேவைப்படும் – ஏன் இந்தப் பிரச்சனை அதிகம் பார்வையை ஈர்க்கக் கூடியதாக உள்ளது – உங்களது செய்தி அந்த இடத்தில் காணப்படலாம்.\nஅநேகமான நாடுகளில் காலநிலை புள்ளி விபரங்கள் நீண்ட காலமாக சேகரிக்கப்படும் இலக்கங்களின் பதிவுகளில் ஒன்றாகும். உதாரணமாக ஆபிரிக்காவில் அவை காலனித்துவ அதிகார தரப்புகளினால் சேகரிக்கப்பட்ட ஆரம்ப புள்ளி விபரங்களில் ஒன்றாகும், அத்துடன் வெள்ள மற்றும் வறட்சி அனர்த்தங்கள் தொடர்பான சமூக வாய்வழி வரலாற்று பாரம்பரியங்கள் மூலமாக காலனித்துவ ஆட்சிக்கு முன்னரான விடயங்கள் கூட அறியப்படலாம். அதிகமான ஆசிய நாடுகளில் காலநிலை போக்குகளை ஆவணப்படுத்தும் தனியான தகவல் தளங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டுக்குரிய உத்தியோகபூர்வ காலநிலைப் பதிவுகள் கூடக் காணப்படுகின்றன. எனவே நீங்கள் வெள்ள மற்றும் வறட்சி அனர்த்தங்கள் போன்ற கால நிலை மாற்றங்கள் உங்களது நாட்டில் உண்மையில் அசாதாராணமாகக் காணப்படுகின்றனவா என ஆய்வு செய்ய விரும்பக் கூடும். காலநிலைப் போக்குகளில் காணப்பட்ட மாற்றங்கள் தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு அல்லது ஒப்பிடலுக்கு உட்படுத்தலாம்.\nஇங்குள்ள விடயம் யாதெனில், எப்போதும் நீங்கள் எவ்வாறு தரவுகள் உங்களது செய்திக்கு பங்களிக்கும் என நோக்க வேண்டும். சிலவேளைகளில் மக்கள் துணுக்குகளுடன் உங்களை நோக்கி வரலாம், எனினும் நீங்கள்தான் செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். செய்திக்கான யோசனைகள் வாசிப்பதன் மூலம், ஒட்டுக் கேட்பதன் மூலம் அல்லது ஊடக அறிக்கை ஒன்றில் இருந்து கிடைக்கப்பெறலாம். ஊடக அறிக்கைகள் புள்ளிவிபரப் பகுப்பாய்வு உள்ளடங்கியதாக வடிவமைக்கப்படுவதில்லை – அல்லது குறைந்த பட்சம் அது ஊடக அறிக்கை எழுதுவோரின் எண்ணமாக இருக்கக் கூடும். எனினும் ஊடக அறிக்கைகள் முக்கிய தகவல்களை வழங்குவதுடன் பாரிய செய்தியை நோக்கி உங்களை வழிநடத்தக் கூடும். சிறந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் சாத்தியமான எந்த ஒரு செய்தித் துப்பினையும் தவற விட மாட்டார்கள். எனினும், இலக்கங்கள், வரைபுகள் அல்லது அளவுசார் தரவுகளின் ஏனைய வடிவங்கள் தொடர்பில் எப்போதும் சந்தேகக் கண் கொண்டே நோக்க வேண்டும். முதல் பார்வையில் தரவுகள் சுவாரசியம் மிக்க செய்தி ஒன்றை வழங்கக் கூடியன போல் தோன்ற முடியும், எனினும் சிறந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் எவ்வாறு தகவல் சேகரிப்பு நிகழ்த்தப்பட்டது, எவ்வாறு மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டன, யார் இதற்கு நிதி வழங்கி பிரசுரித்தனர், அதில் ஏதாவது முக்கிய விபரங்களை தவிர்ப்பது அவர்களது நலனுக்குரிய விடயமாக காணப்பட்டதா போன்ற குறித்த தரவுகள் திரட்டப்பட்ட விதம் குறித்து கேள்விகளை எழுப்புவார்கள்.\n1.\tதகவல்களை எவ்வாறு அணுகுவது\n2.\tஉங்களது சொந்த தகவல் தளத்தை எவ்வாறு உருவாக்குவது\n2.2.\tகாகிதத் துண்டுப் பின்தொடர்தல் (Paper Trails)\n2.3.\tகணணி உதவியுடனான அறிக்கையிடல் (CAR)\n3.\tஉங்களது தகவல் தளத்தை எவ்வாறு அகழ்வது\n4.\tஎண்களை எவ்வாறு கையாள்வது\n4.1.\tமாதிரிகள் மற்றும் ஒப்பீட்டுக் குழு\n5. வினாக்கள் – ஆய்வு, ஆய்வு, ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&news_title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.&news_id=16875", "date_download": "2020-02-24T02:52:30Z", "digest": "sha1:M2YP4LYLBVDSJT7SIBNPX23PNOLVD2AF", "length": 18871, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ர���ன் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஉலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நாளை இங்கிலாந்தில் தொடங்குகிறது.\n50 ஓவர் 12-வது உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நாளை கோலாகமாக தொடங்குகின்றன.\n46 நாட்கள் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. மே 30 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.\nபோட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்று மூலம் நுழைந்தன.போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’முறையில் 9 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.\nலண்டன் ஓவல் மைதானத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.முதல் ஆட்டத்தில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, மூன்றாவது இடத்திலுள்ள தென்ஆப்பரிக்க��� அணியுடன் மோதுகின்றது.\nஇரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டமே மிகவும் விறுவிறுப்பாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502500/amp?ref=entity&keyword=Perambur%20Assembly", "date_download": "2020-02-24T03:21:14Z", "digest": "sha1:Z3D3NJAZSOF74JNJ6EGLMD7HWSVRCJL2", "length": 8049, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Dhammuneni Srinivas was elected unanimously as the Speaker of the Andhra Pradesh Legislative Assembly | ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு\nஆந்திரா: ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மினேனி ஸ்ரீனிவாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் தம்மினேனி ஸ்ரீனிவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ரவி பூஜாரி பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்: கூடுதல் டிஜிபி தலைமையில் போலீசார் பயணம்\nசிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு\nராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து\nஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு\nடிரம்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரவு விருந்து: சோனியா, ராகுலுக்கு அழைப்பில்லை: தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு\nகேரளாவில் அதிர்ச்சி சாலையோரம் கிடந்த பாகிஸ்தான் தயாரிப்பு துப்பாக்கி தோட்டாக்கள்: தீவிரவாத கும்பலுக்கு தொடர்பா\nஇனிமே ஊரு பக்கமே தலைகாட்டமாட்டேன் அவங்கள பொறுத்தவர நான் இறந்துட்டேன்யா...: சர்ச்சை சாமியார் நித்யானந்தா பரபரப்பு வீடியோ\nவாரணாசி அருகே ஒரு ‘கீழடி’ பனாரஸ் பல்கலை கண்டுபிடிப்பு: 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது\nதலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் மனுத்தாக்கல்\n× RELATED மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421921", "date_download": "2020-02-24T03:12:05Z", "digest": "sha1:4DZTRVVGBWXXLYWREXULYKO7HI6IF2S3", "length": 17587, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மும்முறை தாண்டி சாதித்த சந்தீப் | Dinamalar", "raw_content": "\n : சிதம்பரம் கேள்வி 5\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nஜப்பான் மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து\nமும்முறை தாண்டி சாதித்த சந்தீப்\nகோவை:கோவை சகோதயா தடகள போட்டி, மும்முறை தாண்டுதலில் சிறப்பாக செயல்பட்ட சந்தீப் நாராயணன் முதலிடம் பிடித்து அசத்தினார்.கோவை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி, பாரதியார் பல்கலை மைதானத்தில் நடந்தது. 38 பள்ளிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1,500மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.நேற்று நடந்த போட்டி முடிவு:மாணவர்கள் பிரிவு, 19 வயதுக்கு உட்பட்ட மும்முறை தாண்டுதலில் சுபஜோத், ஜெயதீப், சியாம் கேசவன்; நீளம் தாண்டுதலில் ராகுல், சுஜித், கோகுல்நாத்; 17 வயதுக்கு உட்பட்ட மும்முறை தாண்டுதலில் சந்தீப் நாராயணன், லிவின் நோவா, முகேஷ்; குண்டு எறிதலில் ராகவேந்திரா ராஜா, பரூக், சிபி வர்ஷன்; 14 வயதுக்கு உட்பட்ட 100மீ., கிசாந்த், பிரணவ் ராகவேந்திரா, அபி; உயரம் தாண்டுதலில் ஷ்யாம், விமல்ராஜ், ஜடோன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் பிரிவு, 19 வயதுக்கு உட்பட்ட ஈட்டி எறிதலில் மிர்துளா, சஜூன்யா, வள்ளி மீனா; 800மீ., கவியா, அக் ஷயா, வேதசுருதி; 17 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதலில் பகுலிசா, ரேஷ்மிதா, மிர்துளா ஜெய்ஸ்ரீ; 800மீ., அருனிதா, சம்யுத்தா, அன்னரியா; 14 வயதுக்கு உட்பட்ட 100மீ., தக் ஷிதா, இனியா, ஜெரிக்கா; வட்டு எறிதலில் ரிவாலின், சும்ரித்தா, பிரவீனா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமாணவர்களுக்கான கால்பந்து இந்தியன் பப்ளிக் அணி வெற்றி\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக�� செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவர்களுக்கான கால்பந்து இந்தியன் பப்ளிக் அணி வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423307", "date_download": "2020-02-24T03:04:59Z", "digest": "sha1:PI7EQ37LXAXUDHNH5COMIOFXQHYS7QOA", "length": 16114, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிசை மாற்று வாரியத்தில் 336 வீடுகள் கட்ட பூஜை| Dinamalar", "raw_content": "\n : சிதம்பரம் கேள்வி 5\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 2\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nஜப்பான் மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து\nகுடிசை மாற்று வாரியத்தில் 336 வீடுகள் கட்ட பூஜை\nஈரோடு: ஈரோட்டில், குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில், 336 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது. விழாவில், கலெக்டர் கதிரவன் கூறியதாவது: மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்போர் அகற்றப்பட்டு, இங்கு வீடு வழங்கப்படும். தேர்வாகும் பயனாளிக்கு, சொந்த வீடு, அவரது குடும்பத்தார் பெயரில் நிலம், வீடு இருக்கக்கூடாது. குடியிருப்புகள் கட்ட, மத்திய அரசு, 5.04 கோடி, மாநில அரசு, 20.16 கோடி, பயனாளி பங்குத்தொகையாக, 5.04 கோடி என, 30.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டின் மதிப்பு, ஒன்பது லட்சம் ரூபாயாகும். இத்திட்டப்பகுதியில் ஏற்கனவே கட்டியிருந்த, 228 பழைய வீடுகளை அகற்றி, புது வீடு கட்டப்படுகிறது. ஏற்கனவே இங்கு வசித்தவர்களுக்கு வீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n9.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு சேலத்தில் பொங்கல் பரிசு\nவிலை விற்பனை பட்டியல்: உரக் கடைகளுக்கு உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n9.27 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு சேலத்தில் பொங்கல் பரிசு\nவிலை விற்பனை பட்டியல்: உரக் கடைகளுக்கு உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478901", "date_download": "2020-02-24T02:19:11Z", "digest": "sha1:SIQ7CMUGY5PL3IKA2BYNGM7WGLQ2BPBU", "length": 23311, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய பயணத்தை எதிர்நோக்கும் டிரம்ப்; சிறப்பாக வரவேற்க மோடி ஏற்பாடு| Dinamalar", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம்\nஉருவ கேலியால் கதறிய குவாடனுக்கு வழங்கப்பட்ட கவுரவம் 1\nநியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 348 ரன்களில் ஆல் அவுட்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nமுஸ்லிம் தத்தெடுத்த பெண்ணுக்கு ஹிந்து முறைப்படி ... 4\nஇம்ரான்கானின் கைப்பாவை ஸ்டாலின்: முரளிதர ராவ் 11\nபயங்கரவாதிகள் மீது நடவடிக்கை ; பாக்.,கிற்கு அமெரிக்கா ... 3\nராகுல் மீண்டும் காங்., தலைவராக பலருக்கும் விருப்பம்: ... 12\n'அரச பரம்பரை' அடைமொழி முழுமையாக கைவிடுகிறார் ஹாரி 1\nஇந்திய பயணத்தை எதிர்நோக்கும் டிரம்ப்; சிறப்பாக வரவேற்க மோடி ஏற்பாடு\nவிட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான் 145\nவன்மத்தை உமிழ்ந்துவிட்டு வருத்தம் தெரிவிக்கும் ... 132\n: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் - ... 140\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 80\nபுதுடில்லி: “இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, மறக்க முடியாத வரவேற்பு வழங்கப்படும்,” என, பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கிடையே, இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வரும், 24 - 25ம் தேதிகளில், இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். ஆமதாபாத் நகருக்கு, 24ம் தேதி வரும் டிரம்ப், பிரதமர் மோடியுடன், பிரமாண்ட ஊர்வலத்தில் பங்கேற்கிறார். ஆமதாபாத் விமான நிலையத்தி���் இருந்து, சபர்மதி ஆசிரமம் வரை நடைபெறும் அந்த பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் கூடி, அமெரிக்க அதிபரை வரவேற்க உள்ளனர்.\nசபர்மதி ஆசிரமத்தில், மஹாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் டிரம்ப், அதையடுத்து, மோடேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லப பாய் படேல் மைதானத்தை, மோடியுடன் இணைந்து திறந்து வைக்க உள்ளார். அங்கு, மக்கள் மத்தியில் இருவரும் உரையாற்ற உள்ளனர். இதை, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.\nஇந்த விழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த, 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில், 50 ஆயிரம் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் வருகையை முன்னிட்டு, ஆமதாபாத் நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இந்திய பயணம் குறித்து டிரம்ப் கூறியதாவது: நரேந்திர மோடி ஒரு சிறந்த மனிதர். இந்தியாவுக்கு செல்ல நான் ஆவலாக உள்ளேன். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என நினைக்கிறேன். இரு தரப்புக்கும் சரியாக வந்தால், இந்த பயணத்தில் ஒப்பந்தம் செய்யப்படும். பிரதமர் மோடியுடன், நான் தொலைபேசியில் உரையாடினேன்.\nஆமதாபாதில் என்னை லட்சக்கணக்கான மக்கள் வரவேற்க உள்ளதாக, மோடி தெரிவித்தார். நான் உரையாற்ற இருக்கும் மைதானம், உலகின் மிகப்பெரிய மைதானமாகும். புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த மைதானத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.\nஇந்நிலையில், அதிபர் டிரம்ப் வருகை குறித்து, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவியும், இந்தியாவுக்கு வரஉள்ளனர். இது, என்னை மிகவும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நம் மதிப்புமிக்க விருந்தினருக்கு, மறக்கமுடியாத வரவேற்பை இந்தியா வழங்கும்.\nமிகவும் சிறப்புவாய்ந்த இந்த பயணம், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை, மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும். இந்த வலுவான நட்புக் கூட்டணியால், இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம்; தமிழக கார்டில் மாற்றம் வருமா\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாயம்(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (5+ 31)\nஇதைவைத்தே கொஞ்சநாளைக்கு காலத்தை ஓட்டவேண்டியது தான்.\nசீனாக்காரனை நம்புறதுக்கு அமெரிக்காவை நம்பலாம்.\nநல்ல வேளை... தமிழகமும், மகாபலிபுரமும் பிழைத்தது. ஆனா, திருக்குறள், புறநானூறு இவை இன்னும் என்ன பாடு படப் போகுதோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ���ெய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம்; தமிழக கார்டில் மாற்றம் வருமா\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/feb/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3353973.html", "date_download": "2020-02-24T02:40:31Z", "digest": "sha1:LQ4AVQ7WCZ4MF3DQTNHHUJDVPLUGL6RG", "length": 10376, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்புவனத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகுஊருணி தூா்வாரப்பட்டு தெப்பக்குளமாக மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதிருப்புவனத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகுஊருணி தூா்வாரப்பட்டு தெப்பக்குளமாக மாற்றம்\nBy DIN | Published on : 10th February 2020 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்புவனத்தில் தெப்பக்குளமாக புதுப்பொலிவு பெற்று வரும் மட்டை ஊருணி.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு மற்றும் தூா்வாராத காரணத்தால் காணாமல் போன மட்டை ஊருணி நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனின் நடவடிக்கையால் தெப்பக்குளமாக மாற்றம் பெற்றுள்ளத��.\nதிருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மட்டை ஊருணி உள்ளது. இந்த ஊருணி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக பராமரிக்கப்படாததால் முள்புதா்களாலும், மண் மூடியும் மேடானது. எனவே அப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாரச்சந்தை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில், நீா்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கண்மாய்கள், குளங்கள், ஊருணிகளை தூா்வார நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, திருப்புவனத்தில் உள்ள மட்டை ஊருணியை தூா்வார மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டாா். கடந்தாண்டு ஆகஸ்ட் 3 இல் ஊருணி தூா்வாரும் பணிகள் தொடங்கின. இதையடுத்து அங்கு செயல்பட்ட வாரச்சந்தை சேதுபதி நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றப்பட்டது. இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்நிலையில் விரைவாக நடைபெற்ற மட்டை ஊருணி தூா்வாரும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. தூா்வாரும் பணி நிறைவு பெற்ற நிலையில் மட்டை ஊருணியை தெப்பகுளமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், தெப்பக்குளம் கட்டுமானப் பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.\nதற்போது மட்டை ஊருணி இருந்த இடத்தில் நான்கு புறமும் சுவா் எழுப்பியதுடன், படித்துறை, மைய மண்டபம் ஆகியவற்றுடன் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன ஊருணி தற்போது புதுப் பொலிவுடன் தெப்பக்குளமாக மாற்றம் பெற்று வருவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையா���் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/feb/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-17-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3347604.html", "date_download": "2020-02-24T02:14:05Z", "digest": "sha1:JRKREPXW2R5KWPDMJDAMILI2AVKKNJ63", "length": 9413, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக கூட்டணி 17 இடங்களில் கையெழுத்து இயக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக கூட்டணி 17 இடங்களில் கையெழுத்து இயக்கம்\nBy DIN | Published on : 02nd February 2020 11:57 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைக்கிறாா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து திமுக சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 இடங்களில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதிமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில், குமரி கிழக்கு மாவட்டத்தில் 9 இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.\nநாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.\nநிகழ்ச்சியில், ஆஸ்டின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பொ்ணாா்டு, நாகா்கோவில் நகரச் செயலா் மகேஷ், அணி அமைப்பாளா்கள் எம்.ஜே.ராஜன், சிவராஜ், பசலியான், பெஞ்சமின், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவ��்டச் செயலா் செல்லசாமி, அந்தோணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும், கொட்டாரம் சந்திப்பு, அனந்தநாடாா்குடி சந்திப்பு, ஈத்தாமொழி சந்திப்பு, மணவாளக்குறிச்சி, திங்கள்நகா், முளகுமூடு சந்திப்பு, குளச்சல் அண்ணாசிலை ஆகிய பகுதிகளிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.\nஇதே போல் குமரி மேற்கு மாவட்டத்தில் மாா்த்தாண்டம், நித்திரவிளை, கருங்கல், மேல்புறம், குலசேகரம், குழித்துறை, அழகியமண்டபம், தக்கலை, ஆகிய 8 இடங்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/trisha-and-simran-acts-in-a-action-movie-119021300054_1.html", "date_download": "2020-02-24T03:11:48Z", "digest": "sha1:3ZQ4DTGTOPWZ35AO6VBR5NEITHHIOIND", "length": 11297, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மீண்டும் இணையும் 'பேட்ட' நாயகிகள்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமீண்டும் இணையும் 'பேட்ட' நாயகிகள்\nசூப்பர் ஸ்டார் ரஜின��காந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' படத்தில் த்ரிஷா, சிம்ரன் ஆகிய இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், இருவரும் இணையும் ஒரு காட்சி கூட படத்தில் இல்லை என்று த்ரிஷா, சிம்ரன் இருவர் மட்டுமின்றி ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் ரசிகர்களின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் இருவரையும் இணைத்து ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும் த்ரிஷா, சிம்ரன் இருவரும் இணைந்து ஒரு கிரிமினல் குற்றத்தை கண்டுபிடிப்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது.\n'பேட்ட' படத்திற்கு முன் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'ஜோடி' படத்தில் சிம்ரனுக்கு தோழியாக த்ரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்கள் கழித்து மீண்டும் த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தை சுமந்த் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது\nவிஷாலின் வருங்கால மனைவி இப்படிபட்டவரா\nபோலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி\nஅஜித்தை வைத்து காமெடி படம் இயக்குவேன்: கார்த்திக் சுப்புராஜ்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்\nநியூசிலாந்து அபார பேட்டிங்: இந்தியாவுக்கு 213 இலக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmuzhakkam.com/pages/article.php?artno=547", "date_download": "2020-02-24T02:40:15Z", "digest": "sha1:AJG3DME542GRRDSKO3M2NOPDRO5QLJV3", "length": 11145, "nlines": 94, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\nபிகில் இசை வெளியீட்டு விழா\nபிகில் இசை வெளியீட்டு விழா\nபிகில் இசை வெளியீட்டு விழா: அரசியல், சுபஸ்ரீ மரணம் - விஜயின் மெர்சல் பேச்சு\nஎன் நெஞ்சில் குடியிருக்கும் என்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசத் தொடங்கினார் நடிகர் விஜய். அதன் பிறகு அவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியாத அளவிற்கு அங்கு சூழ்ந்திருந்த அவரது ரசிகர்கள் கூ���்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.\nசென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்தான் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஅட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்திற்கு ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.\nஅப்படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்படத்தின் இசை நிகழ்ச்சியின் ஹைலைட், நடிகர் விஜயின் பேச்சு.\nரசிகர்களுக்காக மேடையில் வெறித்தனம் பாட்டையும் பாடினார் விஜய்.\nஅதைத் தொடர்ந்து அவர் பேசிய பேச்சு மிகவும் சூசகமாக இருந்தது என்று கூறலாம். அவரது ரசிகர்களும், தமிழ்நாட்டு மக்களும் இதை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தனிக்கதை.\nசரி. அவர் அப்படி என்ன பேசினார்\nபேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து விஜய் பேசியிருக்கிறார். \"யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள்\" என்று சுபஸ்ரீ விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார் விஜய்.\nஅவர் அரசியல் பேசினாரா என்பது அதை கேட்கும் மற்றும் புரிந்து கொள்ளும் நபரையே சார்ந்தது. அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்.\nஅரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம்.\nசமூக வளைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்யுங்கள். என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்.\nவாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள். யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.\nகிரிக்கெட் சங்கத்தின் (TNCA) முதல் பெண் தலைவர்\nபுயலில் சிக்கிய தமிழர்களின் அனுபவம்\nபிகில் இசை வெளியீட்டு விழா\nஉளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு\nசென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு\nசமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.\nதென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nதி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி\nகோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது\nநிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே\nடெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்\nஅமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்\nவிழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது\nஅமெரிக்கா - இரான் இடையே இனி என்ன நடக்கும்\nகோலப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்\nநீரில் பயணிக்கும் சைக்கிள் படகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/519182/amp", "date_download": "2020-02-24T03:24:11Z", "digest": "sha1:FZNLGLDFSC35BNMZIT4JBADR5KXRAK3S", "length": 9529, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "England, power, towers, demolition | இங்கிலாந்தின் செயலிழந்த மின்மையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் தகர்ப்பு | Dinakaran", "raw_content": "\nஇங்கிலாந்தின் செயலிழந்த மின்மையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் தகர்ப்பு\nஇங்கிலாந்து: இங்கிலாந்தின் மின்சார மையம் வெடி வைத்து தகர்க்கபட்டது.அப்போது ஏற்பட்ட அதிர்வில் மின்கம்பங்கள் தீ பற்றி எரிந்ததால் 40,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டுஷ���யர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் மூன்று கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த கோபுரங்களை இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷையர் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து 375 அடி உயர கொண்ட மூன்று கோபுரங்களும் வெடிவைத்து நொடி பொழுதில் தகர்க்கப்பட்டன.\nஅந்த மின்மையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் சரிந்து விழுந்த நிலையில் தரையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் இருந்த மின்கம்பங்கள் வெடித்து தீ பற்றி எரிந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த சுமார் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 4 இந்தியருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு\nதளபதிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்ததால் அதிருப்தி: போர் குற்ற தீர்மானத்தில் இருந்து வெளியேற இலங்கை அரசு முடிவு\nதுருக்கியில் நிலநடுக்கம்; 8 பேர் பலி\nபிரதமர் மோடி இனிய நண்பர்; இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்...இந்தியா புறப்படும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி\nஇந்திய மக்களுடன் இருப்பதை நான் எதிர்நோக்குகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nவெள்ளை மாளிகையில் இருந்து இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகொரோனா வைரஸ் பலி எதிரொலி: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை பிரகடனம்...அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு\nகொரோனா வைரசால் சீனாவில் தீவிர சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது: அதிபர் ஜின்பிங்\n'யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள்'என்று கூறிய சிறுவனின் முகத்தில் புன்னகை: மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் ரக்பி மைதானத்திற்குள் வந்த குவாடன்\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் அதன் தாக்கம் இருப்பது கண்டுபிடிப்பு\nதென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு\nசீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வரும் கொரோனா வைரஸ்: இத்தாலியில் 2 பேர் உயிரிழப்பு\nநைஜர் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஅமெரிக்கா - தலிபான் போர் நிறுத்தம் ஹய்ய்யா... ஒரு வாரம் ஜாலி: ஆப்கானிஸ்த��ன் மக்கள் உற்சாகம்\n61 வயது மூதாட்டியால் சர்ச்சில் தொடங்கிய பேராபத்து தென் கொரியாவில் வேகமாக பரவுகிறது கொரோனா வைரஸ்: பிரார்த்தனைக்கு சென்ற 9,300 பேர் வீட்டில் முடக்கம்\nசீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்\nஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா-தாலிபான் அமைப்பு இடையே ஒரு வார காலம் போர் நிறுத்தம்\nஇலங்கையில் பர்தா அணிய உடனடி தடை விதிக்க வேண்டும்: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு அரசுக்கு பரிந்துரை\nஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் : ஜப்பான் அரசு கவலை\nஉலகை அச்சுறுத்திய கரோனா வைரஸ்: சீனாவில் இதுவரை 2,345 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500568/amp?ref=entity&keyword=giraffe%20girls", "date_download": "2020-02-24T03:19:26Z", "digest": "sha1:7M45A3POCMDL2EPTR7YHUFGL3NGYDXEM", "length": 14172, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Village people searching for Amman Statue which was thrown into Cauvery River near salem | இடைப்பாடி அருகே பெண்கள் சாமி ஆடி குறி சொன்னதால் 9 ஆண்டுக்கு முன் காவிரியில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைப்பாடி அருகே பெண்கள் சாமி ஆடி குறி சொன்னதால் 9 ஆண்டுக்கு முன் காவிரியில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்\n* முத்துக்குளிப்பவர்களுடன் சேர்ந்து வேட்டை\nஇடைப்பாடி : இடைப்பாடி அருகே 9 ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிப்பவர்களை வைத்து 5 மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி, ஒட்டப்பட்டியில் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு அம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்துச்சென்று, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் போட்டு விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து, ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயில் விழாவை நடத்தி வருகின்றனர்.\nஇந்த ஆண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையி்ல், 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்ற இடத்தில் சில பெண்கள் அருள்வந்து சாமி ஆடியுள்ளனர். அப்போது, பழமையான அம்மன் சிலையை ஆற்றில் வீசியதால்தான், பருவமழை பொய்த்து ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வீசப்பட்ட அம்மன் சிலையை மீட்டு வந்து, மீண்டும் கோயிலில் வைத்து பூஜை செய்தால் மட்டுமே, மழை பெய்து ஊர் செழிக்கும் என அருள்வாக்கு கூறியுள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் பூலாம்பட்டி கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக, காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், தண்ணீர் குறைந்து கிடக்கும் ஆற்றில் சிலையை தேட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி ஆற்றில் நடந்த தேடுதல் வேட்டையில் சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் தேடிப்பார்த்த கிராம மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், கோயில் விழா நெருங்குவதால் நேற்று 3வது முறையாக தேடும் பணி நடைபெற்றது. இதற்காக மதியம் 1 மணியளவில் பூலாம்பட்டி படித்துறையில் கிராம மக்கள் திரண்டன��்.\nபின்னர், அருள்வாக்கு கூறிய பெண்களுடன் விசைப்படகு மற்றும் பரிசல்களில் காவிரி ஆற்றில் சென்று சிலை கிடக்கும் இடத்தை எலுமிச்சம் பழம் உருட்டி தேடினர். அப்போது, அருள்வாக்கு கூறிய பெண்கள் குறிப்பிட்ட இடத்தில் பாதாள கொக்கி போட்டு துளாவியபோதும் சிலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் ஆற்றுக்குள் இறங்கி தேடிப்பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து, மாலை 6.30 மணியளவில் அவர்களும் வெறும் கையுடன் கரை திரும்பினர். பின்னர், அனைவரும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர். நாளை(இன்று) மீண்டும் சிலையை தேடும்பணியில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், அருள்வாக்கு கூறிய பெண்கள் கூறிய இடத்தில் காவிரி ஆற்றில் தேடிப்பார்த்தும் சிலை கிடைக்கவில்லை. இந்நிலையில், வரும் 7ம் தேதி முதல் கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாக சிலை கிடைத்தால்தான் உண்டு. எனவே, தேடி கண்டுபிடிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nதிருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nடிக்டாக்குக்கு அடிமையாகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இளம்பரிதி, வழக்கறிஞர்\nசின்னாபின்னமாகும் சாதாரண குடும்பங்கள்: யுவராஜ், மனோன்மணியம் பல்கலை சைக்காலஜித்துறை தலைவர்\nகொரோனா வைரஸ் அறிகுறி பெருந்துறையில் மருத்துவர் தனிவார்டில் இருந்து ஓட்டம்: எக்ஸ்ட்ரா தகவல்\nஅமைச்சர் தகவல் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்\n என்ஐஏ அதிகாரிகள் சேலத்தில் விசாரணை\nவேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் நெகிழ்ச்சி முதல் பெண் போலீஸ் அணியினர் 40 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு\n25 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம்பழம்\nஎதிர்க்கட்சிகள் தூண்டுதலால் போராட்டம் என குற்றச்சாட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இ���்லாமிய கூட்டமைப்பு வாக்குவாதம்: மாற்றுப்பாதையில் எஸ்கேப் ஆனார்\n× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/02/10_15.html", "date_download": "2020-02-24T02:07:05Z", "digest": "sha1:II5PQNPQ7JC47LSAVQEE3SS7OHN52SJY", "length": 3581, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "காதலர் தின களியாட்ட நிகழ்வு.... 10 பேர் கைது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nகாதலர் தின களியாட்ட நிகழ்வு.... 10 பேர் கைது.\nகாதலர் தினமான (14) இரவு வேளையில் கொழும்பு 07 ல் உள்ள கூட்டு நிகழ்ச்சிகளுக்கான நிலையம்\nஒன்றை சுற்றி வளைத்ததில் பெண்னொருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நிலையத்துக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅதிர்ஷ்ட இலாபச்சீட்டில் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற கண்டி நபர் .. மார்ச் 3 வரை விளக்கமறியலில்..\nVIDEO இணைப்பு : மிகப்பெரிய அளவிலான முதலை கொழும்பில் சிக்கியது.\nஇஷாக் ரஹூமானிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது செய்யப்பட்டார்.\n“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப் பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்”\nஎதிர்வரும் வாரத்தில் பொறுத்தமான தீர்வினை எமது கூட்டணி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235032-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-24T02:39:20Z", "digest": "sha1:FF4TIBBM63AXDUTGZN6IC7M3626JDP25", "length": 30301, "nlines": 306, "source_domain": "yarl.com", "title": "கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம் - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nகோவை பள்���ி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்\nகோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்\nBy ஏராளன், December 1, 2019 in தமிழகச் செய்திகள்\nகோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: \"கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு\"\nகோவை சீரநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதில் நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு மாலையில் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 9 மணியளவில் அவர்கள் வீட்டுக்குச் செல்ல தயாரான போது, 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது.\nபோலீஸார் என்று கூறிய அவர்கள், ஆண் நண்பரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்ததாகவும், பின்னர் மாணவியை ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததை வீடியோ பதிவாகவும் அவர்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.\nகுற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும், இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.\nமிகவும், வெட்கப்படக் கூடிய செயல்.\nகைது செய்யப் பட்டவர்கள்... எப்படியும் ஒரு மாதத்தில்,\nவெளியே வந்து இந்தச் சமூகத்தில் நடமாடத்தான் போகின்றார்கள்.\nகோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்\nஇது வட இந்திய கலாச்சாரமாச்சே\nதிரைப்படங்களில் கூட்டு பாலியல் வல்லுறவு���ளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விலாவரியாக காட்டுவார்கள்.\nமணிரத்தினம் எண்ட ஒரு கோதாரி இயக்குனர் ஒருபடத்திலை எப்பிடி ஓடிப்போய் கலியாணம் கட்டலாம் எண்டதை அந்தமாதிரி காட்டியிருப்பார்.அதையே இப்ப தென்னிந்தியாவிலை குஞ்சுகுருமனெல்லாம் தாலிகட்டிக்கொண்டு திரியுதுகள்.\nகோவை பள்ளி மாணவி கூட்டு வன்புணர்வு: பிறந்தநாள் கொண்டாட பூங்கா சென்றவருக்கு கொடுமை, நால்வர் கைது\nபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹைதராபாத்தில் 27 வயது பெண் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய போராட்டம்.\nகோவையில் பிளஸ் ஒன் படித்து வரும் 17 வயது மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் செவ்வாய்கிழமை, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 பேர் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளது, என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇது குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து, அவரது தாய் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், மாணவியை கூட்டு வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும், வன்புணர்வு, கொலை மிரட்டல் ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகளின் கீழும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா\nதிடீரென ஒரு பகுதியில் குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி: பாகிஸ்தானில் சோகம்\nபின்னர், கைது செய்யபட்டவர்களை பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.\n\"பூங்காவில் இருந்த மாணவியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் ��ிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.\nசிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வன்புணர்வு செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்\" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி, முதல் தகவல் அறிக்கை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஇந்தியாவில் தொடர்பாலியல் வன்கொடுமை ....\nபெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க மத்தியஅரசு முடிவு.\nகோவை சிறுமி வன்புணர்வு வழக்கில் பிரதான சந்தேக நபர் சரண்\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\nகோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சரணடைந்துள்ளார்.\nகோவையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை, 6 நபர்கள் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 26ஆம் தேதி, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 நபர்கள் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதனையடுத்து, சிறுமியின் தாயார் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்த கும்பலை தேடி வந்தனர்.\nஇந்நி���ையில், சிறுமியை வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபின்னர், கைது செய்யபட்டவர்களை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.\n'பூங்காவில் இருந்த சிறுமியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.\nசிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்', என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nசிறுமியை அழைத்துச் சென்ற நபர் தான், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரோடு கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்தார், எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை முறையான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.\nஇந்நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.\nமற்றொரு முக்கியசந்தேக நபரான கார்த்திக் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு – வாகனங்களுக்கு தீ வைப்பு\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nநல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான சதியா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முஜிபுர்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன - சரத் வீரசேகர\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்���ு போராட்டம்\nஉங்க கேவலமான சுபாவத்தை உங்க கீழான மனநிலையை முழுமையா வெளிப்படுத்தி இருக்கீங்க. அதுக்கு நன்றி.\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு – வாகனங்களுக்கு தீ வைப்பு\nவான் சாரதியைக் காப்பாற்றாம தீ வைச்ச ஆட்கள் மிக மோசமான மனநிலை உடையவங்கள். தீ வைச்ச ஆட்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேண்டும்.\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nஒரு சைவ பெண் கத்தொலிக்கராக மதம் மாறினாலும் அவர் தமிழர் தான்;ஆனால் அவர் இஸ்லாமியராக மதம் மாறினால் தமிழரில் ஒருவர் குறைந்து முஸ்லிமின் எண்ணிக்கை கூடும். வித்தியாசம் விளங்குதா;அதே போல் பெரும்பாலான தமிழர்கள் மன்னாரில் கத்தோலிக்கர் என்றபடியால் அப்படி இஸ்லாமியராக மதம் மாறியவர்கலில் பெரும்பாலானோர் கத்தொலிக்க பெண்களாகவே இருப்பர். உண்மையில் 2014-2017 வரையான காலப்பகுதியில் இந்த மத மாற்றங்களுக்கு இலக்காக இருந்தது வவுனியா தான்,ஆனால் அங்கு இருந்த மக்களின் உதவியுடன் இது அடக்கபட்டு விட்டது ஆனால் மன்னாரில் கட்டுக்கடங்காமல் நடக்கிறது....ஏன் தமிழனும் தமிழனும் அடிபடுவதால்.\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு – வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇழப்பின், உழைப்பின் வலி தெரியாமல் அடுத்தவர் உழைப்பில் வாழ்ந்துகொண்டு வம்பளப்பவர் வேலை.\nநல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான சதியா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - முஜிபுர்\nகருதுவதற்கு இடமில்லை. ஆட்சியை சூழ்ச்சியால் கவிழ்க்க முடியாமற் போகவே, ராஜபக்ஷக்களும், மைத்திரியும் ஆடிய கூத்து. பாவம் அறியா உயிர்கள் பலி.\nகோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://screen4screen.com/upcoming/%E0%AE%AA%E0%AE%B1---%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-24T03:14:12Z", "digest": "sha1:VYGCEJPDKGRONTZYQK4FJWDU4QDNXZUU", "length": 3845, "nlines": 68, "source_domain": "screen4screen.com", "title": "பற - விடுதலையின் குறியீடு | Screen4screen", "raw_content": "\nபற - விடுதலையின் குறியீடு\nலெமுரியா மூவிஸ், V 5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் படம் ‘பற’. இப்படத்தை பெவின்ஸ்பால், விஜயா ராமச்சந்திரன், மூர்த்தி ஆகியோர் தயா���ித்து இருக்கிறார்கள். இணைத் தயாரிப்பு s.p. முகில். மனிதன் அதிகாரத்தை முன்னிறுத்தியும் தனது சாதி, மதம் ஆகியவற்றை முன்னிறுத்தியும் பிற மனிதனுக்கு அநீதி இழைத்ததினால் அதைக் கண்டு பொருமியும் பொங்கியும் எழுந்தது தான் சமூகநீதி என்ற கோசம். நம் தமிழ்சினிமாவில் சமூகநீதி பேசும் படங்கள் தற்போது அதிகமாக வரத் துவங்கியுள்ள நிலையில் ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்டும், உளவியல் ரீதியான அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் விதமாகவும், மேலும் விடுதலைக்கான விடியலை வேண்டியும் இந்தப் படம் தயாராகி உள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் கீரா. விமல்ராஜ், ஸ்ரீகாந்த் இசையமைத்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் கீரா பேசும்போது,\n‘பாரம்’ - சொன்னபடி போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்\nபிப்ரவரி 21, 2020 வெளியான படங்கள்...\nசங்கத்தலைவன் - நிஜமான போராட்டம் தோற்காது...\nஎனக்கு பல கனவுகள் இருக்கிறது - ஹிப்ஹாப் தமிழா\nஉடலை ஏற்றி அதிர வைக்கும் ஆர்யா\nசமுத்திரக்கனி நடிக்கும் ‘சங்கத் தலைவன்’ - டிரைலர்\nஜகமே தந்திரம் - மோஷன் போஸ்டர்\nகன்னி மாடம் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayandurai.blogspot.com/2016/11/", "date_download": "2020-02-24T01:15:33Z", "digest": "sha1:TU56KMHAMMVDZBLXDPIQRKB5V47AOZQ3", "length": 65042, "nlines": 296, "source_domain": "vijayandurai.blogspot.com", "title": "♥♥..கடற்கரை.. ♥♥: November 2016", "raw_content": "\nஇது என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை\n‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.\n1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.\n2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகல���்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.\nஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -\n‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’\nஉண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.\nவகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான் பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா\nஇன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா\nதனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.\nஇவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா\nஇல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.\nஇது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.\nஇந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.\n1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் க���றைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.\n2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.\nகாமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.\nசரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.\nநாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.\nவிமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.\nஇதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.\nபெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.\nஅதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.\nஅதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.\nஇதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோ���ர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.\nஎல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.\n1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.\n2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.\nதோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.\nஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.\nதோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோரிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.\nஅப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.\nஅழுத்தம் அதிகமாகவே, ���ேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.\nஉள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.\nசுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா விமானமா’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.\nஅடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.\nஇப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.\nஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.\n‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.\nஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் ��ருகிறார்.\nஇறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.\nகற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.\nஉனக்கொரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டுமென்றெனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குட்டி ஆசை . இதென்ன விசித்திரமாய் ஓர் ஆசை என யோசிக்க மாட்டாய் என நம்புகிறேன்.\nநீ செய்த உதவிகளுக்கும், உனக்கும் நான் நிறையவே கடன்பட்டிருக்கிறேன். Thank you for being a friend of mine.\nநீ அதிகமாக நேரம் செலவிடும் அந்த சில பேரின் சராசரி தான் நீ , என்றொரு வாசகம் உண்டு. அது உண்மையோ, பொய்யோ, அதை நான் நம்புகிறேன். எனக்குத்தெரிந்து என்னுடன் மணிக்கணக்கில் காலம் தெரியாமல் பேசும் நபர்களின் பட்டியலில் உனக்கொரு இடமுண்டு. அந்தவகையில் யோசித்தால் என்னில் உன் குணங்கள், வார்த்தைகள்,பேச்சு,ரசனை,சிந்தனை என்கிற வகையில் சில துளிகள் \"நீ\" கலந்திருக்கலாம். இந்த வினாடியில் நம் ராமேஸ்வரம் ரபி அண்ணன் சொல்லும் \"நானாகிய நீ\" என்கிற வார்த்தையின் அர்த்தச் செழிப்பை வியக்கிறேன், ஒருவகையில் நாம் எல்லோருமே \"நாமாகிய யாரோ\" தான் இல்லையா. காதலி ,நன்பன், ரோல்மாடல், அப்பா, நடிகன் இப்படியாக... எத்தனை பேரின் சாயங்கள் நம்மில் நம்மையேயறியாமல் பூசப்பட்டிருக்கிறது.\nநீ கொடுத்த \"பிங்க்\" திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன், எனக்கும் படம் பிடித்திருந்தது. நல்ல திரைப்படம். அருமையான வசனங்கள், நேர்த்தியான காட்சியமைப்புகள், Fantastic characterization .இதுபோன்ற திரைப்படங்கள் தற்போதைய நம் தேசத்திற்கு மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.\nபெண்கள் உடுத்தும் ஆடை தான் எங்களை தூண்டுகிறது, அவளின் பேச்சு எங்களுக்கு அவள் அப்படிப்பட்டவள் என நினைக்க வைக்கிறது, அவளுக்கு மது, புகைப் பழக்கம் உண்டு அதனால் அவள் ஒரு --------------, அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள் அதனால் அவள் என்னை காதலிக்கிறாள்,அழைக்கிறாள்,------------ ,--------------- என அநேக விசயங்களில் அவளின் எண்ணங்களை நமக்கு நாமே கற்பனையாக சில பல கற்பிதங்களின் அடிப்படையில் நினைத்துக்கொள்கிறோம். அவளை தொடுவதில் தவறில்லை என தொட முனைகிறோம்.\n\" NO Means NO\" கோர்ட் சீனில் அமித���ப் பேசும் அந்த கடைசி வசனம் எத்தனை அழுத்தமானது, பெண்கள் பற்றிய நமது தர்க்கங்கள், சரி, தவறுகள், என்கிற கோட்பாடுகள் அத்தனையையும் தகர்த்தெரியும் வசனம். \"அவள் உங்கள் தோழியாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், அடுத்த வீட்டுப் பெண்ணாக இருக்கலாம், உறவுமுறையாக இருக்கலாம், ஒரு விபச்சாரியாக இருக்கலாம்.. அவள் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் வேண்டாம் என்பது தான், NO means NO\". நம் தேசத்தில் நாம் பாதுகாக்க வேண்டியது பெண்களை இல்லை ஆண்களை என்கிறது இந்த திரைப்படம்.\nசெவ்வி தலைப்படு வார் \"\nஎன்கிறது திருக்குறள், எத்தகையதொரு சீர்த்த பண்பட்ட நாகரிகத்தினராய் இருந்த நாம் இப்படி சீரழிந்து சிதைக்கப்பட்டிருக்கிறோம் என நினைக்கையில் கோபம் தான் வருகிறது. காமம் என்பது மலரினும் மெல்லியது, சிலரதன் மெய்யறிந்து அதன் முழுப் பயனை அனுபவிக்கிறார்கள் என்கிறான் வள்ளுவன். மலரினும் மெல்லியதென மதிக்கப்பட்ட அந்த வஸ்துவை கொலை ஆயுதத்தினும் கொடியதாய் சித்தரித்து வைத்திருக்கிறோம், எத்தனை தூரம் நம் இனம் கலாச்சாரம் விட்டு பிரிந்து,திரிந்து கேவலப்பட்டு நிற்கிறது,\nஅக்கால பெண்மணிகள் குடிக்கவில்லை, இக்காலத்து பெண்மணிகள் குடிக்கிறார்கள், கூத்தடிக்கிறார்கள், இப்படிப்பட்டவள்களுக்கு இப்படியெல்லாம் இருக்கிறவள்களுக்கு இப்படியாகப்பட்ட நிலைதான் வரும் என வார்த்தைகளை அள்ளிக்கொண்டு விதண்டாவாதம் பேச வரும் கலாச்சார காவலர்கள் , நம் தமிழ்க் கலாச்சாரத்தில் விரலிக்கூத்து, இந்திரன் திருவிழா ,காமன் பண்டிகை என்றெல்லாம் இருந்ததையும் பெண்களும் கள்ளருந்தி களித்திருந்த கதைகள் கூறும் அகத்திணை இலக்கியங்களையும் படித்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.\n ,எத்தனை தூரம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது இந்த திரைப்படம் .தேச அளவில் இந்த திரைப்படம் நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.\nதிரைப்படங்கள் மூலம் கருத்து சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, அது சரியான மீடியம் தானா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எனக்குள் எழுகிறது. சினிமா ஒரு வெகுஜன ஊடகம் , ஒரே சமயத்தில் பலதரப்பட்ட எண்ண அலைவரிசை உள்ள நிறைய பேர் ஒரே அரங்கில் இருட்டில் பணம் கொடுத்து அமர்ந்து படம் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அந்த இருட்டறையில் ஒவ்வொரு விசயத்தை எதிர���பார்த்திருப்போம். திரைப்படங்கள் என்பவை ஒரு என்டெர்டெய்னராக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம், அது கலையாம்சமானதாக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம் இருசாராரையும் திருப்தி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் டைரக்டர் படம் காட்டவேண்டும், இல்லையென்றால் போட்ட காசை எடுக்க முடியாது. இருந்தாலும் திரைப்படங்களுக்கென சில பிரத்யேக குணாதிசயங்கள் இருக்க வேண்டும், களிப்பூட்ட வேண்டும்,கதைசொல்ல வேண்டும், தெரியாத விசயங்களை சொல்ல வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்,சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும். திரைப்படம் என்பது வெறுமனே காட்சிகளின் தொகுப்பு அல்ல, Slideshow ல் அடுத்தடுத்த ஸ்லைடுகளை நகர்த்துவது மாதிரி காட்சிகளை நகர்த்திவிட்டு நானும் டைரக்டர் தான் என மார்தட்டிக்கொள்ளும் மடையர்களை பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது. AYM திரைப்படம் எனக்கு வெறுமனே காட்சிகளின் நகர்வாகத் தான் கண்ணில் பட்டது. நம் நன்பர்கள் சிலரிடம் படம் எப்படி என்றேன் சிலர் ஆஹா,ஓஹோ என்றார்கள், சிலர் First half OK, second half சொதப்பல் என்றார்கள், ஒரு தடவை பார்க்கலாம் என்றார்கள்., ஒரு தடவை பார்க்கலாம் என்பதெல்லாம் என்ன மாதிரியான விமர்சனம் என புரிபட மாட்டேன் என்கிறது, அப்புறம் ஒரு திரைப்பட்த்தை First half, second half என கூறுபோட்டு விமர்சிக்கும் கூறுகெட்ட விமர்சன கர்த்தாக்கள் எல்லாம் எந்த கிரகத்திலிருந்து வந்தார்கள் என தெரியவில்லை, நேற்று நான் சாப்பிட்ட பிரியானி, முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி நல்லா இல்லை என்று சொல்வது எத்தனை அபத்தமோ, ஒரு முழு திரைப்படத்தை பிரித்து பார்த்து விமர்சிப்பதும் அபத்தம் தான் என நான் கருதுகிறேன். இடைவேளை என்பது நம் சவுகரியத்துக்காக விடப்பட்ட்து, படத்தை கூறுபோட்டு பிரிக்கும் குறுக்குக் கோடு அல்ல என்பது எத்தனை பேருக்கு புரியும்.\nவிகடனில் பஞ்சு அருணாச்சலம் திரைத்தொண்டர் என்றொரு தொடர் எழுதியிருந்தார், வாசித்திருப்பாய் என நம்புகிறேன். அத்தொடரின் இறுதி வாரத்திற்கு முந்தைய வார தொடரில் \" இன்று 90 % திரைப்படங்கள் தோற்பதற்கு காரணம் வெறுமனே காட்சிகளை கோர்த்து எழுதுவது தான்\" என்கிறார். Absolutely right.\nஆனால் அகிரா குரோஷோவாவின் DREAMS என்று ஒரு திரைப்படம் உண்டு , காட்சிகளின் கோவையாகத்தான் அந்த படம் இருக்கும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு நபருக்கு வரும் வெவ்வேறு கனவுகளின் தொகுப்பு. கனவுகள் எப்படி முழுமையாக இல்லாமல், லாஜிக் இல்லாமல், சம்பந்தா சம்பந்தமில்லாத காட்சிகளை இணைத்து வருமோ, அப்படியே இருக்கும் அந்த திரைப்படம் Segments of dreams., ஆனால் அந்த திரைப்படம் ஆஹா, ஓஹோ வென பேசப்பட்டது, இன்றளவும் உலகப்புகழ் டைரக்டர்கள், திரை விமர்சகர்கள் அந்த திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்., ஒரு திரைப்படத்தை சம்பந்தா சம்பதாமில்லாத காட்சிகளின் கோவையாக்க் கூட செய்ய முடியும், உலகப்புகழ் திரைப்படமாக செய்ய முடியும் என்பதற்கு அகிராவின் ட்ரீம்ஸ் ஒரு உதாரணம். ஆனால் அந்த காட்சிகள் நிஜமான கனவுகள் போல இருக்கும், நம் எண்ண ஓட்டத்தை சில கணமாவது நிறுத்தும் வல்லமையோடு இருக்கும், ஒவ்வொரு கனவும் ஒரு கதை போல இருக்கும் நாம் காணும் கனவுகள் மாதிரியே.. அதனால் தான் அந்த திரைப்படம் இன்றளவும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nMoving + Pictures இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவான கூட்டுவார்த்தை தான் Movies என்பது, ஆனால் அதற்கான அர்த்தம் இன்று கொஞ்சம் கெட்டிப்பட்டுவிட்டது. எடிசன் சினிமாவை கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் வெறும் சலன காட்சிகளை காண்பதற்கு மக்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்தனர், ஆனால் இன்றும் அதே மாதிரி மான் ஓடுவதையும், நாய் குரைப்பதையும், கால், கைகளை அசைப்பதையும், நடப்பதையும், ஓடுவதையும் தியேட்டர்களில் காண்பித்தால் எப்படி இருக்கும், வெறுப்பாக இருக்காது., திரையை கிழிக்கலாம் என்கிற அளவுக்கு கோபம் வராது, பாதியில் கிளம்பி வந்துவிடவேண்டும் என்று தோன்றாது... \"கடவுள் இருக்கிறான் கொமாரு\" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் ரூம் மேட்ஸ் இருவர் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டார்கள், பணம் கொடுத்த பாவத்திற்காக சிலர் அதை தொடர்ந்திருக்கிறார்கள், அதிர்ஷ்ட வசமாக நான் அந்த படத்திற்கு போக வில்லை. ஏன் இப்படியெல்லாம் பணம் போட்டு படம் எடுத்து ரிலீஸ் செய்கிறார்கள். எந்த நம்பிக்கையில் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள்.\nஎன்னவென்று தெரியவில்லை உன்னோடு அதிகம் பேசியதிலிருந்து நானும் திரைப்படங்கள் பற்றி அதிகம் பேசுகிறேன், நேற்று வெற்றிவேலுடன் பேசிக்கொண்டிருந்த போது கூட தோராயமாக ஒரு மணி நேரம் திரைப்படம் பற்றி ப��சியிருப்பேன். இப்போதெல்லாம் இளைய சமுதாயம் சந்திந்துக்கொண்டால் திரைப்படங்கள் பற்றித்தானே அதிகம் பேசுகிறோம் என அவன் வசவ வேறு செய்தான். ஆனால் பேச்சென்பதன் சாரம்சம் பகிந்து கொள்ளுதல் தானே எதை பகிந்து கொண்டால் என எங்களுக்கு நாங்களே சமாதானம் ஆகிக்கொண்டோம், Caring and sharing இது தானே அன்பின் சாரம்சம், பிடித்ததை பிடித்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுதலின் ஆனந்தம் அளவற்றது, காதல் என்கிற விசயம் கூட இந்த மையப்புள்ளியைப் பற்றித்தான் நகர்வதாய் நம்புகிறேன்… Caring and sharing.\nகடந்த ஞாயிறு யூட்யூபில் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட \"The miracle worker \" என்றொரு படம் பார்த்தேன்., அருமையான படம், படம் பார்த்து முடித்து விட்டு கீழே கமென்டுகளை நோட்டமிட்டேன், இதே சாயலில் ஹிந்தியில் ஒரு திரைப்படம் இருப்பதாக அன்பர் ஒருவர் கமென்ட் இட்டிருந்தார், இந்திய திரைப்படங்களை பொத்தாம் பொதுவில் திட்டியும் இருந்தார்., அமிதாப் பச்சன் நடிப்பில் \"BLACK \" என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தின் கதையை விக்கியில் படித்தேன். அது மிராக்கில் ஒர்க்கர் திரைப்படத்தின் சாயல் இல்லை அப்பட்டமான சாயம் என பட்டது, யாரோ ஒருத்தரின் படைப்பை தன் சொந்த படைப்பு என கொண்டாடுவது தவறு என்றே தோன்றுகிறது, \"கதை,திரைகதை,வசனம்,டைரக்சன் \" எல்லாம் நானே, என தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அப்படி என்ன தான் பெருமையோ, கதை வேறொருவருடையது., திரைகதை வேறொருவருடையது, இது இந்த படத்தால் Inspire ஆகி எடுக்கப்பட்டது என்றெல்லாம் ஏன் நம் தேசத்து டைரக்டர்கள் சொல்லிக்கொள்வதில்லை என யோசிக்கத் தோன்றுகிறது.\nதிரைப்படங்கள் பற்றிய என பார்வைகளை தொகுத்து எனது Blog ல் ஒரு கட்டுரையாக எழுதலாம் என தோன்றுகிறது J , உன் கருத்துக்களை சொல், ஏதாவது நல்ல திரைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்.\nஎல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், \"உண்மையாக யாருமே இல்லை\" என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.\nஅவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்... (வார்த்தைகளும் வாய்திறந்து அவனோடு பேசின ...)\nஎன் கைக்கு மட்டும் ஏன் உங்களை\nவீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை\nஉங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே \nயாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே \nஎப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு \nஎம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்\nநன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு \nஎல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து க்ளிக் செய்யுங்கள் உங்களை தேடி மின்னஞ்சலுக்கு கடற்கரையின் பதிவுகள் வரும்.\nகூகுள்- சில சுவாரசியமான தகவல்கள் (2)\nபெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் \nஅன்புடன் அனாமிகா - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/51069", "date_download": "2020-02-24T02:10:09Z", "digest": "sha1:W2EXYG3KNIH62QI75HASNIFGKZILVOC2", "length": 14306, "nlines": 61, "source_domain": "www.allaiyoor.com", "title": "பனை ஏறி தொழில் செய்யும் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி-படித்துப்பாருங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபனை ஏறி தொழில் செய்யும் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி-படித்துப்பாருங்கள்\nராமநாதபுரத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி முருகாண்டி, பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார்.\nமரம் இருக்கும் இடத்திற்கு செல்லும் வரை, தன் மனைவி உதவுவதாக கூறும் அவர், பனை மரம் ஏற தன் தாயிடம் கற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறார்.\nராமநாதபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உச்சிப்புளி அருகே உள்ளது கடலோர கிராமமான வெள்ளரி ஓடை. கிராமத்தைச் சுற்றி பனைமரக் காடுகள் சூழ்ந்திருக்க, ஒதுக்குப்புறமாக தனி வீட்டில் மனைவி கலாதேவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார் முருகாண்டி.\nஅவரை சந்திக்கச் சென்றபோது, ரேடியோவில் பாட்டு கேட்டு கொண்டிருந்தார். ந��ம் சென்றது ரேடியோவை நிறுத்திவிட்டு ‘என் வீட்டு வரவங்களுக்கு நுங்கு, பதநீர் சாப்பிட கொடுக்குறது வழக்கம். ஆனால் இப்போ சீசன் இல்லை அதனால இந்த சாயவ (டீ) குடிங்க பேசுவோம்’ என ஆரம்பித்தார்.\n‘பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார். அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்துச்சு’.\nஎங்க ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்ததால, சின்ன வயசுலயே எனக்கு பனை மரம் ஏற, நுங்கு சீவ, பாய் முடைய, ஓலை கிழிக்க,வேலி அடைக்க, அம்மா பழக்கினாங்க. 10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பிச்சேன். எனக்கு இருந்த வைராக்கியம் தான் என்ன பனை மரம் ஏற தூண்டுச்சு. நமக்கு கண்னுதான தெரியல மரத்துல இருந்து கிழே விழுந்தா கை,கால்தான உடையும். என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு பனை மரம் ஏற ஆரம்பிச்சேன்.\nஅதுக்கு பின்னாடி அம்மாவுக்கும் வயசு போயிடுச்சு என்னை கவனிக்க முடியால, எங்க மாமா வீட்ல பெண் இருந்துச்சு. அத்தை வீட்ல பொண்னு இருந்துச்சு. ஆனா யாரும் எனக்கு பெண் கொடுக்க முன் வரல. அப்பறம் என் மனைவி என்னோட தன்னம்பிக்கையை பாத்து கல்யாணம் பண்ணிகிட்டா. இப்ப, என்னோட ரெண்டு புள்ளைகளும் சில நல்ல மனுசங்க உதவியோட படிக்குதுங்க.\nரெண்டு புள்ளைகளையும் படிக்க வைக்குற பேசாம, அவங்களையும் வேலைக்கு அனுப்பிடுன்னு ஊர்க்காரங்க சொன்னாங்க.பார்வையில்லன்னு நான்தான் படிக்காம போயிட் டேன். ஆனால், நம்ம புள்ளைகள படிக்க வெச்சு பெரிய ஆளாக்கிடணுங்கிற வைராக்கியத்துல படிக்க வெக்கிறேன்,இந்த வருஷத்தோட ரெண்டு புள்ளைகளுக்கும் படிப்பு முடியுது. அடுத்தது அவங்க கல்யாணம் தான்.\n” 1977ல ஒரு நாள் ஓலை வெட்ட பக்கத்து ஊருக்கு போயிருந்தேன் அப்ப ஒரு வளஞ்ச மரத்துல தெரியாம ஏறிட்டேன். திடீர்னு நெஞ்சுல மரம் அடிச்சதுல மரத்துல இருந்து எப்படி கீழ விழுந்தேன்னு தெரியல. ஆண்டவன் புண்ணியத்துல உயிர் தப்பிச்சேன். அது தான் முதல் முறை மரத்துல இருந்து விழுந்தது. அப்புறம் ரெண்டு தடவ மரத்துல இருந்த விஷ குளவி கடிச்சதால, கொஞ்ச நாள் மரம் ஏறாம இருந்தேன். அப்புறம் மரம் ஏற ஆரம்பிச்சுட்டேன்.\nநான் யார்கிட்டையும் வேண்டா வெறுப்பா நடந்துக்க மாட்டேன். அதுனால என்ன ரொம்ப பேரு விரும்பி பனை ஓலை வெட்ட வேலைக்கு வந்து கூட்டிட்டு போவாங்க. சில நேரம் ஒரே நாள்ல வீட்டுக்கு வந்துருவேன். சில நேரம் வீட்டுக்கு வர நாலு நாள் அஞ்சு நாள் கூட ஆகும். அப்பல்லாம் பனை மரம் நெறய இருந்துச்சு. நல்லா வருமானம் கிடைச்சது. இப்ப பனை மரம் இல்லை. வருமானம் இல்லை. அதனால அரசு நூறு நாள் வேலைக்கு போயிட்டு இருக்கேன். யாராவது பனை ஏற கூப்பிட்டா போவேன்,” என தழுதழுத்த குரலில் சொன்னார் முருகாண்டி.\nபின்னர் அவர் மனைவி கலாதேவியிடம் பேசினோம் “எனக்கு கல்யாணமாகி 22 வருஷம் ஆச்சு. நான் எங்க ஊர்ல உள்ள மில்லுல வேலை பாத்துட்டு இருந்தேன். அப்ப இவரு அங்க ஓலை வெட்ட வந்தாரு. அப்பதான் நான் இவர முதல்ல பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சி. என்ன இவரு வச்சு காப்பாத்திடுவார்னு நம்பிக்கை இருந்துச்சு” என்றார் அவர்.\n“இவ்வளவு நாள் ஓலை வெட்டிதான் எங்கள காப்பத்திட்டு வந்தாரு. எங்க புள்ளைகளையும் படிக்க வச்சாரு. அதுக்கு அப்புறம் கொஞ்ச பேர் கிட்ட உதவி கேட்டுதான் புள்ளைகள படிக்க வச்சுட்டு வர்ரோம்.\nவீட்டுல சும்மாவே இருக்க மாட்டாரு ரேடியோல பாட்டு கேக்குறது, டிவில செய்தி கேக்குறதுன்னு எதாவது செஞ்சுட்டே இருப்பாரு. நாம எத சொன்னாலும் காதுல வாங்கிக்க மாட்டாரு. வீட்ல இருக்குற கரண்டு வேலை எல்லாம் அவருதான் பாப்பாரு.\nபக்கத்து ஊர்களுக்கு அவரே பஸ்ல போயிட்டு வந்துடுவாரு. ஆனா தொலைவா போகணும்னா நாமதான் கூட்டிட்டுபோகனும். ஓலை வெட்ட சில நேரம் அவங்களே கூட்டிட்டு போயிட்டு திரும்பி வந்து வீட்ல விட்டுருவாங்க. இல்லைன்னா நானே கையில புடிச்சி கூட்டிட்டுபோவேன்” என்றும் தெரிவித்தார் அவர் மனைவி கலாதேவி.\n“நான் வீட்டில் பாய் முடைவேன். ஆனா நிறைய பனை மரங்களை வெட்டுனதால அவருக்கு பனை மரம் ஏற வாய்ப்பு இல்லை. எனக்கு பாய் முடையவும் வாய்ப்பில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறோம். மாற்று தொழில் ஏதாவது கத்துக்கிட்டாதான் வாழ்கையை ஓட்ட முடியும்” என்றும் கவலையோடு சொன்னார் கலாதேவி.\nPrevious: அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா -விபரங்கள் இணைப்பு\nNext: புங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2020-02-24T02:02:37Z", "digest": "sha1:FT4HKV6E2FSAEPHYPG4F54HMJTZOZF4G", "length": 11138, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தெரிவு குழுவுக்கு முன் ரிஷாத் வந்த போதும் சாட்சி விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டது - சமகளம்", "raw_content": "\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nதனி வழியில் செல்ல தயாராகும் த.மு.கூவின் இராதா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு 26ஆம் திகதி ஆரம்பம்\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – அம்பாந்தோட்டை வீதி திறந்து வைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான CID விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு பணிக்குழு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தற்போது கிளிநொச்சியில் ஆரம்பமாகியது\nஆட்டோ உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n“எங்கள் குடும்பம் எங்கள் வீடு” -50 தனி வீடுகளை கட்டி அமைக்க அடிக்கல் நாட்டும் வைபவம்\nதெரிவு குழுவுக்கு முன் ரிஷாத் வந்த போதும் சாட்சி விசாரணை வெள்ளி வரை ஒத்தி வைக்கப்பட்டது\nஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் இன்று அழைக்கப்பட்டிருந்த போதும் அவரிடம் சாட்சியங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் மாலை அவர் தெரிவுக்குழுவுக்கு முன்னால் அழைக்கப்பட்டிருந்தமைக்கமைய அவர் அங்கு சென்றிருந்த போதும் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சிலர் முக்கிய கூட்டங்களுக்கு சென்றிருந்தமையினால் அவரிடம் சாட்சியத்தை வேறு நாளொன்றில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்��ையெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரை வெள்ளிக்கிழமை அவரை வருமாறு குழுவினர் தலைவர் அறிவித்தார். இதனை ஏற்று ரிஷாத் பதியூதின் அங்கிருந்து சென்றுள்ளார். -(3)\nPrevious Postஇராணுவ தளபதி தெரிவுக்குழு முன் சாட்சியமளித்து கூறியவை Next Postதெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/bike-accident-near-trichy-newly-married-man-and-his-friend-died.html", "date_download": "2020-02-24T01:31:52Z", "digest": "sha1:5H7VUVAWYAVWMCGRGTSPUCVIYYUCTHR5", "length": 8526, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bike accident near trichy newly married man and his friend died | Tamil Nadu News", "raw_content": "\n‘விருந்துக்கு போய்விட்டு வந்தபோது நேர்ந்த சோகம்’... 'புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nலால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்குதெருவைச் சேர்ந்தவர் 27 வயதான மோகன். இவருக்கும், முள்ளிக்கருப்பூர் கிராமத்தை சேர்ந்த ரமணி என்ற பெண்ணிற்கும் கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் திருமணம் ஆனது. இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு முள்ளிக்கருப்பூர் கிராமத்தில், பெண்ணின் மாமா வீட்டிற்கு விருந்திற்கு போய்விட்டு திரும்பினர். அப்போது புதுமண தம்பதிகள் இருவர், மற்றும் மோகனின் நண்பர் ரஞ்சித் ஆகியோர் ஒரு பைக்கில் லால்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.\nவாளாடி சிவன்கோயில் அருகே வந்துக் கொண்டிருந்தபோது, அரியலூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த இவர்களின் பைக் மீது மோதியது. இதில் 3 பேருமே நிலைதடுமாறி கீழே விழுந்தனர். விழுந்த வேகத்தில் லாரியிலும் மோதி, மோகன், ரஞ்சித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nபடுகாயமடைந்த ரமணி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை கைதுசெய்தனர். திருமணமான 2 நாளிலேயே மாப்பிள்ளை உட்பட 2 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\n'பேருந்தை முந்த முயன்ற பைக்'... 'சென்னை'யில் நடந்த கோர விபத்து'... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘மாநகரப் பேருந்தின் குறுக்கே சென்ற இருசக்கர வாகனம் ’... ‘சென்னையில் 2 இளம் பெண்கள் பலி’... வீடியோ\n‘தண்டவாளத்தில் சிக்கிய பைக்..’ மீட்க முயன்ற இளைஞர்களுக்கு ‘நொடியில் நடந்த பயங்கரம்..’\n'நா படிச்சு உன்ன காப்பாத்துறன்ப்பானு சொன்னாளே'.. குடிபோதை ஆசாமியால் 3 வயது சிறுமி பரிதாபம்\n'ஒரு நொடியில் நடந்த விபரீதம்'.. ‘டிராஃபிக் சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த பரிதாப கதி’... வீடியோ\n'திருமண நிகழ்ச்சிக்கு போனபோது நேர்ந்த சோகம்'... 'லாரி மீது கார் மோதி 3 பேர் பலி'\n... 'சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுப்பேன்'... கலங்கி நின்ற மருத்துவர்கள் \n'எங்க வந்து, என்னய கிளம்பி போகச் சொல்ற'... 'தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்'\n'என்னதான் போதையில் இருந்தாலும்'..'இப்படியா கேக்குறது'.. தலைகீழாகக் கவிழ்ந்த கார்.. டிரைவரின் விநோத பேச்சு\n'ஓடும் ரயிலில் இறங்க முயற்சி'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'\n'தலைகுப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து'... 'மருத்துவ மாணவி உயிரிழந்த சோகம்'\n'காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த சோகம்'... ‘தலைகீழாக கார் கவிழ்ந்து 5 பேர் பலி’\n‘50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோரவிபத்துக்குள்ளான பேருந்து’.. 29 பேர் பலியான சோகம்..\n'அமெரிக்காவில்' இருந்து வந்த சாஃப்ட்வேர் என்ஜினியர்.. 'ஆசையால்'.. நேர்ந்த 'பரிதாபம்'\n‘தந்தை கண்முன்னே மகளுக்கு நடந்த பயங்கரம்..’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..\n'மினி வேனும், பேருந்தும் மோதி கோர விபத்து'... '12 பேர் பலியான சோகம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2016/03/ii.html?showComment=1459440903888", "date_download": "2020-02-24T02:19:09Z", "digest": "sha1:KNYVJ7MRMJYWFBW7L5W4YNPL3PDVDA73", "length": 16320, "nlines": 75, "source_domain": "tech.neechalkaran.com", "title": "தமிழ் எழுத்துரு நுட்பங்கள் - II - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » எழுத்துரு » ஒருங்குறி » கற்றவை » தமிழ் எழுத்துரு நுட்பங்கள் - II\nதமிழ் எழுத்துரு நுட்பங்கள் - II\n2000 மார்ச் முதல் 2004 மே வரையிலான காலகட்டத்தில் விகடன் தனத��� இணையத்தளத்தைச் சொந்த எழுத்துருவில் வெளியிட்டது. அதன் பிறகு TAM எழுத்துருவைப் பயன்படுத்தி வந்தது. பின்னர் 2010 ஜூலை முதல் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது. தொடக்கத்திலிருந்து ShreeTam எழுத்துருவைப் பயன்படுத்திய தினமலர் 2008க்குப் பிறகு படிப்படியாக ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தத் தொடங்கியது. 2004 முதல் 2006 காலகட்டத்தில் அமுதம் என்ற எழுத்துருவைப் பயன்படுத்திய தினகரன் பின்னர் சில காலம் TAM எழுத்துருவைப் பயன்படுத்தி 2009ல் ஒருங்குறிக்கு மாறியது. 2004லிலிருந்து தினமணிக்கென தனியான எழுத்துருவில் வெளிவந்து பின்னர் 2009 ஏப்ரல் 14 முதல் ஒருங்குறிக்கு மாறியது. இதில் சில ஊடகங்களின் உள்பயன்பாடு இன்னும் பழைய எழுத்துருவிலேயே உள்ளது. அவர் வெளியிடும் பிடிஎப் கோப்புகளைப் பார்த்தால் இவ்வெழுத்துருவை இன்றும் காணலாம். தமிழ்ப் பல்கலைக்கழக (www.tamiluniversity.ac.in) வெளியீடுகள் பெரும்பாலும் TAB குறியீட்டில் உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீடுகளில் (tamilvalarchithurai.org) வானவில் குறியீடுகளைக் காணலாம். அரசு ஆவணங்கள், பல்வேறு வார இதழ்கள் இன்றும் ஒருங்குறி அல்லாமலே வெளிவருகின்றன. அவை பிடிஎப் வடிவிலோ, இதர மென்பொருள் துணையுடன் இருப்பதால் அங்கு மட்டுமே வாசிக்க முடியும். நகலெடுத்துக் கொள்ள முடியாது.\nஅக்காலத்தில் பல குறியாக்கங்கள் இருந்தாலும் இறுதியாக தரப்படுத்தப்பட்ட இரு குறியாக்கங்கள் முக்கியமானவை ஒன்று டேஸ்(TACE) மற்றொன்று ஒருங்குறி(Unicode). அடிப்படையில் ஒருங்குறிக்கும், டேஸிற்கும் உள்ள வேற்றுமையாதெனில் ஒரு உயிர்மெய் எழுத்தை எழுத டேஸ்ஸில் ஒவ்வொரு குறியீட்டையும் தனித்தனியாக அடிக்க வேண்டும், ஒருங்குறியில் ஒவ்வொரு உயிர்/மெய் எழுத்தைத் தனித்தனியாக அடிக்க வேண்டும். அதாவது இரட்டைக் கொம்பு + க + துணைக்கால் என்று பிற டேஸிலும், க் + ஒ என்று ஒருங்குறியிலும் அடித்தால் \"கோ\" என்ற எழுத்தை எழுதமுடியும். TACE முறையே சிறப்பானது என்று சில அறிஞர்கள் கருதினாலும் ஒருங்குறி முறையில்தான் தமிழ் இயல்மொழி பகுப்பாய்வு சிறந்ததாகவும் சிலர் கருதுகின்றனர். இணையத்தில் வெளிவந்த வாணி பிழை திருத்தி அதற்குச் சான்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருங்குறி இன்று மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்டது. பல்வேறு தட்டச்சுக் கருவிகளும் அதை ஒத்து வெளிவந்துவ��ட்டன.\nசிலர் ஒருங்குறியால் எழுத்துவடிவம் தவறாக எழுதப்படுவதாக நினைக்கிறார்கள். உதாரணம் ஒள என்பதன் துணையெழுத்து சிறிதாக இருக்கவேண்டும் என்போம். துணைக்கால் மீது புள்ளிவைத்து \"ர்\" என்று எழுதாதீர்கள் என்போம். இப்படி பல வடிவச் சர்ச்சைகள் உள்ளன. ஒருங்குறி(unicode) என்பது ஒரு தரப்பாடு(standard). இந்தத் தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டே ஒருங்குறி எழுத்துருக்கள் உருவாகின்றன. சில சமயம் எழுதுமுறை வரலாறு அறியாத நுட்பவியலாளர்களால் எழுத்துருக்கள் வரையப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது. நீங்களே ஒரு எழுத்துருவை உருவாக்கமுடியும் என்பதால் இப்பிரச்சினை என்பது ஒருங்குறி சார்ந்ததல்ல. திண்ணை இணைய இதழில் கவனித்தால் அதே ஒருங்குறி குறியாக்கத்தில் 1980களில் பயன்படுத்திய எழுத்து வடிவங்களைக் காணலாம். எனவே எழுத்துக்களின் வடிவ வேறுபாட்டிற்கும், அமைப்பிற்கும் ஒருங்குறி காரணமல்ல. நாம் பயன்படுத்தும் எழுத்துருவே காரணமாகும். எழுத்துச் சீர்திருத்தச் சட்டமியற்றியோ அதற்கேற்ப எழுத்துருக்களை உருவாக்கியோ எழுத்துவடிவத்தைக் கொண்டுவரலாம். எதிர்காலத்தில் வரவிருக்கும் சிறிய ரக மின்னணு கருவிகளுக்கு ஏற்ப தமிழ் எழுத்தின் உருவ அளவைச் சுருக்கவும் சில அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆகவே வடிவச் சிக்கல் ஒருங்குறி சார்ந்ததல்ல.\nஅதே நேரத்தில் நுட்பரீதியாகப் புதிய பிழை ஒன்று தமிழ் எழுத்துருக்களில் நிகழும் என்பதைப் பொது பயனர்கள் அறிந்து கொள்ளவேண்டும். நுட்பச் சிக்கல் என்பதால் நிரலாக்க அனுபவமில்லாதவர்களால் கண்டுகொள்ள முடியாது. முன்பு குறிப்பிட்டது போல பார்ப்பதற்கு ஒரே தமிழ் எழுத்தாக இருந்தாலும் குறியாக்க மாறுபாட்டால் ஒரு கணினி புரிந்து கொள்ளாதோ அதே போல பார்ப்பதற்கு ஒரே வடிவில் ஒரே குறியாக்கமாக இருந்தாலும் வெவ்வேறு எழுத்துக்களைத் தவறாகத் தட்டச்சு செய்ய வாய்ப்புள்ளது. தமிழ் எண் ஒன்றைக் குறிக்கும் \"௧\" என்ற குறியீட்டைக் கொண்டு \"க\" என்று எழுதுவதும், ஐந்தைக் குறிக்கும் \"௫\" என்ற குறியீட்டை \"ரு\" என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தினால் கணினியால் புரிந்து கொள்ளமுடியாது. சில பிழைகள்.\nா+் ர+் துணைக்கால் - ரகர வேறுபாடு\nா+ி ர+ி துணைக்கால் - ரகர வேறுபாடு\nெ+ள ௌ ஔகாரம் - ளகர வேறுபாடு\nெ+ா ொ முன்னொட்டு - பின்னொட்டு வேறுபாடு\nே+ா ோ முன்ன��ட்டு - பின்னொட்டு வேறுபாடு\nோ+் ே+ர+் துணைக்கால் - ரகர வேறுபாடு\nொ+ி ெ+ர+ி துணைக்கால் - ரகர வேறுபாடு\n௧ க எண் - எழுத்து வேறுபாடு\n௨ உ எண் - எழுத்து வேறுபாடு\n௫ ரு எண் - எழுத்து வேறுபாடு\n௭ ௭ எண் - எழுத்து வேறுபாடு\n௮ அ எண் - எழுத்து வேறுபாடு\n௯ கூ எண் - எழுத்து வேறுபாடு\nபார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் கணினியைப் பொறுத்தமட்டில் இவை பிழைகளே. இவற்றைத் தவிர்க்க சரியான எழுத்துக்களைக் கொண்டே தட்டச்சு செய்யவேண்டும்.\nஇணையம் முழுக்க ஒருங்குறியே நிலைபெற்றுள்ளதால் ஒருங்குறியையே பயன்படுத்தவேண்டும். இருந்தும் அரசு அலுவல் உட்பட சில இடங்களில் ஒருங்குறி அல்லாத எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டே வருகின்றன. தகவல் பாதுகாப்பிற்காகவும், அறியாமையினாலும் இணையத்திற்கு அப்பால் அரசு அலுவல் உட்பட கணிசமான கணித்தமிழ் பயன்பாடு வெவ்வேறு குறியாக்கத்தில் நடக்கும் போது அவற்றைச் சீராக ஒருங்குறிக்கு மாற்றிக் கொள்ளவும் இணையத்தில் ஓவன் என்ற புதிய குறியாக்க மாற்றி கருவியும் வெளிவந்துள்ளது. ஒருங்குறியில் கூகிளில் தேடினால் மட்டும் தேடல்கள் வருவதில்லை. பாமினி, டிஸ்கி, டேம் போன்ற குறியீடுகளும் பத்தாண்டுக்கு முன் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதால் அதிலும் தேடலாம். பல இணையத்தளங்கள் அக்குறி எழுத்துருவில் இன்றும் இருக்கின்றன. பெரும்பாலும் தற்காலத்தில் இணையத்தில் படித்து, எழுதிப் பயன்படுத்தும் புதிய பயனர்கள் ஒருங்குறியல்லாத எழுத்துருக்கள் இருப்பது கூட அறிந்திருக்க மாட்டார்கள். அத்தகையோர் பிற குறியாக்கம் குறித்து ஆய்வு செய்ய விழைந்தால் http://archive.org/web/ போன்ற சேவைகள் மூலம் கடந்தகால இணையத்தளங்களை ஆராய்ந்து பார்க்கலாம்.\nஇணையத்தில் எப்படியெல்லாம் தமிழ் எழுத்துக்களை எழுதலாம், பலவகை எழுத்துருக்கள் பற்றி அடுத்த பகுதியில் தொடரும்.\nதமிழ் எழுத்துரு நுட்பங்கள் - I\nLabels: எழுத்துரு, ஒருங்குறி, கற்றவை\nஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/05003741/Near-Paparapatti-Newgroom-suicides.vpf", "date_download": "2020-02-24T03:03:37Z", "digest": "sha1:DFDJV2RP662SAHEN2PY7FZGFPRYVIGUA", "length": 12660, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Paparapatti, Newgroom suicides || பாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nபாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை + \"||\" + Near Paparapatti, Newgroom suicides\nபாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nதர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜதுரை (வயது23). கட்டிட மேஸ்திரி. கொல்லஅள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜதுரை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n1. மணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தற்கொலை\nமணப்பாறையில் ஜூஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n2. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை\nமனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.\n3. திருவேங்கடம் அருகே பிளஸ்-1 மாணவர் தற்கொலை: தந்தை கண்டித்ததால் சோக முடிவு\nதிருவேங்கடம் அருகே சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. திருச்சி ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை\nதிருச்சி ஓட்டல் அறையில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழு���ிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் உருக்கமான கடிதம் சிக்கியது.\n5. குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை\nமலப்புரம் அருகே குடும்பத்தகராறில் பெண்ணை கொன்று விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n2. டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n3. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n4. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\n5. தலையில் கல்லை போட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425262", "date_download": "2020-02-24T02:27:02Z", "digest": "sha1:IB4IELQEDVJWZ2BIASABUJMRP553T2VN", "length": 16837, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "கோ-ஆப்டெக்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை| Dinamalar", "raw_content": "\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 2\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 4\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு\nஜப்பான் மன்னரின் பிறந்தநாள் ���ொண்டாட்டம் ரத்து\nடிரம்ப் சொல்லித் தரும் பாடம்\nகோ-ஆப்டெக்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை\nஉடுமலை:கோ-ஆப்டெக்சில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.உடுமலை சீனிவாசா வீதியில், கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு தள்ளுபடி விற்பனை டிச., 1ம் தேதி முதல் துவங்கியுள்ளது.அனைத்து கைத்தறி ரகங்களுக்கும், 20 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உண்டு. இதில், காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மென்பட்டு பாலி காட்டன் சேலைகள், சென்னிமலை போர்வைகள், மெத்தை விரிப்புகள், பவானி ஜமுக்காளம், லுங்கிகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார், நைட்டி, காட்டன் பிரின்ட் சேலைகள் என அனைத்து ரகங்களும் சிறப்பு விற்பனைக்கு உள்ளது.அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் கடன் வசதி வழக்கம் போல், வழங்கப்படுகிறது. மேலும், கனவு-நனவு என்ற சிறப்பு திட்டமும் செயல்பாட்டில் உள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nவெள்ளை தங்கத்துக்கு நிலையான விலை கிடைக்குமா வேளாண்துறை உதவ விவசாயிகள் காத்திருப்பு\nதிருமூர்த்தி அணையில் முடங்கியது படகு சவாரி: மீண்டும் உயிர்ப்பிக்க நடவடிக்கை அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித ���டித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெள்ளை தங்கத்துக்கு நிலையான விலை கிடைக்குமா வேளாண்துறை உதவ விவசாயிகள் காத்திருப்பு\nதிருமூர்த்தி அணையில் முடங்கியது படகு சவாரி: மீண்டும் உயிர்ப்பிக்க நடவடிக்கை அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018801.html?printable=Y", "date_download": "2020-02-24T02:00:59Z", "digest": "sha1:BMWRRRTPOWZS2PPHZZLGQWOPKWCK5TEZ", "length": 2527, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "தியாகத்தலைவர் காமராஜர்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வரலாறு :: தியாகத்தலைவர் காமராஜர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-23-08-23-56/", "date_download": "2020-02-24T02:36:19Z", "digest": "sha1:QHN2L5IWEFAGOMGDOKKY3SNX437KR56C", "length": 7251, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள் |", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத பிரதமர்\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ஒரு புதிய மன்பாண்டத்திலிட்டு, கற்கண்டு பொடி அதற்குச் சம அளவாகக் கூட்டி மலைவாழை அல்லது பேய்வாழைப் பழம் சம அளவாகப் போட்டு, நன்கு கலக்கும்படி செய்து, காலை மாலைகளில் ஒரு பழமும் 2 தேக்கரண்டி மருந்து கலவையும் உட்கொண்டால் வியக்கத்தக்க வகையில் வெள்ளைப்பாடு நிற்கின்றது.\nகைப்பிடியளவு அருகம் புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வடிகட்டி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத் தூள் தேவைக்கு ஏற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இரு வேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப் படுதல் குணமாகும்.\nவெண்பூசணி சாறு தயாரித்துப் பருகிவந்தால் பத்து நாட்களில் குணமாகிவிடும். இல்லை 1 மாதத்தில் குணமாகும்.\nஅரசு பொதுவிடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து 15…\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nதுப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி…\nடெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக்…\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nநம் நாட்டின் பல்லுயிர் தொகுப்பு மொத்த � ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கி ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சிய�� ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_72.html", "date_download": "2020-02-24T01:44:14Z", "digest": "sha1:VAXFIZMNKLN7AV7SLXLCCVZDP32SUP6B", "length": 32397, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: என்ன தியாகம் செய்தார்கள்? விஜய பாஸ்கரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nதுரையப்பா கொலையின் பின்னால் பலர் கொல்லப்பட்டனர். இதில் தமிழர்கள் சந்தோசப்பட்டதும் அந்தக் கொலையாளிகளைப் போற்றியதும் உண்மை. இவர்களை அடையாளம் தெரியாமல் ,தெரிந்தும் கைது செய்ய முடியாமல் தடுமாறியதும் வரலாறு.\nஆனால் அதே அவர்களே தங்களை அழித்தார்கள். காட்டிக் கொடுத்தார்கள். இந்த வரலாற்றை மக்கள் இன்னமும் உணரவில்லை.\nமட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல் என்பவரை பிரபாகரனே சமாதானமாக பேசிக்கொண்டே சுட்டுக் கொன்றார். இதே பிரபாகரன் நடவடிக்கைகள் சரியில்லை நான் விலகப் போகிறேன் என்ற பற்குணம் என்றவரை நட்பாகப் பேசிக்கொண்டிருந்தே கொலை செய்தார். ஜெயம் என்பவருக்கு பான்ரா குளிர் பானத்தில் விசம் கலந்து கொல்ல யோசனை வழங்கினார். இது தவறிப் போனது. கொடிகாமம் கண்ணாடி பத்மநாதன் எனபவரை அவரது குருவான செட்டி தனபாலன் மூலமாக கொலை செய்தார். இதே செட்டியை குட்டிமணி கொலை செய்தார். செல்லக்கிளி என்பவரை திருநெல்வேலி தாக்குதலின்போது பிரபாகரனே கொன்றதாக நம்பப்படுகிறது. மனோ மாஸ்ரர், ஒபரோய் தேவன் போன்றவர்களையும் புலிகளே கொன்றனர்.\nஇவர்கள் எல்லாம் யாருக்காக இறந்தார்கள் யாருக்காக கொல்லப்பட்டார்கள்\n1982 இல் கந���தர்மடம் பாடசாலையில் காவலுக்கு நின்ற மூன்று இராணுவ வீரர்களைக் கொன்றார்கள். அதன் பதிலடியாக அங்கே 300 ஏழைகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது. அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஈழ மாணவர் பொது மன்றமும் உதவியது. புலிகள் வரவே இல்லை. இந்த தாக்குதல் மக்களுக்காகவா இல்லை தங்கள் வீரம் பறைசாற்ற நடந்த தாக்குதல்.\n1983 இல் தமது சகா சார்ள்ஸ் அன்ரனி கொலைக்குப் பழிவாங்க திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 இராணுவத்தைக் கொன்றனர். அதன் விளைவு 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் யாழ் நகரில் கொல்லப்பட்டனர். நாட்டில் இனக் கலவரம் ஏற்பட்டு நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் அகதிகளானார்கள். வெலுக்கடை சிறையில் 55 தமிழ் கைதிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் சுய கௌரவத்துக்காக நாடேஅழிந்தது.\nஇதைத் தொடர்ந்து பொலிகண்டியில் வைத்த கண்ணிவெடியின் விளைவாக 50 இற்கும் அதிகமான பொதுமக்கள் வல்வெட்டித்துறையில் பலியானார்கள். இதைப் படம் பிடித்து ரணகளம் என்ற பதிப்பாக வெளியிட்டு அனுதாபம் தேடி பணம் சம்பாதித்தனர்.\nமுல்லைத்தீவு, மன்னார், திரகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தாக்குதல்களை நடாத்தி தமிழ் கிராமங்களை காலிகளாக்கினார்கள். பல ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். புலிகள் எங்கே மக்களுக்காக போராடினார்கள்\nபொதைமக்களின் நல்ல கார்களை, வீடுகளை பலவந்தமாக பறித்து ஆடம்பரமாக உலாவந்தார்கள். மக்களுடம் நகை, பணம் எனகப்பம் கேட்டார்கள். உணவுகளைப் பறித்தார்கள் .இவர்களா மக்களுக்காக வாழ்ந்தவர்கள். போராளிகள்\nஇந்திய இராணுவத்தை எதிர்க்க ஆர்பார்பாட்டம் செய்ய வருமாறு அழைத்து அந்த மக்களிடையே ஒழிந்து நின்று இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்தினார்கள். ஒரு வலிந்து சண்டையை மக்களுக்குள்ளே நின்று உருவாக்கினார்கள். மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த மோதலின் பின் பாதுகாப்புக்காக வைத்தியசாலையைத் தளமாக்கி தாக்குதல் நடாத்தினார்கள். வைத்தியசாலை, நோயாளிகள், பொது இடம் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள்\nஇிந்திய இராணுவத்தோடு மோதமுடியாமல் நகரை விட்டே ஓடினார்கள். யாழ் பல்கலைக் கழகத்தை தளமாக்கி இந்திய இராணுவத்துடன் மோதினார்கள். ���ைத்தியசாலையும், பல்கலைக்கழகமும் என்னவென்று தெரியாத இவர்களுக்கா நாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் இந்த நகரில் அவதிப்படும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்வதையே தடுத்தார்கள்.\nமானிப்பாய் மெமோரியல் வைத்தியசாலைக்குள் இருந்து உடுவிலில் இருந்த இந்திய இராணுவ முகாம்மீது செல் தாக்குதல் நடாத்தினார்கள். இதற்குப் பதிலடியான தாக்குதலால் பல உயிர்கள் பலியாகின. வைத்தியசாலையும் சேதமடைந்தது. பல இடங்களில் துப்பாக்கி முனையில் உணவுகளைக் கொள்ளையடித்தனர். இவர்களா நமக்காக போராடினார்கள்.\nஇந்திய இராணுவத்தோடு வலிகாமத்தில் மோதமுடியாமல் தோல்வி கண்டு வன்னிக் காடுகளுக்குள் ஓடி ஒழிந்த இவர்களா மாவீரர்கள் இலங்கை இராணுவ முகாம்களில் பதுங்கி இருந்து இந்திய இராணுவத்தோடும் சக அமைப்புகளோடும் மோதிய இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக போராடினார்கள்.\nபிரமேதாசாவோடு உறவாடி இராணுவ வாகனங்களில் கொழும்பு நகரில் உலா வந்தார்கள். இராணுவ உதவி பெற்று முள்ளிக்குளத்தில் புளொட் முகாம்களை தாக்கி பலரைக் கொன்றார்கள். அதே பிரேதாசாவோடு முரண்பட்டு யுத்தம தொடங்கினார்கள். திருகோணமலையில் ஒரு சில நிமிடங்களிலேயே மக்களே உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு தப்பி ஓடினார்கள். அவ்வளவு மக்கள் அக்கறை, வீரம், இவர்களுக்கு ஒரு அஞ்சலி, மரியாதை.\nவடக்கில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களின் சொத்துகளை கொள்ளையடித்துவிட்டு விரட்டி அடித்தார்கள். கிழக்கிலே குழந்தைகளைக்கூட இரக்கமின்றி பள்ளிவாசல்களில் கிராமங்களில் படுகொலை செய்தார்கள். இவர்களா போராளிகள் இவர்களா மனிதர்கள் மிருகங்கள். இவர்களுக்கு எதுக்கு மரியாதை\nசந்திரிகா காலத்தில் இலங்கை இராணுவத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் வலிகாமத்தை விட்டே ஓடினார்கள். ஓடும்போது பல இலட்சம் மக்களை துப்பாக்கி முனையில் தென்மராட்சிக்கு கடத்தினார்கள். மக்களின் சொத்துக்களை திருடி மக்களுக்கே விற்றார்கள். தென்மராடசியில் இராணுவம் புகுந்தபோது மக்களை விட்டு இரவோடு இரவாக வன்னிக்கு ஓடினார்கள். இவர்கள் மாவீரர்கள்\nமாவிலாற்றில் வலிந்த யுத்தம் ஒன்றை உருவாக்கி மூதார் பிரதேச மக்களை ஓட வைத்தார்கள். இறுதியில் அவர்களும் முள்ளி வாய்க்கால்வரை பயந்தே ஓடினார்கள்.\nஎத்தனை இஸ்லாமிய மக்களை சிங்கள மக்களை ஏன் சொந்த இனத்தையே கொன்று குவித்த இவர்களா மக்களுக்காக நாட்டுக்காக போராடினார்கள். உயிர் விலை அருமை தெரியாமல் வாழ்ந்த இவர்கள் மனிதர்களே அல்ல.\nஇறுதி யுத்தத்தில் பல லட்சம் மக்களை கேடயமாக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் அஅழியக்கூடிய காரணமாக இருந்த இவர்களுக்காக கண்ணீர் சிந்துவதே கேவலம். முட்டாள்தனம்.\nஇிவர்கள் தம்முடைய ஆதிக்கத்தை நிறுத்தவே சண்டையிட்டார்கள், இறந்தார்கள். அதிகமான மக்களை, தமிழர்களை கொன்றதும் இவர்களே.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் மக்கள் கூட்டணி ஆனந்தி சசிதரனின் தில்லாலங்கடி அரசியல். இல்ல ஆனா இருக்கு.\nஅரசியலுக்கு வரும்போது ஐக்கிய நாடு சபையில் கணவரை ஒப்படைத்த ஒருவராக கலந்து கொண்டீர்கள்.பின்னர் கூறினீர்கள் அதிகாரம் இருந்தால்தான் சரியான முறைய...\nயாழ் உயர் சாதியினர் பிரபாகரனின் பயத்தால் என்னுடன் பழக பயந்தபோது மட்டு மீனவர்களும் விவசாயிகளும் உணவும் உறைவிடமும் கொடுத்து என்னை பராமரித்தனர். உமா மகேஸ்வரன்.\nபிரபாகரனுடன் முரண்பட்டபோது யாழ்பாணத்து உயர்சாதியினரும் தனது உறவினர்களும் பிரபாகரன் மீதான பயம்காரணமாக தன்னுடன் பழக பயந்தபோது, மட்டக்களப்பு மீ...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக்காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nசிறிதரனின் தவிசாளரிடம் இருந்து எனது குடிசையை காப்பாற்றுங்கள் - கணவனால் கைவிடப்பட்ட, ஒரு காலை இழந்த ஐந்து பிள்ளைகளின் பெண் மன்றாட்டம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் இருந்து எனது தற்காலிக வீட்டை காப்பாற்றுங்கள் என பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு...\nநீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்த...\nகாணாமல்போன பொலிஸ் கொஸ்தாபல் சடலமாக மீட்பு தாயு��ன் கள்ள உறவு வைத்திருந்ததால் மகன் கொன்றாரா\nகடவத்தைபிரதேசத்தில் கடந்த 16 ம் திகதி முதல் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்று பன்னல, வேரஹேர பகுதியில் சடலமாக கண்டுபி...\nசர்ச்சைக்குரிய அரசியல் பேர்வழியான றிசார்ட் பதுயுதீன் அடுத்த தேர்தலில் பல்டி அடிப்பதற்கு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் கால...\nசாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்- வை எல் எஸ் ஹமீட்\nசாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த விடயம் கல்முனைக்கு ஏற்படுத்தியிருந்த ஆபத்து, அதன...\nரவிப்பிரியவை தூக்கக்கோரி தொழிற்சங்கங்கள் அழுத்தம்\nஇலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவ அதிகாரி ஒர...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழ��த்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/117457", "date_download": "2020-02-24T02:15:11Z", "digest": "sha1:VJJM5TMXN2BO3WJ7NG4B2QB5NWZPIDRR", "length": 5309, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 17-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியாவில் இன்று இரவு பாரிய விபத்து ஐவர்பலி பலர் படுகாயம்-தீப்பற்றி எரியும் வாகனங்கள்\nவீடியோ காலில் மகன்... தந்தைக்கு தெரிந்த மனைவியின் சுயரூபம் கூடா நட்பால் சிதைந்த குடும்பம்\nஉலகில் அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவும் கொரோனா... எல்லைகளை அதிரடியாக மூடிய நாடுகள்: வெளியான அறிவிப்பு\nதூங்கிக் கொண்டிருந்த மகன் எழுத்த போது தாயை கண்ட காட்சி விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nஉனது கொரோனா தொற்றுடன் நாட்டைவிட்டு ஓடிவிடு: பிரித்தானியர் தாக்கியதில் சுய நினைவை இழந்த இளம்பெண்\nவிமானத்தில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட சிக்கல்.. கோபத்துடன் ட்விட்\nசனியோட�� உச்சம் பெறும் செவ்வாய் ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\nகில்லி படத்தை 40 முறை பார்த்திருக்கேன்.. முன்னணி நடிகர் பேட்டி\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்.. நடிப்பு திறமையை காட்டியுள்ள டிக்டாக் வீடியோக்கள்\nரஜினி, தர்பார் படக்குழுவினரை மேடையில் தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்.. நடிப்பு திறமையை காட்டியுள்ள டிக்டாக் வீடியோக்கள்\nஇந்தியாவில் பிச்சை எடுக்கும் பிரபல வெளிநாட்டு தொழிலதிபர்.. காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க\nசூப்பர் சிங்கரில் நடந்ததை கண்ணீருடன் கூறிய சிவானி கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்... இறுதியில் கிடைத்த விருது\nகுரு பார்வையால் இந்த ராசியினருக்கு விடியும் பொழுதே அமோகமாய் இருக்குமாம்.. அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்\nஉங்களின் அழகிய வீட்டிலிருந்து கெட்ட சக்தியை உடனே அடித்து விரட்ட இந்த 4 விடயத்தை செய்யுங்கள்\nமாஃபியா படம் சரியில்லை.. ட்விட்டரில் பிரசன்னா கூறிய பதில், குவியும் பாராட்டு\nமூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அஞ்சலி\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்..\nசனியோடு உச்சம் பெறும் செவ்வாய் ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/jobscategory.php?categoryid=192&category=%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:51:32Z", "digest": "sha1:LYXISBURMUGBOQER3VPTOSSZMRX4PAJX", "length": 14548, "nlines": 103, "source_domain": "nithrajobs.com", "title": "Hotel Jobs Nithra Jobs", "raw_content": "\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 6369129960 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8072952934, 8300334987, 04448617487 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை uumakanthan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களு......View More\nஉணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். ஹோட்டல் துறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தே���ங்கள......View More\nஉணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். ஹோட்டல் துறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்கள......View More\nடேபிள் கிளீனர் (Table Cleaner)\nஉணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். ஹோட்டல் துறையில் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு தொடர்பு கொள்ளவும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்கள......View More\n* உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை gm@ganpatgrand.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மே......View More\n* உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை gm@ganpatgrand.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மே......View More\nபார்சல் ஸ்டாப் (Parcel Staff)\n* உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9786579159, 9087772819 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள......View More\nரெஸ்டாரென்ட் வெயிட்டர் (Restaurant Waiter)\n* உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9786579159, 9087772819 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/india/emergency-again-says-vaiko-in-rajya-sabha/", "date_download": "2020-02-24T02:33:37Z", "digest": "sha1:XKZPARIZF7ZM3MON3VBC4GHDSGJUTEAH", "length": 20511, "nlines": 203, "source_domain": "seithichurul.com", "title": "மீண்டும் எமெர்ஜென்சி: வைகோ ஆவேசம்", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nமீண்டும் எமர்ஜென்சி வந்திருக்கிறது: வைகோ மாநிலங்களவையில் ஆவேசம்\n👑 தங்கம் / வெள்ளி\nமீண்டும் எமர்ஜென்சி வந்திருக்கிறது: வைகோ மாநிலங்களவையில் ஆவேசம்\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, இதற்கு எதிராக மாநிலங்களவையில் குரல் கொடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-��� நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவித்தார்.\nஇந்த அறிவிப்பில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் உள்நாட்டு பாதுகாப்புப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அது சட்டமன்றத்துடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்படுகிறது. மேலும் லடாக் பகுதியைத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருவதால், லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என கூறினார் அமித் ஷா.\nஇந்த அறிவிப்பை கேட்ட அடுத்த நொடியிலேயே மாநிலங்களவையில் அமளி வெடித்தது. எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக காஷீர் பிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.\nமீண்டும் எமர்ஜென்சி வந்திருக்கிறது என்று மாநிலங்களவையில் ஆவேசமாக குரல் எழுப்பினார் வைகோ. அவரை இருக்கையில் அமரச் சொன்ன மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, எமர்ஜென்சி இல்லை அர்ஜென்சி என்று வைகோவுக்கு பதிலளித்தார். இதனையடுத்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்தும் காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சாசன பிரிவு 370 நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.\nசந்திரயான் 2 எடுத்து அனுப்பிய பூமியின் புகைப்படம்\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: மாநிலங்களவையில் கடும் அமளி\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ரங்கா பட டீசர்\nகாங்கிரஸ் தலைவர்களை மக்கள் செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்: காஷ்மீர் ஆளுநர் சர்ச்சை பேட்டி\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அமைச்சர் அதிரடி\nகாஷ்மீருக்குள் நுழையவிடாமல் ராகுல் காந்தியை திருப்பி அனுப்பியது அரசு\nவைகோ யாரிடமும் பேசக்கூடாது: மருத்துவர்கள் எச்சரிக்கை\nகாஷ்மீர் விவகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி\nபெங்களூரு SAP நிறுவன ஊழியர்களுக்கு H1N1 பன்றிக்காய்ச்சல்; அதிர்ச்சியில் ஊழியர்கள்\nஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் SAP நிறுவனத்தின் இந்தியக் கிளையில் உள்ள 2 ஊழியர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nH1N1 வைரஸூம் அபாயகரமானது என்பதால், SAP நிறுவனம் இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் குர்காமில் உள்ள தங்களது கிளை அலுவலகங்களை மூடியுள்ளது.\nநிறுவனத்திடம் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியைச் செயலாம் என்று SAP நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 132 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nகடந்த 7 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் 8 ஆயிரம் பே இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.\nமோடியின் அறிவுரையை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கிய ப.சிதம்பரம்\nமாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், 2013-ம் ஆண்டு மோடி தனக்குக் கூறிய அறிவுரையை, ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார்.\n2013-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், பொருளாதாரம் சரிந்த போது, அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, “பொருளாதாரம் சிக்கலில் உள்ளது, இளைஞர்களுக்கு வேலை தேவை.\nபோட்டி அரசியலை தவிர்த்து, பொருளாதாரத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்குங்கள். கையில் இருக்கும் வேலையில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறியிருந்தார்.\nநேற்று அதே அறிவுரையை ப.சிதம்பரம், நிர்மலா சீதாராமனுக்கு வழங்கினார்.\nகேரளாவை தாக்கிய கொரொனா வைரஸ்\nசீனாவிலிருந்து பரவி வருவதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ், இந்தியாவில் கேரளாவில் ஒருவரை தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர் ஒருவர் கேரளா திரும்பியுள்ளார்.\nஅந்த மாணவரின் உடலில் கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.\nதற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அந்த மாணவருக்கு கொரொனா வைரஸ் தாக்கப்பட்டு இருந்தாலும் உடல் நிலை சீராகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் அந்த மாணவரை மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த தகவலை இந்திய���் சுகாதார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (பிப்ரவரி 24 முதல் மார்ச் 1 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 hour ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/02/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nஅதிர்ச்சி.. ஜிஎஸ்டி வரி உயர்வு\nகவனத்திற்கு… 70 கிலோ எடைக்கு 1,500 கிலோ எடையுள்ள காரை பயன்படுத்தும் இந்தியர்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/02/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)\nவீடியோ செய்திகள்3 days ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்3 days ago\nதிருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்3 days ago\nஇந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia\nவீடியோ செய்திகள்3 days ago\nசிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா\nவீடியோ செய்திகள்3 days ago\nநாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்\nவீடியோ செய்திகள்3 days ago\nஅரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….\nவீடியோ செய்திகள்3 days ago\nகுத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்4 days ago\nநடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்\nவீடியோ செய்திகள்4 days ago\nஅவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி\nவீடியோ செய்திகள்4 days ago\nபொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி. ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்\nவீடியோ செய்திகள்4 days ago\nடெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி\nகவனத்திற்கு… 70 கிலோ எடைக்கு 1,500 கிலோ எடையுள்ள காரை பயன்படுத்தும் இந்தியர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்21 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/02/2020)\nஅதிர்ச்சி.. ஜிஎஸ்டி வரி உயர்வு\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-24T02:52:23Z", "digest": "sha1:K5BQQ67L4I5BL7M7YEYNYKW33YVBNAAQ", "length": 9453, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nஞாயிறு, சூலை 18, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nதென்னமெரிக்காவின் குவாத்தமாலாவில் மாயன் மன்னர் ஒருவரின் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட கல்லறை ஒன்று தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தில் செதுக்கிய சிலைகள், மட்பாண்டங்கள், துணிகள் மற்றும் ஆறு சிறுவர்களில் எலும்புகள் ஆகியனவும் அங்கு காணப்படுகின்றன. மன்னனின் இறப்பை அடுத்துக் காணிக்கையாக்கப்பட்ட சிறுவர்கள் இவர்கள் என நம்பப்படுகிறது.\nகுவாத்தமாலாவில் உள்ள மாயன் கோயில் ஒன்று\nபிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டீவன் ஹூஸ்டன் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nகிபி 350 முதல் 400 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த இக்கல்லறை எல் போட்ஸ் என்ற நகரில் உள்ள எல் டயபுலோ பிரமிதின் கீழே உள்ளது. இது கடந���த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 15 வியாழக்கிழமை அன்று குவாத்தமாலா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.\n\"கல்லறை வைக்கப்பட்டிருந்த அறையை நாம் திறந்த போது, எனது தலையை உள்ளே நுழைத்துப் பார்த்தது நான் ஆச்சரியமடைந்தேன். அங்கு நறுமணம் வீசியது, கடும் குளிராகவும் இருந்தது,\" ஹூஸ்டன் கூறினார். \"காற்று, மற்றும் சிறிதளவு நீர் கூடச் செல்லாமல் கல்லறை அடைக்கப்பட்டிருந்தது.\" கல்லறை மட்டும் 6 அடி உயரமும், 12 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டது.\nஇக்கல்லறையில் இருந்த உடல் வயது போன ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை. ஆறு சிறுவர்களின் எலும்புகள் அங்கு காணப்பட்டன. இவற்றில் இரண்டு முழுமையானதாக இருந்தது.\n\"கல்லறையின் அமைப்பைப் பார்த்தால், இது மாயன் நாகரீகத்தின் நிறுவனருடையதாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம்,\" என்றார் ஸ்டீவன் ஹூஸ்டன்.\n\"இது குறித்து இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. அரச குடும்பத்துக் கல்லறைகள் நிறைய விபரன்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து அறியப் பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கும்,\" என்றார் அவர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478904", "date_download": "2020-02-24T03:20:05Z", "digest": "sha1:BB5DUVSJ7ZCGZM4B3KAMCWAQSIMJEAK3", "length": 20060, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாயம்| Dinamalar", "raw_content": "\n : சிதம்பரம் கேள்வி 8\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி 1\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nஜப்பான் மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து\nஅசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்; தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாயம்\nபுதுடில்லி: 'அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் பாதுகாப்பாக இருப்பதாகவும், ச���ல தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இணையதளத்தில் இருந்து மாயமானதாகவும், விரைவில் கோளாறு சரி செய்யப்படும்' எனவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவட கிழக்கு மாநிலமான அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல், கடந்த ஆண்டு ஆகஸ்ட், 31ல் வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள, 3.30 கோடி பேரில், 3.11 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இடம் பிடித்தன. 19 லட்சம் பெயர்கள், விலக்கப்பட்டன. இந்த இறுதிப் பட்டியல், www.nrcassam.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களுக்கு, இன்னும் நிராகரிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில், மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து, அசாம் மக்களின் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல், இரு தினங்களுக்கு முன் மாயமானது. இதனால், மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.\nஇது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இணையதளத்தில் இருந்து பட்டியல் மாயமானதாகவும், இன்னும் சில தினங்களில் கோளாறு சரி செய்யப்படும்' எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மா கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல், 'விப்ரோ' நிறுவனத்தின் மூலம், இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிறுவனத்தின் ஒப்பந்தம், கடந்த ஆண்டு, அக்டோபர், 19ம் தேதியுடன் முடிவுற்றது.\nஇந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க, முந்தைய ஒருங்கிணைப்பாளர் தவறிவிட்டார். எனவே, அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு, டிசம்பர், 15 லிருந்தே, 'ஆப்லைன்' நிலைக்கு வந்து விட்டது. இது குறித்து, 'விப்ரோ' நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்னும், 23 நாட்களில், முழுமையான இறுதிப்பட்டியலை, இணையதளத்தில் மீண்டும் காண முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்திய பயணத்தை எதிர்நோக்கும் டிரம்ப்; சிறப்பாக வரவேற்க மோடி ஏற்பாடு(5)\n16ம் தேதி 3வது முறையாக டில்லி முதல்வராக பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nமென்பொருள் கொடுத்த விப்ரோ உரிமையாளர் அஸீம் ஒரு இஸ்லாமியர் .அதற்க்காக குற்றம்சாட்டவேண்டாம்\nஒரு ஒப்பந்தத்தை கூட சரியாக போடமுடியவில்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திய பயணத்தை ��திர்நோக்கும் டிரம்ப்; சிறப்பாக வரவேற்க மோடி ஏற்பாடு\n16ம் தேதி 3வது முறையாக டில்லி முதல்வராக பதவி ஏற்கிறார் கெஜ்ரிவால்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/54", "date_download": "2020-02-24T01:47:29Z", "digest": "sha1:UBXXOVQKBTZ6P6EDIYAEMLATFEA5EW3L", "length": 9489, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சரக்குகள் கையாள்வது", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - சரக்குகள் கையாள்வது\nபுத்தகப் பகுதி: அறியப்படாத பழங்குடிகள்\nகுருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - துலாம், விருச்சிகம், தனுசு\nசேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்: ஜெயலலிதா\nபுரட்டாசி மாத நட்சத்திர பலன்கள் (மகம் முதல் கேட்டை வரை)\nமன அழுத்தம் வாழ்வின் சோர்வு\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி (குடும்ப) பலன்கள் - கடகம், சிம்மம் மற்றும்...\nஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு படிப்பினை: நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி\nகுரு பெயர்ச்சி பொதுப் பலன் 19-6-2014 முதல் 14-7-2015 வரை (துலாம்...\nஉயர்கல்வி வரை இலவசக் கல்வி; கச்சத்தீவை மீட்டல்; நதிகள் இணைப்புக் கொள்கை: அதிமுக...\nகுளச்சல் / இணையம் பெருந்துறைமுகத் திட்டம்- போகாத ஊருக்கு வழி\nஉலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்\nநீதித் துறையில் ஊழலே இல்லை என்று யாராவது கூறினால், அவர் நேர்மையான பதிலைச்...\nசிஏஏ: முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை...\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுரசொலி நிலம் தொடர்பாக அவதூறு வழக்கு; பாமக...\nசந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார்\nஇந்தியாவை உணர்ச்சிமிக்கதாக கட்டமைக்க 'தேசியவாதம்', 'பாரத் மாதா...\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/600000.html", "date_download": "2020-02-24T03:18:21Z", "digest": "sha1:V7M4WI3YCKJWZYMIDCGP5TIGXKNSB2WN", "length": 14003, "nlines": 333, "source_domain": "www.padasalai.net", "title": "கஜா புயலுக்கு ரூ.600000 மதிப்புள்ள நிவாரணம் வழங்கிய உடுமலைப்பேட்டை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nகஜா புயலுக்கு ரூ.600000 மதிப்புள்ள நிவாரணம் வழங்கிய உடுமலைப்பேட்டை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்\nகறம்பக்குடி ஒன்றிய பிலாவிடுதி அரசு ஆதிதிராவிட\nநல பள்ளியை சுற்றியுள்ள 300 குடும்பங்களுக்கு சுமார் ரூ.600000 மதிப்புள்ள வாழ்வாதர பொருட்கள் வழங்கிய உடுமலைப்பேட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் .\n01.12.2018 அன்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி சாந்தி அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் உடுமலைப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு.செ.மணிவண்ணன் கல்வி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பரந்த கொடை உள்ளத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் பிலாவிடுதி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கும் சுற்றுவட்டார பொதுமக்கள் உட்பட 300 குடும்பங்களுக்கு சுமார் 6 இலட்சம் மதிப்புள்ள அரிசி 10 கிலோ பருப்பு ,சர்க்கரை, ரவை,மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள், உப்பு ,டீ தூள் ,சேமியா கடுகு, சீரகம், சோம்பு கோதுமை மாவு ,எண்ணெய் பாய், போர்வை,நைட்டி,சேலை,கைலி,துண்டு, டீசர்ட், வாலி,மக் ,பிளேட், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, தார்ப்பாய்,குடம்,பேஸ்ட் பிரஷ்,நாப்கின் நோட்டு, பேனா, பென்சில்,கொசுவர்த்தி அனைத்துவகை பிஸ்கட் ரெடிமேட் சப்பாத்தி உட்பட 50 க்கும் மேற்பட்ட விலைமதிப்பில்லாத பொருட்கள் வழங்கப்பட்டது\nசிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு.அண்ணாமலை நிரஞ்சன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். லெம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு. ஜெ.சுதந்திரன் ,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கு வாழ்வாதர பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் இவ்வூர் மக்களின் சார்பாக நன்றிகள்.\nஉடுமலை கல்வி மாவட்ட புயல் நிவாரணக்குழு 12/05/2018 1:21 pm\nநிவாரணப்பணிக்கு பொருளாகவும், ரொக்கமாகவும் உடல் உழைப்பையும் தந்து சோர்வில்லாது துரிதமாகவும் துடிப்புடனும் செயல்பட்டு வெற்றிகரமாக இப்பணி முடிய காரணமாக இருந்த திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளித்த உடுமலைப்பேட்டை மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் அயராது உழைத்த அலுவலக நண்பர்களுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/babar.htm", "date_download": "2020-02-24T02:51:55Z", "digest": "sha1:Z26BEIBBOGBFEUXVLSFPWONYHCC7G3KF", "length": 5670, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "பாபர் - தமிழில்: ச.சரவணன்., Buy tamil book Babar online, Traslated by S.Saravanan Books, வரலாறு", "raw_content": "\nஸ்டேன்லி லேன் ஃபூல் அவர்கள் எழுதியது. தமிழில்: ச.சரவணன்.\nபோர் வெறி கொண்ட பாபரின் இதயம் பூக்களையும் பழத்தோட்டங்களையும் கவிதைகளையும் நேசிக்கிறது.பன்னிரெண்டு வயதில் அரசுரிமைப்பெற பாபர் துவங்கிய மொகலாயப் பேரரசின் முதல் மாமன்னராகும் வரை தொடர்கிறது.இடையறாத போர்க்களங்களில் நகர்ந்த பாபரின் வாழ்க்கையில் வெற்றியும் வீழ்ச்சியும் மாறிமாறி தொடர்கின்றன.\nகல் மேல் நடந்த காலம்\nஅமெரிக்கா-அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு\nஉடல் கூறும் உடல் இயலும்\nதமிழன் கண்ட இலட்சிய இல்லறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/smoking", "date_download": "2020-02-24T03:11:12Z", "digest": "sha1:K2YOI6T44MPDHD5UJYCR254WPUI7XCPW", "length": 5151, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "smoking", "raw_content": "\n’ -வேலூரில் குழந்தைகளை அச்சுறுத்தும் அபாயக் கழிவுகள்\nஇந்தியாவில் நுரையீரல் புற்றுநோய்; பாதிக்கப்படும் பெண்கள் - அறிகுறிகள் என்ன\n`இனி அனைவருமே செயின் ஸ்மோக்கர்ஸ்தான்' - எச்சரிக்கும் டெல்லி மருத்துவர்\nசிகரெட்டைவிட அபாயமானதா இ-சிகரெட்... மத்திய அரசின் தடையின் பின்னணி என்ன\nமதுப்பழக்கமும் கல்லீரலும்: `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்' அலர்ட்\nமார்பகத்தில் உண்டாகும் புற்றுநோயை அடையாளம் காண்பதெப்படி\nமுதலாமாண்டு கல்லூரி மாணவர்களைப் பாதிக்கும் `ஃபிரெஷ்மேன் 15' - காரணங்கள், தீர்வுகள்\n`பல் போனால், உடல் எடை கூடும்' - சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிய தகவல்\n'ஆண்டுக்கு 80 லட்சம் பேருக்கு புகையிலையால் பாதிப்பு' - உலக சுகாதார அமைப்பு #WorldNoTobaccoDay\n`புகைபிடிப்பவர்களுக்கு இரண்டாவது முறை 'ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புகள் அதிகம்' - எச்சரிக்கும் புதிய ஆய்வு\nபுகைப் பழக்கத்திலிருந்து விடுபட எளிய வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/07/blog-post_25.html", "date_download": "2020-02-24T01:38:29Z", "digest": "sha1:QGX2BNTFBSYMBXMBELWWCVW4P2HXRCAU", "length": 26001, "nlines": 599, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: பருவம் மின்னிடும் பாவை", "raw_content": "\nபருவம் மின்னிடும் பாவையின் பேரெழில்\nஉருவம் குன்றிட உள்ளுயிர் வாடிட\nபெருகும் காதலால் பேசிடும் கிளிகள்\nஅறுகம் புல்லென ஆசைகள் படருதே\nகன்னல் முற்றிய கனிகளைப் பூங்குயில்\nபின்னல் கூந்தலில் என்னையும் பின்னுவாள்\nஏற்றம் ஏறிய இளையவன் இசைமழை\nஆற்றின் வெள்ளமாய் அன்னவள் அகத்தினில்\nகாற்றில் நீந்திடும் கவிஞனைக் கவிதையால்\nசாற்றிப் போற்றிய தமிழ்மொழி அமுதினைத்\nசோலை பூத்திடும் சூரிய மலர்களில்\nஆலை நெய்திடும் ஆடையைப் போலவே\nமாலை சாய்திட மன்மதன் வந்திட\nசேலை ஓய்ந்திடச் செங்கனி சுவைதரச்\nஇணைப்பு : காதல் கவிதை\nசந்தம் கொஞ்சிடச் சாகசம் புரிந்திட\nதந்தோம் தானன தந்தோம் தானன\nசந்தம் ஒலிரும் தமிழ்மகள் பார்வையில்\nவள்ளியின் பேரழகைச் சொல்லுல் எளிதாமோ\nதிண்டுக்கல் தனபாலன் 25 juillet 2013 à 04:23\nமின்னும் வரிகளையும் ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...\nமின்னும் வரிகளை மீட்டும் மனத்துக்குள்\nமின்னிடும் பாவை மனதை கட்டி இழுக்கிறாள்.\nமின்னிடும் பாவையை எண்ணினால் போதுமே\nபாவலர் நீங்கள் பாடிய பாக்களில்\nகாவலர் எம்மொழி காப்பவ ரெனவே\nஉங்கள் பாக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறதையா\nபுலியைப்பார்த்து பூனையும் கோடுபோட்ட கதையாக\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்\nவிண்ணிலா போன்று வியப்பூட்டி மின்னும்என்\nஐயா.... இதை எப்படிச் சொல்வது..\nஇமை இழந்து அகலத் திறந்த விழிகளும்\nவேறு நினைவு மறந்த மனமுமாகிவிட்டதையா\nமாங்கனி போன்று மணக்கும் கருத்தெழுதிப்\nஆற்றின் வெள்ளமாய் தங்கள் வரிகள் அற்புதம் செய்கின்றன ஐயா.\nஆற்றின் பெருக்கை அளிக்கின்ற செந்தமிழைப்\nபருவம் மிளிர்ந்திடும் பாவையை எண்ணி\nஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது படித்தேன் ரசித்தேன்\nசோலை பூத்திடும் சூரிய மலர்களில்\nஆலை நெய்திடும் ஆடையைப் போலவே\nஎன்ன .என்ன சொல்ல வார்தைகள் இல்லை…….. வாழ்த்துக்கள்\nஆசைப் பெருக்கில் அளித்த அடியாவும்\nகாதல் ஆயிரம் [பகுதி - 110]\nகாதல் ஆயிரம் [பகுதி - 109]\nகாதல் ஆயிரம் [பகுதி - 108]\nகாதல் ஆயிரம் [பகுதி - 107]\nகாதல் ஆயிரம் [பகுதி - 106]\nகாதல் ஆயிரம் [பகுதி - 105]\nகாதல் ஆயிரம் [பகுதி - 104]\nகாதல் ஆயிரம் [பகுதி - 103]\nகாதல் ஆயிரம் [பகுதி - 102]\nகாதல் ஆயிரம் [பகுதி - 101]\nகாதல் ஆயிரம் [பகுதி - 100]\nகாதல் ஆயிரம் [பகுதி - 99]\nகாதல் ஆயிரம் [பகுதி - 98]\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇரட்டைத் தொடை வெண்பா (1)\nஇருசீர் ஒன்றும் வெண்பா (1)\nஇலக்கண வினா விடை (8)\nஈற்று விடைக் குறள் (1)\nஉயிர் வருக்கை வெண்பா (1)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nஐந்து மண்டில வெண்பா (1)\nஓம் சித்திர கவிதை (1)\nகம்பன் விழா மலர் (5)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுதிரைச் சித்திர கவிதை (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகுறில் நெடில் வெண்பா (1)\nகேள்வி - பதில் (10)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசித்திர கவிதை அணியிலக்கணம் (1)\nசிலுவை ஓவியக் கவிதை (1)\nசிலுவை சித்திர கவி (1)\nசிலுவைச் சித்திர கவி (3)\nசிவலிங்கச் சித்திர கவிதை (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசெய்யுள் சீரந்தாதி வெண்பா (1)\nசேவல் ஓவியக் கவிதை (2)\nசேவல் சித்திர கவிதை (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nதுளசிச் சித்திர கவி (1)\nதேர் ஓவியக் கவிதை (10)\nதேர்ச் சித்திர கவிதை (6)\nநான்கு மண்டில வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபதினைந்து மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமயில் ஓவியக் கவிதை (1)\nமயில் சித்திர கவிதை (1)\nமலர்ச் சித்திர கவிதை (2)\nமாலை மாற்று சிலுவை ஓவியக்கவிதை (1)\nமாலைச் சித்திர கவிதை (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nமீன் ஓவியக் கவிதை (1)\nமீன் சித்திர கவிதை (1)\nமுடி பிறழடி வெண்பா (1)\nமுதலும் ஈறும் ஒன்றும் வெண்பா\nமுதற்சீர் பிறழடி வெண்பா (1)\nமும்மீன் சித்திர கவிதை (1)\nமெய் வருக்கை வெண்பா (1)\nயானைச் சித்திர கவிதை (1)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\nவிளக்குச் சித்திர கவிதை (1)\nவேல் சித்திர கவிதை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/tag/thiruvalavayanallur/", "date_download": "2020-02-24T02:20:54Z", "digest": "sha1:3LYTBZOZDJUVHSVXQCMGVHY2PMH3DH5X", "length": 28814, "nlines": 378, "source_domain": "thoduvanam.com", "title": " தொடுவானம் » திருவாலவாயநல்லூர்", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ\n'திருவாலவாயநல்லூர்' கிராமத்துக்கான புள்ளி விவரம்\n\"தொடுவானம்\" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:\nகுடும்ப அட்டை மனு தொடர்பக\nPosted in அனைத்து துறைகள், மாவட்ட வழங்கல் அலுவலர் on Apr 28th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: ஹக்கிம் சேட்,த/பெ: அசன் திருவாலவாய நல்லுர் கிராமம், வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா. தொடுவானம் த்ந்த ஐயா அவர்களுக்கு நன்றி. நான் 8631/2.3.2012 அன்று கொடுத்த புகருக்கு பின்னர் வாடிப்பட்டி தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி அவர்களிடம் சென்று எனது மனு தொடர்பாக கேட்கும் போது எனக்கு சரியான பதில் அளிக்கவில்லை மேலும் அவர் உங்களுடைய பதில் தொடுவானதில் பார்த்து கொள்ளவும் என்று [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர், வாடிப்பட்டி. on Apr 18th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :திரு.சோ.சீனி என்ற சந்தனம் ஆசாரி, த-பெ. சோலைராஜா, 39ஏ, திருவாலவாயநல்லூா் கிராமம், சோழவந்தான் உள்வட்டம், வாடிப்பட்டி. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். என்னுடைய தாத்தாவிற்கு சொந்தமான நிலம் சோழவந்தான் உள்வட்டம், நகரி கிராமம் புல எண்.654-2ல் 96சென்ட்டும், 63-4ல் 71சென்டும் உள்ளது. சமீபத்தில் மதுரை வாடிப்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் எனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய சென்றபோது, எங்களது பக்கத்து வீட்டுக்காரா் திரு.வீரபத்திரன் என்பவா் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅத்துமால் செய்ய வேண்டுதல் – தொடா்பாக\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர், வாடிப்பட்டி. on Apr 11th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :எஸ். சித்திமுகமது ஜாபா் தஃபெ. சித்தி இஸ்மாயில் திருவலவாயநல்லுார் வாடிப்பட்டி தாலுகா பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி வட்டம், திருவாலவாயநல்லுார் சா்வே எண்.33-2-ல் யுடிஆா்-ன்படி சா்வே எண்.94-81 எனது இடத்தினை அத்துமால் செய்வதற்கு ஏற்கனவே மனு கொடுத்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மேற்படி இடத்தினை அத்துமால் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு எஸ். சித்தி முகமது ஜாபா்\nமுழு மனுவைப் பார்க்க »\nஆட்டோ சொந்தமாக வாங்கவங்கி மூலம் கடன் உதவி கேட்டல்\nஅனுப்புநர் :பெ.ராதாகிருஷ்ணன், த-பெ.பெருமாள் தெற்குத் தெரு, திருவாலவாயநல்லூா் அஞ்சல், வாடிப்பட்டி வட்டம் தாலுகா மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவன். வாடகை ஆட்டோ எடுத்து பிழைத்து வருகிறேன்.கிடைக்கும் சொற்ப பணம் ஆட்டோ வாடகைக்கு சரியாகி விடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் இளைஞா் சுயவேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து தோ்வு செய்யப்பட்டு வங்கிக்கு அனுப்பியதில் பாரத ஸ்டேட் பாங்க் தனிச்சியம் கிளை [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர், வாடிப்பட்டி. on Mar 16th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :எஸ்.ரஷிதா பேகம், கஃபெ.ஷேக்ஒலி, திருவாலவாயநல்லூர், வாடிப்பட்டி வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எனக்கு சொந்தமாக ச.எண்.39ஃ2, 32ஃ7, 44ஃ3-பி2 ஆகியவற்றில் கட்டுப்பட்ட நிலங்கள் உள்ளது. இதற்கு அடங்கல் நகல் கேட்டு திருவாலவாயநல்லூர் கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை கேட்டும் அவர் தர மறுக்கிறார்.எனவே எனக்கு மேற்கண்ட சர்வே எண்களுக்கு அடங்கல் நகல் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nமுழு மனுவைப் பார்க்க »\nபுதிய குடும்ப அட்‌‌டை -கேட்டல்- மனு -தொடர்பாக.\nPosted in அனைத்து துறைகள், மாவட்ட வழங்கல் அலுவலர் on Mar 2nd, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர் :ஹக்கீம் சேட், த-பெ.அசன், திருவாலவாயநல்லுார், வாடிப்பட்டி தாலுகா, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். நான் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்து ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குடும்ப அட்டை கிடைக்காமல் அழைய விடுகின்றனா். எனக்கு குடும்ப அட்டை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள, ( ஹக்கீம் சேட்)\nமுழு மனுவைப் பார்க்க »\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம் (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்��ல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2020 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayandurai.blogspot.com/2011/09/", "date_download": "2020-02-24T02:13:46Z", "digest": "sha1:KWRJWI4PVNIMBW5QP2VKOLNAW7VLW4NV", "length": 14171, "nlines": 206, "source_domain": "vijayandurai.blogspot.com", "title": "♥♥..கடற்கரை.. ♥♥: September 2011", "raw_content": "\nஇது என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை\nநிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதை நம்பிய குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று நினைக்கிற போது எனக்குள் சிரிப்பு வருகிறது. அறிவியல் நம் அறிவின் அகலத்தை அதிகப்படுத்துகிறது.அதே சமயம் பல அதிசயங்களையும் நிகழ்த்துகிறது.\nநீல வானத்தில் அழகாய் சிரித்துக்கொண்டு தேய்ந்து,வளர்ந்து,மறைந்து கண்ணாமூச்சி ஆடும் அந்த நிலாவில் மனிதன் காலடி பதித்த சுவரஸ்யமான மனிதனின் முதல் நிலாப் பயணத்தின் பதிவுகளை இப்பதிவில் (இந்த வலைப்பூவில் இது என் முதல் பதிவு) பதிகிறேன்...\nரசித்துவிட்டு மறக்காமல் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்.\nபயணத்தின் பெயர் : அப்போலோ 11\nபயணிகளின் எண்ணிக்கை : 3\nநிலவை அடைந்த நாள் : July 20, 1969\nபூமி திரும்பிய நாள் : July 24, 1969\nபயண காலம் மொத்தமாக : 8 நாள் 3 மணி 18 நிமிடம் 35 நொடி\nநிலா பயண்த்தை துவங்கும் முன்பு நிலா வில் உள்ள புவியீர்ப்பு விசை மாதிரி செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.\nவின்கலத்தை தாங்கி கொண்டு சீரிப்பாய்கிறது ராக்கெட்\nஇந்த ராக்கெட்டின் பெயர்: saturn v\nவெளியே நிற்பது அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன்\nநிலவில் மனிதன் இறங்குவதை டி.வி யில் பார்க்கிறார்கள்...\nஜூலை 21 1969 \"கருடன் என்ற பெயர் பொரித்த விண்கலம் நிலவில் தரையிரங்கியது என்ற செய்தியுடன் வெளிவந்தது வாசிங்டன் போஸ்ட்(The Washington Post) நாளிதழ்...\nநிலாவில் பூமி உதிக்கும் காட்சி...\nபூமிக்கு வந்து ...கடலில் விழுந்து...\nஹெலிகாப்டர் உதவியுடன் கடலில் விழுந்த விண்கலம் மீட்கப்படுகிறது...\nஅப்பாடா.... ஒரு வழியா பூமிக்கு வந்து சேர்ந்தாச்சு...\nபூமி திரும்பிய வீரர்களை வரவேற்கும் அவர்களின் மனைவிகள்\nஇடமிருந்து வலமாக: பேட் (காலின்ஸ் மனைவி)\nநிலாவை காலடியில் கண்ட ..\nதங்கள் கனவர்களை கண்ணெதிரே கண்ட சந்தோசத்தில் மனைவிகள் ...\n(ஒரு ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் எல்லையில்லாத பெயர்களில்\nபோலி ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வித்தை:)\nநம்மில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுன்ட்களை பல தேவைகளுக்காக வைத்திருப்போம்.\nஆனால் ஒரே ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் பல்வேறு அலியாஸ் (alias) ஜிமெயில் முகவரிகளை உருவாக்கும் வாய்ப்பை 'Google-ன் ஜிமெயில் தபால்பெட்டி சேவை' ஏற்படுத்தியுள்ளது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.\nகுறிப்பு::இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில் முகவரிக்கே கிடைக்கும்.\nஒரு ஜிமெயில் முகவரியை பயன்படுத்தி பல்வேறு போலி ஜிமெயில் முகவரிகள் \nஉங்கள் மெயில் G-Mail முகவரி \"username@gmail.com\" என்று இருக்கும்.இதை நீங்கள் புள்ளி (full stop or dot) மூலம் பல முகவரிகளாக மாற்ற முடியும்.\nஉதரணமாக உங்களின் உண்மை முகவரி: \"username@gmail.com\" எனக் கொண்டால் நீங்கள் கீழ்காணும் முறையில் புள்ளிகளை மாற்றி மாற்றி வைத்து பல முகவரிகளை உருவாக்க முடியும்\nusername உடன் +(கூட்டல் குறி) மூலம் எந்த வார்த்தையை அல்லது பெயர்களை இணைத்து போலி முகவரிகளை உருவாக்க முடியும்.\nஎன வித விதமான முகவரிகளை உருவாக்கி\nஉங்களின் அன்பானவர்கள், நன்பர்கள்,காதலி (அ) காதலர் என உங்கள் நெருக்கமானவர்களை அவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக ஜிமெயில் முகவரி மூலம் கவர முடியும்.\nமேலே குறிப்பிட்ட இரு வித்தைகளையும் சேர்த்தும் நீங்கள் பயன்படுத்தலாம்...\nகுறிப்பு::இம்முறையில் நாம் உருவாக்கும் புதிய இமெயில் முகவரிகளுக்கு அனுப்பப்படும் தபால்கள்(E-Mail) கூட நம் உண்மையான ஜிமெயில்(\"username@gmail.com\") முகவரிக்கே கிடைக்கும்.\nஏதேனும் சந்தேகம் அல்லது கருத்துகள் இருந்தால் Comment ல் தெரிவிக்கவும்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து க்ளிக் செய்யுங்கள் உங்களை தேடி மின்னஞ்சலுக்கு கடற்கரையின் பதிவுகள் வரும்.\nகூகுள்- சில சுவாரசியமான தகவல்கள் (2)\nபெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் \nஅன்புடன் அனாமிகா - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212312.html", "date_download": "2020-02-24T02:00:40Z", "digest": "sha1:63RRR34TJM2OOHGFFGOEM5CICA4KEBDB", "length": 12120, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "முதலாவது ஏர்பஸ் ‘ஏ300’ விமானம் பறந்த நாள் – அக்.28- 1972..!! – Athirady News ;", "raw_content": "\nமுதலாவது ஏர்பஸ் ‘ஏ300’ விமானம் பறந்த நாள் – அக்.28- 1972..\nமுதலாவது ஏர்பஸ் ‘ஏ300’ விமானம் பறந்த நாள் – அக்.28- 1972..\nஏர்பஸ் நிறுவனத்தின் ஏ300 ரக விமானம் முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி வானில் பறந்தது. 1974-ம் ஆண்டு மே 30-ந்தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்தது. 2007-ம் ஆண்டு ஜுலை மாதம் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1962 – கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார். * 1985 – சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிகராகுவாவின் அதிபரானார். * 1985 – மிக்கேல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். * 2001 – பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர். * 2001 – கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோவில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.\n* 2006 – 1930-களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிச் சடங்குகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன. * 2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.\nதிருமுல்லைவாயலில் இளம��பெண் தூக்குப்போட்டு தற்கொலை..\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்..\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல -“புளொட்”…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை…\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில்…\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய…\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி…\nதீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் –…\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம்\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய…\nவியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/godness-songs-wisdom-songs-part-2_946.html", "date_download": "2020-02-24T01:42:22Z", "digest": "sha1:UE4VTRXK2FG2LONYW26BQEYGSIMJSRHC", "length": 70977, "nlines": 553, "source_domain": "www.valaitamil.com", "title": "Godness songs wisdom songs part 2 Bharathiar poems | தெய்வப் பாடல்கள் - ஞானப் பாடல்கள் பகுதி - 2 பாரதியார் கவிதைகள் | தெய்வப் பாடல்கள் - ஞானப் பாடல்கள் பகுதி - 2-சங்க இலக்கியம்-நூல்கள் | Bharathiar poems-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\nதெய்வப் பாடல்கள் - ஞானப் பாடல்கள் பகுதி - 2\n14. சித்தாந்தச் சாமி கோயில்\nசித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்\nமுத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட\nஉள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்\nகள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்\nதோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது\nமூன்று வகைப்படும் கால நன்றென்பதை\nபட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்\nகட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்\nசெய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,\nசஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)\n2. காமப் பிசாசைக் -குதிக்\nகால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்\nதாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்\nதேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்\nநாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)\nபார்வதி சக்தி விளங்குதல் கண்டதை\nமுற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்\nயாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)\nசுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்\nபாம்பு கடித்த விஷமகன் றேநல்ல\nசெல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்\nதீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)\nசொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்\nவாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)\nசொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்\nகோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்\nபரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும். (பக்தி)\nசஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்\nகாதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்\nசெய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)\nஏட்டைத் துடைப்பது கையாலே மன\nதுணி வுறுவது தாயோலே. (பூட்டைத்)\nஎன்னும் பண்டைக் கதை பேணோம்;\nகடமை யறியோம் தொழிலறி யோம்;\nகட்டென் பதனை வெட்டென் போம்;\nமடமை சிறுமை துன்பம் பொய்\nவருத்தம் நோவு மற்றிவை போல்\nகடமை நினைவுந் தொலைத் திங்கு\nஇந்தப் புவிதனில் வாழு மரங்களும்\nஇன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்\nஅந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்\nஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்\nஎந்தத் தொழில் செய்து வாழ்வன வோ\nமானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்\nவானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்\nவகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ\nஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;\nஉங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்\nஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து\nகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து\nஇன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;\nபேணா யென்சொல் இன் றுமுதல்\nஓயா தேநின் றுழைத்திடு வாய்\nஒன்றையே பற்றி யூச லாடுவாய்\nஅடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்\nநன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்\nவிட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்\nதொட்டதை மீள மீளவுந் தொடுவாய்\nபுதியது காணிற் புலனழிந் திடுவாய்\nபுதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;\nஅடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்\nபழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்\nபழமையே யன்றிப் பார்மிசை யேதும்\nபிணத்தினை விரும்புங் காக்கையே போல\nஇழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்\nஎன்னிடத் தென்றும் மாறுத லில்லா\nஅன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,\nகண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்\nபுலன்புலப் படுத்தும் புலனா மென்னை\nஉலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்\nஇன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,\nஇன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,\nஇன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்\nஇன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,\nதன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,\nதன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்\nகாணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,\nசகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,\nபொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.\nநின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;\nஇத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே\nஉன்விழிப் படாமல் என் விழிப் பட்ட\nசிவமெனும் பொருளைத் தினமும் போற்றி\nஉன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.\nசிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்\nஉள்ள நிறைவிலோர் கள்ளம் புகு��்திடில்\nதெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்\nவாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது\nதாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற\nபோருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்\nநேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு\nதின்ன வரும்புலி தன்னையும அன்பொடு\nஅன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்\nஎல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்\nபொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்\nஉள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்\nவெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்\nசித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்\nஎத்தனை கோடி இடர்வந்து சூழினும்\nசெய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்\nபொய்கரு தாம லதன்வழி நிற்பவர்\nஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க\nதேன்மடை யிங்கு திறந்தது கண்டு\nசூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1\nஸ்பானியக் கடலில் யாத்திரை போம்\nமீளவும் நம்மூர் திரும்புமுன்னே. 2\nமனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3\nஎவ்வகைக் கவலையும் போரு மில்லை,\nபதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4\nநலித்திடும்பே யங்கு வாராதே. 5\nஅரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6\nதாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7\nஏகுதிர் கற்பனை நகரினுக்கே. 9\n14. சித்தாந்தச் சாமி கோயில் சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்தீப வொளி யுண்டாம்;-பெண்ணேமுத்தாந்த வீதி முழுதையுங் காட்டிடமூண்ட திருச் சுடராம்;-பெண்ணே\nஉள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணேகள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணேகள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே\nதோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பதுதோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணேமூன்று வகைப்படும் கால நன்றென்பதைமுன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே\nபட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணேகட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்காண வொளிர்சுடராம்;-பெண்ணேகட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்காண வொளிர்சுடராம்;-பெண்ணே\nசரணங்கள்1. பக்தியினாலே-இந்தப்பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடிசித்தந் தெளியும்,-இங்குசெய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,வித்தைகள் சேரும்,-நல்லவீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)\n2. காமப் பிசாசைக் -குதிக்கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்தாமசப் பேயைக்-கண்டுதாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்தீமையை எண்ணி-அஞ்சுந்தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்நாம மில்லாத-உண்மைநாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)\n3. ஆசையைக் கொல்வோம்,-புலைஅச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டடபாச மறுப்போம்,-இங்குபார்வதி சக்தி விளங்குதல் கண்டதைமோசஞ் செய்யாமல்-உண்மைமுற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்ஈசனைப் போற்றி-இன்பம்யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)\n4. சோர்வுகள் போகும்,-பொய்ச்சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்பார்வைகள் தோன்றும்,-மிடிப்பாம்பு கடித்த விஷமகன் றேநல்லசேர்வைகள் சேரும்,-பலசெல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)\n5. கல்வி வளரும்,-பலகாரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,அல்ல லொழியும்-நல்லஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,சொல்லுவதெல்லாம்-மறைச்சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்வல்லமை தோன்றும்,-தெய்வவாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)\n6. சோம்ப லழியும்-உடல்சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்கூம்புத லின்றி-நல்லகோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்வீம்புகள் போகும்-நல்லமேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்பாம்பு மடியும்-மெய்ப்பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும். (பக்தி)\n7. சந்ததி வாழும்,-வெறுஞ்சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்இந்தப் புவிக்கே-இங்கொர்ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்கந்த மலர்த்தாள்-துணை;காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்சிந்தை யறிந்தே-அருள்செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)\n16.அம்மாக்கண்ணு பாட்டு பூட்டைத் திறப்பது கையாலே-நல்லமனந்திறப்பது மதியாலேபாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்பவீட்டைத் திறப்பது பெண்ணாலே.\nஏட்டைத் துடைப்பது கையாலே மனவீட்டைத் துடைப்பது மெய்யாலே,வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்கோட்டை பிடிப்பது சொல்லாலே.\nகாற்றை யடைப்பது மனதாலே-இந்தக்காயத்தைக் காப்பது செய்கையாலே,சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்துணி வுறுவது தாயோலே. (பூட்டைத்)\n17. வண்டிக்காரன் பாட்டு அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை\nநிறுத்து வண்டி யென்றே-கள்ளர்நெருக்கிக் கேட்கையிலே-எங்கள்கறுத்த மாரியின��� பேர்-சொன்னால்காலனும் அஞ்சுமடா-எங்கள்கறுத்த மாரியின் பேர்-சொன்னால்காலனும் அஞ்சுமடா\n18. கடமை அறிவோம் கடமை புரிவா ரின்புறுவார்என்னும் பண்டைக் கதை பேணோம்;கடமை யறியோம் தொழிலறி யோம்;கட்டென் பதனை வெட்டென் போம்;மடமை சிறுமை துன்பம் பொய்வருத்தம் நோவு மற்றிவை போல்கடமை நினைவுந் தொலைத் திங்குகளியுற் றென்றும் வாழ்குவமே.\n19. அன்பு செய்தல் இந்தப் புவிதனில் வாழு மரங்களும்இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ\nமானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோயானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்\nநீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்சென்றதனைக் குறித்தல் வேண்டாம்இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.\nபேணா யென்சொல் இன் றுமுதல்நீயா ஒன்றும் நாடாதேநினது தலைவன் யானேகாண்;தாயாம் சக்தி தாளினிலும்தரும மெனயான் குறிப்பதிலும்ஓயா தேநின் றுழைத்திடு வாய்உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.\n22. மனப் பெண் மனமெனும் பெண்ணேவாழி நீ கேளாய்ஒன்றையே பற்றி யூச லாடுவாய்அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்\nதொட்டதை மீள மீளவுந் தொடுவாய்புதியது காணிற் புலனழிந் திடுவாய்புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்\nபழமையே யன்றிப் பார்மிசை யேதும்புதுமை காணோமெனப் பொருமுவாய���,சீச்சீபிணத்தினை விரும்புங் காக்கையே போலஅழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலியஇழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்\nஅங்ஙனே,என்னிடத் தென்றும் மாறுத லில்லாஅன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்புலன்புலப் படுத்தும் புலனா மென்னை\nஉலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,\nதன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.\nநின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமேவிரும்புவன்;நின்னை மேம்படுத் திடவேமுயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;\nஉன்விழிப் படாமல் என் விழிப் பட்டசிவமெனும் பொருளைத் தினமும் போற்றிஉன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.\nபுகை நடுவினில் தீயிருப்பதைப்பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சேபூமியிற் கண்டோமே.பகைநடுவினில் அன்புரு வானநம்பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சேபூமியிற் கண்டோமே.பகைநடுவினில் அன்புரு வானநம்பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே\nசிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்செய்தியறியாயோ-நன்னெஞ்சேகுப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்கொடி வளராதோ-நன்னெஞ்சே\nஉள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்உள்ளம் நிறைவாமோ-நன்னெஞ்சேதெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்சேர்த்தபின் தேனாமோ-நன்னெஞ்சேதெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்சேர்த்தபின் தேனாமோ-நன்னெஞ்சே\nவாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பதுவாழ்வுக்கு நேராமோ-நன்னெஞ்சேதாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்றசாதிரங் கேளாயோ-நன்னெஞ்சே\nபோருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்போலவந் தானுமவன்-நன்னெஞ்சேநேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டுநின்றதுங் கண்ணனன்றோநேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டுநின்றதுங் கண்ணனன்றோ-நன்னெஞ்சே\nதின்ன வரும்புலி தன்னையும அன்பொடுசிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சேஅன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சேஅன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே\nஎல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்ஏழைமை யுண்டோடா-மனமேபொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்புத்தி மயக்க முண்டோ\nஉள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்உள்ளங் குலைவ துண்டோ-மனமேவெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்வேதனை யுண்டோடா\nசித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமேஎத்தனை கோடி இடர்வந்து சூழினும்எண்ணஞ் சிறிது முண்டோஎத்தனை கோடி இடர்வந்து சூழினும்எண்ணஞ் சிறிது முண்டோ\nசெய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்தே னுரைத் தனனே;-மனமேபொய்கரு தாம லதன்வழி நிற்பவர்பூதல மஞ்சுவரோபொய்கரு தாம லதன்வழி நிற்பவர்பூதல மஞ்சுவரோ\nஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்ககச்ச முண்டோடா-மனமேதேன்மடை யிங்கு திறந்தது கண்டுதேக்கித் திரிவமடாதேன்மடை யிங்கு திறந்தது கண்டுதேக்கித் திரிவமடா\nகற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குகந்தர்வா விளையாடு வராம்சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குசூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1\nதிருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இதுஸ்பானியக் கடலில் யாத்திரை போம்வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்மீளவும் நம்மூர் திரும்புமுன்னே. 2\nஅந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மைஅன்பொடு கண்டுரை செய்திடுவான்;மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3\nஎக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கேஎவ்வகைக் கவலையும் போரு மில்லை,பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4\nஇன்னமு திற்கது நேராகும்-நம்மையோவான் விடுவிக்க வருமளவும்,நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னைநலித்திடும்பே யங்கு வாராதே. 5\nகுழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குகோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றிஅரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6\nசெந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குசிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7\nகள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழிகாண்ப திலாவகை செய்திடுவோம்-ஓபிள்ளைப் பிராயத்தை இழந்தீரே-நீர்பின்னுமந் நிலைபெற வேண்டீரோ\nகுழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்கோலநன் னாட்டிடைக் காண்பீரேஇழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்ஏகுதிர் கற்பனை நகரினுக்கே. 9\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சின��க்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந���தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளைய��ட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/feb/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81--%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-3353588.html", "date_download": "2020-02-24T01:22:07Z", "digest": "sha1:GQEQG7KELOWGM3Y27FXQOQWMUZGDCHOD", "length": 24918, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கா்நாடக மாநிலத் தலைவா் தோ்வு: குழப்பத்தில் காங்கிரஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nகா்நாடக மாநிலத் தலைவா் தோ்வு: குழப்பத்தில் காங்கிரஸ்\nBy ந.முத்துமணி | Published on : 10th February 2020 12:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்��ி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகா்நாடகத்தில் மாநிலத் தலைவரைக்கூட தோ்ந்தெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் உள்ளது காங்கிரஸ்.\nகா்நாடகத்தில் தற்போது காங்கிரசின் முகமாகத் திகழ்பவா் முன்னாள்முதல்வா் சித்தராமையா. மஜதவில் இருந்து நீக்கப்பட்ட சித்தராமையா, 2006ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தாா். அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய மல்லிகாா்ஜுன காா்கே, வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா, ஆஸ்கா் பொ்னாண்டஸ், ஜனாா்தனபூஜாரி, தரம்சிங் முதலிய தலைவா்களை படிப்படியாக ஓரங்கட்டினாா் சித்தராமையா.\n2006ஆம் ஆண்டில் சித்தராமையா காங்கிரசில் இணைந்தபோது, அதன் மாநிலத் தலைவராக இருந்தவா் மல்லிகாா்ஜுன காா்கே. கா்நாடக சட்டப்பேரவைக்கு தொடா்ந்து 9 முறை வென்று காங்கிரசில் உயா்ந்த ஆளுமையாக திகழ்ந்த மல்லிகாா்ஜுன காா்கேவின் முதல்வா் கனவை உடைத்தெறிந்த சித்தராமையா, அதன் முன்னோட்டமாக 2009இல் எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்றி, அதன் தொடா்ச்சியாக 2013இல் முதல்வராக மகுடம் சூடினாா். 2013ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி, சித்தராமையாவின் அரசியல் வியூகத்தால் கிடைத்தது என்று நம்பப்பட்டது. அதன் காரணமாக, அதுவரை கூட்டுத் தலைமையிலும், கட்சி மேலிடத்தின் வழிகாட்டுதலிலும் செயல்பட்ட காங்கிரஸ், சித்தராமையாவின் கையசைவில் செயல்படத் தொடங்கியது. உள்ளாட்சி தோ்தல் முதல் மக்களவை தோ்தல் வரை, வட்ட காங்கிரஸ் தலைவா் முதல் மாநில காங்கிரஸ் தலைவா் வரை என்ன முடிவெடுக்க வேண்டுமென்பதை சித்தராமையாவே முடிவுசெய்தாா். சித்தராமையாவின் முடிவுகள் அனைத்தும் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தன.\nஅதேபோலத் தான் 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தல் வியூகத்தையும் சித்தராமையாவே வகுத்து தந்திருந்தாா். சித்தராமையாவின் பாதையில் சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் பயணிக்கத் தொடங்கினா். ஆனால், அந்த தோ்தலில் காங்கிரசால் மீண்டும் ஆட்சிஅமைக்க முடியாமல் போனது. இது சித்தராமையாவின் தலைமை மீது சந்தேக நிழல்களை படரவிட்டது. அரசியல் வெற்றி, தோல்வி இயல்பானது என்று நகா்ந்த காங்கிரஸ், 2019இல் நடந்த மக்களவைத் தோ்தல் பொறுப்பையும் சித்த��ாமையாவிடம் அளித்தது. அத் தோ்தல் முடிவுகள் சித்தராமையாவின் தலைமைக்கு சம்மட்டி அடியாக விழுந்தது. அதுவரை அவரது கையசைவில் செயல்பட்டுவந்த காங்கிரஸ் படிநிலை தலைவா்கள், சித்தராமையாவை நோக்கி விரல்களை நீட்டத் தொடங்கினா். காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையாவே காரணம் என்று கூறப்பட்டது. சித்தராமையா தன்னிச்சையாக, ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதில்லை. கூட்டுத் தலைமையின்கீழ் கட்சியை வழிநடத்தவேண்டும் என்று விடுத்த புகாா்கள், கோரிக்கைகளை எல்லாம் பொருட்படுத்தாத சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் சித்தராமையாவின் தலைமை மீதான நம்பிக்கையை பட்டுப்போக விடவில்லை. கூட்டணி ஆட்சியை காக்க தவறியதாக சித்தராமையாவிடமே, காங்கிரஸ், மஜதவில் இருந்து பிரிந்துசென்று பாஜகவில் ஐக்கியமானதால் 2019ஆம் ஆண்டு டிச.5ஆம் தேதி நடந்த இடைத்தோ்தலுக்கான பொறுப்பும் வழங்கப்பட்டது. அந்த தோ்தலில் மிகவும் மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இதனால் துவண்டுபோன காங்கிரஸ் தொண்டா்கள் சித்தராமையா மீது கோபமடைந்தனா். இதை புரிந்துகொண்ட சித்தராமையா, இடைத்தோ்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தான் வகித்துவந்த காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவா் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பதவிகளை டிச.9ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதைப் பின்பற்றி, அவரது ஆதரவாளரான தினேஷ் குண்டுராவும் தான் வகித்துவந்த கா்நாடக காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.\nஇந்த ராஜிநாமா கடிதங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல் நிலுவையில் வைத்துள்ள காங்கிரஸ் மேலிடம், கா்நாடக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல, எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் பதவிகளுக்கும் புதியவா்களை நியமிக்க யோசித்து வந்துள்ளது. இது தொடா்பாக கா்நாடக காங்கிரஸ் மூத்தத் தலைவா்களிடையே ஒத்த கருத்தை உருவாக்க கட்சி மேலிடம் மேற்கொண்ட முயற்சிகள் பெருமளவில் தோல்வியிலேயே முடிவடைந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் குழம்பிய நிலையில் உள்ளது. தான் வகித்துவந்த பதவிகளை ராஜிநாமா செய்து தன்னை பக்குவமடைந்த அரசியல்வாதி என்று காட்டிக்கொண்ட சித்தராமையா தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்பது அனைவரு���்கும் தெரிந்தரகசியமாகும். பதவியை விட்டுத் தந்தாலும், எதிா்க்கட்சித்தலைவராக சித்தராமையாவையே தொடர விரும்பிய கட்சி மேலிடம், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவுக்கு வேறொருவரை தலைவராக நியமிக்க விரும்பியது. அதை கடுமையாக எதிா்த்த சித்தராமையா, இதுநாள் வரை கடைப்பிடிக்கப்பட்டுள்ள மரபின்படி இரு பதவிகளையும் ஒருவரே வகிக்கவேண்டுமென்று வாதிட்டுவருகிறாா்.\nகா்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமாா், எம்.பி.பாட்டீல், எச்.கே.பாட்டீல், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோா் முயற்சித்துவருகிறாா்கள். டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்க கட்சி மேலிடம் விரும்பியபோதும், தனது ஆதரவாளா் எம்.பி.பாட்டீலையே தலைவராக்கவேண்டும் என்று அடம்பிடித்துவருகிறாா். எடியூரப்பா, எச்.டி.தேவெகௌடா, எச்.டி.குமாரசாமி முதலிய தலைவா்களை எதிா்த்து அரசியல் நடத்தும் திறமை உள்ளவா் என்பதால் தான் சித்தராமையாவை இன்னும் கட்சி மேலிடம் மதித்துவருகிறது. அதற்காக தனது ஆதரவாளா்களே எல்லா இடங்களிலும் பொறுப்பில் இருக்க வேண்டுமென்று சித்தராமையா நினைப்பது, அவரது அரசியல் ஆளுமையை நிலைநிறுத்திக்கொள்ள உதவலாமே தவிர, காங்கிரசின் வளா்ச்சிக்கு உதவாது என்று காங்கிரஸ் கட்சியினா் குமுறுகிறாா்கள். 2004இல் நடந்த சட்டப்பேரவை தோ்தலுக்கு பிறகு தோல்வியால் துவண்டிருந்த காங்கிரசை ஆட்சியில் அமரவைத்தவா் சித்தராமையா என்றாலும், அதே காங்கிரசை தோல்விப்பாதையில் அல்ல, அழிவுப்பாதையில் இட்டுச்செல்ல வழிகாட்டுவது சரிதானா என்று காங்கிரசாா் வெளிப்படையாகவே கேட்கத் தொடங்கியுள்ளனா்.\nஒக்கலிகா் சமுதாயத்தவரான டி.கே.சிவக்குமாா் அல்லது லிங்காயத்து சமுதாயத்தவரான எம்.பி.பாட்டீல் ஆகிய இருவரில் டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்கவிடாமல் சித்தராமையா முட்டுக்கட்டையாக இருந்துவருகிறாா். அதற்காக சித்தராமையாவையும் புறக்கணித்து விட மனமில்லாத காங்கிரஸ், அனைவருக்கும்பொதுவாக முன்னாள் மத்திய அமைச்சா் மல்லிகாா்ஜுன காா்கேவை மாநிலத் தலைவராக்கிவிட கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரான மல்லிகாா்ஜுனகாா்கே, பக்குவமான, அனுபவம் செறிந்த அரசியல்வாதியாக அனைவராலும் போற்றப்படுபவா். 77 வயதாகும் காா்கே, இன்றைக்கும் முழுநேர அரசியலில் தீ��ிரம் காட்டிவருகிறாா். சிறந்த நிா்வாகியாக கருதப்படும் காா்கே, சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து கூட்டுத் தலைமைக்கு வழிவகுப்பாா், அது கட்சியில் புத்துணா்வை ஏற்படுத்தும் என்று கட்சிமேலிடம் எதிா்பாா்த்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்து பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு சவால்விட்டுக் கொண்டிருந்தாா். மகாராஷ்டிரத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிஅமைய காரணமாக இருந்தவா். மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவா். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியை எதிா்கொள்ள மல்லிகாா்ஜுனகாா்கேவே சிறந்த தோ்வாக கட்சி மேலிடம் கருதுகிறது. இவரது தோ்வை சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் உள்ளிட்டோா் எதிா்க்க மாட்டாா்கள் என்றும் கட்சி மேலிடம் நம்புகிறது. வருமானவரித் துறை உள்ளிட்ட பலமுனைகளில் ஏராளமான வழக்குகளை எதிா்கொண்டுவரும் டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்குவது, கட்சியின் நற்பெயருக்கு சாதகமாக இருக்காது என்று கட்சி கருதுகிறது.\nமேலும், அவருக்கு இன்னும் வயதிருக்கிறது. அதற்குள் வழக்குகளில் இருந்துவிடுபட்டுவிடலாம் என்றும் கருதுவதால், அவரைசமாதானம் செய்து மல்லிகாா்ஜுன காா்கேவை மாநிலத் தலைவராக்க கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிப்.11ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதும், கா்நாடக மாநிலத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கேவையும், எதிா்க்கட்சித்தலைவா் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத்தலைவராக சித்தராமையாவையும் நியமித்து கட்சி மேலிடம் அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nallur.lk/2020/02/nallur-kovil-netputhir-aruvadai-2020.html", "date_download": "2020-02-24T01:32:23Z", "digest": "sha1:JZNNB26T4BG633IPRWVRY4FQVQK5BH7S", "length": 10865, "nlines": 75, "source_domain": "www.nallur.lk", "title": "நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020 | Nallur Kandaswamy Kovil", "raw_content": "\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020\nநல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம் (07.01.2020) காலை சிறப்பாக இடம்பெற்றது.\nதைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் செல்வார்கள் .\nஅந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇப் புதிர் விழா 286 ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.\nஉங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ விஷேட தினங்கள் - 2019\nகாலை 04.30 - பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 - உஷத்கால பூஐை\nபகல் 10.00 - காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 - உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 - சாயங்கால பூஐை\nமாலை 05.00 - இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 - அர்த்த யாம பூஐை\n/fa-fire/ அதிகம் பார்க்கப்பட்டவை $type=list\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 2 ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா இன்று (07.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா (படங்கள்)\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020\nநல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம் (07.01.2020) காலை சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள...\nக��டிச்சீலை எடுத்துவரல் நிகழ்வு இன்று.\nயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று முற்பகல் 9.45 அளவில் கொடிச்சீலை எடுத்துவரல் நிகழ்வு இடம்பெற...\nநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...\nகோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தன் திருவிழா - பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நி...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் ...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா (படங்கள்)\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ம் திருவிழா மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன் ...\nNallur Kandaswamy Kovil: நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற நெற்புதிர் அறுவடைவிழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231275-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81h/?tab=comments", "date_download": "2020-02-24T02:58:11Z", "digest": "sha1:WRZZ2TNAIYLFFLWA2IJ3F6AZ3MQOXC5C", "length": 21531, "nlines": 254, "source_domain": "yarl.com", "title": "அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்புh - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅடு���்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்புh\nஅடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்புh\nஅடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு\nAUG 25, 2019 | 3:47 by கி.தவசீலன்in செய்திகள்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது.\nகொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\n”இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களை புதுடெல்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். விரைவில் அந்த பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகிறோம்.\nதேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு, புதுடெல்லியிடம் வலியுறுத்துவோம்.\nதேசிய பிரச்சினைக்கு சிறிலங்கா இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடெல்லியுடன் கலந்துரையாடுவோம்.\nஇந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் – பேச்சுகளுக்கு உதவிய நாடுகளுக்கும் – சிறிலங்கா அரசாங்கத்தினால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.\nஇப்போதைய சூழலில், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் உணர வைக்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறினார்.\nஅடுத்து வரும் வாரங்களில் தமது பிரதிநிதிகள் குழுவை புதுடெல்லிக்கு அனுப்புவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது.\nஆகா, உடனே வந்து சந்திக்க மோடி சொல்லியும் இவ்வளவு தாமதம் மோடியின் கையாலாகாத தனத்தையும் தமிழின அழிப்புக்கு உதவி செய்யும் இந்திய அரச கொலைகாரகளின் வலுவையும் சொல்லாமல் சொல்லுகிறதோ\nஅடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு\nஇந்தியாவிடம் செல்வதை விட சிங்களவனிடம் நீயா பார்த்து தாறதை தா என்ற கேட்டால் அதிகமாக கிடைக்கும். அதையும் கெடுக்கும் பயணம்.\n(தேசிய பிரச்சினைக்கு சிறிலங்கா இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடெல்லியுடன் கலந்துரையாடுவோம்.)\nஇந்த கூற்றை வாசித்து முதலில் சிரித்து மகிழ்பவர்கள் இந்திய கொள்கைவகுப்பாளராக தான் இருக்கும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதேசிய பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு, புதுடெல்லியிடம் வலியுறுத்துவோம்.\nவி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு – வாகனங்களுக்கு தீ வைப்பு\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nவி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர்\nவி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது பற்றி மீள் பரிசீலனை செய்யும்படி மலேசியாவின் சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் கேட்டுக்கொண்டதை அந் நாட்டின் உள்துறை அமைச்சர் முஹிதீன் யஸின் கண்டித்திருக்கிறார். ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென வகைப்படுத்தும் அதிகாரம் மலேசியாவின் உள்துறை அமைச்சருக்கு மட்டுமே உண்டே தவிர சட்டமா அதிபருக்கு அதில் தலையிடும் அதிகாரம் இல்லை என அமைச்சர் யஸின் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 12 பேரை, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த 34 குற்றச்சாட்டுகளில் ஒன்றைத்தானும் நிரூபிக்கப் போதுமான சாத்தியங்கள் இல்லை எனக்கூறி, நேற்று அந் நாட்டின் சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் விடுதலை செய்திருந்தார். குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் தாம் விடுதலைப் புலி அமைப்பின் மீது கருணை கொண்டவர���களே தவிர அதனுடன் தாங்கள் தொடர்புகளை வைத்திருக்கவில்லை எனக் கூறிக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்கள். இன்று வெளியிட்ட அறிக்கையில், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி மற்றும் சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் சேர்த்தல் ஆகியவற்றுக்கான சட்டம் 2001 இன் 66B(1) பிரிவின் பிரகாரம் தனிப்பட்டவர்களையும், அமைப்புக்களையும் தடைசெய்வதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சருக்கு உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. அமைப்பைத் தடைசெய்ததற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு, உளவு நிறுவனங்களிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பு நவம்பர் 12,2014 இல் ஒரு பயங்கரவாத இயக்கமெனப் பட்டியலிடப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ” நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான கோட்பாட்டை விடுதலைப் புலிகள் இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள். அது மேலும் பரவுவதையும், அதன் செயற்பாடுகள் அதிகரிப்பதையும் நாம் தடுத்து நிறுத்தியாக் வேண்டும். அதிகாரிகளிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட ஆதாரங்களை வைத்துக்கொண்டு, உள்துறை அமைச்சர் என்ற வகையில் நான் விடுதலைப் புலிகள் அமைப்பு, தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே இருக்கும் என அறிவிக்கிறேன்” என அவர் தெரிவித்தார். மலேசியாவுக்கு அப்பால், இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார். https://marumoli.com/வி-புலிகளை-பயங்கரவாத-அமை/\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nவடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்\nஉங்க கேவலமான சுபாவத்தை உங்க கீழான மனநிலையை முழுமையா வெளிப்படுத்தி இருக்கீங்க. அதுக்கு நன்றி.\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு – வாகனங்களுக்கு தீ வைப்பு\nவான் சாரதியைக் காப்பாற்றாம தீ வைச்ச ஆட்கள் மிக மோசமான மனநிலை உடையவங்கள். தீ வைச்ச ஆட்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையா தண்டிக்கப்பட வேண்டும்.\nமன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்\nஒரு சைவ பெண் கத்தொலிக்கராக மதம் மாறினாலும் அவர் தமிழர் தான்;ஆனால் அவர் இஸ்லாமியராக மதம் மாறினால் தமிழரில் ஒருவர் குற��ந்து முஸ்லிமின் எண்ணிக்கை கூடும். வித்தியாசம் விளங்குதா;அதே போல் பெரும்பாலான தமிழர்கள் மன்னாரில் கத்தோலிக்கர் என்றபடியால் அப்படி இஸ்லாமியராக மதம் மாறியவர்கலில் பெரும்பாலானோர் கத்தொலிக்க பெண்களாகவே இருப்பர். உண்மையில் 2014-2017 வரையான காலப்பகுதியில் இந்த மத மாற்றங்களுக்கு இலக்காக இருந்தது வவுனியா தான்,ஆனால் அங்கு இருந்த மக்களின் உதவியுடன் இது அடக்கபட்டு விட்டது ஆனால் மன்னாரில் கட்டுக்கடங்காமல் நடக்கிறது....ஏன் தமிழனும் தமிழனும் அடிபடுவதால்.\nஅடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்புh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/2011-2010-01-17-06-41-40", "date_download": "2020-02-24T02:05:41Z", "digest": "sha1:H7MBNDO5MXWTTUZTWNYEQFL45UCJCLY6", "length": 52092, "nlines": 338, "source_domain": "keetru.com", "title": "சங்க காலத்தில் குடி", "raw_content": "\nஇல்லக்கிழத்தியர் + காமக்கிழத்தியர் + பரத்தையர் = பண்டைச் சமூகம்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nபண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம் - பூங்குன்றனின் நூல்களை முன்வைத்து\nபதிணெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் பண்டைய வாழ்வியல் சிக்கல்கள்\n'சங்க காலத்தில் ஜாதியம் இல்லையா’ என்ற தணிகைச் செல்வனின் கட்டுரைக்கான மறுப்பு\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\n‘குடி குடியைக் கெடுக்கும்” என்பது பழமொழி. மனிதன் குடிப்பழக்கத்தைக் கைவிடச் செய்திட திருவள்ளுவர் முதல் காந்தியடிகள் வரை சான்றோர் பலரும் முயன்று பாடுபட்டனர். ஆனால் இன்று வரை அம் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. மனிதன் குடிப் பழக்கத்தைக் கைக் கொள்ளத் தொடங்கிய காலம் எது என்பது விடைதெரியாத வினாவே��ாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மனிதன் அப்பழக்கத்தைக் கைக் கொணடிருத்தல் கூடும். மனிதன் காட்டு மிராண்டி நிலையில் நரமாமிசம் உண்டு வாழ்ந்த காலத்திலேயெ குடிப்பழக்கம் உடையவனாகவும் இருந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.\nதமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைகாப்பியத்தில் அதன் ஆசிரியரான மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார். நாகர்கள் என்பவரைப் பற்றிக் கூறியுள்ளார். நாகர் என்போர் கீழைக்கடல் தீவுகளில் ஒன்றான நாகத்தீவில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவராவர். ஆடை எதுவும் அணியாத நிலையில் நிர்வாணமாகத் திரிந்த அவர்களை நக்க சாரணர் என்று சாத்தனார் குறிப்பிடுகிறார். அவர்கள் நரமாமிசம் உண்ணும் பழக்கம் உடையோராகவும் இருந்தனர். ‘காட்டுமிராண்டி நிலையின் இடைக் கட்டம் வரையிலும் மனிதன் நரமாமிசம் உண்டு வாழ்ந்தான்” என்று தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறுவது இங்கு நம் கவனத்துக்கு உரியதாகிறது.\nகாட்டுமிராண்டிகளான நாகர்களின் தலைவனைப்பற்றிக் கூறும் சாத்தனார், அவன்\nகள்ளடு குழிசியும் கழிமுடை நாற்றமும்\nவெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில்\nஎண்கு தன்பிணவோடு இருந்து போல ‘ இருந்ததாகக் கூறுகிறார். நாகர் கூடிக்குழுமியிருந்த இடத்தில் கள்ளைக் காய்ச்சும் பானைகள் இருந்ததாக சாத்தனார் குறிப்பிடுகிறார். இவரது இக்கூற்று, மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலகட்டத்திலேயே கள்ளைக் காய்ச்சத் தெரிந்திருந்தான் என்ற செய்தியை உணர்த்துகிறது. தீயின் உபயோகத்தை மனிதன் தெரிந்து கொண்ட காலமாகிய காட்டுமிராண்டி நிலையின் இடைக்கட்டத்திலேயே அவன் மண்பாண்டங்கள் செய்யத் தெரிந்து வைத்திருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்ஙனம் தெரிந்திருந்ததனால் தான் வரகு தினை முதலிய தானியங்களைக் குற்றிச் சமைக்கவும் வேட்டையாடிய விலங்குகளின் ஊனை வேக வைத்து உண்ணவும் அவனால் இயன்றது. இது பற்றி முன்னர் கூறப்பட்டுள்ளது.\nஅநாகரிக நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலத்தில் மனிதன் மதுவைக் காய்ச்சி உண்டது பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.\n‘அவையா அரிசி அங்களித் துழவை\nபாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும்\nபூம்புற நல்லடை அளைஇத் தேம்பட\n(குற்றாத கொழியலரிசியை அழகினையுடைய களியாக��்துழாவிச் சமைத்த கூழை, அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவிலே உலர ஆற்றி, பாம்பு கிடக்கின்ற புற்றிற் கிடக்கும் புற்றாம் பழச்சோற்றையொக்கும் பொலிவுபெற்ற புறத்தினையுடைய நல்ல முளையினை இடித்துச் சேர அதனை அதிலே கலந்து இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் அரியாமல் வைத்து வலிய வாயினையுடைய சாடியின்கண்ணே இளமையறும் படிமுற்றின, விரலாலே அலைத்து அரிக்கும் தன்மையுடைத்தாகிய வௌ;விய நீhமையையுடைய கள் ) என்று பெரும்பாணாற்றுப்படை (275-81) கள்ளை இல்லிற்சமைத்தது குறித்துக் கூறுகிறது. இல்லிற் சமைத்த இக்கள்ளை, ‘பாப்புக் கடுப்பன்ன தோப்பி”, என்றும்’ தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” என்றும் (பாம்புக்கடி போன்றும் தேள்கடி போன்றும் விறுவிறுப்பான போதை) இலக்கியங்கள் கூறுகின்றன.\nசங்க காலத்தில் தமிழகத்தில் - ஏன், இந்தியா முழுவதிலும் பரவியிருந்த உலகாயதர்கள் பிறப்பு இறப்பு பற்றிய தங்கள் கொள்கையை மக்களுக்கு எளிமையாக எடுத்துரைப்பதற்குக் கள்ளைக் காய்ச்சும் இத்தொழில் நுட்பத்தையே உதாரணமாகக் காட்டினார்கள்.\nசாத்தனார் தம் மணிமேகலை நூலில் உலகாயதம் பற்றியும் உலகாயதர் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். வஞ்சி மாநகரில் சமயவாதிகள் பலருடன் மணிமேகலையானவள் அவர்தம் சமயக்கருத்துக் களைக் குறித்து வாதம் புரிந்தாள். அப்போது அவள் உலகாயதனாகிய பூதவாதியை அழைத்து அவனது கருத்துக்களைக் கூறுமாறு கேட்டாள். அவனும் தன் கருத்துக்களைக் கூறினான். பூதவாதியின் கூற்று இது:\nபூதவாதியைப் புகல் நீ என்ன\nமற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு\nஉற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்\nவௌ;வேறு பிரியும் பறையோசையிற் கெடும்\nஉயிரோடு கூடிய உணர்வின் பூதமும்\nஉயிரில்லாத உணர்வு இல் பூதமும்\nஅவ்வப்பூதவழி யவை யவை பிறக்கும்\nமெய்வகை இதுவே, வேறு வேறு விகற்பமும்\nஉண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே,\nஎன்று பூதவாதி தன் கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துக்கூறியதாகச் சாத்தனார்; கூறுகிறார்.\nநிலம், நீர், தீ காற்று என பூதம் நான்கேயாகும். அவற்றின் சேர்க்கையால் உடம்பு தோன்றுகிறது.\nஆத்திப்பூவையும் கருப்புக் கட்டியையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி அக்கள்ளில் களிப்பு (போதை) தோன்றுகிறது. அது போல் பூதங்கள் பொருந்திக்கூடுவதால் உணர்வு பிறக்கும். அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்கும் போது, பறையோசை தூரத்தே செல்லச் செல்லத் தேய்ந்து கெடுவது போல உணர்வும் வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடு ஒன்றி விடும். உண்மைநெறியிதுவேயாகும். என்று உடம்பு, உயிர் ஆகியவற்றின் தோற்றம் அழிவு ஆகியவற்றுக்குக் கள்ளைக் காய்ச்சும் தொழில் நுட்பம் பூதவாதியால் உவமையாகக் கூறப்படுகிறது.\nமேலும் அளவை நூலார் கூறுகின்ற காட்சியளவை அனுமான அளவை ஆகம அளவை ஆகியவற்றில் காட்சியளவை ஒன்றைத் தவிர, ஏனை அனுமான ஆகம அளவைகளை பூத வாதிகள் ஏற்பதில்லை. அது போலவே இம்மை மறுமை மோட்சம் நரகம் நல்வினை தீவினை வினைப்பயன் முதலியவற்றையும் பூதவாதிகள் ஏற்பதில்;லை. அவற்றைப் பொய் என்றே அவர்கள் கூறுகின்றனர். ஐம்பூதக்கொள்கையை பூதவாதிகள் ஏற்பதில்லை. ஆகாயத்தை ஒரு பூதமாக அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்பிறவியும் இப்பிறவியில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறவியோடே கழிவன. மறுபிறப்பு இல்லை. இப்பிறவியில் செய்யும் வினையின் பயனை மறுபிறவியில் நுகர வேண்டும் என்ற கருத்துக்கள் பொய்யுரை யாகும் ‘ என்பது பூதவாதியின் கூற்று.இங்கு கள்ளடும் தொழில் நுட்பம் உடம்பு உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்கு உவமையாக பூதவாதியால் காட்டப்பட்டது.\nசங்க காலத்தில் அரிசியைக் கொண்டு கள் காய்ச்சி வடிக்கப்பட்டது போல, பனைமரங்களில் இருந்து கள் இறக்கப்பட்டது. இதனை ‘ பிணர் பெண்ணைப் பிழி” (பனiயின் கள்) என்று பட்டினப்பாலை கூறுகிறது.\nமதுவின் ஊறலை நிலத்தில் புதைத்து வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் பழையகாலத்திலேயே இருந்துள்ளது.\nநிலம் புதை பழுனிய மட்டின் தேறல்\nபுல் வேய்குரம்பை குடி தொறும் பகர்ந்து\n- புறநானூறு : 120\n(நிலத்தில் புதைக்கப்பட்டு முற்றிய தேறலை, புல்லாலே வேய்ந்தசிறிய மனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக் கொடுத்தனர்) என்னும் தொடர் நிலத்தில் புதைத்து வைத்த முற்றிய தேறலைக் கண சமூகமாக வாழ்ந்த கானவர் தம்முள் பகிர்ந்து உண்டதனைக் கூறுகிறது. எயினர் தேறலை மூங்கிற் குழாய்களில் பெய்து நிலத்தில் புதைத்து வைத்து முற்றிய பின் அதனை எடுத்து உண்டு வேங்கை மரத்தினடியில் குரவைக் கூத்து ஆடினர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.\n‘குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்\nவாங்கமை பழுனிய தேறல் மகிழ்ந்து\nவேங்கை முன்றிற் குரவையயரும்” – புறநானூறு : 120\n(குறிய இறப்பையுடைய சிறிய மனையின் கண் குறவர்கள் வளைந்த மூங்கிற் குழாயின்கண் வார்த்து வைத்து முற்றிய மதுவை நுகர்ந்து வேங்கை மரத்தையுடைய முற்றத்தில் குரவைக் கூத்து ஆடினர்) என்றும்.\n‘மன்ற வேங்கை மணநாட் பூத்த\nவியலறை வரிக்கும் முன்றிற் குறவர்\nமனைமுதிர் மகளிரோடு குரவையயரும்’ என்றும்\nவேங்கை முன்றிற் குரவையுங்கண்டே” - நற்றிணை ; 276\nஎன்றும் சங்க இலக்கியங்கள், நறவுண்ட குறமாக்கள் தம் குடிசையின் முற்றத்தில் வேங்கை மரத்தின் நிழலில் மகளிரொடு குரவைக் கூத்து ஆடிய செய்தியைக் கூறுகின்றன. மேலும் மூங்கில் குழாயினுள் தேறலைப் பெய்து பல நாள் நிலத்தில் புதைத்து வைத்;திருந்து முற்றிய பின் எடுத்து உண்டு மகிழ்ந்ததையும் கூறுகின்றன. மக்கள் கணசமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் மண்டை கோய் கலயம் முதலான மட்கலங்களும் பனையோலை முதலியனவும் கள்ளுண்ணும் கலங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கள்ளுண்ணும் எளிய மக்கள் இன்றும் பனை யோலையையும் மொந்தை எனப்படும் மட்கலத்தையுமே கள் உண்ணப் பயன்படுத்துகின்றனர்.\nசமூக மாற்றம் நிகழ்ந்தபின் அடிமைச் சமூகத்திலும் நிலப்பிரபுத்துவ சமூகத்திலும் செல்வர்களின் உண்கலங்களைப் போலவே, கட்கலயங்களும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்கின. அக்கலங்களில் உயர்தரமான மது வகைளைப் பெய்து இளமகளிர் எடுத்து ஊட்டிட செல்வர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தியைச் சங்க நூல்கள் அறிவிக்கின்றன.\nஉழைக்கும் மக்களை அடிமையாக்கிச் சுரண்டிய செல்வர்கள் உண்;ட உணவைப் போலவே மதுவும் உயர்தரமானதாக இருந்தது. அம்மதுவைச் செல்வர்களோடு சேர்ந்து சுவைத்து மகிழ்ந்த புலவர்கள் அதனை’தண்கமழ் தேறல், மணங்கமழ் தேறல், பூக்கமழ்தேறல்” என்றெல்லாம் பாராட்டிப்புழ்ந்தனர். அப்பாராட்டுக்கு ஏற்ப, போதையுடன் மணமும் ஊட்டுவதற்காக குங்குமப்பூ முதலிய பொருட்களையும் சேர்த்து மது வடிக்கப்பட்டது.\nமது காமபானம், வீரபானம் என இருவகைப்படும். கள் வீரபானம் எனப்பட்டது. போருக்குச் செல்லும் வீரர்களுக்கு அரசர்கள் வீரபானமாகிய கள் வழங்கியது குறித்துச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன. அது குறித்த செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.\nபுணர்ச்சியின் போது நுகரப்படும் மது காமபானம் எனப்பட்டது. ‘பட்டு நீக்கித்துகிலுடுத்தும் மட்டு நீக்கி மது அருந்தியும்” என்று இரவில் புணர்ச்சியின் போது மகளிர் மது அருந்தியது குறித்துப் பட்டினப்பாலை ( 107-8 ) பேசுகிறது. இலக்கியங்களில் மணங்கமழ்தேறல் பூக்கமழ்தேறல் என்று கூறப்படும் மது காமபானம் ஆகும். செல்வர்கள் புணர்ச்சியின் போது காம பானம் உண்டு மகிழ்;ச்சி மிக்கு விளங்கினர். உயர்வகை மதுவான காமபானத்தைப் பொற்கலங்களிற்பெய்து அழகிய இளமகளிர் எடுத்து உண்பிக்க, அரசர்களும் ஆண்டைகளும் உண்டு மகிழ்ந்த செய்தியை இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.\nபூக்கமழ் தேறல் என்ற தொடரில் உள்ள பூ என்பது பஞ்சவாசத்துள் ஒன்றாகிய குங்குமப்பூ என்று நச்சினார்க்கினியர் இதற்கு விளக்கம் கூறுகிறார். இவ்வாறு தேனுடன் மணம்மிக்க பூக்களும் மா.பலா, வாழை முதலிய சுவை மிகு கனிகளும் சேர்த்து மதுவகைகள் செல்வர் மனைகளில் தயாரிக்கப்பட்டன. அங்ஙனம் மணமும் சுவையும் மிக்கதாக தயாரிக்கப்பட்ட மதுவே புலவர்களால் பூக்கமழ் தேறல் மணங்கமழ் தேறல் என்று புகழப்பட்டது. அதுவே காம பானம் எனப்பட்டது.\n‘ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்நிய\nதண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து\nஆங்கினிது ஒழுகு மதி’ – புறநானூறு : 24\n( ஒளி பொருந்திய வளையல் அணிந்த இளமகளிர் பொற்கலத்தில் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை உண்டு மகிழ்வாயாக ) என்று, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்துகிறார்.\nஅரசர்களும் செல்வர்களும் தம் வளமனைகளில் வடிக்கப்பட்ட மணமும் சுவையும் மிக்க மதுவகைகளேயல்லாது. யவனர் நல்ல குப்பிகளில் கொண்டு வந்த மதுவையும் உண்டு களித்தனர். இது குறித்து\nநன்கலந் தந்த தண்கமழ் தேறல்\nபொன் செய் புனைகலத் தேந்தி நாளும்\nஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து\nஆங்கினிது ஒழுகுமதி ‘ புறானூறு : 56\n( யவனர் குப்பியிற்கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைகலத்தின் கண் ஏந்தி நாடோறும் ஒள்ளிய வளையணிந்த மகளிர் ஊட்டிட உண்டு மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக) என்று, நன்மாறன் என்பானை நக்கீரர் வாழ்த்துகிறார்.\n‘இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய\nமணங்கமழ் தேறல் மடுப்ப மகிழ்ந்து”\n- மதுரைக் காஞ்சி : 779 – 80\n(விளங்குகின்ற பூண் அணிந்த பொன்னாற் செய்த வட்டில்களிலே யெடுத்த மணம் நாறுகின்றன காமபானத்தைத் தர அதனை யுண்டு மகிழ்ச்சியெய்தி மகளிர் தோள்புணர்க) என்றும்\nகெடலருந் திருவ வுண்மோ” – புறநானூறு 366\n(கெடாத செல்வத்தையுடையவனே, சிவந்த கண்களையுடைய மகளிருடனே, சிறிதாகிய துனிகலந்து அழகிய கள்ளினது தெளிவினை, ஆராய்ந்த கலத்திற் பெய்து தர உண்பாயாக) என்றும்\nநாரரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறநானூறு: 367\n(பசிய இழையணிந்த மகளிர் பொன்வள்ளங்களில் எடுத்துக் கொடுத்த நாரால் வடிக்கப்பட்ட கட்டெளிவையுண்டுகளித்திடுக) என்றும்\n‘வில்லென விலங்கிய புருவத்து வல்லென\nநல்கின் நாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்\nஅல்குல் தாங்கா அசைஇ மெல்லெனக்\nகலங் கலந் தேறல் பொலங் கலத்தேந்தி\n(வில் போன்ற வளைந்த புருவத்தையும் வல்லென வொரு சொல் வழங்கின் நா அஞ்சுதற்கேது வாகிய முள்போன்ற பற்களையும் உடைய மகளிர் அல்குலில் அணிந்த மேகலையைத் தாங்கமாட்டாது. தளர்ந்து மென்மையாக, கலங்கலாகிய கள்ளைப் பொன்வள்ளத்தில் ஏந்தி அமிழ்தம் உண்பிப்பாரைப் போல உண்பிக்க உண்டு மகிழ்ந்தனர்) என்றும் ஆண்டைகளான செல்வர்கள் மற்றும் அரசர்களின் காமக் களியாட்டங்கள் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.\nஅடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆடம்பரம் மிக்க சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தனர். தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கும் பாணர்களுக்கும் உணவும் கள்ளும் உடையும் பிறவும் தந்து மகிழ்ந்தனர். இதனை\nஅமிழ்தன்ன மரபின் ஊன்றுவை யடிசில்\nமுன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை\nஅகடுநனை வேங்கை வீ கண்டன்ன\nபகடுதரு செந்நெல் போரொடு நல்கி”.\n(பழையவான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீக்கி அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை கொடுத்து உடுப்பித்துக் களிப்பினைத் தரும் முறைமையினையுடைய கள்ளோடு அமிழ்;து போற்சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை வெள்ளியாலாகிய கலத்தே பெய்து உண்பித்ததோடு, ஊர்க்கு முன்னிடமான மன்றத்தில் தங்கியிருந்த தளர்ந்த நடையினையுடைய பெரிய சுற்றத்தார் என் பிரிவால் உண்டாகிய தனிமைப் பெருந்துயரைப் போக்க, தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைப் போன்ற செந்நெற்குவியலை நெற் போரோடுங்கொடுத்தான் ) என்று புறநானூறு (390) பேசுகிறது.\nஆனால் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டி, ஆண்டைகள் அவர்களை வறுமையில் ஆழ்த்தினர். உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சியாலும் முன்னேற்றத்தாலும் களமரின் கடினமான உழைப்பாலும் சமூகத்தில் ஏற்பட்ட நெல்லும் கால்நடைகளுமாகிய செல்வத்தின் பெருக்கம் உழைக்கும் மக்களைச் சென்றடையவில்லை. அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த காலகட்;டத்தில் மக்கள் வாழ்வில் நிலவிய வறுமையும் பற்றாக்குறையும், வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் நீடிக்கவே செய்தது. உழைக்கும் மக்கள் வறுமையில் ஆழ்த்தப்பட்டனர். அடிமைகளான களமரின் அவலவாழ்வையும் ஆண்டைகளின் ஆடம்பரமான சுகபோகம் மிக்க சொகுசு வாழ்வையும் சங்க இலக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.\nமூவன் என்றொரு தலைவன், அடிமை எஜமானன். அவனது ஊர் மருதவளஞ்சான்ற பகுதியைச் சார்ந்தது. அடிமைகளான தொழுவரும் களமரும் அவனது வயல்களில் விளைந்த நெல்லையறுத்துப் போரடுக்கிக் கடாவிட்டுப் பொலி தூற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். வேலையின் இடையில் அத்தொழுவரும் களமரும் வேலைக்களைப்பை உணராதிருத்தற்பொருட்டுக் கள் உண்டனர். கள் மட்டும் தான். கள்ளுக்குத் தொடு கறியாக ஊன்துண்டங்களோ மீன் துண்டங்களோ இல்லை. கள்ளையும் அவர்கள் மண்கலயங்களில் வாங்கி உண்ணவில்லை. அதற்குரிய வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கு வாய்க்கவில்லை, எனவே அவர்கள், ஆம்பல் இலைகளில் தான் அதனை வாங்கி உண்டனர்.\n“ நெய்தலங்கழனி நெல்லரி தொழுவர்\nகூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்\nஅகலடை அரியல் மாந்தி” –புறநானூறு : 209\n(நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லையறுக்கும் உழவர் முகையவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலினது அகன்ற இலையதனாலே மதுவையுண்டனர்) என்று அடிமைகளான களமர் ஆம்பல் இலையில் கள்ளுண்ட காட்சியைப் புலவர் சாத்தனார் நமக்குக் காட்டினார்.\nஅடிமை எஜமனான் ஆன மூவன் தன் வளமனையில் அழகுமிக்க இளம் பெண்கள் பலருடன் காமக்களியாட்டத்தில் அப்போது திளைத்துக் கொண்டிருந்தான் . அந்த நேரத்தில் புலவர் பெருந்தலைச் சாத்தனார் அவனைக்காண அங்கு சென்றார். இளமகளிர் புடைசூழச் சிற்றின்பச் சேற்றில் புதைந்திருந்த மூவன், புலவரது பெருமையையும் புலமைச் சிறப்பையும் மதியாது அவரைப் பெரிதும் அவமதித்து அலட்சியப்படுத்தினான். மூவன் ‘சிற்றிடைமகளிர் தற்புறஞ்சூழச் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த காட்சியையும் புலவர் நமக்குக் காட்டுகிறார்.\n‘நறும்பலொலி வரும் கதுப்பிற்றே மொழி\nசெருவெஞ்சேய்” – புறநானூறு : 209\n(நாள்தோறும் நறிய பலவாகிய தழைத்த மயிரையும் தேன் போலும் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தையும் உடைய மகளிர் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம்பார்க்கும் பெரிய மலை போலும் மார்பையுடையோன்) என்று அவன் தன் வளமனையில் பெண்டிர் பலருடன் சிற்றின்பத்தில் மூழ்கித்திளைத்திருந்த காட்சியையும் நமக்குக் காட்டினார்.\nஇவ்வாறு அடிமைகளின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஆண்டைகள் உல்லாசமான சுகபோகவாழ்க்கையை மேற்கொண்டிருந்ததனை இலக்கியங்கள் கூறுகின்றன. அடிமை எஜமானர்களான செல்வர்கள் பெண்களை அடிமைகளாக்கித் தம் காமக்களியாட்டங்களுக்கு ஈடு கொடுத்து இணங்கிப் போகுமாறு செய்தனர். இதற்கு அவர்கள் அடிமைகளைச் சுரண்டிச் சேர்;த்த செல்வம் பெரிதும்; துணையாயிருந்தது. ஆண்டைகள், தண்கமழ் தேறலாகிய காமபானத்தைப் பொற்கலங்களில் பெய்து தரப்பணித்தனர், ‘ஒண்டொடிமகளிர் பொலங்கத் தேந்திய தண்கமழ்தேறல் மடுப்ப’ உண்டு மகிழ்ந்தனர்.\nஆனால் அடிமைகளான களமர்’ நெல்விளைகழனிப் படுபுள்ளோப்பி ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு வெங்கட்டொலைச்சினர். (வயல்களில் விளைந்து முற்றிய நெல்லிற்படியும் பறவைகளை ஓட்டும் பணிகளைச் செய்த உழவர்கள் பனங்கருக்காகிய விறகால், உப்பங்கழிகளில் பிடித்த மீனைச் சுட்டடுத்தின்று ஆம்பல் இலையில்கள்ளை உண்டனர்) என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilraja.info/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:47:12Z", "digest": "sha1:RGDSKMKTC4LRAG5J3BBONGBUPO2Q6OUV", "length": 2438, "nlines": 31, "source_domain": "tamilraja.info", "title": "கட்டுரைகள் Archives - Raja News", "raw_content": "\nவவுனியாவில் பேருந்து- கார் மோதி விபத்து; ஐவர் பலி: சாரதியுடன் சேர்த்து தீ வைப்பு\n இன்று மாத்திரம் 44 பேர் பலி\nஆதரவற்ற முதியவர்களிடம் பணம் பறிக்க, அவர்களின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூர கொலை செய்த சைகோ\nகமல் படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமானவருக்கு ஜாமீன்\nசற்றுமுன் வெளியான​ வலிமை அஜித் மரண மாஸ் அப்டேட்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nமுழு உடலும் தெரியும்படி கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றும் இருட்டு பட நடிகை\nயாழில் 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது\nயாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது\n யாழில் ஆண் உறுப்பை அளந்த மாணவன் பெரிதாக்க சிவச்சந்திரன் டொக்டரை அணுகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-02-24T02:32:56Z", "digest": "sha1:ML7DCVXADEL53G5BJXXPDMW57UZDNL37", "length": 8049, "nlines": 151, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பிசிசிஐ-யின் வேண்டுகோளை நிராகரித்தது ஐசிசி - Tamil France", "raw_content": "\nபிசிசிஐ-யின் வேண்டுகோளை நிராகரித்தது ஐசிசி\nஐபிஎல் 2020 சீசன் தொடங்கும் நாளன்று கூட்டம் நடைபெற இருப்பதால், அதை தள்ளி வைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது.\nஐசிசி முக்கியமான உயர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 2023 முதல் 2031 வரையிலான டெஸ்ட் போட்டி அட்டவணையை நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.\nஇதேவேளையில் இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் 29-ந்தேதி நடக்கும் என பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார். தொடர் தொடங்கும் நாளில் பிசிசிஐ தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இங்கே இருக்க வேண்டும். அதனால் ஐசிசி கூட்டத்திற்கான தேதியை தள்ளி வையுங்கள் என்று பிசிசிஐ வேண்டுகோள் விடுத்தது.\nஆனால் பிசிசிஐ-யின் வேண்டுகோளை ஐசிசி நிராகரித்துள்ளது. கூட்டத்திற்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பயணம், அதிகாரிகள் தங்குமிடம் மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது எனத் தெரிவிக���கப்பட்டுள்ளது.\nஇதனால் ஐபிஎல் போட்டியின் தொடக்க நாள் தள்ளிப்போகுமா\nஐபிஎல்-லுக்கு முன்பு ஆல் ஸ்டார் போட்டி நடக்குமா: அணி நிர்வாகிகள் திடீர் எதிர்ப்பு\nஉலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகம்\nவிவசாயிகளுக்கு சுற்றாடலுக்கு பொருத்தமான இலவச உரம்\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nஐ தே கட்சி எந்த சின்னத்தில் வந்தாலும் தோற்கடிப்போம்\nபாகிஸ்தான் தொடரை தள்ளிவைத்தது தென்ஆப்பிரிக்கா: காரணம் இதுவாம்….\nபிரித்வி ஷாவுடன் போட்டி இல்லை: ஷுப்மான் கில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODIxMQ==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-24T01:46:39Z", "digest": "sha1:IEDBHJBRUKU6UQ5TA74UKAROPFF4IZJV", "length": 8682, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nசிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nவாஷிங்டன்: சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி நடத்தும் ராணுவத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு வடக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளை அமெரிக்கா திரும்பப் பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக குர்து படைகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது என்று துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்து வந்தார். மேலும் எல்லைப் பகுதியில் தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளை அழிப்பதற்காக துருக்கி ராணுவ நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்றும் இது தொடர்பான பணிக்குத் தயாராகி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. எனவே ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியில் இடம்பெயர்ந்தனர்.\nஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு\nராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து\nசிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ரவி பூஜாரி பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்: கூடுதல் டிஜிபி தலைமையில் போலீசார் பயணம்\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபிப்-24: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\n பாரம்பரிய கட்டடங்கள் குறித்து ... சிந்தாதிரிப்பேட்டையில் ஹெரிடேஜ் வாக்\n குழாயில் காத்து தான் வருது: செயற்கை தட்டுப்பாடு காரணமா\nவிதி மீறும் அரசு பஸ்களும் தப்ப முடியாது\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nகோஹ்லி, புஜாரா ஏமாற்றம் | பெப்ரவரி 23, 2020\nநஜ்முல், மோமினுல் அரைசதம் | பெப்ரவரி 23, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTY2NzQ2/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-02-24T01:31:59Z", "digest": "sha1:VGR4IQYPX3HLDPRJEUOCVV4NKX2FDU6J", "length": 20903, "nlines": 88, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » நக்கீரன்\nசிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (21:23 IST)\nமாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (21:23 IST)\nசிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை: முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை\nஎனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாமல் என்னால் இருக்க முடியாது என, வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nபிரதமர் அமைச்சகம், இந்து சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சகம், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சகம் இணைந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 15.01.2016 அன்று நடத்திய விழாவில் பேசிய அவர்,\nஅனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். சகல சமயத்தவரின் பண்டிகைகளையும் அச்சமயத்தினர் வாழும் இடங்களில் நாடு பூராகவும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாக இன்றைய இந்த நிகழ்வு நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.\nசர்வ மதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செய��ாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது. மற்றவர்களின் மத நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.\nஅப்போதைய மல்வத்த மகா நாயக்க தேரோவை யாழ்ப்பாணம் அழைத்து வந்து நயினாதீவுக்கு அழைத்துச் சென்றோம். அவர் இந்துக் கோயிலையுந் தரிசித்து புத்த விகாரைக்கும் விஜயம் செய்தார். இப்போது அந்த சம்மேளனத்தின் உறுப்பினர்களில் உயிரோடு இருப்பவர் நான் மட்டுந்தான் என்று நினைக்கின்றேன்.\nஅதன் பின்னர் நிலை மாறிவிட்டது. இன்றைய நிலையை நாம் எடுத்துப் பார்த்தால் எமது வடமாகாணம் அதன் அவலங்களிலும் ஆற்றாமைகளிலும் இருந்து இன்னும் மீளவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீங்கப்படவில்லை,\nதனியார் காணிகளும் மக்கள் நலம் சார்ந்த கட்டிடங்களும் விடுவிக்கப்படவில்லை, காணமற்போனார் விபரங்களை அவர்களின் சுற்றத்தார் இன்னமும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னால் போராளிகள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nஇராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை, மாகாணத்தின் அலுவல்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு குறைந்தபாடில்லை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படவில்லை, மீனவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை, விதவைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் அவல நிலையைப் பட்டியல் இட்டுக் கூறிக் கொண்டே போக முடியும்.\nஎம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்ட இந்த அரசாங்கம் ஜனநாயக சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. எனினும் மூன்று விடயங்கள் இன்று மிக முக்கிய நிலையைப் பெற்றுள்ளன.\nஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்தல், தமிழ் மக்களின் பிரச்சினையை ஐ.நா. உரிமை சாசனங்களின் அடிப்படையில் நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், போர்க்குற்ற விசாரணைகளை 2015 செப்ரெம்பர் மாத ஐ.நா. இணைந்த பிரேரணையின் அடிப்படையில் முறையாக நடத்துவித்து நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியனவையே அவை.\nஇவற்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது எமக்குத் தெரிந்ததே. ஆனால் எவ்வாறான அரசியல் மாற்றம் நடைபெறும், எவ்வாறான தீர்வு எமக்குக் கிடைக்கும், போர்க் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவார்களா என்பதில் எமக்கு மயக்கநிலையே இருந்து வருகின்றது.\nதென்ஆபிரிக்காவில் இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் தீர்க்க வேண்டியிருந்த போது அவற்றை அரசியல் ரீதியாகத் தீர்த்து விட்டே “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை” அமைத்தார்கள். இங்கு 67 வருடகால பிரச்சினைகள் தொடர்ந்திருக்கும் போதே இப்பேர்ப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்.\nமக்களின் மனமாற்றம் அவசியம் என்பதை நாங்கள் உணர்கின்றோம். ஆனால் உண்மையில் எமது மக்களில் பெரும்பான்மையினர் தைப்பொங்கல் நாளில் விழாக் கொண்டாடும் மனோநிலையில் இல்லை என்பதே யதார்த்தம்.\nஎடுக்கக் கூடிய பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்கள் எடுக்காது இருப்பதால் இந்த மனோநிலைக்குள் நாங்கள் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கின்றோம். அவற்றை எடுக்க எமது மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நிலையை கொழும்பில் இருந்து உணர முடியாது.\nஎன்னைப் போல் கொழும்பில் பிறந்து வாழ்ந்து விட்டு இங்கு வந்து சாதாரண மக்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் போதுதான் அவர்களின் அவலங்கள், ஆற்றாமைகள், சிந்தனைகள், சினங்கள் யாவையும் புரிவன.\nஎன்னை என் கட்சியின் ஒரு பகுதியினரும் ஊடகங்களூடாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள வட,தென்னிலங்கையின் ஒரு பகுதியினரும் ஒரு தீவிர போக்குடையவர் என்கின்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் தீவிரவாதியல்ல. எம் மக்களின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் ஒருவன் நான்.\nஐம்பத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சட்டத்தரணியாகப் பதவியேற்ற நான் உச்ச நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றிய பின் இன்று எமது மக்களின் வழக்கைக் கையேற்றிருக்கின்றேன். தேர்தல் காலங்களில் தான் 2013ல் எனது வழக்குக் கோப்பு எனக்குத் தரப்பட்டது. அது தான் எமது தேர்தல் விஞ்ஞாபனம். அதன் அடிப்படையில் தான் நான் என் வழக்கைக் கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றேன்.\nஎமது மக்களின் மனோ நிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம், எமது 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னெடுக்கும் வண்ணம் எனது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தேர்தலில் ஒன்றைக் கூறி நடைமுறையில் இன்னொன்றிற்கு உடன்படுவதாக இருந்தால் நாங்கள் மக்களின் புதியதொரு ஆணையைப் பெற வேண்டும்.\nஅவ்வாறு பெறாதவிடத்து என்னை ஆற்றுப்படுத்திய அந்த ஆவணத்தின் அடிப்படையிலேயே எனது நடவடிக்கைகளைக் கொண்டு போக வேண்டும். அதையே நான் செய்து கொண்டும் வருகின்றேன்.\nஎனக்குச் சிங்கள மக்களுடன் எந்தவித எதிர்ப்போ கோபமோ இல்லை. ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை உரித்துக்களை, அவர்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முன்வராவிட்டால் அதனைச் சுட்டிக்காட்டாது என்னால் இருக்க முடியாது.\n67 வருடங்களாக நாங்கள் எமது மக்களின் உரிமைகளை புறக்கணித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தை, உடன்படிக்கைகளில் தருவதாகக் கூறியவை எவையும் இன்னமுந் தந்தபாடில்லை. தந்திருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.\nஎனினும் எமது மத ரீதியான ஐக்கியமும் ஒன்றிணைப்பும் மென்மேலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வர நான் வாழ்த்துகின்றேன். அதே நேரத்தில் எமது மக்களின் ஆழ வேரூன்றியிருக்கும் பிரச்சினைகளை உரிமைகளின் அடிப்படையில் தீர்க்க யாவரும் முன்வர வேண்டும் என்று கூறி எனக்குப் பேசச் சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி. இவ்வாறு பேசினார்.\nதுருக்கியில் நிலநடுக்கம்; 8 பேர் பலி\nதளபதிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்ததால் அதிருப்தி: போர் குற்ற தீர்மானத்தில் இருந்து வெளியேற இலங்கை அரசு முடிவு\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 4 இந்தியருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு\nபிரதமர் மோடி இனிய நண்பர்; இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்...இந்தியா புறப்படும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி\nகொரோனா வைரஸ் பலி எதிரொலி: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை பிரகடனம்...அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு\nஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு\nராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து\nசிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ரவி பூஜாரி பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்: கூடுதல் டிஜிபி தலைமையில் போலீசார் பயணம்\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபிப்-24: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\n பாரம்பரிய கட்டடங்கள் குறித்து ... சிந்தாதிரிப்பேட்டையில் ஹெரிடேஜ் வாக்\n குழாயில் காத்து தான் வருது: செயற்கை தட்டுப்பாடு காரணமா\nவிதி மீறும் அரசு பஸ்களும் தப்ப முடியாது\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-02-24T02:46:47Z", "digest": "sha1:2OMCURJSP7HOLQND7ARZLBNYK5GRYIY6", "length": 12767, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம் | Athavan News", "raw_content": "\nஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று – பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்\n2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது\nதமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன – அங்கஜன்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய்க் கப்பல் துருக்கி நோக்கிப் பயணம்\nபிரித்தானியாவால் சிறைபிடிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பல் துருக்கி நோக்கிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாகக் கூறி ஈரானின் எண்ணெய் கப்பலை பிரித்தானிய தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரில் இங்கிலாந்து கடற்படை இரு மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. இந்தக் கப்பல் அண்மையில் விடுவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அட்ரியன் டார்யா எனப்படும் இந்த ஈரானிய எண்ணெய்க் கப்பல் துருக்கியில் உள்ள முக்கிய எண்ணெய் முனையமான மெர்சின் துறைமுகம் நோ��்கிச் செல்வதாக அதன் தானியங்கி அடையாள அமைப்பின் தரவுத் தளத்தில் தெரிவித்துள்ளது.\n130 மில்லியன் டொலர் மதிப்புள்ள 2.1 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய மசகு எண்ணெயைக் கொண்டு செல்லும் அட்ரியன் டார்யா கப்பலின் இந்த தகவலை ஈரானிய அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் உறுதிப்படுத்தவில்லை.\nகப்பல் கண்காணிப்பு வலைத்தளம், அட்ரியன் டார்யா சிசிலிக்கு தெற்கே மத்திய தரைக்கடல் பகுதி கடலில் உள்ளது என கண்டறிந்துள்ளது.\nதற்போதைய வேகத்தில், அட்ரியன் டார்யா ஒரு வாரத்தில் துருக்கியின் மெர்சின் நகரை அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குதான் செல்லும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மெர்சின் துறைமுகம் சிரியாவின் பனியாஸ் நகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ளது.\nஈரான் எண்ணெய் கப்பலுக்கு யாராவது உதவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மூன்று தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று – பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிப்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) பெண் குழந்தைகள் பாதுகாப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியாவுக்கு விஜயம் செய\n2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது\nஉலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும்\nதமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன – அங்கஜன்\nதமிழ் சமூகத்திற்குள்ளேயே தற்போது பல புறக்கணிப்புகள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமா\nஐ.நா. பிரேரணை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஐ.நா. பரிந்துரைகள் ��ற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப\nஹம்பாந்தோட்டை – கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து சேவை இன்று ஆரம்பம்\nதெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான பேருந்து சேவை ஆரம்பமாகவுள்\nUPDATE: வவுனியா கோர விபத்து: வாகனங்களுக்கு தீ வைத்ததில் வான் சாரதி தீயில் எரிந்து உயிரிழப்பு\nவவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் உயி\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nஇந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைவு\n2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அ\nதமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன – அங்கஜன்\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nநான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடத்தில் சேதம்- மோசடி எனத் தகவல்\nகொரோனா வைரஸின் அதிதீவிரம்: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-24T01:26:05Z", "digest": "sha1:X5ZXFJUNLDXXPKLLJTR4YCBHKQUPQJ4G", "length": 17596, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுஸ்லிம் Archives - Tamils Now", "raw_content": "\nட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல் - “தேசம் காப்போம்' பேரணி; சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக விசிக தீர்மானம் - சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம் - இந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு - மோடி நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\nமாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்\nஇந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. ...\nமுசாபர் நகர் கலவரத்தில் மாயமானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம்;அகிலேஷ் அறிவிப்பு\nகுஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு முன்னின்று நடத்திய கலவரத்திற்கு பிறகு உ. பி யில்தான் அது போன்ற பேரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்திற்கு பின் நின்று இயக்கியது பிஜேபி அரசு என்ற குற்றச்சாற்று உண்டு. முசாபர்நகர் கலவரம் வரலாற்றில் மறக்கமுடியாதது. முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவ வழங்க அகிலேஷ் யாதவ் அரசு ...\nஇலங்கையில் பல்கலையில் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை தாக்கி ஓட்டம்\nஇலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், சுகாதார விஞ்ஞான ( மருத்துவ ) பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே பீடத்தில், ...\nபசு உங்களின் தாய் எனில் இறந்த உங்கள் தாய் உடலை நீங்களே அகற்றுங்கள் : குஜராத்தில் தொடரும் போராட்டம்\nமத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றபின் பசுமாட்டை காரணம் காட்டி தலித் மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. ஜூலை மாதம் 12 ஆம் தேதி, இறந்த பசுவின் தோலை உறித்த நான்கு தலித்கள் கட்டிவைத்து தாக்கப்பட்டதை கண்டித்து குஜராத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ...\nஇலங்கையில் முஸ்லிம் ஒருவரை புத்த விகாரைக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம் தொடர்பான தீர்ப்பு\nகடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கமை பகுதியில் நடைபெற்ற சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரங்களின்போது முஸ்லிம் நபர் ஒருவரை புத்த விகாரையொன்றுக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம் குறித்து போலீசாரினால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது. பொது பல சேனா அமைப்பின் தலையீட்டுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப் பட்ட ...\n”ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது”: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை\nஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ...\nகடந்த ஓராண்டில் அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் பணி நியமனம் குறைந்துள்ளதா\nகடந்த ஓராண்டில் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களின் விவரங்களை அளிக்குமாறு அனைத்து அமைச்சகங்களிடமும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலன் – பயிற்சித் துறை, அனைத்து அமைச்சகங்களின் செயலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை ...\n‘தலாக்’ விவாகரத்து குறித்தான ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு- முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு\nமுஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மும் முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதில் உள்ள சட்ட உரிமை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷயாரா பானுவின் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கை மும்முறை தலாக் கூறியதன் மூலம் விவாகரத்து ஆனது. இதைத் தொடர்ந்து ...\nஇஸ்லாமை தேசிய மதமாக அறிவித்த வங்காளதேச அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nமுஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசம் நாட்டில் கடந்த 1988-ம் ஆண்டு செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் வங்காளதேசத்தின் த��சிய மதமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து அங்குள்ள பல சிறுபான்மை அமைப்புகள் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தனர். சுமார் 30 ஆண்டுகளாக இந்த வழக்குகள் தொடர்பான ...\nபாகிஸ்தானில் இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றக் குழு ஒப்புதல்\nபாகிஸ்தானில் சுமார் பத்து ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு விரைவில் தனி திருமண சட்டம் உருவாகும். பாகிஸ்தானில், முஸ்லிம்களின் திருமணச் சட்டம் மட்டுமே அமலில் உள்ளது. சிறுபான்மையினராக வாழும் சில லட்சம் இந்துக்களுக்கு தனியான திருமணச் சட்டம் இல்லாததால் அவர்களின் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஇந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nஉளறிய ரஜினிகாந்துக்கு ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தெளிவான பதிலடி\nட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல்\nமோடி நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=5272", "date_download": "2020-02-24T01:57:30Z", "digest": "sha1:GC2QCC2ORDFVZYHKAMMNK2OV65PWH7DS", "length": 3735, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில�� ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/11210445/Mumbai-Businessman-Gets-Life-In-Jail-For-Hijack-Scare.vpf", "date_download": "2020-02-24T02:40:12Z", "digest": "sha1:5CNI7XQWGZV43BVNR3KGXQ7CNSKJX5JQ", "length": 9941, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mumbai Businessman Gets Life In Jail For Hijack Scare On Jet Flight || விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nவிமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு + \"||\" + Mumbai Businessman Gets Life In Jail For Hijack Scare On Jet Flight\nவிமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு\nவிமான கடத்தல் பீதி ஏற்படுத்திய மும்பை தொழில் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nமும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பிர்ஜூ சல்லா 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்தார். அப்போது இந்த விமானம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு கடத்தப்படுகிறது என ஆங்கிலத்திலும், உருது மொழியிலும் ஒரு துண்டு சீட்டில் எழுதி கழிவறையில் உள்ள பெட்டியில் போட்டார். இது பற்றி அறிந்த விமான ஊழியர்களும், பயணிகளும் பீதி அடைந்தனர்.\nஉடனடியாக அந்த விமானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது.\nபின்னர் தான் அது கடத்தல் பீதி என்றும், அதை எழுதியவர் பிர்ஜூ சல்லா என்றும் தெரியவந்தது. இதையடுத்து பிர்ஜூ சல்லா கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடத்தல் பீதி ஏற்படுத்திய பிர்ஜூ சல்லாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்\n2. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு\n3. ரூ.8 லட்சம் கோடி கடன்களை பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு\n4. பாலின நீதி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\n5. 2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/3", "date_download": "2020-02-24T02:13:35Z", "digest": "sha1:3GOTOLETQ6ECDV7BU2K3ELROF7DHOBDA", "length": 9360, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இளவேனில் வாலறிவன்", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - இளவேனில் வாலறிவன்\nபெரியாரின் கொள்கைகளை இறுதிவரை துணிச்சலுடன் பின்பற்றியவர் சின்னகுத்தூசி: நினைவு விருது விழாவில் நல்லகண்ணு...\nவறுமையும் விவாதமும் கம்யூனிஸ்ட் ஆக்கின: இரா. ஜவஹர்\nமார்க்ஸியம் தூண்டிய வாசிப்பு: ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 05: எப்படி அமைய வேண்டும் பண்ணையம்\nதொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 20: இழந்துவிட்ட பேரறிவு\nதமிழுக்கு ஏன் 60 வருடங்கள்\nஇப்படிக்கு இவர்கள்: ரஜினியும் அரசியலும்\nசிறுவாணியில் அணை கட்டும் இடத்துக்கு செல்ல முயற்சி: தமிழக அனைத்துக் கட்சி குழுவினர்...\nமே மாதம் வெயில் மண்டையை பிளக்கும் நிலையில் வெப்ப சலனம் அதிகரித்து மழை...\nபெண் திரை: அந்தப் பறவையை அப்படியே பறக்க விடுங்கள்\n360: கேமரோவோடு ஒரு கவிஞர்...\nசிஏஏ: முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை...\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுரசொலி நிலம் தொடர்பாக அவதூறு வழக்கு; பாமக...\nசந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார்\nஇந்தியாவை உணர்ச்சிமிக்கதாக கட்டமைக்க 'தேசியவாதம்', 'பாரத் மாதா...\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85288-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-02-24T02:51:09Z", "digest": "sha1:JNVROILIICBM5LO5JT2DQUM5W4W3UDIL", "length": 9219, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவின் வரலாற்றை இந்திய கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டும் - அமித் ஷா ​​", "raw_content": "\nஇந்தியாவின் வரலாற்றை இந்திய கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டும் - அமித் ஷா\nஇந்தியாவின் வரலாற்றை இந்திய கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டும் - அமித் ஷா\nஇந்தியாவின் வரலாற்றை இந்திய கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டும் - அமித் ஷா\nவெள்ளையர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட வரலாற்றை இந்தியர்களின் கண்ணோட்டத்தில் மாற்றி புதிதாக எழுத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.\nவீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட நிலையில் அது குறித்த சர்ச்சை வலுத்துள்ளது.\nஇதன் எதிரொலியாக பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். வாரணாசியில் பனராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, 1857ம் ஆண்டின் சிப்பாய் கலகம் குறித்து பிரிட்டன் குறிப்புகளில் இடம் பெறாத தகவல்களை தமது பேச்சில் சுட்டிக்காட்டினார்.\nசுதந்திரத்திற்கான முதல் போராட்டத்திற்கு கிராந்தி என பெயரிட்டவர் வீர சாவர்க்கார்தான் என்று கூறிய அமித்ஷா, வீரசாவர்க்கர் இல்லாவிட்டால் அது ஒரு புரட்சிகரமான எழுச்சி என்பது நமது தலைமுறைகளுக்குத் தெரியாமலே போயிருக்கும் என்றும் கூறினார். இந்தியா எந்த வெளிநாட்டின் மீதும் படையெடுத்தது இல்லை என்றார்.\nஆசியா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை போ��ில்வென்ற ஹூவான்களை இந்தியாவின் ஸ்கந்தகுப்தா போன்ற வீரர்கள் விரட்டியடித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.\nநமது குழந்தைகளுக்கு இந்தியாவின் எல்லையை ஆப்கானிஸ்தான் வரை விரிவுபடுத்திய இதுபோன்ற உண்மையான ஹீரோக்களைப் பற்றி தெரியவில்லை என்று அமித் ஷா குறிப்பிட்டார்.\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபெண்களின் சாபத்தால்தான் அசாம்கான் மீது வழக்குகள் - நடிகை ஜெயப்பிரதா கடும் விமர்சனம்\nபெண்களின் சாபத்தால்தான் அசாம்கான் மீது வழக்குகள் - நடிகை ஜெயப்பிரதா கடும் விமர்சனம்\nஅருணாசல பிரதேசத்துக்கு அமித் ஷா சென்றதற்கு சீனா எதிர்ப்பு\nஅமித்ஷாவின் வீடு நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தம்\nபாஜக தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்களே டெல்லி தேர்தல் தோல்விக்கு காரணம்\nதவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது - துப்பாக்கிச்சூடு குறித்து அமித் ஷா கருத்து\nதமிழகத்தில் 4 IPS அதிகாரிகளுக்குக்கு பதவி உயர்வு\nடிரம்ப்பை வரவேற்க இந்தியா ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி ட்வீட்\nஇந்தியாவின் பல்லுயிர்தன்மை, ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் அற்புத பொக்கிஷம் - ஒளவையாரின் பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nநாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilraja.info/archives/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-24T02:08:14Z", "digest": "sha1:5PU4OIQHNE77U5YILGU5CYX2KJGP6AQM", "length": 10243, "nlines": 76, "source_domain": "tamilraja.info", "title": "இந்தியா Archives - Raja News", "raw_content": "\nஆதரவற்ற முதியவர்களிடம் பணம் பறிக்க, அவர்களின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூர கொலை செய்த சைகோ\nஆதரவற்ற முதியவர்களிடம் பணம் பறிக்க, அவர்களின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூர கொலை செய்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்���ு ரோடு...\nகமல் படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமானவருக்கு ஜாமீன்\nகமல் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2...\nசீக்கிரம் வாங்கண்ண தமிழக்தில் கெஞ்சி கெஞ்சி உயிரை விட்ட இளைஞர் – பகீர் வீடியோ\nதமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து பேசும் ஓடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், கீரை மண்டபம் பகுதியில் வசிக்கும்...\nகொரோனா வைரஸால் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் – காணொளி உள்ளே\nசீனாவிலிருந்து விமானத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு தனிமை முகாமில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் நகரத்தில்...\n3 ஆயிரம் ரூபாய் தந்தால் கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகளை சொல்லித்தருவேன்\nகொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த தன்னிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க யோகாசனம் ஒன்று உள்ளது என்று தமிழ்ப்பெண் கூறியுள்ளார். முகுந்தி என்ற யோக ஆசிரியர் சென்னையில் செய்தியாளர்களை...\nஇந்தியாவில் துப்பாக்கி முனையில் 23 சிறார்களை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றவாளியை சுட்டு கொன்ற பொலிஸார்\nஇந்தியாவில் துப்பாக்கி முனையில் 23 சிறார்களை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றவாளியை பொலிஸார் சுட்டு வீழ்த்தி அனைவரையும் காப்பாற்றியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் Farrukhabad பகுதியை சேர்ந்த...\nநிர்பயா வழக்கில் நாளை மூவருக்கு மட்டுமே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்\nநிர்பயா வழக்கில் நாளை மூவருக்கு மட்டுமே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா...\nசக குற்றவாளியுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன்\nஇந்தியாவில் தூக்கு தண்டனை கைதி ஒருவர் சிறையில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளனாதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியு���்ளது. டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில்...\nதமிழகத்தில் தந்தையை தாயுடன் சேர்ந்து அடித்து கொன்ற இரண்டு மகன்கள்\nதமிழகத்தில் தந்தையை இரண்டு மகன்கள் மற்றும் மனைவியே அடித்துக் கொன்றதும், அதற்கு தாயே உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் கிட்டப்பையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்....\nஆபாச படத்தை கசியவிட்டு டார்ச்சர் செய்யும் 3 தோழிகள் – கதறும் டிக் டாக் பெண்\nதமிழகத்தில் டிக் டாக் மூலம் தனக்கென்று சில ரசிகர்களை வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக சமூகவலைத்தளங்களில் வைரலானதால், இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததுடன்...\nவவுனியாவில் பேருந்து- கார் மோதி விபத்து; ஐவர் பலி: சாரதியுடன் சேர்த்து தீ வைப்பு\n இன்று மாத்திரம் 44 பேர் பலி\nஆதரவற்ற முதியவர்களிடம் பணம் பறிக்க, அவர்களின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூர கொலை செய்த சைகோ\nகமல் படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமானவருக்கு ஜாமீன்\nசற்றுமுன் வெளியான​ வலிமை அஜித் மரண மாஸ் அப்டேட்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nமுழு உடலும் தெரியும்படி கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றும் இருட்டு பட நடிகை\nயாழில் 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது\nயாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது\n யாழில் ஆண் உறுப்பை அளந்த மாணவன் பெரிதாக்க சிவச்சந்திரன் டொக்டரை அணுகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1208822.html", "date_download": "2020-02-24T02:57:38Z", "digest": "sha1:COUHJAU5V4UE25DB2YSJOD3W443ZGZL6", "length": 14252, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "சின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்..!! – Athirady News ;", "raw_content": "\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்..\nசின்மயி பாலியல் புகார்- கவிஞர் வைரமுத்து மீது திலகவதி பாய்ச்சல்..\nகவிஞர் வைரமுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி கூறியதாவது:-\nவைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஏதாவது கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்கிறாரா ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா இல்லையே. பணத்துக்காக பாடல் எழுதுபவர் தானே பிறகு ஏன் அவரை விசாரிக்க கூடாது\nவைரமுத்து தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறார். காலமா சின்மயிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்தது இப்படி ஒரு பதிலை சொல்லிவிட்டு ஒதுங்கலாமா இப்படி ஒரு பதிலை சொல்லிவிட்டு ஒதுங்கலாமா சம்பந்தப்பட்டவர்கள் தானே பதில் சொல்லவேண்டும்\nவைரமுத்து ஒரு பெரிய மனிதர் என்று சொல்லிக் கொள்கிறார். அதை நாங்கள் தான் சொல்லவேண்டும். பிரபலமானவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் கிடையாது. அழகாக பேசினாலே அதற்கு மயங்கக் கூடியவர்கள் தமிழர்கள். அதுபோன்ற போக்கு தான் இது.\nசின்மயி வி‌ஷயத்தில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சின்மயி ஏன் காவல்துறைக்கு செல்ல தாமதிக்கிறார் என்றும் தெரியவில்லை. சின்மயி வி‌ஷயத்தில் யாராவது ஒரு நீதிபதி தானே முன்வந்து கையில் எடுத்து விசாரிக்க வேண்டும்.\nஇது இன்னும் வழக்காக மாறாமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சின்மயி தாமதமாக புகார் சொல்வதை குறை சொல்ல முடியாது. சம்பவம் நடந்தபோது அவருக்கு 17, 18 வயது தான். அந்த சூழலில் அவர் குழப்ப நிலைக்கு தான் சென்றிருப்பார். இப்போது அவருக்கு வயது காரணமாக பக்குவம் வந்திருக்கலாம்.\nபெண்ணுக்கு தீங்கு நடக்கும்போது அவள் அதை சத்தமாக வெளியில் கொண்டு வரவேண்டும். இதில் வெட்கப்பட வேண்டியவர் அந்த குற்றத்தை செய்தவர்தானே தவிர பாதிக்கப்படும் பெண்கள் அல்ல என்பது புரிய வேண்டும். சமூக வலைதளங்களில் இதை பகிர்வதால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nஅரசாங்கமும் இதற்கு இன்னும் உதவ வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற புகார்களை எடுத்து சென்று இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருப்பார்.\nசாதகமான பேச்சு தகுதி, திறமை கொண்டவர்கள் அமெரிக்காவுக்கு வரலாம்- டொனால்ட் டிரம்ப்..\nதேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு- மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nர���்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்..\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல -“புளொட்”…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை…\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில்…\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய…\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி…\nதீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் –…\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம்\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய…\nவியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1222550.html", "date_download": "2020-02-24T02:17:10Z", "digest": "sha1:AI2TRYFPK2BE3O3MYCIURLT4WC4QZS3P", "length": 16942, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை- ஜி.கே.வாசன் பேச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nமத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை- ஜி.கே.வாசன் பேச்சு..\nமத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை- ஜி.கே.வாசன் பேச்சு..\nஅரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-\nத.மா.கா. ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும் மக்களிடம் உள்ளதை காண முடிகிறது. லட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 2,3 புயல் தாக்கிய போதும் மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. ரூ.1000 கோடி நிவாரணம் என்பது போதுமானதல்ல. கூடுதலாக நிதியை அரசு வழங்க வேண்டும்.\nவீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிதர வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. மதவாத கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசுகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து வருவது தெரிகின்றது.\nமாநில அரசை பொருத்த மட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கும் அரசாக இல்லை. மக்கள் விரும்பாத எதிர்க்கின்ற திட்டங்களை செயலாக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக தெரிகிறது. அதனை கண்டித்து வரும் 8-ந்தேதி கிருஷ்ணகிரியில் த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மாற்று நிலைபாட்டில் ஈடுபட கூடாது. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அரசு மாற்று வேலையை வழங்க வேண்டும்.\nதமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது. பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.\nஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறிய மோடி இதுவரை தர வில்லை. மேலும், கருப்பு பணத்தை இதுவரை மீட்கவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்களின் மீது அக்கறையில்லை. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பை பிரதமர் பார்க்கா���து கண்டனத் திற்குரியது. த.மா.கா.எந்த பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. தேர்தல் நேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.\nகூட்டத்தில் அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ரூ.1லட்சும் நிவாரணத்துக்கான காசோலை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது.\nகூட்டத்தில் மாநில துணை தலைவர் ஞான தேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுச் செயலாளர் கோவை தங்கம், நிர்வாகிகள் சித்தன், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதாக்குதலுக்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து 35 பயங்கரவாதிகள் பலி..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்..\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல -“புளொட்”…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை…\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில்…\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்த��ருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய…\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி…\nதீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் –…\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம்\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய…\nவியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qxmic.com/ta/products/junction-box/", "date_download": "2020-02-24T01:23:44Z", "digest": "sha1:7ILXJYPMXRCPNMKCJJUNHCRK3ZFW6WZ6", "length": 9687, "nlines": 205, "source_domain": "www.qxmic.com", "title": "ஜங்ஷன் பெட்டி உற்பத்தியாளர்கள் - சீனா ஜங்ஷன் பெட்டி சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை", "raw_content": "\nகார்பன் ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nகார்பன் ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nSCH 40 எஃகு குழாய் பொருத்தி பிஎஸ் திரிக்கப்பட்ட குழாய் முலைக்காம்புகளை\nஉயர்தர உத்வேகமளித்தது பிளாக் மேற்பரப்பு ஸ்டீல் பைப் ...\nதொழிற்சாலை உயர்தர திரிக்கப்பட்ட Cast இணக்கமான இரும்பு பை ...\nஉயர்தர இணக்கமான இரும்பு குழாய் பொருத்தும் lareral ஒய் ஆ ...\nஅமெரிக்கன் ஸ்டாண்டர்ட் துல்லிய இரும்பு குழாய் பொருத்துதல்கள் அனுப்புகிறது\nபேண்டட் தூண்டியது இணக்கமான நடிகர்கள் இரும்பு ஆயில் மற்றும் எரிவாயு பை ...\nஆன்லைன் ஷாப்பிங் சிறந்த தூண்டியது இணக்கமான இரும்பு எரிவாயு பி ...\nஆனால் NPT யின் ஸ்டாண்டர்ட் இணக்கமான இரும்பு குழாய் பொருத்தி தூண்டியது ...\nதின் இணக்கமான நடிகர்கள் இரும்பு பொருத்தமானது குழாய் தூண்டியது\nசூடான நிலையான வன்பொருள் பாதையில் செல்ல இணக்கமான ஐஆர் குறைந்தது ...\nசீனா தொழிற்சாலை Sch40 பற்ற ஸ்டீல் பிப் இருந்து நேரடி வாங்கு ...\nநீர் இணைப்பு மல்லே தொழில் நிறுவன ...\nஎரிவாயு இணைப்பு Malleab தொழில் நிறுவன ...\nதர முதல் நீர் வழங்கல் இணக்கமான நான் உறுதி ...\nஅனைத்து உலகநீர்வழங்கல் 2 வே மால் ஓவர் விற்க ...\nநீர் இணைப்பு ��ணக்கமான இரும்பு கடந்துசென்றுவிடுகிறது BV டெஸ்ட் ...\nஆயில் இணைப்பு ஹாட் வலுவான உற்பத்தி திறன் ...\nஆயில் இணைக்கவும் Malleabl தரமான முதல் உறுதி ...\nஆயில் இணைப்பு சீனா தயாரிப்பு அதிக பாராட்டை ...\nபாதுகாப்பாக தயாரிப்பாளர் கூட்டு பைப்லைன் மால் தூண்டியது ...\nBV சான்றிதழ் நீர் வழங்கல் பாதையில் செல்ல செய்தல் ...\nமலிவான விலையில் 100% அழுத்தம் டெஸ்ட் தொழில் ...\nதரத்தை சோதித்து கண்டிப்பாக பெண் இணைப்பு Sta ...\nஆயில் இணைக்கவும் மல்டி மால் கடந்துசென்றுவிடுகிறது ஐஎஸ்ஓ 9001 டெஸ்ட் ...\nகடந்து ஐஎஸ்ஓ 9001 டெஸ்ட் 1.6Mpa வேலை அழுத்தம் மா ...\nஐஎஸ்ஓ 9001 சான்றிதழ் நீர் வழங்கல் இணக்கமான நான் ...\nஆயில் இணைப்புக்கான பாதுகாப்பாக உற்பத்தி மெட் தூண்டியது ...\n12345அடுத்து> >> பக்கம் 1/5\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஹெபெய் Jinmai கோ, லிமிடெட் அனுப்புகிறது\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nithrajobs.com/jobscategory.php?categoryid=202&category=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-24T01:30:03Z", "digest": "sha1:NM2XCWKZE4AWK7MG22DXJFFFSJ7TKF7T", "length": 14692, "nlines": 105, "source_domain": "nithrajobs.com", "title": "Technician Jobs Nithra Jobs", "raw_content": "\nகுறிப்பு : * இப்பணிக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8072952934, 8300334987, 04448617487 எ......View More\nகளம் தொழில்நுட்பவியலாளர் (Field Technician)\n(குறிப்பு: இருசக்கர வாகனம் மற்றும் லைசன்ஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்). தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை sreelakshmicbehr@gmail.com என்ற மின்னஞ......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை ganapathyganapathi806@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து ......View More\nசேவை தொழில்நுட்பவியலாளர் (Service Technician)\nகுறிப்பு : தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். இப்பணிக்கு தகுதியுடையவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்க......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை currentboopathy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை hr@gloriosainfotel.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்க......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 7373442777, 7373631777 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.......View More\nசேவை தொழில்நுட்பவியலாளர் (Service Technician)\nகுறிப்பு : * மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை duraisudarsan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்......View More\nகுறிப்பு : திண்டுக்கல், புதுக்கோட்டை, பரமக்குடி, காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டத்தில் உள்ளவர்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை hrd.mge@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்க......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-24T02:22:34Z", "digest": "sha1:TKDTL7XBYHIXWSNQ4DAQJYO3B5D36VEU", "length": 33476, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணந்தாங்கல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகண்ணந்தாங்கல் ஊராட்சி (Kannanthangal Gram Panchayat), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஸ்ரீபெரும்பதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்��்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 565 ஆகும். இவர்களில் பெண்கள் 301 பேரும் ஆண்கள் 264 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 79\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஸ்ரீபெரும்புதூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிண்ணம்பூண்டி · விளாங்காடு · வெள்ளபுத்தூர் · வெளியம்பாக்கம் · வேலாமூர் · வேடந்தாங்கல் · வடமணிப்பாக்கம் · ஊனமலை · தொழுப்பேடு · திருமுக்காடு · தின்னலூர் · திம்மாபுரம் · தீட்டாளம் · தண்டரைபுதுச்சேரி · சிறுபேர்பாண்டி · சிறுநாகலூர் · சிறுதாமூர் · செம்பூண்டி · சீதாபுரம் · பொற்பணங்கரணை · புறகால் · பெரும்பாக்கம் · பெரும்பேர்கண்டிகை · பாப்பநல்லூர் · பள்ளிப்பேட்டை · பாதிரி · ஒரத்தூர் · ஓரத்தி · நெடுங்கல் · முருங்கை · மொறப்பாக்கம் · மோகல்வாடி · மின்னல் சித்தாமூர் · மாத்தூர் · மதூர் · எல். எண்டத்தூர் · கோழியாளம் · கொங்கரைமாம்பட்டு · கிளியாநகர் · கீழ் அத்திவாக்கம் · கீழாமூர் · காட்டுகூடலூர் · காட்டுகரணை · கரிக்கிலி · கரசங்கால் · களத்தூர் · கடம்பூர் · கடமலைப்புத்தூர் · கூடலூர் · எலப்பாக்கம் · எடையாளம் · பாபுராயன்பேட்டை · ஆத்தூர் · அத்திவாக்கம் · அன்னங்கால் · அனந்தமங்கலம் · ஆனைக்குன்னம் · ஆலப்பாக்கம��� · அகிலி\nவிசூர் · வயலக்காவூர் · வாடாதவூர் · தோட்டநாவல் · திருப்புலிவனம் · திருமுக்கூடல் · திணையாம்பூண்டி · தண்டரை · தளவராம்பூண்டி · சித்தனக்காவூர் · சிறுபினாயூர் · சிறுமையிலூர் · சிறுதாமூர் · சிலாம்பாக்கம் · சாத்தனஞ்சேரி · சாலவாக்கம் · ரெட்டமங்கலம் · இராவத்தநல்லூர் · புல்லம்பாக்கம் · புலியூர் · புலிவாய் · புலிபாக்கம் · பொற்பந்தல் · பினாயூர் · பெருநகர் · பென்னலூர் · பழவேரி · பாலேஸ்வரம் · ஒழுகரை · ஒழையூர் · ஒரகாட்பேட்டை · ஓட்டந்தாங்கல் · நெய்யாடிவாக்கம் · நாஞ்சிபுரம் · மேனலூர் · மேல்பாக்கம் · மருத்துவம்பாடி · மருதம் · மானாம்பதி கண்டிகை · மானாம்பதி · மலையாங்குளம் · மதூர் · குருமஞ்சேரி · குண்ணவாக்கம் · கிளக்காடி · காவிதண்டலம் · காவனூர்புதுச்சேரி · காவாம்பயிர் · கட்டியாம்பந்தல் · காட்டாங்குளம் · கருவேப்பம்பூண்டி · காரியமங்கலம் · காரனை · கம்மாளம்பூண்டி · களியப்பேட்டை · களியாம்பூண்டி · கடல்மங்களம் · அனுமந்தண்டலம் · இளநகர் · இடையம்புதூர் · எடமிச்சி · சின்னாலம்பாடி · அத்தியூர் மேல்தூளி · அரும்புலியூர் · அரசாணிமங்கலம் · அன்னாத்தூர் · ஆனம்பாக்கம் · அம்மையப்பநல்லூர் · அழிசூர் · அகரம்தூளி · ஆதவபாக்கம் · பெருங்கோழி · திருவாணைக்கோயில்\nவிஷார் · விப்பேடு · வளத்தோட்டம் · திருப்புட்குழி · திருப்பருத்திக்குன்றம் · திம்ம சமுத்திரம் · தம்மனூர் · சிறுணை பெருகல் · சிறுகாவேரிபாக்கம் · புத்தேரி · புஞ்சரசந்தாங்கல் · பெரும்பாக்கம் · உழகோல்பட்டு · நரப்பாக்கம் · முட்டவாக்கம் · முத்தவேடு · முசரவாக்கம் · மேல்லொட்டிவாக்கம் · மேல்கதிர்பூர் · மாகரல் · கூரம் · கோனேரிக்குப்பம் · கோளிவாக்கம் · கிளார் · கீழ்பேரமநல்லூர் · கீழ்கதிர்பூர் · கீழம்பி · காவாந்தண்டலம் · கருப்படிதட்டடை · கம்பராஜபுரம் · காலூர் · களக்காட்டூர் · இளையனார்வேலூர் · தாமல் · அய்யங்கார்குளம் · அவளூர் · ஆசூர் · ஆற்பாக்கம் · ஆரியபெரும்பாக்கம் · அங்கம்பாக்கம்\nவில்லியம்பாக்கம் · வெங்கடாபுரம் · வேங்கடமங்கலம் · வீராபுரம் · வண்டலூர் · வல்லம் · ஊரப்பாக்கம் · ஊனமாஞ்சேரி · திருவடிசூலம் · திம்மாவரம் · தென்மேல்பாக்கம் · ரெட்டிபாளையம் · புலிப்பாக்கம் · பெருமாட்டுநல்லூர் · பழவேலி · பட்ரவாக்கம் · பாலூர் · ஒழலூர் · நெடுங்குன்றம் · நல்லம்பாக்கம் · மேலமையூர் · மண்ணிவாக்கம் · குன்னவாக்கம் · க��மிழி · கீரப்பாக்கம் · காயரம்பேடு · கருநிலம் · காரணைபுதுச்சேரி · கல்வாய் · குருவன்மேடு · செட்டிபுண்ணியம் · ஆத்தூர் · ஆப்பூர் · அஞ்சூர் · ஆலப்பாக்கம் · கொண்டமங்கலம் · கொளத்தூர் · பெரியபொத்தேரி · சிங்கபெருமாள் கோயில்\nவட்டம்பாக்கம் · வரதராஜபுரம் · வளையக்கரணை · வைப்பூர் · வடக்குப்பட்டு · திருமுடிவாக்கம் · தரப்பாக்கம் · தண்டலம் · சிறுகளத்தூர் · சிக்கராயபுரம் · சேத்துப்பட்டு · செரப்பணஞ்சேரி · சென்னக்குப்பம் · சாலமங்கலம் · பூந்தண்டலம் · பெரியபணிச்சேரி · பழந்தண்டலம் · பரணிபுத்தூர் · படப்பை · ஒரத்தூர் · நாட்டரசன்பட்டு · நந்தம்பாக்கம் · நடுவீரப்பட்டு · மெளலிவாக்கம் · மணிமங்கலம் · மலையம்பாக்கம் · மலைப்பட்டு · மாடம்பாக்கம் · கோவூர் · கொல்லச்சேரி · கொளப்பாக்கம் · காவனூர் · கரசங்கால் · இரண்டாங்கட்டளை · கெருகம்பாக்கம் · எழிச்சூர் · எருமையூர் · அய்யப்பன்தாங்கல் · அமரம்பேடு · ஆதனூர் · கொழுமணிவாக்கம் · சோமங்கலம்\nவிளாங்காடு · வெடால் · வன்னியநல்லூர் · தேன்பாக்கம் · தண்டலம் · சோத்துப்பாக்கம் · சிறுநகர் · சிறுமையிலூர் · புத்தூர் · புத்திரன்கோட்டை · புளியணி · போரூர் · பொறையூர் · பூங்குணம் · போந்தூர் · பொலம்பக்கம் · பெருக்கரணை · பெரியகளக்காடி · பேரம்பாக்கம் · பருக்கல் · நுகும்பல் · நெற்குணம் · முகுந்தகிரி · மேல்மருவத்தூர் · மழுவங்கரணை · மாம்பாக்கம் · கீழ்மருவத்தூர் · கயப்பாக்கம் · கல்பட்டு · கடுக்கலூர் · இரும்புலி · இந்தளூர் · ஈசூர் · சூணாம்பேடு · சித்தாற்காடு · சித்தாமூர் · சின்னகயப்பாக்கம் · அரப்பேடு · அம்மணம்பாக்கம் · அமைந்தங்கரணை · அகரம் · கொளத்தூர் · கொளத்தூர்\nதாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்\nவேங்கைவாசல் · திருவெஞ்சேரி · திரிசூலம் · சித்தாலபாக்கம் · பொழிச்சலூர் கிராமம் · பெரும்பாக்கம் · ஒட்டியம்பாக்கம் · நன்மங்கலம் · முடிச்சூர் · மூவரசம்பட்டு · மேடவாக்கம் · மதுரப்பாக்கம் · கோவிலம்பாக்கம் · கவுல்பஜார் · அகரம்தென்\nவிட்டிலாபுரம் · விளாகம் · வெங்கம்பாக்கம் · வழுவதூர் · வாயலூர் · வசுவசமுத்திரம் · வல்லிபுரம் · வடகடம்பாடி · திருமணி · தாழம்பேடு · தத்தலூர் · சூராடிமங்கலம் · சோகண்டி · சாலூர் · சதுரங்கப்பட்டினம் · புல்லேரி · புதுப்பட்டிணம் · பொன்பதிர்கூடம் · பெரும்பேடு · பெரியகாட்டுப்பாக்கம் · பட்டிக்காடு · பாண்டூர் · பி. வி. களத்தூர் · ஒத்திவாக்கம் · நெரும்பூர் · நென்மேலி · நெய்குப்பி · நத்தம்கரியச்சேரி · நரப்பாக்கம் · நல்லூர் · நல்லாத்தூர் · நடுவக்கரை · முள்ளிக்கொளத்தூர் · மோசிவாக்கம் · மேலேரிப்பாக்கம் · மணப்பாக்கம் · மணமை · மாம்பாக்கம் · லட்டூர் · குழிப்பாந்தண்டலம் · குன்னத்தூர் · கிளாப்பாக்கம் · கடம்பாடி · இரும்புலிசேரி · ஈச்சங்கரனை · எடையூர் · எடையாத்தூர் · எச்சூர் · ஆனூர் · அமிஞ்சிக்கரை · அம்மணம்பாக்கம் · அழகுசமுத்திரம் · ஆயப்பாக்கம் · கொத்திமங்கலம்\nவெண்பேடு · வெளிச்சை · வடநெம்மேலி · திருவிடந்தை · திருநிலை · தாழம்பூர் · தண்டரை · தண்டலம் · தையூர் · சிறுசேரி · சிறுங்குன்றம் · சிறுதாவூர் · செம்பாக்கம் · புதுப்பாக்கம் · பெருந்தண்டலம் · பெரிய விப்பேடு · பெரிய இரும்பேடு · பட்டிபுலம் · பணங்காட்டுபாக்கம் · பையனூர் · படூர் · ஒரகடம் · நெம்மேலி · நெல்லிக்குப்பம் · நாவலூர் · முட்டூக்காடு · முள்ளிப்பாக்கம் · மேலையூர் · மானாமதி · மாம்பாக்கம் · மைலை · மடையத்தூர் · குன்னப்பட்டு · கொட்டமேடு · கீழுர் · கேளம்பாக்கம் · காயார் · கரும்பாக்கம் · காரணை · கானாத்தூர் ரெட்டிக்குப்பம் · இள்ளலூர் · அநுமந்தபுரம் · அருங்குன்றம் · ஆமுர் · ஆலத்தூர் · கொளத்தூர் · கோவளம் · மேலக்கோட்டையூர் · பொன்மார் · சோனலூர்\nஜமீன் எண்டத்தூர் · ஜமீன் புதூர் · விராலூர் · வில்வராயநல்லூர் · வேட்டூர் · வீராணகுன்னம் · வையாவூர் · தொன்னாடு · சூரை · சிதண்டி · சிறுநல்லூர் · சிலாவட்டம் · சரவம்பாக்கம் · புளியரணங்கோட்டை · புதுப்பட்டு · பிலாப்பூர் · பெருவேலி · பெரியவெண்மணி · பழையனூர் · பழமத்தூர் · பாக்கம் · படாளம் · ஓணம்பாக்கம் · நெட்ரம்பாக்கம் · நேத்தப்பாக்கம் · நெசப்பாக்கம் · நெல்வாய் · நெல்லி · நீர்பெயர் · நல்லூர் · நல்லாமூர் · முருகம்பாக்கம் · முன்னூத்திகுப்பம் · மெய்யூர் · மங்கலம் · மாமண்டூர் · லஷ்மிநாராயணபுரம் · குன்னத்தூர் · குமாரவாடி · கிணார் · கீழவலம் · கீழகாண்டை · காவாதூர் · காட்டுதேவாதூர் · கருணாகரச்சேரி · கள்ளபிரான்புரம் · ஜானகிபுரம் · இரும்பேடு · கெண்டிரசேரி · தேவாதூர் · சின்னவெண்மணி · புக்கத்துறை · பூதூர் · அவுரிமேடு · அருங்குணம் · அரியனூர் · அரையப்பாக்கம் · அண்டவாக்கம்\nவேட்டக்காரகுப்பம் · வடப்பட்டினம் · வடக்குவயலூர் · திருவாதூர் · தென்பட்டினம் · தாட்டம்பட்டு · தண்டரை · சிறுவங்குணம் · செங்காட்டூர் · ��ெம்பூர் · சீவாடி · சீக்கினாங்குப்பம் · பெரும்பாக்கம் · பெரியவேலிகடுக் · பவுஞ்சூர் · பரமேஸ்வரமங்கலம் · பரமன்கேணி · பச்சம்பாக்கம் · நெற்குணப்பட்டு · நெமந்தம் · நெல்வாய்பாளையம் · நெல்வாய் · நீலமங்கலம் · நெடுமரம் · முகையூர் · லத்தூர் · கூவத்தூர் · கீழச்சேரி · கானத்தூர் · கல்குளம் · கடுகுப்பட்டு · கடலூர் · இரண்யசித்தி · செய்யூர் · அணைக்கட்டு · அம்மனூர் · அடையாளசேரி · ஆக்கினாம்பேடு · கொடூர் · தொண்டமநல்லூர் · வீரபோகம்\nவில்லிவலம் · வேண்பாக்கம் · வேளியூர் · வேடல் · வாரணவாசி · வளத்தூர் · வையாவூர் · ஊவேரி · ஊத்துக்காடு · உள்ளாவூர் · தொள்ளாழி · திருவங்கரணை · திம்மையன்பேட்டை · திம்மராஜாம்பேட்டை · தென்னேரி · தாங்கி · சிறுவள்ளூர் · சிறுவாக்கம் · சின்னிவாக்கம் · சிங்காடிவாக்கம் · புதுப்பாக்கம் · புத்தகரம் · புரிசை · புள்ளலூர் · புளியம்பாக்கம் · பூசிவாக்கம் · பரந்தூர் · பழையசீவரம் · படுநெல்லி · ஒழையூர் · நாயக்கன்பேட்டை · நாயக்கன்குப்பம் · நத்தாநல்லூர் · முத்தியால்பேட்டை · மேல்பொடவூர் · மருதம் · கூத்திரம்பாக்கம் · குண்ணவாக்கம் · கிதிரிப்பேட்டை · கீழ்ஒட்டிவாக்கம் · கட்டவாக்கம் · கரூர் · காரை · களியனூர் · ஈஞ்சம்பாக்கம் · இலுப்பப்பட்டு · ஏனாத்தூர் · ஏகனாம்பேட்டை · தேவிரியம்பாக்கம் · அய்யம்பேட்டை · அயிமிச்சேரி · ஆட்டுபுத்தூர் · அத்திவாக்கம் · ஆரியம்பாக்கம் · ஆலப்பாக்கம் · அகரம் · 144 தண்டலம் · 139 தண்டலம் · கோவிந்தவாடி · கொட்டவாக்கம் · தொடூர்\nவெங்காடு · வல்லம் · வளர்புரம் · வடமங்கலம் · துளசாபுரம் · திருமங்கலம் · தத்தனூர் · தண்டலம் · சோகண்டி · சிவபுரம் · சிறுமாங்காடு · சிங்கிலிபாடி · செங்காடு · சேந்தமங்கலம் · செல்விழிமங்கலம் · சந்தவேலூர் · இராமனுஜபுரம் · போந்தூர் · பொடவூர் · பிள்ளைப்பாக்கம் · பிச்சிவாக்கம் · பேரீஞ்சம்பாக்கம் · பென்னலூர் · பாப்பாங்குழி · பண்ருட்டி · ஓ. எம். மங்கலம் · நெமிலி · மொளசூர் · மேவளூர்குப்பம் · மேட்டுப்பாளையம் · மேல்மதுரமங்கலம் · மாத்தூர் · மண்ணூர் · மாம்பாக்கம் · மாகாண்யம் · மதுரமங்கலம் · குண்ணம் · கிளாய் · கீவளூர் · கீரநல்லூர் · காட்ராம்பாக்கம் · கப்பாங்கோட்டூர் · கண்ணந்தாங்கல் · காந்தூர் · கடுவஞ்சேரி · இருங்காட்டுக்கோட்டை · குன்டுபெரும்பேடு · குணகரம்பாக்கம் · எரையூர் · ஏகனாபுரம் · எடையார்பாக்கம் · எச்சூர் · செல்லம்ப���்டிடை · பால்நல்லூர் · அக்கமாபுரம் · கொளத்தூர் · கோட்டூர் · வல்லக்கோட்டை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76787-it-raid-in-velammal-schools.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-24T01:48:35Z", "digest": "sha1:IG3E7DQ7V5NRUTMJNRGU2VC6QN7SSP7S", "length": 10507, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள்! சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்! | IT Raid in Velammal Schools", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nதமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் என கிளைகளைப் பரப்பி வந்த பிரபல வேலம்மாள் கல்விக் குழுமம் நீண்ட காலமாகவே வரி ஏய்ப்பு செய்து வருவதாக வந்த புகாரையடுத்து, வருமான வரி சோதனைக்காக அதிகாரிகள் தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇரண்டு நாட்களாக நடைப்பெற்று வந்த இந்த சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்ற பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமாணவர்களிடம் லட்சக் கணக்கில் கட்டணங்களை வசூலித்து, அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அதை நடைமுறைப்படுத்தாமல், வசூலித்த பணத்திற்கு கணக்கும் காட்டாமல், தொடர்ந்து வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.\nஇந்த சோதனையில் சுமார் ரூ.532 கோடிக்கும் அதிகமாகவே வேலம்மாள் குழுமம் முறைகேடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srivaishnavam.info/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-24T01:35:56Z", "digest": "sha1:6OR5K4Y7BIJQG5O4MULIR3RJSIAYKUVR", "length": 6284, "nlines": 64, "source_domain": "www.srivaishnavam.info", "title": "நம்மாழ்வார் – SRIVAISHNAVAM – A Path to Srivaikundam", "raw_content": "\nபிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)\nபிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12\nநட்சத்திரம் : வைகாசி விசாகம் (பவுர்ணமி திதி)\nஎழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திர���விருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி\nசிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்\nபிற பெயர்கள் : மாறன், ஸடகோபன், குருகையர்கோன், வகுளாபரணன், பராங்குஸன்\nவைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும்.\nவடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார்.\nஆழ்வார் அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிற சடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக் கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர், வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான் திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு வருஷங்களை கழித்தார்.\nதிருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார் பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை மயக்கம் தெளிவிப்பார்.\nஇப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது.\nபெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-24T02:26:50Z", "digest": "sha1:G3JE5IKSFBSOFJUGOJCH4OBVNXHPM5QN", "length": 5286, "nlines": 142, "source_domain": "www.tamilfrance.fr", "title": "சவேந்திர சில்வாவை குடும்பத்துடன் தடை செய்தது அமெரிக்கா - Tamil France", "raw_content": "\nசவேந்திர சில்வாவை குடும்பத்துடன் தடை செய்தது அமெரிக்கா\nபோர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\n112 வயது ஜப்பானியர் புதிய கின்னஸ் சாதனை\nஹம்றா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/namacharathil-thulangum-pon_1964.html", "date_download": "2020-02-24T01:03:11Z", "digest": "sha1:4YQBWLCA6EKSIJ5EYEX5JZHVWKZCKHTY", "length": 85842, "nlines": 255, "source_domain": "www.valaitamil.com", "title": "Namacharathil thulangum pon Ragavan | நமச்சாரத்தில் துலங்கும் பொன் ராகவன் | நமச்சாரத்தில் துலங்கும் பொன்-சிறுகதை | Ragavan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகுற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது. மேலுக்கு நல்லா சோப்பு போட்டு குளிச்சாலும், திருப்தி வர்றதில்லை. கைக்கு எட்டாத முதுகைத் தொட்டு அழுக்கு தேய்க்க ஆளு இருந்தாதான் தோதுப்படுது. மகராசி போயிட்டா சீக்கிரமே என்று தனக்குள்ளெ புலம்பிக் கொண்டார் முத்தையா ஆசாரி என்கிற சவரிமுத்து. சுசீலா இறந்ததுக்கப்புறம், முதுகு பிசுக்கு போகவே இல்லை. என்ன தான் சுவத்துல தேய்ச்சாலும், காயமாகுதேக்கண்டி, பிசுக்கு விடறதா இல்லை. இரண்டு வேளை குளிச்சாகணும், முத்தையா ஆசாரிக்கு. அதுவும் வெயிலோ, மழையோ கிணத்துக்கு வந்து குளிச்சாத்தான் அவருக்கு குளிச்சா மாதிரி.\nசுசீலா இருக்கும்போது அவளே வந்து கிணத���துல தண்ணி சேந்தி வச்சுடுவா, கயித்துல இவருக்கு குத்தால துண்டு, சோப்பு டப்பா, பீர்க்கங்கூடு எல்லாம் தயாரா இருக்கும். அய்யா துரகணக்கா வந்து குளிச்சாப் போதும். முதுகுக்கு கிட்ட வரும்போதே, ஏடீன்னு ஒரு சத்தம். இந்தா வந்துடுதேன்னு பதில் வர்றதுக்கு முன்னாடி முதுகுல சுசீலாவோட கையிருக்கும். ம்…ன்னு அவரே ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். இடுப்பில கட்டின ஈரத்துண்டுக்குமேல வேஷ்டிய கட்டிட்டு, கால அகட்டி ஒரு மாதிரியா கட்டியிருந்த துண்ட உருவி எடுத்தார். கொடியிலே உதறி காயப்போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.\nமுத்தையா ஆசாரி குடியிருப்பது, பதினோரு வீடு இருக்கிற ஒரு காம்பவுண்டு. பெரும்பாலும் எல்லாரும் தெலுங்கு பேசும் நாய்க்கமாருங்க தான். இவரு ஒருத்தரும், எதிர் வீட்டுல இருக்கிற நல்லையாவும் தான் வேற ஆளுக்க முத்தையா ஆசாரியின் மனைவி ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப் போச்சு. கருப்பையில புத்துநோய் வந்து படாத பாடுபட்டு போயி சேந்துருச்சு, பெரியாஸ்பத்திரியிலேயே. சுசீலாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப ஜாஸ்தி, வாரமானா சர்ச்சுக்குப் போயாகணும். டவுன் ஹால் ரோடில இருக்கிற ரோசரி சர்ச் தான் சுசீலா எப்பவும் போறது. முத்தையா ஆசாரிக்கு இதுல அவ்வளவு நம்பிக்கையில்லை. எல்லாம் பொண்ணப் பெத்தவருக்கு எதுமேல தான் நம்பிக்கை வரும். ஒரு பய பிறந்திருந்தாலும், அணுசரனையா இருந்திருக்கும், குடிசை போட கத்துக் கொடுத்து அப்படியே நகட்டி நகட்டி தொழில கத்துக் கொடுத்துட்டு இந்த வயசுக்கு வேலை செய்யுற அவஸ்தையில்லாமல் இருந்திருக்கலாம். என்ன புலம்பி என்ன பண்ண, விதி முத்தையா ஆசாரியின் மனைவி ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப் போச்சு. கருப்பையில புத்துநோய் வந்து படாத பாடுபட்டு போயி சேந்துருச்சு, பெரியாஸ்பத்திரியிலேயே. சுசீலாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப ஜாஸ்தி, வாரமானா சர்ச்சுக்குப் போயாகணும். டவுன் ஹால் ரோடில இருக்கிற ரோசரி சர்ச் தான் சுசீலா எப்பவும் போறது. முத்தையா ஆசாரிக்கு இதுல அவ்வளவு நம்பிக்கையில்லை. எல்லாம் பொண்ணப் பெத்தவருக்கு எதுமேல தான் நம்பிக்கை வரும். ஒரு பய பிறந்திருந்தாலும், அணுசரனையா இருந்திருக்கும், குடிசை போட கத்துக் கொடுத்து அப்படியே நகட்டி நகட்டி தொழில கத்துக் கொடுத்துட்டு இ���்த வயசுக்கு வேலை செய்யுற அவஸ்தையில்லாமல் இருந்திருக்கலாம். என்ன புலம்பி என்ன பண்ண, விதி\nதெற்கு ஆவணி மூல வீதி முனையிலே இருக்கிற ரெண்டு மாடி கட்டிடம், தான் அப்பாவு செட்டியார் நகைக்கடை. அந்தக் கடைல கிடைக்கிற ஆர்டர் தான் செய்துகிட்டு இருந்தார் முத்தையா ஆசாரி. அப்பாவு செட்டியார் கடைக்குண்ணு தனியா பெரிய பட்டறையே இருக்கு இப்போ. ஒரு பத்து பேருக்கு மேல வேலை பாக்குறதுக்கு. பெரியவரு கடைய பார்த்துக்கிட்டு இருந்தப்போ, இவரப் போல கிராக்கி வேலை பாக்குற அஞ்சு ஆறு பேத்த வச்சுக்கிட்டு வேலையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். வேலை குறையாம இருக்கும், முத்தையா ஆசாரியும் நல்லா செழிம்பா இருந்தாரு. யாரு கண்ணு பட்டதோ, இப்போ பெரியவரு பையன் வந்து பொறுப்பு எடுத்தவுடன் நிலைமையே தலைகீழா மாறிப்போச்சு, கடை மாடியிலேயே பட்டறைப் போட்டு, பத்து ஆள வச்சு வேலை வாங்கலாம்ப்பா நம்ம கண்ணு முன்னாடி வேலை நடந்தாத்தான் நமக்கு நல்லது நம்ம கண்ணு முன்னாடி வேலை நடந்தாத்தான் நமக்கு நல்லது என்று சொல்ல, அவனோட அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.\nவேலை பாக்கையிலே விழுகிற குப்பையெல்லாம் அவங்க எடுத்துக்குறதால, குப்பை அலசும்போது கிடைக்கிற எட்டு பத்து கிராமும் ஆசாரிகளுக்கு கிடைக்காம போயிடும். அதுபோக மெழுகுல உருட்டுற சன்னமும், பொடியும் தான் மிச்சமே. ஒரே லாபம், பங்குனி, மார்கழி மாசம் தவிர மத்த எல்லா நாள்லயும் வேலை இருக்கும். தொடர்ச்சியா சுனக்கம் இல்லாம வருமானம் வந்துக்கிட்டு இருக்கும். இங்கேயே வந்துடு முத்தையா நீயும் என்று பெரிய முதலாளி சொன்னபோது, சரிதான் அண்ணாச்சி, கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார். அது எப்படி முடியும் என்று பெரிய முதலாளி சொன்னபோது, சரிதான் அண்ணாச்சி, கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார். அது எப்படி முடியும் கடைக்கு மேலேயே வேலை பாக்குறதுக்கு, ஒரு சுதந்தரம் இருக்காது ஒரு மண்ணும் இருக்காது. குப்பைல விழறது எல்லாம் அவனுக்கு கொடுக்கனுமனா, அது ஒரு அடிமை வாழ்க்கை மாதிரி ஆகிப்போயிடுமேன்னு அவருக்கு பயம். அதனால பதிலே சொல்லாமல் நழுவிட்டார்.\nதனியா எப்பவும் போல வீட்டு பட்டறையிலேயே மெனக்கெட்டா கிராக்கி வேலை நிறைய கிடைக்கும். அது போதும் நமக்கு என்ற நம்பிக்கையில் வந்தவர், நினைத்த மாதிரி போதுமான அளவு வேலை வராததால், பெரியவ கல்யாணம் சின்னப் பிள்ளைக படிப்புச் செலவு, துணிமணி அது இதுன்னு சம்பாதிக்கிற காசெல்லாம், தூர் இல்லாத வாளில தண்ணி நிறைக்கிற மாதிரில்லா இருக்கு என்று மலைப்பாய்த் தோன்றியது முத்தையா ஆசாரிக்கு. பெரியவளுக்கு கல்யாணம் பண்ணியாச்சு ஒரு ஆளு குறையுதுன்னு நினச்சா, மாப்பிள்ளைக்கு சீரு மயிருண்ணு செய்றதுக்குள்ள தாவூ தீந்து போச்சு முத்தையா ஆசாரிக்கு. போனவ வாழ்க்கையும் பெரிசா மணத்துப் போயிடல. தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு இருக்கிற நிலைமையிலே என்ன பெருசா மானம் வேண்டிகிடக்கு நமக்கெல்லாம், திரும்பவும் அப்பாவுச் செட்டியார் கடைக்கே போயி ஏன் கேக்ககூடாதுன்னு என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.\nசெட்டியார் இப்போல்லாம் கடைக்கு அவ்வளவா வருவதில்லை என்று உங்கரம் பால்ராஜ் சொன்னது ஞாபகம் வந்தது. அது தான் அவருக்கு கொஞ்சம் சங்கட்டமா இருந்தது. என்ன ஒரே கஷ்டம், செட்டியார் மகனைப் பாத்து பேசவேண்டியதிருக்கும், அவனுக்கு மனுஷங்களோட தராதரமே தெரியாத பொடிப்பய சரி விதி விட்ட வழி.. போயித்தான் பார்ப்போம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.\nபெரிய மக சுட்டு வச்சிருந்த இட்லில ரெண்ட எடுத்து பிச்சுப் போட்டுக்கிட்டு, சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிட்டார். சட்டைப்பைய தடவி பாத்தவரு, ஒண்ணுமில்லை போலயே என்பது போல உதட்டை பிதுக்கினார். இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவிடம் காசு இருந்தது, ஆனா அவரிடம் கொடுக்க ஒரே யோசனையா இருந்தது. பிள்ளைகளோட சேர்ந்து சினிமாவுக்கு போவதற்காய் சேர்த்த காசு. தீக்குச்சி அடுக்குவதில் பெருசா காசு கிடைக்கலேன்னாலும், இது போல சினிமாவுக்குப் போக, பவுடர் வாங்க என்று ஒப்பேத்தலாம். இன்னைக்கு விட்டா அடுத்த வாரம்தான் கையில காசு பாக்க முடியும் என்று யோசித்தவள். என்ன நினைத்தாலோ பழைய ரெமி பவுடர் டப்பாவில் வைத்திருந்த, பத்து ரூவாய எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள்.\nஇந்தாங்க, இது தான் கடைசி சின்னவளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்குறதுக்கு வச்சிருந்தது சின்னவளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்குறதுக்கு வச்சிருந்தது தேவையானா மட்டும் செலவு பண்ணுங்க தேவையானா மட்டும் செலவு பண்ணுங்க என்று ஸ்டெல்லா சொன்னதுக்குக் காரணமே சின்ன மக விஷயத்தில ��வருக்கு எப்போதும் கூடுதல் கவனம் உண்டு, அதனால செலவு செய்யமாட்டாரு அவசியமில்லாம என்பதால் தான். இவருக்கு அதன் காரணம் தெரிந்தாலும், சரிம்மா என்று ஸ்டெல்லா சொன்னதுக்குக் காரணமே சின்ன மக விஷயத்தில அவருக்கு எப்போதும் கூடுதல் கவனம் உண்டு, அதனால செலவு செய்யமாட்டாரு அவசியமில்லாம என்பதால் தான். இவருக்கு அதன் காரணம் தெரிந்தாலும், சரிம்மா என்று ஓட்டுச்சாப்பில் எரவானத்துல சொருகியிருந்த செருப்பை கையில் எடுத்து பூபூ வென ஊதினார். தூசி நகர்ந்த பாடாய் இல்லை. ஸ்டெல்லா, பழைய வேஷ்டி கிழிசல் இருந்தா குடும்மா, செருப்பு ஒரே தூசியா இருக்கு என்றார், அப்படிச் சொன்னவருக்கு எல்லாம் வேஷ்டியிலும் கிழிசல் இருப்பது ஞாபகத்துக்கு வர, பதட்டமாய் இருந்தது, கொடியில தொங்குறத எடுத்துட்டு வந்துடுவாளோன்னு. வேஷ்டியில் இட்லித்துணிக்காய் கிழித்ததில், மிஞ்சியதை கொண்டு வந்து தந்தாள். அப்பா என்று ஓட்டுச்சாப்பில் எரவானத்துல சொருகியிருந்த செருப்பை கையில் எடுத்து பூபூ வென ஊதினார். தூசி நகர்ந்த பாடாய் இல்லை. ஸ்டெல்லா, பழைய வேஷ்டி கிழிசல் இருந்தா குடும்மா, செருப்பு ஒரே தூசியா இருக்கு என்றார், அப்படிச் சொன்னவருக்கு எல்லாம் வேஷ்டியிலும் கிழிசல் இருப்பது ஞாபகத்துக்கு வர, பதட்டமாய் இருந்தது, கொடியில தொங்குறத எடுத்துட்டு வந்துடுவாளோன்னு. வேஷ்டியில் இட்லித்துணிக்காய் கிழித்ததில், மிஞ்சியதை கொண்டு வந்து தந்தாள். அப்பா இந்தாங்க… இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான் இந்தாங்க… இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான்\nமுத்தையா ஆசாரி செருப்பைத் துடைத்துவிட்டு, எரவானத்திலேயே மீண்டும் சொருகினார் துணியை. அப்பத்தான் செருப்ப எடுக்கும்போதே தொடைக்க ஞாபகம் வரும் என்று நினைத்துக் கொண்டே, வரேம்மா முருகன் வந்து சீட்டுக்காசு கேட்டா அப்பா, சாயங்காலந்தான் வருவாருன்னு சொல்லிடு என்று வெயிலைப் பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டே கிளம்பினார். எல்லா வீடுகளையும் கடந்து, தெருவாசலில் காலை வைத்தவர், திரும்பி மகள் வாசலிலே இருக்கிறாளா முருகன் வந்து சீட்டுக்காசு கேட்டா அப்பா, சாயங்காலந்தான் வருவாருன்னு சொல்லிடு என்று வெயிலைப் பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டே கிளம்பினார். எல்லா வீடுகளையும் கடந்து, தெருவாசலில் காலை வைத்தவர், திரும்பி மகள் வாசலிலே இருக்கிறாளா என்று பார்த்தார். ஸ்டெல்லா அங்கிருந்தபடியே கையை ஆட்டினாள். முத்தையா ஆசாரி கையை ஆட்டாது, தலையை பலமாய் ஆட்டிவிட்டு நடக்கத்தொடங்கினார்.\nசுசீலா இறந்த மறுவருஷம் கொஞ்ச நஞ்சம் சேர்த்த காசெல்லாம் போட்டு இவளுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சாரு. எபினேசரோட மகன், எலிமெண்டிரி ஸ்கூல் வாத்தியாரா இருக்கான் சாயல்புரத்துல. நல்ல ’பய’ன்னு பாதிரி சொல்ல, அவனுக்குக் கட்டி வச்சாரு. அஞ்சு பவுன் நகையும், அஞ்சாயிரம் ரொக்கமும் போட்டு சிறப்பா நடத்தி வச்சாரு முத்தையா ஆசாரி. மூணு மாசத்துலயே அவங்கூட இருக்கமாட்டேன்னு வந்துட்டா, என்னமோ மனசுக்கு பிடிக்கல கேக்காதப்பா என்று அழுதவளை மேலும் ஏதும் கேக்க தோணலை அவருக்கு. புருஷங்காரன் வந்தான், மய்க்கா நாளே, அவளோட துணிமணியெல்லாம் கொடுத்துட்டு, இந்த மாதிரி ஓடுகாலி எல்லாம் எங்க வீட்டுக்கு ஆகாது என்று சொல்லிட்டுப் போயிட்டான். வேதனையா இருந்தது அவருக்கு, ஒருவேளை சுசீலா இருந்து பண்ணி வச்சிருந்தா, நல்லாயிருந்திருக்குமோ என்று சொல்லிட்டுப் போயிட்டான். வேதனையா இருந்தது அவருக்கு, ஒருவேளை சுசீலா இருந்து பண்ணி வச்சிருந்தா, நல்லாயிருந்திருக்குமோ நம்ம தான் சரியா புத்திமதி சொல்லாம விட்டுட்டமோ என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.\nஎம்.கே.புரம் ரயில்வே கிராஸ் தாண்டினப்புறம் இடது பக்கம் மாடுகளுக்கு லாடம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாடு மல்லாக்க படுத்துக்குகொண்டு கிஸ்புஸ்ஸென்று வாயில் கொஞ்சம் நுரை தள்ளிக் கொண்டு கீழ் நோக்கி வெறித்துப் பாத்துக் கொண்டிருந்தது. பாவம் எத்தனை தான் தாங்குமது என்று நினைத்துக் கொண்டார். வண்டியில் பருத்திப்பால் பார்த்த போது, இவருக்கு பருத்திப் பால் குடிச்சு எத்தனை நாளாச்சு, குடிக்கணும்னு ஆசை வந்தது, நடக்கும்போதே கால்கள் அந்தப்பக்கமாய் இழுப்பதாய்த் தோன்றியது. அப்படி என்ன கேக்குது நாக்கு இழுத்து வச்சு அறுக்காம என்று தன்னையே கடிந்து கொண்டு அப்பாவு செட்டியார் கடையை நோக்கி நடந்தார். கான்சாமேட்டுத்தெருவை தாண்டும் போது, முக்கில இருந்த சின்ன மாதாக்கோயிலைப் பார்த்து நெற்றியில் சிலுவைப் போட்டுக் கொண்டு கடையின் முகப்புக்கு வந்தார்.\nதயங்கி கொஞ்சம் நின்றவர், மளமளவென ஆறுபடி ஏறி, கடந்தவுடன் செருப்பை இடது பக்கம் விட்டார். காலை அழுத்தி தேங்���ாய் நார் மிதியில் துடைத்துவிட்டு கதவின் ஓரத்தில், கல்லாவில் இருக்கும் முதலாளியின் மகன் பார்ப்பது போல நின்று கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்தவரை அவன் கண்டுகொள்ளவில்லை. ஏதோ மும்முரமா மேசையில கவுந்துகிட்டு முக்கிய ஜோலி பாக்குறா மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டிருக்கான் நமக்குத் தெரியாத இவன் பவுசியெல்லாம் என்று நினைத்துக் கொண்டே முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு நின்றார். கடையில் அவ்வளவு வியாபாரம் இல்லை அன்று. வந்த ஒண்ணு ரெண்டு கிராக்கியும் வெள்ளிச் சாமான் விக்கிற பகுதியில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வந்திருந்த கிராக்கிகள், உசிலம்பட்டி, தேனி பக்கம் மாதிரி தெரிந்தது. தெலுங்கு பேசுவது போல இருந்தது. நாயக்கமாருகளா இருக்கும், கருகமணியும், குண்டும் போட்டிருந்தார்கள்.\nகடையில் வேலை பார்ப்பவர்களில் தெரிந்தவர்கள் அங்கங்கு இருந்தபடியே முத்தையா ஆசாரியைப் பார்த்து பரிச்சய சிரிப்பு சிரித்தார்கள். இன்னும் எவ்வளவு நேரம் ஆக்குவானோ என்று தோன்றியது. பசி வேறு வயத்தக்கிள்ளியது, ரெண்டு இட்லி சாப்பிட்டு வந்தது பத்தலை போல. கொஞ்சம் நீச்சத்தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கலாம், வெயிலுக்கு இதமா இருந்திருக்கும். சாப்பிட்ட ரெண்டு இட்லியும் நிறைய நடந்ததால் சீக்கிரம் ஜீரனம் ஆயிடுச்சு போல. வேலை ஏதாவது கொடுத்தான்னா, போகும்போது ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம், அப்படியே பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிகிடலாம். புதுக்கடைகளில் வேலை கேக்கலாம்தான், ஆனா தெரிந்த ஆள் இல்லாம நம்பி வேலை தரமாட்டார்கள். குறைஞ்சது நூறு கிராம் தங்கமாவது, ஓடமாட்டேங்கிற உத்திரவாதத்துக்கு கொடுக்கணும். வேலை கொடுக்குறதும், நூறு கிராமுக்கு மேல போகாம பாத்துக்குவானுங்க கடைக்காரனுங்க. நம்மளால அதெல்லாம் தோதுப்படாது என்பது அவருக்கு தெரியும். அதனால தான் இங்க வந்து காய்ஞ்சு கிடக்குறது எல்லாம் என்று தன் இயலாமையை நொந்து கொண்டார்.\nபால்ஸ் வேலை இவரு நல்லா பார்ப்பாருன்னு முதலாளி மகனுக்குத் தெரியும். அதனால எப்பவாவது வர்ற ஆரம், பால் நெக்லஸ் மட்டும் இவருக்கு கொடுத்தா நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இருக்கும் ஏதாவது கொடுப்பான் அவன் அப்பாக்கு எத்தனை வருஷமா வேலை பார்த்திருக்காரு அதுக்காகவாவது கொடுக்கமாட்டானா என���ன என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார். நிமிர்ந்து பார்த்தவன், அவரைத்தாண்டி பின்னால் நின்று கொண்டிருந்த கடைப்பையனை அழைத்து, டேய் போய் மாடர்ன் ரெஸ்டாரண்டில இருந்து ரோஸ்மில்க் வாங்கிட்டு வா போய் மாடர்ன் ரெஸ்டாரண்டில இருந்து ரோஸ்மில்க் வாங்கிட்டு வா நிறைய ஐஸ் போட்டு என்றான். இவரை அப்போது தான் பார்ப்பது போல, என்ன முத்தையா ஆசாரி எப்ப வந்தீரு பேச்சில் எகத்தாளம் தெறித்தது, இவருக்கே தெரிந்தது. ஏலேய் பால்ராஜூ, என்னவாம் முத்தையா ஆசாரிக்கு இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு பால்ராஜூ, என்னவாம் முத்தையா ஆசாரிக்கு இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு பால்ராஜு, இவரைப் பார்த்து விட்டு, பார்வையை கீழே இறக்கினான்.\n என்றான். அவமானமாய் இருந்தது, இவருக்கு. ஒன்றும் சொல்லாமல், சுற்றுமுற்றும் பார்த்தார். கடையில இருக்குற ஆட்கள் எல்லாம், இவரையே பார்த்தார்கள், கிராக்கிகள் கூட திரும்பி பார்த்ததாய்ப் பட்டது. இல்ல தம்பி, அப்பாவ பாக்கலாம்னு வந்தேன், சொந்தமா கம்பிமெஷின் போட்டிருக்கேன். அதான் அப்பாக்கிட்ட சொல்லிட்டு, நம்ம பயககிட்டயும் சொல்லிட்டுப்போலாம்னு வந்தேன். நம்மகடைக்குன்னா கூலியக் கொஞ்சம் குறைச்சுக்கிடலாம்னு அப்பாக்கிட்ட சொல்லிடுங்க தம்பி நான் இன்னொரு நாளு வந்து அப்பாவ பாக்குறேன் நான் இன்னொரு நாளு வந்து அப்பாவ பாக்குறேன் என்று செருப்பை மாட்டிக் கொண்டு ஏதோ சாதித்தது போல படியிறங்கினார் முத்தையா ஆசாரி.\nகுற்றாலத் துண்டை ஈரத்தோடு கயிறு போல முறுக்கி துடைத்தபிறகு, முதுகில் ஒட்டியிருந்த பிசுபிசுப்பு குறைந்த மாதிரி இருந்தது. மேலுக்கு நல்லா சோப்பு போட்டு குளிச்சாலும், திருப்தி வர்றதில்லை. கைக்கு எட்டாத முதுகைத் தொட்டு அழுக்கு தேய்க்க ஆளு இருந்தாதான் தோதுப்படுது. மகராசி போயிட்டா சீக்கிரமே என்று தனக்குள்ளெ புலம்பிக் கொண்டார் முத்தையா ஆசாரி என்கிற சவரிமுத்து. சுசீலா இறந்ததுக்கப்புறம், முதுகு பிசுக்கு போகவே இல்லை. என்ன தான் சுவத்துல தேய்ச்சாலும், காயமாகுதேக்கண்டி, பிசுக்கு விடறதா இல்லை. இரண்டு வேளை குளிச்சாகணும், முத்தையா ஆசாரிக்கு. அதுவும் வெயிலோ, மழையோ கிணத்துக்கு வந்து குளிச்சாத்தான் அவருக்கு குளிச்சா மாதிரி. சுசீலா இருக்கும்போது அவளே வந்து கிணத்துல தண்ணி சேந்தி வச்சுடுவா, கயித்துல இவருக���கு குத்தால துண்டு, சோப்பு டப்பா, பீர்க்கங்கூடு எல்லாம் தயாரா இருக்கும்.\nஅய்யா துரகணக்கா வந்து குளிச்சாப் போதும். முதுகுக்கு கிட்ட வரும்போதே, ஏடீன்னு ஒரு சத்தம். இந்தா வந்துடுதேன்னு பதில் வர்றதுக்கு முன்னாடி முதுகுல சுசீலாவோட கையிருக்கும். ம்…ன்னு அவரே ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். இடுப்பில கட்டின ஈரத்துண்டுக்குமேல வேஷ்டிய கட்டிட்டு, கால அகட்டி ஒரு மாதிரியா கட்டியிருந்த துண்ட உருவி எடுத்தார். கொடியிலே உதறி காயப்போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.முத்தையா ஆசாரி குடியிருப்பது, பதினோரு வீடு இருக்கிற ஒரு காம்பவுண்டு. பெரும்பாலும் எல்லாரும் தெலுங்கு பேசும் நாய்க்கமாருங்க தான். இவரு ஒருத்தரும், எதிர் வீட்டுல இருக்கிற நல்லையாவும் தான் வேற ஆளுக்க முத்தையா ஆசாரியின் மனைவி ரெண்டு வருஷம் முன்னாடி தான் செத்துப் போச்சு. கருப்பையில புத்துநோய் வந்து படாத பாடுபட்டு போயி சேந்துருச்சு, பெரியாஸ்பத்திரியிலேயே. சுசீலாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப ஜாஸ்தி, வாரமானா சர்ச்சுக்குப் போயாகணும்.\nடவுன் ஹால் ரோடில இருக்கிற ரோசரி சர்ச் தான் சுசீலா எப்பவும் போறது. முத்தையா ஆசாரிக்கு இதுல அவ்வளவு நம்பிக்கையில்லை. எல்லாம் பொண்ணப் பெத்தவருக்கு எதுமேல தான் நம்பிக்கை வரும். ஒரு பய பிறந்திருந்தாலும், அணுசரனையா இருந்திருக்கும், குடிசை போட கத்துக் கொடுத்து அப்படியே நகட்டி நகட்டி தொழில கத்துக் கொடுத்துட்டு இந்த வயசுக்கு வேலை செய்யுற அவஸ்தையில்லாமல் இருந்திருக்கலாம். என்ன புலம்பி என்ன பண்ண, விதி என்று புழுங்குவார் மனசுக்குள்ளேயே தெற்கு ஆவணி மூல வீதி முனையிலே இருக்கிற ரெண்டு மாடி கட்டிடம், தான் அப்பாவு செட்டியார் நகைக்கடை. அந்தக் கடைல கிடைக்கிற ஆர்டர் தான் செய்துகிட்டு இருந்தார் முத்தையா ஆசாரி. அப்பாவு செட்டியார் கடைக்குண்ணு தனியா பெரிய பட்டறையே இருக்கு இப்போ. ஒரு பத்து பேருக்கு மேல வேலை பாக்குறதுக்கு. பெரியவரு கடைய பார்த்துக்கிட்டு இருந்தப்போ, இவரப் போல கிராக்கி வேலை பாக்குற அஞ்சு ஆறு பேத்த வச்சுக்கிட்டு வேலையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். வேலை குறையாம இருக்கும், முத்தையா ஆசாரியும் நல்லா செழிம்பா இருந்தாரு.\nயாரு கண்ணு பட்டதோ, இப்போ பெரியவரு பையன் வந்து பொறுப���பு எடுத்தவுடன் நிலைமையே தலைகீழா மாறிப்போச்சு, கடை மாடியிலேயே பட்டறைப் போட்டு, பத்து ஆள வச்சு வேலை வாங்கலாம்ப்பா நம்ம கண்ணு முன்னாடி வேலை நடந்தாத்தான் நமக்கு நல்லது நம்ம கண்ணு முன்னாடி வேலை நடந்தாத்தான் நமக்கு நல்லது என்று சொல்ல, அவனோட அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.வேலை பாக்கையிலே விழுகிற குப்பையெல்லாம் அவங்க எடுத்துக்குறதால, குப்பை அலசும்போது கிடைக்கிற எட்டு பத்து கிராமும் ஆசாரிகளுக்கு கிடைக்காம போயிடும். அதுபோக மெழுகுல உருட்டுற சன்னமும், பொடியும் தான் மிச்சமே. ஒரே லாபம், பங்குனி, மார்கழி மாசம் தவிர மத்த எல்லா நாள்லயும் வேலை இருக்கும். தொடர்ச்சியா சுனக்கம் இல்லாம வருமானம் வந்துக்கிட்டு இருக்கும். இங்கேயே வந்துடு முத்தையா நீயும் என்று சொல்ல, அவனோட அப்பாவும் ஒத்துக்கிட்டாரு.வேலை பாக்கையிலே விழுகிற குப்பையெல்லாம் அவங்க எடுத்துக்குறதால, குப்பை அலசும்போது கிடைக்கிற எட்டு பத்து கிராமும் ஆசாரிகளுக்கு கிடைக்காம போயிடும். அதுபோக மெழுகுல உருட்டுற சன்னமும், பொடியும் தான் மிச்சமே. ஒரே லாபம், பங்குனி, மார்கழி மாசம் தவிர மத்த எல்லா நாள்லயும் வேலை இருக்கும். தொடர்ச்சியா சுனக்கம் இல்லாம வருமானம் வந்துக்கிட்டு இருக்கும். இங்கேயே வந்துடு முத்தையா நீயும் என்று பெரிய முதலாளி சொன்னபோது, சரிதான் அண்ணாச்சி, கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார். அது எப்படி முடியும் என்று பெரிய முதலாளி சொன்னபோது, சரிதான் அண்ணாச்சி, கொஞ்சம் யோசிச்சு சொல்லுதேன் என்று அங்கிருந்து நகர்ந்து விட்டார். அது எப்படி முடியும் கடைக்கு மேலேயே வேலை பாக்குறதுக்கு, ஒரு சுதந்தரம் இருக்காது ஒரு மண்ணும் இருக்காது. குப்பைல விழறது எல்லாம் அவனுக்கு கொடுக்கனுமனா, அது ஒரு அடிமை வாழ்க்கை மாதிரி ஆகிப்போயிடுமேன்னு அவருக்கு பயம். அதனால பதிலே சொல்லாமல் நழுவிட்டார்.\nதனியா எப்பவும் போல வீட்டு பட்டறையிலேயே மெனக்கெட்டா கிராக்கி வேலை நிறைய கிடைக்கும். அது போதும் நமக்கு என்ற நம்பிக்கையில் வந்தவர், நினைத்த மாதிரி போதுமான அளவு வேலை வராததால், பெரியவ கல்யாணம் சின்னப் பிள்ளைக படிப்புச் செலவு, துணிமணி அது இதுன்னு சம்பாதிக்கிற காசெல்லாம், தூர் இல்லாத வாளில தண்ணி நிறைக்கிற மாதிரில்லா இருக்கு என்று மலைப்பாய்த் தோன்றியது முத்தையா ஆசாரிக்கு. பெரியவளுக்கு கல்யாணம் பண்ணியாச்சு ஒரு ஆளு குறையுதுன்னு நினச்சா, மாப்பிள்ளைக்கு சீரு மயிருண்ணு செய்றதுக்குள்ள தாவூ தீந்து போச்சு முத்தையா ஆசாரிக்கு. போனவ வாழ்க்கையும் பெரிசா மணத்துப் போயிடல. தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு இருக்கிற நிலைமையிலே என்ன பெருசா மானம் வேண்டிகிடக்கு நமக்கெல்லாம், திரும்பவும் அப்பாவுச் செட்டியார் கடைக்கே போயி ஏன் கேக்ககூடாதுன்னு என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.செட்டியார் இப்போல்லாம் கடைக்கு அவ்வளவா வருவதில்லை என்று உங்கரம் பால்ராஜ் சொன்னது ஞாபகம் வந்தது. அது தான் அவருக்கு கொஞ்சம் சங்கட்டமா இருந்தது. என்ன ஒரே கஷ்டம், செட்டியார் மகனைப் பாத்து பேசவேண்டியதிருக்கும், அவனுக்கு மனுஷங்களோட தராதரமே தெரியாத பொடிப்பய சரி விதி விட்ட வழி..\nபோயித்தான் பார்ப்போம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.பெரிய மக சுட்டு வச்சிருந்த இட்லில ரெண்ட எடுத்து பிச்சுப் போட்டுக்கிட்டு, சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிட்டார். சட்டைப்பைய தடவி பாத்தவரு, ஒண்ணுமில்லை போலயே என்பது போல உதட்டை பிதுக்கினார். இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்டெல்லாவிடம் காசு இருந்தது, ஆனா அவரிடம் கொடுக்க ஒரே யோசனையா இருந்தது. பிள்ளைகளோட சேர்ந்து சினிமாவுக்கு போவதற்காய் சேர்த்த காசு. தீக்குச்சி அடுக்குவதில் பெருசா காசு கிடைக்கலேன்னாலும், இது போல சினிமாவுக்குப் போக, பவுடர் வாங்க என்று ஒப்பேத்தலாம். இன்னைக்கு விட்டா அடுத்த வாரம்தான் கையில காசு பாக்க முடியும் என்று யோசித்தவள். என்ன நினைத்தாலோ பழைய ரெமி பவுடர் டப்பாவில் வைத்திருந்த, பத்து ரூவாய எடுத்து அப்பாவிடம் கொடுத்தாள்.இந்தாங்க, இது தான் கடைசி சின்னவளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்குறதுக்கு வச்சிருந்தது சின்னவளுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் வாங்குறதுக்கு வச்சிருந்தது தேவையானா மட்டும் செலவு பண்ணுங்க தேவையானா மட்டும் செலவு பண்ணுங்க என்று ஸ்டெல்லா சொன்னதுக்குக் காரணமே சின்ன மக விஷயத்தில அவருக்கு எப்போதும் கூடுதல் கவனம் உண்டு, அதனால செலவு செய்யமாட்டாரு அவசியமில்லாம என்பதால் தான். இவருக்கு அதன் காரணம் தெரிந்தாலும், சரிம்மா என்று ஸ்டெல்லா சொன்னதுக்குக் காரணமே சின்ன மக விஷயத்தில அவருக்கு எப்போதும் கூடுதல் கவனம் உண்டு, அதனால செலவு செய்யமாட்டாரு அவசியமில்லாம என்பதால் தான். இவருக்கு அதன் காரணம் தெரிந்தாலும், சரிம்மா என்று ஓட்டுச்சாப்பில் எரவானத்துல சொருகியிருந்த செருப்பை கையில் எடுத்து பூபூ வென ஊதினார். தூசி நகர்ந்த பாடாய் இல்லை.\nஸ்டெல்லா, பழைய வேஷ்டி கிழிசல் இருந்தா குடும்மா, செருப்பு ஒரே தூசியா இருக்கு என்றார், அப்படிச் சொன்னவருக்கு எல்லாம் வேஷ்டியிலும் கிழிசல் இருப்பது ஞாபகத்துக்கு வர, பதட்டமாய் இருந்தது, கொடியில தொங்குறத எடுத்துட்டு வந்துடுவாளோன்னு. வேஷ்டியில் இட்லித்துணிக்காய் கிழித்ததில், மிஞ்சியதை கொண்டு வந்து தந்தாள். அப்பா இந்தாங்க… இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான் இந்தாங்க… இனிமே கிழிக்க, உங்க வேஷ்டி தான் என்று மிரட்டினாள்.முத்தையா ஆசாரி செருப்பைத் துடைத்துவிட்டு, எரவானத்திலேயே மீண்டும் சொருகினார் துணியை. அப்பத்தான் செருப்ப எடுக்கும்போதே தொடைக்க ஞாபகம் வரும் என்று நினைத்துக் கொண்டே, வரேம்மா என்று மிரட்டினாள்.முத்தையா ஆசாரி செருப்பைத் துடைத்துவிட்டு, எரவானத்திலேயே மீண்டும் சொருகினார் துணியை. அப்பத்தான் செருப்ப எடுக்கும்போதே தொடைக்க ஞாபகம் வரும் என்று நினைத்துக் கொண்டே, வரேம்மா முருகன் வந்து சீட்டுக்காசு கேட்டா அப்பா, சாயங்காலந்தான் வருவாருன்னு சொல்லிடு என்று வெயிலைப் பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டே கிளம்பினார். எல்லா வீடுகளையும் கடந்து, தெருவாசலில் காலை வைத்தவர், திரும்பி மகள் வாசலிலே இருக்கிறாளா முருகன் வந்து சீட்டுக்காசு கேட்டா அப்பா, சாயங்காலந்தான் வருவாருன்னு சொல்லிடு என்று வெயிலைப் பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டே கிளம்பினார். எல்லா வீடுகளையும் கடந்து, தெருவாசலில் காலை வைத்தவர், திரும்பி மகள் வாசலிலே இருக்கிறாளா என்று பார்த்தார். ஸ்டெல்லா அங்கிருந்தபடியே கையை ஆட்டினாள்.\nமுத்தையா ஆசாரி கையை ஆட்டாது, தலையை பலமாய் ஆட்டிவிட்டு நடக்கத்தொடங்கினார்.சுசீலா இறந்த மறுவருஷம் கொஞ்ச நஞ்சம் சேர்த்த காசெல்லாம் போட்டு இவளுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சாரு. எபினேசரோட மகன், எலிமெண்டிரி ஸ்கூல் வாத்தியாரா இருக்கான் சாயல்புரத்துல. நல்ல ’பய’ன்னு பாதிரி சொல்ல, அவனுக்குக் கட்டி வச்சாரு. அஞ்சு பவுன் நகையும், அஞ்சாயிரம் ரொக்கமும் போட்டு சிறப்பா நடத்தி வச்��ாரு முத்தையா ஆசாரி. மூணு மாசத்துலயே அவங்கூட இருக்கமாட்டேன்னு வந்துட்டா, என்னமோ மனசுக்கு பிடிக்கல கேக்காதப்பா என்று அழுதவளை மேலும் ஏதும் கேக்க தோணலை அவருக்கு. புருஷங்காரன் வந்தான், மய்க்கா நாளே, அவளோட துணிமணியெல்லாம் கொடுத்துட்டு, இந்த மாதிரி ஓடுகாலி எல்லாம் எங்க வீட்டுக்கு ஆகாது என்று சொல்லிட்டுப் போயிட்டான். வேதனையா இருந்தது அவருக்கு, ஒருவேளை சுசீலா இருந்து பண்ணி வச்சிருந்தா, நல்லாயிருந்திருக்குமோ என்று சொல்லிட்டுப் போயிட்டான். வேதனையா இருந்தது அவருக்கு, ஒருவேளை சுசீலா இருந்து பண்ணி வச்சிருந்தா, நல்லாயிருந்திருக்குமோ நம்ம தான் சரியா புத்திமதி சொல்லாம விட்டுட்டமோ என்று தோன்றியது முத்தையா ஆசாரிக்கு.எம்.கே.புரம் ரயில்வே கிராஸ் தாண்டினப்புறம் இடது பக்கம் மாடுகளுக்கு லாடம் அடித்துக் கொண்டிருந்தார்கள். மாடு மல்லாக்க படுத்துக்குகொண்டு கிஸ்புஸ்ஸென்று வாயில் கொஞ்சம் நுரை தள்ளிக் கொண்டு கீழ் நோக்கி வெறித்துப் பாத்துக் கொண்டிருந்தது. பாவம் எத்தனை தான் தாங்குமது என்று நினைத்துக் கொண்டார்.\nவண்டியில் பருத்திப்பால் பார்த்த போது, இவருக்கு பருத்திப் பால் குடிச்சு எத்தனை நாளாச்சு, குடிக்கணும்னு ஆசை வந்தது, நடக்கும்போதே கால்கள் அந்தப்பக்கமாய் இழுப்பதாய்த் தோன்றியது. அப்படி என்ன கேக்குது நாக்கு இழுத்து வச்சு அறுக்காம என்று தன்னையே கடிந்து கொண்டு அப்பாவு செட்டியார் கடையை நோக்கி நடந்தார். கான்சாமேட்டுத்தெருவை தாண்டும் போது, முக்கில இருந்த சின்ன மாதாக்கோயிலைப் பார்த்து நெற்றியில் சிலுவைப் போட்டுக் கொண்டு கடையின் முகப்புக்கு வந்தார்.தயங்கி கொஞ்சம் நின்றவர், மளமளவென ஆறுபடி ஏறி, கடந்தவுடன் செருப்பை இடது பக்கம் விட்டார். காலை அழுத்தி தேங்காய் நார் மிதியில் துடைத்துவிட்டு கதவின் ஓரத்தில், கல்லாவில் இருக்கும் முதலாளியின் மகன் பார்ப்பது போல நின்று கொண்டார். வாசலில் நின்று கொண்டிருந்தவரை அவன் கண்டுகொள்ளவில்லை. ஏதோ மும்முரமா மேசையில கவுந்துகிட்டு முக்கிய ஜோலி பாக்குறா மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டிருக்கான் நமக்குத் தெரியாத இவன் பவுசியெல்லாம் என்று நினைத்துக் கொண்டே முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு நின்றார். கடையில் அவ்வளவு வியாபாரம் இல்லை அன்று. வந்த ஒண்ணு ரெண்டு கிராக்கியும் வெள்ளிச் சாமான் விக்கிற பகுதியில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.\nவந்திருந்த கிராக்கிகள், உசிலம்பட்டி, தேனி பக்கம் மாதிரி தெரிந்தது. தெலுங்கு பேசுவது போல இருந்தது. நாயக்கமாருகளா இருக்கும், கருகமணியும், குண்டும் போட்டிருந்தார்கள்.கடையில் வேலை பார்ப்பவர்களில் தெரிந்தவர்கள் அங்கங்கு இருந்தபடியே முத்தையா ஆசாரியைப் பார்த்து பரிச்சய சிரிப்பு சிரித்தார்கள். இன்னும் எவ்வளவு நேரம் ஆக்குவானோ என்று தோன்றியது. பசி வேறு வயத்தக்கிள்ளியது, ரெண்டு இட்லி சாப்பிட்டு வந்தது பத்தலை போல. கொஞ்சம் நீச்சத்தண்ணி குடிச்சிட்டு வந்திருக்கலாம், வெயிலுக்கு இதமா இருந்திருக்கும். சாப்பிட்ட ரெண்டு இட்லியும் நிறைய நடந்ததால் சீக்கிரம் ஜீரனம் ஆயிடுச்சு போல. வேலை ஏதாவது கொடுத்தான்னா, போகும்போது ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம், அப்படியே பிள்ளைகளுக்கும் ஏதாவது வாங்கிகிடலாம். புதுக்கடைகளில் வேலை கேக்கலாம்தான், ஆனா தெரிந்த ஆள் இல்லாம நம்பி வேலை தரமாட்டார்கள். குறைஞ்சது நூறு கிராம் தங்கமாவது, ஓடமாட்டேங்கிற உத்திரவாதத்துக்கு கொடுக்கணும். வேலை கொடுக்குறதும், நூறு கிராமுக்கு மேல போகாம பாத்துக்குவானுங்க கடைக்காரனுங்க.\nநம்மளால அதெல்லாம் தோதுப்படாது என்பது அவருக்கு தெரியும். அதனால தான் இங்க வந்து காய்ஞ்சு கிடக்குறது எல்லாம் என்று தன் இயலாமையை நொந்து கொண்டார்.பால்ஸ் வேலை இவரு நல்லா பார்ப்பாருன்னு முதலாளி மகனுக்குத் தெரியும். அதனால எப்பவாவது வர்ற ஆரம், பால் நெக்லஸ் மட்டும் இவருக்கு கொடுத்தா நல்லா இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இருக்கும் ஏதாவது கொடுப்பான் அவன் அப்பாக்கு எத்தனை வருஷமா வேலை பார்த்திருக்காரு அதுக்காகவாவது கொடுக்கமாட்டானா என்ன என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டார். நிமிர்ந்து பார்த்தவன், அவரைத்தாண்டி பின்னால் நின்று கொண்டிருந்த கடைப்பையனை அழைத்து, டேய் போய் மாடர்ன் ரெஸ்டாரண்டில இருந்து ரோஸ்மில்க் வாங்கிட்டு வா போய் மாடர்ன் ரெஸ்டாரண்டில இருந்து ரோஸ்மில்க் வாங்கிட்டு வா நிறைய ஐஸ் போட்டு என்றான். இவரை அப்போது தான் பார்ப்பது போல, என்ன முத்தையா ஆசாரி எப்ப வந்தீரு பேச்சில் எகத்தாளம் தெறித்தது, இவருக்கே தெரிந்தது.\n பால்ராஜூ, என்னவாம் முத்தையா ஆசாரிக்கு இந்தப் பக்கம் காத்தடிச்சிருக்கு பால்ராஜு, இவரைப் பார்த்து விட்டு, பார்வையை கீழே இறக்கினான்.சொல்லுமய்யா எதுக்கு வந்தீரு பால்ராஜு, இவரைப் பார்த்து விட்டு, பார்வையை கீழே இறக்கினான்.சொல்லுமய்யா எதுக்கு வந்தீரு சோலி கிடக்கு எனக்கு என்றான். அவமானமாய் இருந்தது, இவருக்கு. ஒன்றும் சொல்லாமல், சுற்றுமுற்றும் பார்த்தார். கடையில இருக்குற ஆட்கள் எல்லாம், இவரையே பார்த்தார்கள், கிராக்கிகள் கூட திரும்பி பார்த்ததாய்ப் பட்டது. இல்ல தம்பி, அப்பாவ பாக்கலாம்னு வந்தேன், சொந்தமா கம்பிமெஷின் போட்டிருக்கேன். அதான் அப்பாக்கிட்ட சொல்லிட்டு, நம்ம பயககிட்டயும் சொல்லிட்டுப்போலாம்னு வந்தேன். நம்மகடைக்குன்னா கூலியக் கொஞ்சம் குறைச்சுக்கிடலாம்னு அப்பாக்கிட்ட சொல்லிடுங்க தம்பி நான் இன்னொரு நாளு வந்து அப்பாவ பாக்குறேன் நான் இன்னொரு நாளு வந்து அப்பாவ பாக்குறேன் என்று செருப்பை மாட்டிக் கொண்டு ஏதோ சாதித்தது போல படியிறங்கினார் முத்தையா ஆசாரி.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர��, சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இள��ுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun19/37560-2", "date_download": "2020-02-24T02:20:36Z", "digest": "sha1:R24T6EGSOYVZE5VFNFLIEHJRQJNCHHXS", "length": 28413, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "இராஜராஜ சோழனின் கதை என்ன? (2)", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2019\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\n‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nஇயற்கை விவசாயத்தில் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\n தமிழ் மன்னர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளுங்கள்...\nகர்ப்பகிரகத்துக்குள் சிலையாக நுழைந்தான் ‘இராஜராஜன்’\nபார்ப்பனியம் - கேள்வி பதில்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2019\nவெளியிடப்பட்டது: 09 ஜூலை 2019\nஇராஜராஜ சோழனின் கதை என்ன\nசேரிகள்- அடிமைகள்- விபச்சாரம் செழித்தது\nஇயக்குநர் இரஞ்சித், இராஜராஜசோழன் குறித்துப் பேசியதற்காகப் பார்ப்பன இராஜாக்களும், ‘அவாளின் எடுபிடி’களான, ‘சூத்திர’ இந்து முன்னணிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஓலமிடுகின்றன. நீதிமன்றங்களும் இராஜராஜசோழனைப் பற்றிப் பேசுவதா என்று கவலைப்படுகின்றன. இராஜராஜ சோழனின் வரலாறுதான் என்ன\nபார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ‘தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ‘செக்கு இறை’யும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிட மிருந்துதான் வசூலிக்கப்பட்டன.\nவிவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ‘கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியைச் செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்க மின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்றுப் பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.\nசோழர் ஆட்சிக் காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.\nபார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத் திலுள்ள கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’ நில உரிமைகளை மாற்றியும், கோயிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக் கடனை அதிகரித்தும் இராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.\nதங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியோ’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோயிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.\nஅரசனுக்கும், கோயிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்���ு குறைந்து கொண்டே போனது.\nஇதனால் நில உடைமையாளருக்கு (கோயில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.\nஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோயிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா\nபார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி இராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை இராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோயிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழு கூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.\nஇவ்வாறு கோயிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத் துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.\nவிவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதி லிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.\nஇராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோயிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப் பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக் கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப���பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப் புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோயில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காம வெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.\n‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்து களால் போற்றப்படும் இராஜராஜன், தமிழ் மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச் சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை.\nதமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச்சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.\nதாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாய மானது. இராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.\nகோயிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை, உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டு��ைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇது வினவு.காமில் வந்த கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/206164?_reff=fb", "date_download": "2020-02-24T01:44:35Z", "digest": "sha1:ZDQ37J2HB64U7QZ5I4AUOP36TUANAV6K", "length": 8796, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இவர் ஒரு நாட்டின் பிரதமர்தானா? தவறான ட்வீட்டால் கிண்டலுக்குள்ளான இம்ரான் கான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇவர் ஒரு நாட்டின் பிரதமர்தானா தவறான ட்வீட்டால் கிண்டலுக்குள்ளான இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவினால் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.\nசமூக வலைதளங்களில் Active ஆக இருந்து வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, 9.81 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இதற்காகவே இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்றைய தினம் அவர் பதிவிட்ட ட்வீட், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது, ‘யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும், கீழே உள்ள ஜிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.\nஆனால், அந்த புகைப்படத்தில் உள்ள எழுத்துக்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடையது. இம்ரான் கான் தவறாக கவிஞர் கலீல் ஜிப்ரானுடய வார்த்தைகள் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் அதில் எழுத்துப்பிழையும் உள்ளது.\nஇதனைச் சுட்டிகாட்டி பாகிஸ்தானின் பத்திரிகையாளர் ஒருவர் Comment அடித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து நெட்டிசன்களும் இம்ரான் கானை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.\nகுறிப்பாக நபர் ஒருவர், ‘இம்ரான் உண்மையாகவே ஒரு நாட்டின் பிரதமர்தானா ட்வீட் செய்வதற்கு முன்பாக அது யாருடையது என்பதை சரியாக குறிப்பிட வேண்டும் என்பது கூடவா தெரியாது’ என கூறியுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76700-citizenshipbill-case.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-24T03:11:43Z", "digest": "sha1:JI6M7AMJ3L6JP2GALJXVXUJOWJS7KH3P", "length": 10642, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!! | Citizenshipbill Case", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்ற நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக, பல்வேறு தரப்பினா் தாக்கல் 144 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த 144 மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஇந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அதே சமயம், இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல், ஒருதலைபட்சமான உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டது.\nஇதற்கு முன்பு, இந்த மனுக்களின் மீது கடந்த டிசம்பா் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n6. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் பின்வாங்க போவதில்லை.. அமித்ஷா திட்டவட்டம்..\nபட்டமளிப்பு விழாவில் மாணவி செஞ்ச வேலை\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n6. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?printable=Y&productid=29522", "date_download": "2020-02-24T01:55:46Z", "digest": "sha1:4ZEFKSLQYCHB72VTGJKGA3T2DUDDUAUM", "length": 2428, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கவிதை :: பாதரச ப்ரியங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திர��ப்பித் தரப்படும்.\nபாதரச ப்ரியங்கள், சாய் இந்து, Uyirmmai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/28-dan-books-t/thozargal/107-the-companions-12-abu-talha.html", "date_download": "2020-02-24T01:49:20Z", "digest": "sha1:RBMYRDQCO5L3YPYXV2ZFXAOMLTZL5DOL", "length": 57325, "nlines": 166, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 12 அபூதல்ஹா அல் அன்ஸாரீ (أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ)", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 12 அபூதல்ஹா அல் அன்ஸாரீ (أَبُـو طَـلْحَةَ أَنْصَـارِيّ)\nமூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலம். கடல் தாண்டி நிகழவிருந்த போர் ஒன்றுக்கு முஸ்லிம் படைகள் தயாராகிக்\nகொண்டிருந்தன. மிகவும் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் இருந்தார். அவரும் முஸ்லிம் படைகளுடன் கலந்து கொள்ள ஆயத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவருடைய மகன்களுக்கு அதிர்ச்சி ‘இந்தத் தள்ளாத வயதில் போர்க் களமா ‘இந்தத் தள்ளாத வயதில் போர்க் களமா என்ன இது’ என்று வருத்தமுற்றவர்கள், தந்தையை மரியாதையுடன் அணுகினார்கள். அவரது மனதை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மிகவும் பாந்தமாய்ப் பேசினார்கள்.\n“தந்தையே, அல்லாஹ் உங்கள்மேல் இரக்கம் கொள்வானாக தங்களுக்கோ மிகவும் வயதாகிவிட்டது. நீங்கள் பார்க்காத யுத்தமா, ஈடுபடாத போரா தங்களுக்கோ மிகவும் வயதாகிவிட்டது. நீங்கள் பார்க்காத யுத்தமா, ஈடுபடாத போரா முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்து போரிட்டிருக்கிறீர்கள். பின்னர் அபூபக்ரு, உமர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரது படைகளில் போரிட்டிருக்கிறீர்கள். தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும். நாங்கள்தான் போருக்குச் செல்ல வேண்டும். தயவுசெய்து எங்கள் வேண்டுகோளுக்கு உடன்படுங்கள்”\nஅமைதியாக அதைக் கேட்டுக்கொண்ட அந்த முதியவர் தீர்க்கமாகத் தன் மகன்களிடம் கூறினார்: \"அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் தெரியுமா 'நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.' (9:41)\".\nசிறுவருக்கும் ��ுதியோருக்கும் போரில் ஈடுபடுவதில் விலக்கு இருப்பதை எடுத்துச் சொல்லித் தந்தையைத் தடுத்து நிறுத்த முயன்றனர் பிள்ளைகள். அறப்போரில் பங்கு பெற்று, வீரத்தியாகியாக இறப்பெய்யும் அவரது பேராசைக்கு முன்னால் பிள்ளைகளின் முயற்சிகள் தோல்வியுற்றன.\n அதுவும் நிலத்தில் பயணம் சென்று எதிரியைச் சந்திக்கும் போரல்ல. கடல் தாண்டிய பயணம். அந்தப் போர்ப் பயணத்திற்கு, அளவற்ற மனஉறுதியுடன் அந்தத் தள்ளாத வயதிலும் கிளம்பினார் அந்த வயோதிகர்.\nஸைத் இப்னு சஹ்ல் அந்நஜ்ஜாரீ. அதுதான் கஸ்ரஜ் பெருங்குலத்தின் பிரிவான பனூ நஜ்ஜார் கோத்திரத்தின் தலைவர் அபூதல்ஹாவின் இயற்பெயர். யத்ரிப் நகரில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவரை ஒரு மரணச் செய்தி வந்தடைந்தது. ஆனால் அவருக்கு அது, சற்று உற்சாகத்தை அளித்த செய்தி\nருமைஸா பின்த் மில்ஹான் அந்-நஜ்ஜாரிய்யா எனும் பெயருடைய பெண் ஒருவர் யத்ரிபில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரின் கணவன் மாலிக் பின் நாதர். மனமொப்பி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மகன்களும் இருந்தனர். இந்நிலையில் யத்ரிபிலிருந்து மக்காவிற்குச் சென்ற யாத்ரீகர்கள் முஹம்மது நபியைச் சந்தித்து முதல்அகபா உடன்படிக்கை ஏற்பட, அதைத் தொடர்ந்து முஸ்அப் இப்னு உமைர் யத்ரிபில் இஸ்லாமியப் பிரச்சாரம் புரிந்து கொண்டிருந்தார் என்று ஹபீப் பின் ஸைத் வரலாற்றிலேயே பார்த்தோமல்லவா அந்தப் பிரச்சாரம் ருமைஸாவின் நெஞ்சக் கதவைத் தட்டியது. இஸ்லாத்தின் சத்தியத்தைப் புரிந்துகொண்ட அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டார். ஆனால் அவருடைய கணவன் மாலிக்கிற்குத் தனது மூதாதையரின் பழைய வாழ்க்கை முறையை விடமுடியவில்லை.\nகணவன் மனைவிக்கிடையே அதைத் தொடர்ந்து பிரச்சனை. மாலிக் தன் மனைவியைப் புதிய மார்க்கத்திலிருந்து மீட்டெடுத்துவிட மிகவும் பிரயாசைப்பட்டார். எதுவும் சரிவரவில்லை. ருமைஸா தனது கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தார். அத்தோடில்லாமல், தன் மகன் அனஸ் இப்னு மாலிக்கையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி போதனை செய்ய ஆரம்பித்துவிட்டார். இந்த அனஸ் இப்னு மாலிக், அல்லாஹ்வின் தூதரின் அன்பையும் அணுக்கத்தையும் அதிகம் பெற்றவர். பிற்காலத்தில் மிகவும் அறியப்பட்ட தோழர். அவரைப் பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.\nமனைவி���ுடன் சண்டையிட்டார் மாலிக்; பொறுத்திருந்து பார்த்தார்; கடைசியில் கோபமாய் சிரியா கிளம்பிச் சென்றுவிட்டார்.. அதென்னவோ மரணம் அவருக்கு அங்குக் காத்திருந்தது. அவருடைய எதிரி யாரோ ஒருவன் அவரைக் கொன்றுவிட்டான். அங்கு அவர் இறந்துபோனார். இங்கு ருமைஸா விதவையானார்.\nருமைஸாவிற்கு வேறு சில பெயர்களும் உண்டு. ஆனால் வரலாற்றில் புகழ்பெற்று நிலைத்துப்போன பெயர், உம்முஸுலைம் ரலியல்லாஹு அன்ஹா.\nஇந்த உம்முஸுலைம் விதவையாகிப்போன செய்திதான் அபூதல்ஹாவை அடைந்தது; அவரை உற்சாகம் தொற்றியது. காரணம் இருந்தது. அப்போதைய யத்ரிபில் உம்முஸுலைம் மிகச் சிறந்த நல்லொழுக்கங்கள் நிறைந்த மாது. அறிவாற்றலில் மிகைத்திருந்தவர். இத்தகைய ஒரு மங்கையை மனைவியாக அடைவது பாக்கியம் என்று நிறைய ஆண்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களை, தான் முந்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார் அபூதல்ஹா.\nஅபூதல்ஹா அழகானவர் மட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த இனத்தின் தலைவர். ஏராளமான சொத்து இருந்தது; சமூகத்தில் நல்ல அந்தஸ்து இருந்தது. உம்முஸுலைமின் அதே பனூ நஜ்ஜார் கோத்திரம்தான் இவரும். தவிர அக்கோத்திரத்தின் மிகச் சிறந்த போர் வீரர். யத்ரிப் நகரிலேயே அவர் ஓர் அசாத்திய வில்லாளி.\nபடைவீரர் என்றாலே பாட்டும் கூடவே இருக்கும் போலும். அவர் பாடுவார் :\nஇத்தகைய தகுதிகள் அமையப்பெற்ற தன்னை மணம் முடிக்க உம்முஸுலைமிற்கு ஆட்சேபம் இருக்க முடியாது என்று அவருக்கு திட்டவட்டமாகத் தோன்றியது. உடனே பெண் கேட்கக் கிளம்பிவிட்டார்.\nவழியில்தான் அவருக்கு அந்த எண்ணம் வந்து ஓடியது. ‘மக்காவிலிருந்து வந்திருக்கும் முஸ்அப் பின் உமைர் எனும் முஸ்லிம் பிரச்சாரகர் சொல்கேட்டு, அந்தப் பெண் முஹம்மதை ஏற்றுக்கொண்டு அவரது மார்க்கத்தைத் தழுவியுள்ளாரே அதனால் தன்னை வேண்டாம் என்று மறுத்து விடுவாரோ அதனால் தன்னை வேண்டாம் என்று மறுத்து விடுவாரோ\n அவருடைய முதல்கணவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லையே எனவே அது ஒரு பிரச்சனையாக அமைய வாய்ப்பில்லை’ என்று தன்னைத்தானே தோள் குலுக்கித் தேற்றிக் கொண்டார்.\nஉம்முஸுலைம் வீட்டை அடைந்து, உள்ளேவர அனுமதி கேட்டார். கிடைத்தது. தாயும் அவருடைய மகன் அனஸும் இருந்தார்கள். சுற்றி வளைக்கவில்லை நேரடியாக, தான் வந்த நோக்கத்தைத் தெரிவித்துவிட்டார் அபூதல்ஹா.\n உம்மைப் போன்ற ஒரு கண்ணியவானை மணமுடிப்பது நற்பேறு. தட்டிக்கழிக்க முடியாத வரன் நீர். ஆயினும், நான் உம்மை மணந்து கொள்ள முடியாது. ஏனெனில் எனக்கு நீர் வேற்று சமயத்தவராக ஆகிவிட்டீர்”\nதன்னுடைய பதிலையும் உடனே நேரடியாகத் தெரிவித்துவிட்டார் உம்முஸுலைம்.\nஅபூதல்ஹாவிற்கு நம்ப முடியவில்லை. அந்த பதிலில் நம்பிக்கை ஏற்படவில்லை. மதத்தைக் காரணமாகக் கூறுவது ஒரு சாக்குபோக்காகத்தான் இருக்க வேண்டும். அனேகமாய்த் தன்னைவிட செல்வந்தனையோ, தனது கோத்திரத்தைவிட சக்தி வாய்ந்த கோத்திரத்தைச் சார்ந்த வேறு எவரையோ அவர் முன்னரே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.\n“உண்மையைச் சொல்லுங்கள். ஏன் என்னை மணம் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் உம்முஸுலைம்\n“வேறு காரணம் ஏதும் இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்ன\n\"மஞ்சளும் வெள்ளையும். தங்கமும் வெள்ளியும்”\n” ஆச்சரியமாகக் கேட்டார் உம்முஸுலைம்.\n அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் சாட்சியாகக் கொண்டு பகர்கிறேன். நீங்கள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களிடமிடமிருந்து ஒரு குன்றுமணி தங்கம், வெள்ளி என்று எதுவும் பெறாமல், நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதை மட்டுமே மணக்கொடையாக (மஹ்ராக) ஏற்றுக் கொண்டு நான் உங்களை மணந்து கொள்வேன்\".\nஇங்கு இதை நன்கு கவனித்தல் நலம். ரபீஆ ரலியல்லாஹு அன்ஹு வரலாற்றிலும் பார்த்தோம். மணமகன்தான் மணக்கொடை வழங்குவதற்குப் போட்டி போடுகிறார். என்றால், இங்கே மணப்பெண் ஒருபடி மேலே போய், பணமாவது, நகையாவது, என்று இகலோக வஸ்துகளை உதறித் தள்ளிவிட்டு, மணம் புரிய இருவுலகிற்கும் மேன்மை சேர்க்கும் மன மாற்றம் கேட்கிறார். இத்தகைய சரியான புரிதல்களில் அமைந்தன அவர்களது மார்க்க நம்பிக்கையும் குடும்ப வாழ்க்கையும்.\n பிற்காலத்தில் அவர்களைத் தானாய் வந்தடைந்தன, புகழும் செல்வமும்.\nஉம்முஸுலைமின் பதில் அபூதல்ஹாவை மிகவும் யோசிக்க வைத்தது. அவருக்கு அவரது சிலை நினைவிற்கு வந்தது. அரிய, விலையுயர்ந்த மரத்தால் வடிக்கப்பெற்ற கடவுள் சிலை அது. அவருடைய குலமரபுச் சின்னம். அவர் குலத்தின் மேட்டிமையின் அடையாளம். அதை எப்படித் துறப்பது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய அவரை,\n நீங்கள் கடவுள் என்று வணங்கும் அந்தச் சிலை பூமியிலிருந்து முளைத்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்தானே\" என்று கேட்டார் உம்முஸுலைம்.\n“ஒரு மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதியைச் சிலையாக வடித்துத் தாங்கள் கடவுள் என்கிறீர்கள். மீதப் பகுதிகளை எடுத்துச் சென்றவர்கள் அதை நெருப்புக்காகப் பயன்படுத்திக் குளிர்காயவோ, சமையலுக்கோ உபயோகப்படுத்துகிறார்கள். இது தங்களுக்கு விந்தையாகவோ, சங்கடமாகவோ தோன்றவில்லையா\n தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால், மீண்டும் கூறுகிறேன், அதுவே தாங்கள் எனக்களிக்கும் மணக்கொடை\".\nயோசனையின் இறுதியில் இணங்கினார் அபூதல்ஹா. \"நான் முஸ்லிம் ஆக வேண்டுமெனில் என்ன செய்யவேண்டும்\n\"கூறுகிறேன். மிக எளிது. 'வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதர்' என்று சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தாங்கள் வாயால் சாட்சி பகர வேண்டும். அவ்வளவே வீட்டிற்குச் சென்றதும் தங்களது சிலைகளை அப்புறப்படுத்தி விடுங்கள்\".\n“வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சி பகர்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகர்கிறேன்\".\nபூரண திருப்தியுடன் இஸ்லாத்தினுள் அடியெடுத்து வைத்தார் அபூதல்ஹா அல்அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு.\nஅடுத்த சிலநாட்களில் இருவருக்கும் திருமணம் நிகழ்வுற்றது. வியந்தது மதீனா. நகரெங்கும் அதே பேச்சு. அதற்குமுன் யாரும் கேள்விப்பட்டிராத விசித்திரம் அது.\n உம்முஸுலைம் அடைந்ததைப்போல் சிறப்பான மணக்கொடையை இதுவரை எந்தப் பெண்ணுமே பெற்றதில்லை. தன்னை மணக்க விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார். என்னே சிறப்பு\nஅன்று வந்து நுழைந்தாரே அபூதல்ஹா நிரூபித்தார் ஒரு செய்தியை. வெறும் காதல் மயக்கத்திலோ, தான் நாடிய பெண்ணை எப்படியோ மணமகளாய் அடைந்தால் போதும் என்ற குறுகிய நோக்கத்திலோ அவர் நின்றுவிடவில்லை. இஸ்லாத்தை நேசித்தார். உள்ளார்ந்த நேர்மையுடன் பின்பற்ற ஆரம்பித்தார். மணமகனாய் நுழைந்தவர், மாபெரும் இஸ்லாமியச் சேவகனாய் ஆகிப் போனார்.\nவரலாற்றுப் புகழ்மிக்க இரண்டாவது அகபா உடன்படிக்கை பற்றி ஹபீப் பின் ஸைத் வரலாற்றில் பார்த்தோமே நபியவர்களை அகபாவில் சந்தித்து சத்தியப் பிரமாணம் செய்த 75பேர்கொண்ட குழுவில் முக்கியமானவர்கள் அபூதல்ஹாவும் அவருடைய மனைவி உம்முஸுலை��ும். அன்றைய உடன்படிக்கையின்போது யத்ரிபில் ஏற்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு 12 பேர்களைத் தலைவராக நியமித்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதில் அபூதல்ஹாவும் ஒருவர்.\n உமக்காக \"உயிர், பொருள், செல்வம்” அனைத்தையும் கொடுப்பேன் என்று, அன்று, மற்றொரு திருப்புமுனையுடன் துவங்கியது அபூதல்ஹாவின் வாழ்க்கை.\nநபியவர்கள்மேல் அபூதல்ஹா பாசம் கொள்ள ஆரம்பித்தார். சடுதியில் வளர்ந்த அது, அவரது உள்ளத்தில் ஆழப்பாய்ந்து வேரூன்றியது. அவரது இரத்த நாளமெல்லாம் ஊடுருவி ஓடியது. இவையெல்லாம் ஏதோ உவமைக்குச் சொல்லும் மிகையான உதாரணங்கள் அல்ல. அவரது வாழ்க்கை சாட்சி கூறுகிறது.\nநபியவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் அலாதி ஆனந்தம் அடைந்தார் அபூதல்ஹா கண்கள் அசதி மறந்தன. நபியவர்களுடன் உரையாடுவது என்பது அவருக்கு அளவிலா இனிமையாய் இருந்தது.\nநபியவர்களிடமே ஒருநாள் கூறினார், \"உங்களுக்காக நான் என்னுடைய ஆவியைத் தரத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய திருமுகத்திற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் நான் என்னுடைய முகத்தைக் கொண்டு தடுப்பேன்\".\nஅது கபடமற்ற பேச்சு. விரைவில் நிரூபணம் ஆனது.\nஅவர் பெண் கேட்கச் சென்று கொண்டிருந்தபோதே அறிமுகப்படுத்திக் கொண்டோம் அபூதல்ஹா ஒரு வீரர் என்று. மாவீரர். நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு வந்தபின் நிகழ்வுற்ற போர்களிலெல்லாம் அவர்களுடன் இணைந்து படுதுணிவாய், வீரமாய்ப் போரிட்டவர் அபூதல்ஹா. அதில் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது ஒரு போர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உஹதுப் போர்.\nஅன்று முஸ்லிம் படைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, குரைஷிகளின் படை முன்னேறி தாக்கிக் கொண்டிருந்தது. நாலாபுறமிருந்தும் அவர்கள் முஸ்லிம்களைச் சூழ ஆரம்பித்திருந்தனர். நிலைமை மிகவும் கடுமையடைந்து, நபிகளாரின் பல் ஒன்று உடைந்து விட்டது. அவர்களது நெற்றியில் ஆழமான வெட்டு, உதட்டிலும் வெட்டுக் காயம். அந்தக் களேபரமான சூழ்நிலையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி ஒன்று தீயாய்ப் பரவ ஆரம்பித்தது. அது குரைஷிகள் மத்தியில் அதிக உற்சாகத்தை அளிக்க ஆரம்பித்தது. முஸ்லிம் வீரர்களையோ அது மேலும் பலவீனப்படுத்தி, பலர் செயலிழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட, மிகச் சிறிய அளவிலான படைக்குழு ஒன்று மட்டுமே நபியவர்களை அப்பொழுது சூழ்ந்திருந்தது; எஞ்சியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் அபூதல்ஹா.\n‘ஈமான் கொண்டேன், அல்லாஹ்வும் நபியும் என் உயிரினும் மேல்’ என்று சொல்வதெல்லாம் எளிதுதான். ஆனால் தருணங்கள் சில தோன்றும். அதுதான் ஈமானைத் தரம் பிரித்துக் காட்டும்.\nஅந்தச் சிறிய அளவிலான தோழர்கள் கடும் ஆக்ரோஷத்துடன் முஹம்மது நபியைச் சுற்றி அரண் அமைத்தார்கள். அதுவரை முஸ்லிம் படைகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை வலிமையாய் அத்துடன் தடுத்து நிறுத்தினார்கள்.\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் ஒரு மனிதக் கேடயமாக வந்து குதித்தார் அபூதல்ஹா. நபிகள் நாயகத்தின் மீது மேற்கொண்டு யாரும் எதுவும் தாக்க இயலாவண்ணம் ஒரு மலை போல் நின்று கொண்டார். வில்லைப் பூட்டினார். அம்பெய்ய ஆரம்பித்து விட்டார். குறி தவறாது பாய்ந்து சென்றன அவரது அம்புகள். குரைஷிப் படை வீரர்களைத் தாக்கிச் சாய்க்க ஆரம்பித்தன. அதேநேரத்தில் களத்தில் நபியவர்கள் தாக்கப்படாமலிருக்க, அவர்களின் காப்புக் கேடயமாகச் சுழன்று கொண்டிருந்தார் அபூதல்ஹா. முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் காண அவரது தோளைத் தாண்டி முஹம்மது நபி காண முற்படும்போதெல்லாம், அவர்களைத் தடுத்து பின்னுக்கு நகர்த்தி,\n என்னுடைய பெற்றோரை உங்களுக்குப் பகரமாய் இழப்பேன். தயவுசெய்து தாங்கள் எதிரிகளைக் காண முற்பட வேண்டாம். அவர்கள் உங்கள்மீது அம்பெய்தி விடலாம். அதைவிட எனது கழுத்திலும், மார்பிலும் அது தைப்பது எனக்கு மிகவும் உவப்பானது. நான் தங்களுக்காக என்னையே இழக்கத் தயாராயிருக்கிறேன் யா ரஸூலல்லாஹ்\" என்று பதட்டமானார் அபூதல்ஹா..\nதெறித்து ஓடிய படையிலிருந்து எஞ்சி நின்று, தனது உடலையும் உயிரையும் பணயமாக வைத்து, கொல்லப்படக்கூடிய அத்துணைச் சாத்தியங்களுடன் சத்தியம் பேசும் அந்தச் சூழ்நிலையையும் ஈமானையும் முதலில் நம்மால் ஆழ்மனதில் உணர முடிந்தால், அது போதும் நமது ஈமானின் வலு உணர\nஅம்பறாவில் அம்புகளுடன் யாரேனும் களத்தில் ஓடிக்கொண்டிருந்தால் அவர்களை நோக்கிக் கூவினார்கள் நபிகளவர்கள், \"உங்களது அம்புகளை இங்கே அபூதல்ஹாவிடம் கொட்டுங்கள். அதையும் தூக்கிக் கொண்டு ஓடாதீர்கள்\".\nபலத்த ஆக்ரோஷத்துடன், ஒப்பிட இயலாத வீரத்துடன் போர���ட்டுக் கொண்டிருந்தார் அபூதல்ஹா, அம்பெய்து அம்பெய்து, அவருடைய கைகள் களைப்படையவில்லை. ஆனால் மூன்று வில்கள்தான் உடைந்தன. எண்ணற்ற குரைஷி வீரர்கள் அவரால் அன்று கொல்லப்பட்டனர். எண்ணற்றக் காயங்களுடன் வரலாற்றில் தனது அத்தியாயத்தை அன்று பதிவு செய்தார் அபூதல்ஹா.\nஅபூதல்ஹா காலையில் எழுந்து சுப்ஹுத் தொழத் தயாராவார். நபிகள் நாயகத்துடன் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுதுவிட்டு, அவருடன் ஏறக்குறைய பாதிநாள் அளவு தங்கியிருப்பார். பிறகு வீட்டிற்கு வந்து குட்டித் தூக்கம், உணவு, நண்பகல் தொழுகை. பிறகு மீண்டும் தயாராகி கிளம்பிச் செல்பவர், தனது தொழில், அலுவல் எல்லாம் பார்த்து முடித்து இரவு இஷா நேரத்தில்தான் வீடு திரும்புவார். அனாவசியங்களில் நேரத்தைத் தொலைக்காத வாழ்க்கை.\nமதீனாவிலேயே, பேரீச்ச மரத்தோட்டங்கள் மிக அதிகமானவற்றுக்குச் சொந்தக்காரச் செல்வந்தர் அபூதல்ஹா. அவரிடம் பைருஹா என்றொரு தோட்டம் இருந்தது. அவருக்கு மிகவும் விருப்பமானது அது. அந்த பைருஹா, மஸ்ஜிதுந் நபவீயின் எதிரே அமைந்திருந்தது. முஹம்மது நபி அவ்வப்போது அங்குச் சென்று அதிலோடும் சுனையின் சுவையான நீரை அருந்துவது வழக்கம்.\nஒருநாள் நபியவர்களுக்கு வசனம் ஒன்று இறைவனால் அருளப்பட்டது:\n“நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”\nமூன்றாவது அத்தியாயத்தின் 92-ஆவது வசனமாக குர்ஆனில் இடம்பெற்றுள்ள வாசகம் அது. அந்த வசனத்தை அபூதல்ஹா அறிய வந்தார். விரைந்து நபிகள் நாயகத்திடம் சென்று, \"அல்லாஹ்வின் தூதரே, ‘நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;’ என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனது செல்வத்திலேயே எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா. அதை அல்லாஹ்வினுடைய பாதையில் நான் தானமாக அளிக்கிறேன். அதனுடைய நற்கூலி எதுவோ, அது எனக்காக அல்லாஹ்விடம் சேமிக்கப்பட்டிருக்கட்டும். அல்லாஹ் தங்களுக்கு எப்படி அறிவிக்கிறானோ அதன்படி இதைத் தாங்கள் அளித்துவிடுங்கள்\".\nஇறைவசனம் என்று ஒன்று அருளப்பெற்றால், அது அவர்களுக்குத் தெரியவருகிறது. அதை ஓதுகிறார்கள். அது செய்யச் சொல்வதைச் செய்கிற��ர்கள். தடுக்கச் சொல்வதை அப்படியே தடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கு குர்ஆன் என்பது வண்ணக் காகிதத்தில் அழகாய் அச்சடிக்கப்பெற்ற நூலல்ல, வாழ்வியல் நெறி அவர்களுக்கு குர்ஆன் என்பது வண்ணக் காகிதத்தில் அழகாய் அச்சடிக்கப்பெற்ற நூலல்ல, வாழ்வியல் நெறி அதிலுள்ளவை ஓதி நெஞ்சில் ஊதிக்கொள்ளும் வாசகங்கள் அல்ல, அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதை உணர்ந்து வாழ்ந்த சமூகம் அது.\n“நீர் உரைத்ததைக் கேட்டேன். நன்று உரைத்தீர் அபூதல்ஹா இது மிகச் சிறந்த நற்செயல் இது மிகச் சிறந்த நற்செயல் ஆனால், இதை உமது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்து அளித்துவிடுங்கள்,” என்றார் முஹம்மது நபி.\n“அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே” என்றவர், திரும்பி வந்தார். தன் உறவினர்கள் சிலரை அழைத்து, \"இந்தாருங்கள் பிடியுங்கள்\" என்று தோட்டத்தை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, தனது அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.\nஉங்களது ஊரில், உறவில், தெருவில் நீங்கள் பார்த்திருக்கலாம். சொத்தில் பாத்தியதை இருக்கிறதோ இல்லையோ, வெட்டுப்பழி, குத்துப்பழி; கோர்ட், கேஸ் என்று வழக்காடிக் கொண்டிருக்கிறார்களே மக்கள், எதைச் சாதிக்க\nஅதுமட்டுமல்ல, பிறிதொரு நிகழ்வும் அவர் வாழ்வில் நிகழ்வுற்றது.\nபேரீச்ச மரங்கள், திராட்சைக் கொடிகள் நிரம்பிய அழகான தோட்டம் ஒன்றும் அபூதல்ஹாவிடம் இருந்தது. மதீனாவிலேயே உயர்ந்த மரங்களும், மிகச் சிறந்த கனிகளும், இனிமையான நீரும் அத்தோட்டத்தின் சிறப்பு.\nஒருநாள் அந்தத் தோட்டத்தில் மரநிழலில் அபூதல்ஹா தொழுது கொண்டிருந்தார். அப்பொழுது எங்கிருந்தோ பறந்து வந்தது அழகிய பறவை ஒன்று. அதன் பச்சை நிறமும், சிவப்பு அலகும், தொழுது கொண்டிருந்த அபூதல்ஹா கண்களை ஈர்த்து விட்டது. கிறீச்சிட்டுக் கொண்டு, கிளைக்குக் கிளை உல்லாசமாகத் தாவிப் பறந்து கொண்டிருந்தது அந்தப் பறவை. அவரையறியாமல் அதையே கண்கள் தொடர தொழுகையிலிருந்த அவருடைய கவனம் சிதறிவிட்டார் அபூதல்ஹா. சட்டென்று அந்த எண்ணம் அவரைத் தாக்க, தான் எத்தனை ரக்அத்துகள் தொழுதோம் என்பதைக்கூட நிர்ணயிக்க இயலாத நிலையில் இருந்தார் அவர்.\n குழப்பம் ஏற்பட்டு விட்டது. ம்ஹும்\nவிக்கித்துப் போனார் அபூதல்ஹா. தொழுது முடித்தபின் விரைந்து நபியவர்களைச் சந்தித்து முறையிட்டார். தனது தோட்டத்தின் மரங்களும், கூவும் பறவையும் எப்படித் தன்னுடைய தொழுகையை பாதித்தது, கவனத்தைக் குலைத்தது, தனது ஆன்மாவை சஞ்சலத்திற்குள்ளாக்கியது என்று உலகமே கவிழ்ந்ததுபோல் கவலைப்பட்டு குறுகி நின்றார் அந்த வீரர் அபூதல்ஹா.\nஅது உள்ளார்ந்த கவலை. உள்ளம் நடுங்கிய கவலை. என்னவாவது செய்து தன்னுடைய தவறுக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமே என்ற கவலை.\n நீங்களே சாட்சி. நான் எனது இந்தத் தோட்டத்தை அல்லாஹ்விற்காக தானமளிக்கிறேன். அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எது உவப்பளிக்குமோ அவ்வகையில் இதனைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்\".\nஒரு தொழுகை தட்டுக்கெட்டுப் போனதற்கு மொத்தத் தோட்டத்தையும் அள்ளிக் கொடுத்துவிட்டார் அபூதல்ஹா. அந்தத் தோட்டத்தின் அழகுதானே இறைவனைத் தொழுவதில் சங்கடம் ஏற்படுத்தியது எனில், “அப்படிப்பட்ட அந்தத் தோட்டமே வேண்டாம் போ எனில், “அப்படிப்பட்ட அந்தத் தோட்டமே வேண்டாம் போ\" அவ்வளவுதான். மிக எளிதான தீர்மானம்.\nஇந்த உதாரணத்தை செயல்படுத்தினால் நமக்கெல்லாம் சொத்தென்று சல்லிக்காசு மிஞ்சுமா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களோ ஒவ்வொரு நாளும் வாழ்ந்து மீந்த சொச்ச நேரத்தில் குனிந்து விழுந்து நிமிர்வதல்ல தொழுகை; அதுவே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ரலியல்லாஹு அன்ஹும்.\nதொழுகை மட்டுமல்ல, அபூதல்ஹா நோற்ற நோன்புகளும் அலாதியானவை. வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளின்படி அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவிற்கு முன்னர் பல போர்களில் பங்கெடுத்துக் கொண்டதால் நோற்க முடியாமல்போன ஸுன்னத்தான நோன்புகளை நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் இரு பெருநாள்கள் தவிர ஓராண்டின் பெரும்பாலான நாட்களிலும் அவர் நோன்பிருந்திருந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன.\nதள்ளாத வயதை அடைந்த பின்னரும் இறைவனின் பாதையில் போரிடுவதை அவர் விடவில்லை. வெகுதொலைவிலுள்ள ஊர்களுக்கெல்லாம் பிரயாசையுடன் பிரயாணித்து இஸ்லாமியப் பிரச்சாரம் புரிவது, அல்லாஹ்வின் வார்த்தைகளை மக்களுக்குத் தெரிவிப்பது, அறப்போர் புரிவது என்று ஓய்வு ஒழிச்சலின்றித்தான் தொடர்ந்து கொண்டிருந்தது அவரது வாழ்க்கை.\nஇந்நிலையில்தான் மூன்றாவது கலீஃபா உதுமான் இப்னு அஃப்பானின் ஆட்சிக் காலத்தில் கடல் தாண்டிய படையெடுப்பிற்கு அழைப்பு வந்தபோது மகன்களின் பாசத் தடையை மீறிக் கிளம்பிவிட்டார் அவர். கடலில் முன்னேறிக் கொண்டிருந்தது முஸ்லிம்களின் படை. அப்பொழுது அபூதல்ஹாவை வந்துத் தழுவியது நோய். வயோதிகம்; நடுக்கடல் என்பதால் பெரிய அளவில் சிகிச்சை ஏதும் அளிக்க இயலாத நிலை; பிரயாணத்தின் கடுமை வேறு. அவருடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்து இறுதியில் இறைவனின் பாதையில் தமது 51ஆவது வயதில் மரணமடைந்தார் அபூதல்ஹா.\nமுஸ்லிம்கள், அவரை நல்லடக்கம் செய்ய அருகில் ஏதும் நிலம் தென்படுகிறதா என்று தேட ஆரம்பித்தார்கள். இறுதியில் தீவு ஒன்று தென்பட்டது. ஆனால் அதற்குள் ஏழு நாட்கள் கழிந்துவிடடன. அந்த அத்தனை நாட்களும், கப்பலில் இருந்த அவரது உடல், அப்படியே உறங்கிக் கொண்டிருப்பவரைப் போல், கெடாமல் பத்திரமாக இருந்துள்ளது\n அல்லாஹ் பொருந்திக் கொண்டவருள் ஒருவர்\nநடுக் கடலில், மதீனாவை விட்டு வெகு தொலைவிலுள்ள ஏதோ ஒரு தீவில், குடும்பத்தினர் தோழர்கள் அனைவரையும் விட்டு தூரமாய், நல்லடக்கம் செய்யப் பெற்றார் அபூதல்ஹா. அவரது நல்லுடலை தன்னந்தனியாய் எங்கோ விட்டுவரும் கவலை யாருக்கும் ஏற்படவேயில்லை. அல்லாஹ்விற்கு நெருக்கமாகிவிட்டபின் ஊரென்ன, தொலைவென்ன\nசத்தியமார்க்கம்.காம்-ல் 12 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 11>> <<தோழர்கள் - 13>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilraja.info/archives/467", "date_download": "2020-02-24T01:52:43Z", "digest": "sha1:JGH7VQYHPSAOU2VXS7PKBTGR6ROSA3I7", "length": 9138, "nlines": 53, "source_domain": "tamilraja.info", "title": "ஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பலி! - Raja News", "raw_content": "\nஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக தினம் தினம் பலர் செத்து மடியும் கொடூரம் அரங்கேறி வரு��ிறது.\nகொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்ததை விட வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸும் அதிக பேரை பலி வாங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது இன்னொரு பிளேக் போல உருவெடுக்கும்.\nபிளேக் அளவிற்கு உயிர்களை வாங்கவில்லை என்றாலும் அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். கொரோனா வைரஸுக்கு இன்னும் முழுமையான மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇது எங்கு உருவானது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது.\nஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.மக்கள் யாரும் இதனால் பெரிய அளவில் இறக்க மாட்டார்கள் என்று சீன அரசு கருதியது. இதனால் சீன அரசு இதில் மெத்தனமாக இருந்தது. ஆனால் போக போக கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது.\nகொரோனா வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது. இந்த நோய் தாக்குதல் காரணமாக சீனாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக தினம் தினம் பலர் செத்து மடியும் கொடூரம் அரங்கேறி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் 57 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்தமாக 17,205 பேர் சீனாவில் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநேற்று மட்டும் புதிதாக 2300 பேர் மருத்துவமனையில் இந்த வைரஸ் தாக்குதலுடன் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தனியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மருத்துவர்களுக்கு அதிக அளவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இத்தனை பேருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு அங்கு மருத்துவர்கள் இல்லை. இதனால் சீனாவின் பல பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் வுஹன் நோக்கி அழைத்து செல்லப்படுகிறார்கள்.\nPrevious சீனர்களை தண்டிக்கவே கடவுளால் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது – பீதியை கிளப்பும் மதகுரு\nNext கொரோ���ா வைரஸ் என்று பயந்து தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி – அதன் பின்பு நடந்த விபரீதம்\n இன்று மாத்திரம் 44 பேர் பலி\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் இலக்காகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் என்று பயந்து தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி – அதன் பின்பு நடந்த விபரீதம்\nவவுனியாவில் பேருந்து- கார் மோதி விபத்து; ஐவர் பலி: சாரதியுடன் சேர்த்து தீ வைப்பு\n இன்று மாத்திரம் 44 பேர் பலி\nஆதரவற்ற முதியவர்களிடம் பணம் பறிக்க, அவர்களின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூர கொலை செய்த சைகோ\nகமல் படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமானவருக்கு ஜாமீன்\nசற்றுமுன் வெளியான​ வலிமை அஜித் மரண மாஸ் அப்டேட்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nமுழு உடலும் தெரியும்படி கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றும் இருட்டு பட நடிகை\nயாழில் 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது\nயாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது\n யாழில் ஆண் உறுப்பை அளந்த மாணவன் பெரிதாக்க சிவச்சந்திரன் டொக்டரை அணுகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1208875.html", "date_download": "2020-02-24T02:57:12Z", "digest": "sha1:4IDVMJ6Y2BSA74U4UTJSB3BUMKORYTSQ", "length": 12672, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு..\nவவுனியா வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராய்வு..\nவவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேசச் செயலாளர் க.பரந்தாமனின் நெறிப்படுத்தலின் கீழ் நெடுங்கேணி பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று இடம்பெற்றது.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் தொடர்பிலும் இப்பகுதியில் ப���வும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வாக குடிநீரை சுகாதார பரிசீலனைக்கு உட்படுத்தி பயன்படுத்தல், விவசாயிகள் யானைகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக மின்சார வேலியமைத்தல், மற்றும் அமைச்சுக்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்க்கொள்ளப்பட்டன.\nஇந்தக் கூட்டத்தில் வவுனியா ஐ.தே.க.அமைப்பாளர் கருணாதாச, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழர்கள் அதிகாரங்களைப் பெறுவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் வேண்டும்: இரா.சம்பந்தன்..\nஇன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்..\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல -“புளொட்”…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை…\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில்…\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய…\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி…\nதீர்மானங்களை நடை���ுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் –…\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம்\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய…\nவியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை..\nதடை உத்தரவின் பின்னால் தமிழ் டயஸ்போரா\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-02-24T02:53:01Z", "digest": "sha1:AI2W24QPICQZIREVPPCBS3J3FVF75Q2G", "length": 12886, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முன்னாள் போராளிகள், காணாமல் போனோர் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் - சமகளம்", "raw_content": "\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nதனி வழியில் செல்ல தயாராகும் த.மு.கூவின் இராதா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு 26ஆம் திகதி ஆரம்பம்\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – அம்பாந்தோட்டை வீதி திறந்து வைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான CID விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு பணிக்குழு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தற்போது கிளிநொச்சியில் ஆரம்பமாகியது\nஆட்டோ உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n“எங்கள் குடும்பம் எங்கள் வீடு” -50 தனி வீடுகளை கட்டி அமைக்க அடிக்கல் நாட்டும் வைபவம்\nமுன்னாள் போராளிகள், காணாமல் போனோர் தொடர்பில் நீதியான விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்\nபிரித்தானியாவில் காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி நாடு கடந்த தமி���ீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (28.08) மேற்கொள்ளப்பட்டது.\n10 Downing Street, London, SW1A2AA என்னும் இடத்தில் மதியம் 12 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இப்போராட்டம் இடம்பெற்றது.\nஇப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 105க்கு மேற்பட்ட சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து நம்பகத் தன்மையுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் காணாமல் போனோர் பற்றிய ஆரோக்கியமான நம்பகத்தன்மையுடைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், கைதுகள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், நிலஅபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nகாணாமல் போனோர் தினத்தில் இதனை உலகிற்கு உரத்து கூறும் வகையிலும், பிரித்தானிய இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈழ ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious Postவத்தளை தமிழ் பாடசாலைக்கான அடிக்கல் ஜோன் அமரதுங்கவினால் நாட்டப்பட்டது : பிரதேசவாசிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் Next Postசுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது: மகிந்த ஆதங்கம்\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/125779", "date_download": "2020-02-24T01:24:14Z", "digest": "sha1:VQOZBAECBU4FUSCWVNVXRNWQIMNWLH4D", "length": 5217, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 21-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியாவில் இன்று இரவு பாரிய விபத்து ஐவர்பலி பலர் படுகாயம்-தீப்பற்றி எரியும் வாகனங்கள்\nவீடியோ காலில் மகன்... தந்தைக்கு தெரிந்த மனைவியின் சுயரூபம் கூடா நட்பால் சிதைந்த குடும்பம்\nஉலகில் அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவும் கொரோனா... எல்லைகளை அதிரடியாக மூடிய நாடுகள்: வெளியான அறிவிப்பு\nதூங்கிக் கொண்டிருந்த மகன் எழுத்த போது தாயை கண்ட காட்சி விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nஉனது கொரோனா தொற்றுடன் நாட்டைவிட்டு ஓடிவிடு: பிரித்தானியர் தாக்கியதில் சுய நினைவை இழந்த இளம்பெண்\nவிமானத்தில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட சிக்கல்.. கோபத்துடன் ட்விட்\nசனியோடு உச்சம் பெறும் செவ்வாய் ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்.. நடிப்பு திறமையை காட்டியுள்ள டிக்டாக் வீடியோக்கள்\nகில்லி படத்தை 40 முறை பார்த்திருக்கேன்.. முன்னணி நடிகர் பேட்டி\nகுரு பார்வையால் இந்த ராசியினருக்கு விடியும் பொழுதே அமோகமாய் இருக்குமாம்.. அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்\nரஜினி, தர்பார் படக்குழுவினரை மேடையில் தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகாதல் பிரச்சினைக்கு பின்பு ஷெரினுடன் தர்ஷன்... மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nசூப்பர் சிங்கரில் நடந்ததை கண்ணீருடன் கூறிய சிவானி கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்... இறுதியில் கிடைத்த விருது\nமாஃபியா படம் சரியில்லை.. ட்விட்டரில் பிரசன்னா கூறிய பதில், குவியும் பாராட்டு\nவலிமை படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்..\nசிகப்பு நிற உடையில் கலக்கல் எண்ட்ரி கொடுத்து இலங்கை பெண்... தெறிக்கவிட்ட நடன காட்சி\nசென்சார் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி.. ரிலீஸ் தேதி உறுதியானது\nபிரபல இயக்குனர் இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கவிருந்த படம் நின்றது, எந்த படம் தெரியுமா\nமகள் புர்கா அணிவதை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2013/04/blog-post_7756.html", "date_download": "2020-02-24T03:07:19Z", "digest": "sha1:JMAZRLSNVXOHISP74COSZI2SNZUT2YEP", "length": 19787, "nlines": 286, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு... - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...\nஞாயிறு, 21 ஏப்ரல், 2013\nசவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...\nசவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...\nஜூன் 9 ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற வேண்டும் சவூதி அரசாங்கம் கடுமையான உத்தரவு.\nசவூதியில் இயற்றப் பட்டுள்ள ‘நிதாகத்’ எனும் புதிய சட்டத்தின் படி, சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதில், இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்திய தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.\nஅதன்படி, தனி ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்லமுடியாத பிரச்சனையில் உள்ளவர்கள், பாஸ்போர்ட், இக்காமா, காலாவதி ஆனவர்கள் மற்றும் ஹூரூப் கொடுக்கப்பட்டவர்கள், மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம் செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.\nசவூதி அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளஇவ்வேளையில், மேற்கண்ட வகைகளில் சட்ட விரோதமாக சவூதியில் வாழும் இந்தியர்கள் தங்களது தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nஒரிஜினல் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகவும்.\nஇக்காமா, விசா, ஹுரூப் போன்ற பிரச்சனைகளில் சவூதி சட்டத்திற்கு புறம்பான வகையில் சவூதியில் தங்கி உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை அவரவர்நாட்டிற்கு அனுப்பும் (டிக்கட் போன்ற) செலவினங்களை சவூதி உள்துறை அமைச்சகம் (ஜவ்ஸாத் - General Directorate of Passports) ஏற்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு - பிரவின் தொகடியா பேச்சு\nஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்��� விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nசலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முதல்வருக்கு ஆலிம்களின் பதிலடி\nநாங்கள் எலும்பு துண்டை கவ்வ கூடிய நாய்கள் அல்ல; நாங்கள் சிங்கங்கள் சலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முத...\nTNTJ - செய்தியாளர்கள் சந்திப்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பு மாநிலத் தலைமையகம் - 17-02-2020 பேட்டி : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)\nதமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி\nஎன்னிடம் ஆவணம் கேட்டால் செ****ல் அடிப்பேன் : தமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி | #IndiaAgainstCAA\nதகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ்\nஆனால் என்னை வாங்குற அளவிற்கு பாஜக தகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ் Credit sun news\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் ...\nNews-சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்\nஇலங்கை முஸ்லிம்களுக்கு நெருக்கடி - கலாநிதி யூஸுப் ...\nமியன்மாரில் புத்த பிக்குகளால் கொடுமைப்படுத்தப்படும...\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் \nஒழுக்கமான முஸ்லிம் பெண்களின் ஆடைகளை நாமும் பின்பற்...\nமூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன்\nஅல்லாஹ்விற்கு இணை வைத்து நீங்களும் காபிர்கள் ஆகிவி...\nNews -இரு சிறுபான்மை இனத்தவரை உப ஜனாதிபதிகளாக நியம...\nNews- பொதுபல சேனாவின் கடிதம்..\nசவூதியில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு\nகுர்ஆனில் குறை கண்டு பிடித்த இளம் பெண்\nஇலங்கைக்காக போராடும் நாம் காஷ்மீருக்காக போராடாதது ...\nஉண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...\nதிராவிட இயக்கத்தில் காவி பயங்கரவாதி.....\nமுஸ்லிம்களை தோற்கடிக்க புலிகளும் அமெரிக்காவும் சேர...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைப்பு\nஜாதியின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர்: மார்க்கண்...\nபேஸ்புக் விவகாரம் : மகாராஷ்டிரா அரசுக்கு கட்ஜு எச்...\nஉலக போர்க்களங்களில் அதிகம் பாதிக்கப்படுவது சிறார்க...\nமுஸ்லிம் இனவெறியன் நரேந்திர மோடிக்கு எதிராக முஸ்லி...\nவிக்கிலீக்ஸின் அதிர வைக்கும் தமிழக அரசியல் அம்பலங்...\nபைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூ...\nஆப்கானில் ஒரு திருமண நிகழ்ச்சியில் அமெரிக்க வாண்தா...\nசுவீடன் நாட்டில் முதன் முதலாக ஒலித்த பாங்கொலி\nதவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை\nஇந்திய நாட்டின் நிதி துறையின் அவலத்தை பாருங்கள்.(\nமொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்\nஅமெரிக்கக் கண் மருத்துவரை கவர்ந்த இஸ்லாம்\nMK CITY - கைபந்து போட்டி\nஇறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய்\nசவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து உபயோகமான தகவல்க...\nஇஸ்லாமியர்களை அரேபிய அடிமைகள் என்று வக்கிரமாக கிண்...\n5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் -பிர்அவ்ன்\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்\nகோடைகால சிறப்பு மார்க்க பயிற்ச்சி முகாம்\nபாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை காவல் நிலையத்துக்க...\nஇஸ்லாத்தை தழுவிய கொரியாவை சேர்ந்த சகோதரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2017/05/blog-post_693.html", "date_download": "2020-02-24T03:08:32Z", "digest": "sha1:X2HB3S3BDLW5QHDZR46LRP2RN6N3O26M", "length": 20543, "nlines": 271, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "மாடு வெட்டுவதை காவி பயங்கராவாதிகள் தடுக்க வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடிப்போம் ! களத்தில் தவ்ஹீத் ஜமாத் நிற்கும் – அல்தாபி சூளுரை !! - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » மாடு வெட்டுவதை காவி பயங்கராவாதிகள் தடுக்க வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடிப்போம் களத்தில் தவ்ஹீத் ஜமாத் நிற்கும் – அல்தாபி சூளுரை \nசெவ்வாய், 30 மே, 2017\nமாடு வெட்டுவதை காவி பயங்கராவாதிகள் தடுக்க வந்தால் அவர்களை ஓட ஓட விரட்டியடிப்போம் களத்தில் தவ்ஹீத் ஜமாத் நிற்கும் – அல்தாபி சூளுரை \nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு - பிரவின் தொகடியா பேச்சு\nஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( ப��ஸ்மில்ல...\nசலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முதல்வருக்கு ஆலிம்களின் பதிலடி\nநாங்கள் எலும்பு துண்டை கவ்வ கூடிய நாய்கள் அல்ல; நாங்கள் சிங்கங்கள் சலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முத...\nTNTJ - செய்தியாளர்கள் சந்திப்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பு மாநிலத் தலைமையகம் - 17-02-2020 பேட்டி : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)\nதமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி\nஎன்னிடம் ஆவணம் கேட்டால் செ****ல் அடிப்பேன் : தமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி | #IndiaAgainstCAA\nதகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ்\nஆனால் என்னை வாங்குற அளவிற்கு பாஜக தகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ் Credit sun news\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் ...\nநோன்பை முறிக்கும் செயல்கள் எவை...\n“பத்திரிகையாளர்களை ஷூ காலால் நசுக்க வேண்டும் – பா....\n#விடி_சஹர் என்ற பெயரில் நோன்பு வைத்தால் அது கூடுமா...\nநோன்பு பிடிக்க சக்தியற்றவர்கள் பரிகாரமாக தர்மம் செ...\nபள்ளிவாசலல் நோன்பு திறப்பது சம்மந்தமாக.\nஇப்போ மாடு....நாளை ஆடு, கோழி, மீன்: புதுச்சேரி முத...\nபசுவை கொன்று யாகத்தில் போடு என்று கூறும் வேத மந்தி...\nநாய்க்கு அசைவம் கொடுத்தற்காக அடித்து கொலை.\nமாட்டு கறி சாப்பிட கூடாது என்று சொல்ல நீங்கள் யார்...\nகேரளாவில் களை கட்டும் இரண்டாம் நாள் பீப் திருவிழா\nமாட்டு அரசியல் நடத்தும் காவி பயங்கரவாதிகள்...\nகர்பினிப் பெண்களும், பாலுட்டும் தாயும் - ஒரு நிமிட...\nநோன்பின் நன்மைகளை குறைக்ககூடிய செயல்கள்\nமாட்டிறைச்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக புதிய சட்டம்...\nதிட்டமிட்டபடி நாளை \"மெடிக்கல் ஷாப்\"-கள் கடையடைப்பு...\nவெறிச்சோடி காணப்படும் மாட்டு சந்தைகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களே சிறந்து விளங்குகின்றனர் :செ...\nமோடியின் மாட்டிறைச்சி அரசியலை தோலுரித்து தொங்கவிடு...\nRSS காவி மாட்டு பக்தர்களை செம்ம கலாய் கலாய்க்கும் ...\nயார் என்ன சாப்பிடணும் மோடியும், அமித்சாவும் முடிவு...\nமே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண...\nபாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது ...\nகுண்டர் தடுப்புச் சட்டம் என்றால் என்ன\nமாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமி...\nமாட்டு இறைச்சி விவகாரம் : தென் மாநிலம் ஒன்று கூடிய...\nமுஸ்லீம் மன்னர் பாபர் போட்ட ஒரு உத்தரவு… படிங்க.. ...\nமாடுகள் விற்க தடை.. ஜல்லிக்கட்டுக்கு வைக்கப்படும் ...\nபாஜக மோடி அரசின் மாட்டிறைச்சி தடைக்குப் பின்னால் இ...\nபுதுசா என்ன செஞ்சாங்க..காங்கிரஸின் திட்டங்களை பெயர...\nஇறைச்சி தடை பட்டியலில் இருந்து எருமை நீக்கம்\nகேரளாவில் கன்றுக் குட்டியை வெட்டிய 3 பேர் ‘சஸ்பெண்...\nஉ.பியில் சீர்கெட்டு போகும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்...\nமத்திய பாஜக மோடி அரசின் மாட்டிறைச்சி தடை குறித்து ...\nதமிழகத்தை மீண்டும் மிரட்ட வருகிறது கனமழை.\nஉத்திரப்பிரதேசம் அமோராவில் இசுலாமியர்கள் பள்ளிவாசல...\nமாட்டிறைச்சி சாப்பிடுங்கள்.. மத்திய அரசை நான் பார்...\nபுர்கான் வாணி இறுதிச் சடங்கில் பல லட்சம் பேர்… முத...\nஊடக நாய்களே.... குற்றம் சுமத்தும் போது மட்டும் முஸ...\nமத்திய அரசிற்கு எதிராக வழக்கு தொடரப்படும் என மம்தா...\nபுதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nதமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\nவங்கக் கடலில் உருவான புயல் நாளை கரையைக் கடக்கிறது\nமாட்டிறைச்சி விஷயத்தில் தமிழக அரசு மௌனத்தை கலைக்க ...\nமாட்டிறைச்சிக்கு தடை : திருச்சியில் தடையை மீறி ஆர்...\nஹிட்லரின் வழியில் ஆர்எஸ்எஸ் நடைமுறைப்படுத்தும் கரு...\nRSS’ன் வர்ணாசிரம கொள்கையை இந்தியாவில் பறைசாற்றும் ...\nவித்ரு தொழுகையில் சட்டம் என்ன\nமத்திய அரசுக்கு தமிழக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ...\nமாட்டுக்கறி உண்ட ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குத...\nமத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ...\nஃபேஸ்புக் நட்பால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்...\nH ராஜாவை ஓட ஓட விரட்டி அடித்த ஷாநவாஸ் \nசவால் விட்ட திரு.முருகன் காந்தி…\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி.. ஈழத்தமிழர் அஞ்சலிக...\nகோமாதா மாட்டு மதவெறி பக்தர்களின் இரட்டை முகத்திரைய...\nமாடு வெட்டுவதை காவி பயங்கராவாதிகள் தடுக்க வந்தால் ...\nதமிழக மக்களுக்காக இப்படி தோலுரித்து காட்டினால், தி...\nமாட்டிறைச்சி தடையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்ட...\nஅர்ஜூன் சம்பத் VS அல்தாஃபி....\nமாட்டிறைச்சி முஸ்லிம் வணிகர்கள் மீது காவி RSS தீவி...\nபாசிச மோடி அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்...\nஅநீதிக்கு எதிராக அணி திரள்வோம்..\nமோடி என்னுடைய செருப்புக்கு சமம்,,,,, திருச்சி தமும...\nதமிழகத்தை தமிழன் மட்டுமே ஆள வேண்டும்: பாரதிராஜா\nமீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ஒரு ரூபாய் நோட்டு...\nஉணவு விஷயத்தில் அரசு தலையிடுவது தனிமனித சுதந்திரத்...\nஐ.ஐ.டி. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 மாணவர்கள்...\n7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ...\nஹெஜ் ராஜவை காலாயிக்கும் லியோனி\nபாஜகவுடன் மோதுவது பாறையுடன் மோதுவதற்கு சமம் – எச்ச...\nவாங்க வாங்க இதை தான் எதிர் பார்க்கிறேன்\nபாரதிய ஜனதா, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த 4 கட்சி...\nவெடித்தது ஐஐடி மாணவர்களின் புரட்சி\nகுடியரசுத் தலைவர் வேட்பாளர்: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களு...\nமாட்டிறைச்சிக்கு தடை : ஆர்ப்பாட்ட செய்திகளின் தொகு...\nகார்ப்பரேட் கம்பெனிகளின் வியாபார சூழ்ச்சி\nபள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிச...\nவிண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச்செல்லத் தயாராகும் ...\nமாட்டிறைச்சி தடையை எதிர்க்கும் தமிழர்கள் பொய்யர்கள...\nஉ பியில் ஓடும் ரயிலில் நோன்பு வைத்திருந்த பெண்ணை க...\nபாபா ராம்தேவின் பதஞ்சலி பொருட்களும் தரமற்றவைதானாம்...\nபசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்\nஇது தான் கற்பழிக்க முயன்றவனுக்கு கொடுக்கும் கூலியா...\nஇஸ்லாமிய பாய்களை பார்த்தல் மட்டும் ஏன் மாட்டுக்கறி...\nதடையை பற்றி கவலையில்லை மாட்டு இறைச்சியை உண்டே தீரு...\nமாட்டு இறைச்சியை பற்றி உண்மையை சொன்ன திருமுருகன் க...\nதமிழக மக்களுக்காக இப்படி தோலுரித்து காட்டினால், தி...\nஇப்ப அடி பார்ப்போம்.. ஐஐடி முன் மாட்டுக்கறி சாப்பி...\nமாட்டிறைச்சியை தடை செய்ய பாஜக விரும்பினால் நாகாலாந...\nதிருமுருகன் காந்தியுடன் போராட்டம் நடத்திய என் மீது...\nஉணவுக்காக விலங்குகளை கொல்வது தவறில்லை:- #இராமயணத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2014/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:36:28Z", "digest": "sha1:SIRYZRN37DIAYPR736FBSJ5XLEPUSI3Q", "length": 8591, "nlines": 134, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2014/ஏப்ரல் - விக்கிசெய்தி", "raw_content": "\n<மார்ச் 2014 ஏப்ரல் 2014 மே 2014>\nசிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்\nகாணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம்: மலேசியா அறிவிப்பு\nடி-20 தரவரிசையில் இந்தியா முதல் இடம்\nஇந்திய பிராந்திய ஊடுருவும் துணைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nதென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nஇந்தியவம்சாவளி கவிஞருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு\nதென் கொரியப் படகு மூழ்கியது, 300 பேரைக் காணவில்லை\nபாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காணவில்லை\nதங்க மீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது\nநைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்\nபூமியைப்போன்ற ஒரு கோள் கண்டுபிடிப்பு\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது\nமுக நூல் காதலால் விபரீதம்\nசவூதியில் 2003 தாக்குதலில் ஈடுபட்ட ஐவருக்கு மரணதண்டனை தீர்ப்பு\nஐந்து மணி நேரம் விமான இறக்கையில் பயணம் செய்த சிறுவன்\nஇந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன\nபாலத்தீனத்தின் இரு முக்கிய கட்சிகளிடையே நல்லிணக்க உடன்பாடு எட்டப்பட்டது\nபென்டகன் அதிகாரிகளை வெளியேறுமாறு எக்குவடோர் அறிவிப்பு\nஇரு திருத்தந்தைகள் ஒரே நேரத்தில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்\nபுருணையில் கடுமையான இசுலாமியச் சட்டம் கொண்டு வரப்படுகிறது\nஇப்பக்கம் கடைசியாக 31 மார்ச் 2014, 18:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-02-24T03:13:30Z", "digest": "sha1:LMZ6P2IT73VO2HNBUGBZVUM7IWV77UV7", "length": 12676, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிவட்டப்புள்ளியுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nR = 3 அலகு ஆரமுள்ள பெரிய வட்டத்திற்கு வெளிப்புறமாக அதனைத் தொட்டபடியே நழுவாமல், r = 1 அலகு ஆரமுள்ள சிறியவட்டம் உருளும்போது வரையப்படும் வளைவரை வெளிவட்டப்புள்ளியுரு (சிவப்பு).\nவெளிவட்டப்புள்ளியுரு (epicycloid) என்பது ஒரு சிறிய வட்டமானது அதைவிடப் பெரியதொரு நிலையான வட்டத்துக்கு வெளியே அதனைத் தொட்டவாறே நழுவாமல் உருளும் போது, உருளும் வட்டத்தின் மீது அமைந்த ஒரு புள்ளியின் பாதையை வரையக் கிடைக்கும் வளைவரை ஆகும். இது ஒரு வகைச் சில்லுரு ஆகும். வட்டப்புள்ளியுருவிற்கும் வெளிவட்டப்புள்ளியுருவிற்கும் உள்ள வேறுபாடு உருளும் வட்டம் எதன் மீது உருளுகிறது என்பதில் உள்ளது. வட்டப்புள்ளியுருவில் உருளும் வட்டம் ஒரு நிலையான கோட்டின் மீதும் வெளிவட்டப்புள்ளியுருவில் உருளும் வட்டம் ஒரு நிலையான வட்டத்துக்கு வெளியிலும் உருள்கின்றன.\nஉருளும் வட்டமானது நிலையான வட்டத்திற்கு உள்ளே உருளும்போது உருளும் வட்டத்தின் மீது அமைந்த ஒரு புள்ளியின் பாதையை வரையக் கிடைக்கும் வளைவரை உள்வட்டப்புள்ளியுரு ஆகும்.\nஉருளும் சிறுவட்டத்தின் ஆரம் r, வட்டத்தின் ஆரம் R = kr எனில் வெளிவட்டப்புள்ளியுருவின் துணையலகுச் சமன்பாடுகள்:\nk ஒரு முழு எண் எனில், வெளிவட்டப்புள்ளியுரு மூடிய வளைவரையாகவும் k கூர்ப்புள்ளிகளை உடையதாகவும் இருக்கும். (கூர்ப்புள்ளிகளில் வளைவரை, வகையிடக்கூடியதல்ல.)\nk ஒரு விகிதமுறு எண் மற்றும் அதன் எளிய வடிவம்: k = p /q எனில், இவ்வளைவரை p கூர்ப்புள்ளிகளைக் கொண்டிருக்கும்.\nk ஒரு விகிதமுறா எண் எனில், இவ்வளைவரை மூடியதாக இல்லாமல், பெரிய வட்டத்திற்கும் R + 2r ஆரமுள்ள மற்றொரு வட்டத்திற்கும் இடையேயுள்ள இடைவெளியை நிரப்பியவாறு அமையும்.\nவெளிவட்டப்புள்ளியுரு, வெளிச்சில்லுருவின் ஒரு சிறப்புவகை.\nஒரு கூர்ப்புள்ளியுடைய வெளிவட்டப்புள்ளியுரு ஒரு இதயவளை ஆகும்.\nஒரு வெளிவட்டப்புள்ளியுருவும் அதன் மலரியும் வடிவொத்தவை.[1]\nபுள்ளி p {\\displaystyle p} இன் இருப்பிடம் காணல்:\nதொடுபுள்ளியிலிருந்து நகரும் புள்ளிவரை ( p {\\displaystyle p} ) உள்ள கோண அளவு α {\\displaystyle \\alpha } (ரேடியனில்)\nதொடக்கப்புள்ளியிருந்து தொடுபுள்ளி வரயிலான கோணம் θ {\\displaystyle \\theta } (ரேடியனில்)\nஉருளும் வட்டம் நழுவாமல் உருளுவதால்:\nபடத்திலிருந்து, நகரும் புள்ளி p {\\displaystyle p} இன் நிலையைக் கீழ்க்காணும் மதிப்புகள் தருவதைத் தெளிவாகக் காண முடியும்:\n(1) இல் உள்ளபடி α , {\\displaystyle \\alpha ,} மதிப்பைப் பிரதியிட்டுச் சுருக்க:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tnpsc-dhoni-question-is-trending-now-what-is-the-answer-016959.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-24T02:53:56Z", "digest": "sha1:E2P35YDLFYJUQJJN2DIUCM2EMJ57EPUG", "length": 17826, "nlines": 193, "source_domain": "tamil.mykhel.com", "title": "TNPSC Question About Dhoni: தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்! | TNPSC Dhoni question is trending now. What is the answer? - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்\nதோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்\nதோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி\nசென்னை : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர்.\nதேர்வு முடிந்த பின் அந்த கேள்வியை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் கேட்க, அந்த தோனி கேள்வி இணையத்தில் பரவி வருகிறது.\nதோனியின் சராசரி பற்றிய அந்த கேள்வி தவிர, மற்றொரு கிரிக்கெட் சார்ந்த கேள்வியும் அந்த தேர்வில் கேட்கப்பட்டு இருக்கிறது.\nகூகுளில் வலம் வரும் கேள்வி\nசுமார் 15 லட்சம் மக்கள் இந்த தேர்வை எழுதி உள்ளனர். அவர்களில் பலர் அந்த தோனி கேள்விக்கான பதிலை தேடி வருகிறார்கள். அவர்கள் தேடித் தேடியே கூகுளில் அந்த கேள்வி டிரெண்டிங் ஆகிவிட்டது. அப்படி என்ன தாங்க கேள்வி\nஅந்த கேள்வி - தோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 31வது போட்டிக்குப் பின் அவர் சராசரி 73ஆக உயர்ந்தது. அப்படி என்றால் அவர் 31வது போட்டியில் எத்தனை ரன்கள் சேர்த்தார் இதற்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தது -\nதோனி 30 போட்டிகளில் 72 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்றால் அவர் 2160 ரன்கள் (30 x 72) அடித்து இருந்தார். 31வது போட்டிக்கு பின் அவர் சராசரி 73 என்றால், அவர் 31 x 73 = 2263 ரன்கள் அடித்துள்ளார்.\nஅப்படி என்றால் அவர் அடித்த ரன்கள் 103 ஆகும். (2263 - 2160). இது சாதாரண கணக்கு பாட கேள்வி தான். ஆனாலும், கிரிக்கெட்டில் ரன் சராசரி என்றால் என்ன என்பது தெரிந்தால் மட்டுமே கேள்வியை புரிந்து கொள்ள முடியும்.\nமற்றொரு சுவாரசியமான கிரிக்கெட் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. ஒருநாள் போட்டிகளில் நோ பால், வைடுகள், எக்ஸ்ட்ராஸ், ஓவர்த்ரோ இதெல்லாம் இல்லாமல், ஒரு பேட்ஸ்மேன் அதிகபட்சம் எத்தனை ரன்கள் அடிக்க முடியும்\nஒருநாள் போட்டிகளுக்கு 50 ஓவர்கள். 300 பந்துகள். ஒரு பந்தில் அதிகபட்சம் ஆறு ரன்கள் அடிக்கலாம். அப்படி என்றால் 300 x 6 = 1800. அரைகுறையாக கிரிக்கெட் தெரிந்த பலர் இப்படி தான் தவறான விடையை தேர்வு செய்து இருப்பார்கள். ஆனால், இதற்கு விடை வேறு.\nஓவர் முடிவில் ஒரு ரன்\nஒரே பேட்ஸ்மேன் 50 ஓவரும் பேட்டிங் செய்தால் தான் அதிகபட்ச ரன்களை அவரால் எட்ட முடியும். அதற்கு ஓவர் முடிவில் அவர் ரன் ஓடி எதிர்முனைக்கு செல்ல வேண்டும். அதிலும் அதிகபட்ச ரன்களாக அவர் 3 ரன்கள் ஓடலாம்.\nஒவொரு ஓவரின் கடைசி பந்து போக மீதமுள்ள 5 பந்துகளில் சிக்ஸ் அடிக்க முடியும். அப்படி என்றால் 49 ஓவர்கள் வரை அவரால் ஓவருக்கு 30 + 3 = 33 ரன்கள் சேர்க்க முடியும். 49 ஓவர்களில் 33 x 49 = 1617 ரன்கள் சேர்க்க முடியும். கடைசி 50வது ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்ஸ் அடிக்கலாம். ஓவர் முடிவில் அவர் ரன் ஓட வேண்டாம். மொத்தமாக 1617 + 36 = 1653 ரன்கள் சேர்க்க முடியும். விடை அது தான்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் கிரிக்கெட் அறிவு அவசியம் என்ற நிலையை தான் இது குறிக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் பார்க்காவிட்டாலும், கிரிக்கெட்டையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் மக்களே\nதிறமை இருந்தும் கைவிட்ட ஐபிஎல் அணிகள்.. நெசவு செய்யும் தமிழக கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சி தகவல்\n தோனி, இம்ரான் தாஹிர் மாதிரி ஸீன் போட்டு அவமானப்பட்ட அஸ்வின்\nஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி\nமுன்னணி வீரர்களை தோற்கடித்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன்.. உலகக்கோப்பையில் கலக்கல்\nஓட்டப்பந்தயத்தில் சாதித்த லட்சுமணன் - சூர்யா திருமணம்.. தங்கம் வென்று வாழ்வில் இணைந்த ஜோடி\nதப்பு பண்ணிட்டீங்களே.. மறைக்க வேண்டியதை மறைக்காமல் வசமாக மாட்டிக் கொண்ட அஸ்வின்\nதினேஷ் கார்த்திக், அஸ்வின் இருந்தும் ஒன்னும் பண்ண முடியலை.. தமிழ்நாடை ஊதித் தள்ளிய கர்நாடகா\nபாடிபில்டர் பரிதாபங்க��்.. அர்ஜுனா விருது வென்ற பாஸ்கரன் மனைவியிடம் ஒரு கலகல பேட்டி\nஇது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி\nடெல்டாவை காப்போம்.. ஆஸ்திரேலியா - இந்தியா டி-20 போட்டியில் ஒலித்த கஜா விழிப்புணர்வு\nரத்தோருக்கு பெரிய மனசு தான்பா… பதக்கம் வெல்லாத தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு\nஆசிய போட்டியில் எத்தனை தமிழக வீரர்கள் பதக்கம் வென்றார்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n14 min ago சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி\n11 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n12 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n13 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\nNews குஜராத்: கம்பத் பகுதியில் மீண்டும் இரு சமூகங்களிடையே மோதல்- 13 பேர் படுகாயம்\nFinance 4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nTechnology நான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/6", "date_download": "2020-02-24T01:04:57Z", "digest": "sha1:2KBGIAHDSPOX4XSXM6DSVZ2BQKXFCW74", "length": 8447, "nlines": 251, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இளவேனில் வாலறிவன்", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - இளவேனில் வாலறிவன்\nஇடிபாடுகளுக்கிடையில் எனது கவிதை: ஞானக்கூத்தன் நேர்காணல்\nபாதையற்ற நிலம் 06: வெகுளித்தனத்தின் புரட்சி\nஆன்மா என்னும் புத்தகம் 30: சும்மா இருக்கப் பழகுவோம��\nபேலியோ டயட்: நல்லதும் கெட்டதும்\nசாதி மறுப்புத் திருமணம் செய்த மகள் மீதான கோபத்தில் மனைவியை ஒதுக்கி வைத்த...\nயானைகளின் வருகை 153: குரங்கு அருவி அருகே அற்புதக் காட்சி\nஎழுத்தாளன் என்பவன் பெரிய வாத்தியார்\nசிஏஏ: முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை...\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுரசொலி நிலம் தொடர்பாக அவதூறு வழக்கு; பாமக...\nசந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார்\nஇந்தியாவை உணர்ச்சிமிக்கதாக கட்டமைக்க 'தேசியவாதம்', 'பாரத் மாதா...\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/happy-republic-day-2020-know-the-basic-difference-between-republic-day-26th-january-and-independence-2168757?News_Trending", "date_download": "2020-02-24T02:54:04Z", "digest": "sha1:KVTDKXSM6BEVXDBBT3QOJXXXPWYQLGH5", "length": 10662, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Happy Republic Day 2020: Know The Basic Difference Between Republic Day 26th January And Independence Day | 71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது?!!", "raw_content": "\n71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில்...\nமுகப்புஇந்தியா71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது\n71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது\nகுடியரசு தினம் : இந்தியா தனது சுதந்திர தினத்தை கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம்தேதியில் இருந்தும் குடியரசு தினத்தை 1950 ஜனவரி 26-ம்தேதியில் இருந்தும் கொண்டாடி வருகிறது.\nகுடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கலந்து கொள்கிறார்.\nகுடியரசு தின விழாவான ஜனவரி 26-ம்தேதி நம்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 3 ஆண்டுகளில் 1950-வது ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த பின்னரும், நம்மில் சிலருக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. குழப்பத்திற்கு அவர்கள் ஆளாகிறார்கள். கடந்த ஆண்டு டெல்லி போலீசார் ஆகஸ்ட் 15-யை குடியரசு தினமாக பதிவிட்டிருந்தனர். இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.\nஇரண்டும் தேசிய விழாக்கள்தான். அவற்றில் ஒன்று மற்றொன்றிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை பார்க்கலாம்.\nஇந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை கொண்டாடிய நாள் - 1947 ஆகஸ்ட் 15\nஇந்தியா தனது முதல் குடியரசு தினத்தை கொண்டாடிய நாள் - 1950 ஜனவரி 26\nபிரிட்டிஷ் காலனி ஆட்சியில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது. தேசிய தலைவர்கள் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இதன் நினைவாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.\nசுதந்திர இந்திய குடியரசில் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.\nசுதந்திர தின விழா நாட்டிற்காக உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரது நினைவாக கொண்டப்படுகிறது. இந்த நாளில் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, கோட்டை கொத்தளத்தில் உரையாற்றுவார். மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில இடங்களில் அணிவகுப்பு நடைபெறும். இந்நாளையொட்டி நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றப்படும். பல இடங்களில் தேசிய கொடி வண்ணத்தில் அமைந்த பட்டங்கள் பறக்க விடப்படும். நாட்டுப்பற்று பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு இனிப்புகள் வழங்கப்படும். சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுடன் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.\nகுடியரசு தினமான ஜனவரி 26-ம்தேதியன்று டெல்லியில் குடியரசு தலைவர் தனது பாதுகாவலர்கள் 200 பேருடன் விழா மேடைக்கு வருவார். பாதுகாவலர்கள் சிவப்பு சட்டை, தங்க வண்ணம் கொண்ட தலைப்பாகைகளை அணிந்திருப்பார்கள். குடியரசு தலைவர் வந்ததும், தேசிய கீதத்தை ஒலிக்க உத்தரவிடுவார். இந்த நிகழ்ச்சியில் உலக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்தியாவின் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.\nசுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய 2 நாட்களுமே தேசிய விடுமுறை நாட்களாகும்.\nபரவும் கொரோனா - இரு பயணிகள் எடுத்த 'வித்தியாசமான' முடிவு : வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்\n'குற்றவாளி தண்டிக்கப்படுவார்' - ஜாமியா துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அமித் ஷா உறுதி\nஅமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.\nபரவும் கொரோனா - இரு பயணிகள் எடுத்த 'வித்தியாசமான' முடிவு : வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்\nடெல்லியின் முக்கிய சாலையை முடக்கிய 1500 பெண்கள். ஸ்டரைக் அழைப்பு விடுத்த பீம் ஆர்மி\nபாகிஸ்தான் திருமண விழாவில், பாக். ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/country-could-be-passing-through-recession-abhijit-banerjee", "date_download": "2020-02-24T02:18:49Z", "digest": "sha1:7JF4RXU3EDKT5JBMFQW3KW3N34XKJUKP", "length": 7191, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nஇந்தியா மிக மோசமான பொருளாதார மந்த நிலையில் இருக்கிறது - அபிஜித் பேனர்ஜி\nஇந்தியா மிக மோசமான பொருளாதார மந்தநிலையில் இருக்கிறதாக நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில் நடந்த டாடா ஸ்டீல் இலக்கியக் கூட்டத்தின் அமர்வில் கலந்த கொண்டு பேசிய பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜி, நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் உள்ளதா என்று கேட்டால், அதனை இல்லை என்று கூறும் அளவுக்கு நம்மிடத்தில் எந்த தரவுகளும் இல்லை என்று கூறினார். அதேபோல், முறைசாரா துறையில் எந்தவித புதிய நம்பகமான பதிலும் இல்லை. இரு சக்கர வாகன விற்பனையானது மிக மந்தமாக இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் பெரிய மந்த நிலையை காணலாம் என்றும் கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், இந்தியா 1991ல் நிலவி வந்த நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள் அனைத்தும் 1991ஐ விட மோசமாக இருப்பதாக கூறியிருந்தார். அவரின் இந்த கருத்தையும் அபிஜித் பேனர்ஜி நினைவு கூர்ந்தார்.\nமேலும் பேசிய அவர், சொத்து வரி விதிப்பையும், அதனை மறுபகிர்வு செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், வங்கித் துறை மற்றும் உ���்கட்டமைப்பு துறைக்கான நிதி உதவியை அரசு செய்ய வேண்டும் என்றும், கார்ப்பரேட் வரிகளை அரசாங்கம் சமீபத்தில் குறைத்த நிலையில், கார்ப்பரேட் துறை பெரும் பணத்தில் அமர்ந்திருப்பதாகத் தெரிகிறது என்றும் தெரிவித்தார்.\nஇந்தியா மிக மோசமான பொருளாதார மந்த நிலையில் இருக்கிறது - அபிஜித் பேனர்ஜி\nஅபிஜித் பானர்ஜியின் எச்சரிக்கையை மனதில் கொள்வோம்\nவேட்டி, சேலையில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தம்பதி\nபுதுச்சேரி குறும்பட ஆவணப்பட விழா... டிரெண்டிங் வாய்ஸ்...\nபுத்தக மேசை : சோவியத்தை நினைவில் நிறுத்தி மார்க்சியத்தை மேம்படுத்தும் நூல்\nதந்தை பெரியார் மொழிபெயர்த்த சமதர்ம அறிக்கை\nஅரசு வீடு பயனாளிகள் ஆலோசனைக் கூட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/01/02/63448.html", "date_download": "2020-02-24T02:24:38Z", "digest": "sha1:O64O72J2MT4T2NBLEXCE33FWDNJS7JBA", "length": 17564, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "டேக்வாண்டோ போட்டியில் சாதனை: வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n72 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்\n2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வருகை - அகமதாபாத்தில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு\nஅதிபர் டிரம்புடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nடேக்வாண்டோ போட்டியில் சாதனை: வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு\nதிங்கட்கிழமை, 2 ஜனவரி 2017 திண்டுக்கல்\nதிண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிமற்றும் வெண்கலப்பதக்கம் வென்று, ரூ.3 இலட்சம் பரிசுத்தொகையினை பெற்ற வீரர், வீராங்கணைகளை ஊக்குவிக்கும் வகையில் தனது பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மூலம் திர��ப்பூர் மாவட்டத்தில் 2016- 17ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ பேட்டிகள் கடந்த 26.12.2016 முதல் 29.12.2016 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம்பெற்று வெற்றி பெற்றனர்.\nமாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் ஜே.சல்மான்கான் மற்றும் எம்.புவனேந்திரன் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்று தலா ரூ.75 ஆயிரமும், ஆர்.திஷன், எஸ்.சாய்கிஷோர் மற்றும் எம்.மனோஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று தலா ரூ.50 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.3 இலட்சம் பரிசுத்தொகை பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.\nவெற்றி பெற்ற வீரர் வீராங்கணைகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் பராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், திண்டுக்கல் கிழக்கு வட்டம், பெரியகோட்டை கிராமத்தைச் சார்ந்த காளீஸ்வரி என்பவருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், கள்ளப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் தீருதவித்தொகையாக தலா ரூ.4,12,500க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் வழங்கினார்.\nமுதல்வர் கோப்பை டேக்வாண்டோ கலெக்டர் பாராட்டு Dgl collector hail appreciate TakeWanto\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலையாக வேண்டுகிறேன்: ராஜ்நாத் சிங்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: மான் கீ பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர்\nகையில் வாளுடன் போரிடுவது போன்ற காட்சிகளுடன் பாகுபலி மார்பிங் வீடியோ - டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வி��் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n72 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்\nபிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக கருணாநிதியின் தி.மு.க. மாறி விட்டது - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக உள்ளது அஸ்வின்\nமகளிர் டிரிப்பிள் ஜம்ப்பில் யூலிமர் ரோஜாஸ் சாதனை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nகையில் வாளுடன் போரிடுவது போன்ற காட்சிகளுடன் பாகுபலி மார்பிங் வீடியோ - டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப்\nபுது டெல்லி : போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்த பாகுபலி பட வீடியோவை டிரம்ப் டுவிட்டரில் ...\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு\nபெய்ஜிங் : சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் ...\nடெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து கங்குலியை முந்திய கோலி\nவெலிங்டன் : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை இந்திய கேப்டன் விராட் ...\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nபுதுடெல்���ி: டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா 10 - 0 என்ற கணக்கில் ...\nஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக உள்ளது அஸ்வின்\nவெலிங்டன் : வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு டார்கெட்டை நிர்ணயிப்பது இன்னும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது என ...\nதிங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020\n1கையில் வாளுடன் போரிடுவது போன்ற காட்சிகளுடன் பாகுபலி மார்பிங் வீடியோ - டுவிட...\n272 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்கு இன்று இ.பி.எஸ்....\n3பிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக கருணாநிதியின் தி.மு.க. மாறி விட்டது - அமைச்ச...\n4அதிபர் டிரம்புடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி அழைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/news/2196-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85.html", "date_download": "2020-02-24T02:58:58Z", "digest": "sha1:OL4PB3DCA6XI7GK7ZZ5YF7YIBPBPVPHA", "length": 9841, "nlines": 102, "source_domain": "vellithirai.news", "title": "ஆடைத் துறப்பை அடுத்து… அமலா பாலின் அடுத்த அதிரடி! - Vellithirai News", "raw_content": "\n. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம்\n. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம்\nஆதித்ய வர்மா வெற்றியா இல்லை தோல்வியா\nஆதித்ய வர்மா வெற்றியா இல்லை தோல்வியா\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் விமர்சனம்…\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் விமர்சனம்…\nரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா\nரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\n அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது\n அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது\nதுப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் \nதுப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் \n‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்\n‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்\nஆடைத் துறப்பை அடுத்து… அமலா பாலின் அடுத்த அதிரடி\nலஸ்ட் ஸ்டோரீஸ் என்ற தலைப்���ில் உருவாகும் தெலுங்கு வெப் சீரிஸில் ஒரு கதையில் சர்ச்சைக்கு உரிய ஒரு வேடத்தில் நடிக்கிறார் அமலா பால்.\nஅண்மையில் ஆடை படத்தில் ஆடையின்றி அமைந்திருப்பது போன்ற ஒரு காட்சியில் மேலாடை இன்றி நடித்து புரட்சியை ஏற்படுத்தினார் நடிகை அமலா பால். தற்போது, லஸ்ட் ஸ்டோரீஸ் தலைப்பில் ஒரு கதையில் சுய இன்பம் அனுபவிக்கும் பெண்ணாக அவர் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து வெப் சீரிஸ் இயக்குனர் நந்தினி ரெட்டி கூறுகையில், இந்தக் கதை பலருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கலாம். ஆனால், சமுதாயத்துக்கு தேவையான விஷயத்தை சொல்ல இருக்கிறோம். குறிப்பிட்ட இந்தக் கதாபாத்திரத்துக்கு அமலாபாலைத் தவிர வேறு எவரையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க இயலவில்லை என்றுள்ளார்.\nஆயினும் அமலாபாலின் இந்த அதிரடி வேடங்கள் பலரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.\nஇது முதலில் தமிழ் தினசரி இணையத்தில் பதிவான கட்டுரை தமிழ் தினசரி ரம்யா ஸ்ரீ\tஆடைத் துறப்பை அடுத்து… அமலா பாலின் அடுத்த அதிரடி\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\n அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது\nதுப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் \nவேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்\nவேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்\n முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா\n முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா\nநிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை\nநிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை\nமணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை \nமணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை \nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1851-1860/1857.html", "date_download": "2020-02-24T01:36:41Z", "digest": "sha1:7P5LFQKI5CAOIUYESUFJTRDRMCFUUGOD", "length": 12213, "nlines": 607, "source_domain": "www.attavanai.com", "title": "1857ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1857 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1857ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_92122.html", "date_download": "2020-02-24T01:45:56Z", "digest": "sha1:UHKEG76RRSLIGHA5FVLJHDXHBRKYN3BH", "length": 17810, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "பச்சை நிறமாக மாறிய மன்னார்வளைகுடா கடல் பகுதி : மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம்", "raw_content": "\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஅம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்கத் தயாராகும் தொண்டர்கள் - கழக நிர்வாகிகள் ஆய்வு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா - நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்‍கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் - கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் பேரார்வம்\nஇந்தி���ன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கு - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் : கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் விடுவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு : புகழ்பெற்ற Fortune Landmark ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள்\n\"பாகுபலி\" கதாநாயகனாக சித்தரித்தரிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nபச்சை நிறமாக மாறிய மன்னார்வளைகுடா கடல் பகுதி : மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமன்னார்வளைகுடா கடல் பகுதி பச்சையாக நிறம் மாறி, மீன்கள் இறந்து குவியல் குவியலாக கரை ஒதுங்கி வருவதை கண்டு பொது மக்‍கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஅரிய வகை மீன்களின் உயிர்க்கோள காப்பகமாக விளங்கக்கூடிய மன்னார்வளைகுடா கடல் பகுதி நேற்று மாலை திடீரென பச்சை நிறமாக மாறியது. இதனை அடுத்து நள்ளிரவில் இருந்து மீன்கள் இறந்து கரை ஒதுங்கியவாறு உள்ளன. மேலும் கடலில் பச்சை நிறத்தில் திரவம் போல் மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கடலில் இருந்தும் மயங்கிய நிலையில் வரும் மீன்களை பருந்துகளும் காக்கைகளும் உணவாக்கிக் கொள்வதுடன் அருகிலுள்ள குடியிருப்புகள், மக்கள் பயன்படுத்த கூடிய நீர்நிலைகளில் போடுவதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் பச்சை நிறமாக மாறியுள்ளது தொடர்பாகவும் மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாகவும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு\nசென்னை அனகாபுத்தூர் பகுதியில் சாலை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி : கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரில் பார்வையிடவில்லை என புகார்\nசெவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் : உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற விதிஷா பாலியன் பேட்டி\nபுற்றுநோய் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஅம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்கத் தயாராகும் தொண்டர்கள் - கழக நிர்வாகிகள் ஆய்வு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா - நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்‍கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் - கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் பேரார்வம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தயார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் வருகை\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிண்டுக்கல்லில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி\nசிலியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை : தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு\nதமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு\nசென்னை அனகாபுத்தூர் பகுதியில் சாலை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி : கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரில் பார்வையிடவில்லை என புகார்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சு��ாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா ....\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுற ....\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் ம ....\nசீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தய ....\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் வருகை ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/43194-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2020-02-24T02:19:58Z", "digest": "sha1:6MQLEPMXOULOXCDXAT66IBRSQH3CJWWE", "length": 34984, "nlines": 371, "source_domain": "dhinasari.com", "title": "டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்! - தமிழ் தினசரி", "raw_content": "\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nமர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தல்\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி\nகளியக்காவிளை சோதனை சாவடியில் துப்பாக்கியுடம் சிக்கிய தென்காசி நபர்\nபேஸ்புக்கில் பெண் போலீஸ் பற்றி அவதூறு\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nபோபால் ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்தது\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஉலக வர்த்தகத்தை இந்தியாவிற்கு திருப்பும் கொரோனா\n உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு\nடி20 தொடர் தோல்விக்கு பழி தீர்த்த நியூசிலாந்து ஒன் டே சீரிஸ் ஒயிட்வாஷ்\nஆடையில் பெயரை தைத்து ஆஸ்கரை விமர்சித்த நடிகை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nவேகமாய் வந்த பைக்.. பேரூந்தில் சிக்கி.. அதிர வைக்கும் வீடியோ காட்சி\nஎங்கிருந்தாலும் உனை நான் அறிவேன் சென்னையில் அதி நவீன கேமரா கண்காணிப்பு\nவிஜய், அன்புசெழியன்.. விசாரணை நீடிக்கும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து…\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\n“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.12 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.10- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச…\nஉள்ளூர் செய்திகள் டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற...\nடாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்\nமாஸ்டர்: வருமான வரிக் கதை ஒருபுறமிருக்க.. ‘ஒரு குட்டி கதை’ பாடலை பாடியிருக்கிறார் விஜய்\nசினி நியூஸ் தினசரி செய்த���கள் - 13/02/2020 4:11 PM 0\nஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு விமானம் மூலம் சூரரைப் போற்று புரமோஷன்\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 13/02/2020 3:52 PM 0\nஇந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியை சூரரைப் போற்று போஸ்டருடன் கூடிய விமானத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.\nஅவரோட மட்டும் நடிக்க வில்லை வருந்திய பழங்கால நடிகை\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 13/02/2020 10:42 AM 0\nரஜினியின் மிஸ்டர் பாரத் படங்களிலும் நடித்துள்ளார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்திருப்பவர் இவர்தான். பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள இவர்,\nநான் உங்க வீட்டுக்கு ‘அதுக்கு’ வரலாமா அமலாபால் போட்ட படத்துக்கு ரசிகர்கள் வெச்சி செஞ்ச பதில்கள்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 12/02/2020 10:17 AM 0\nதற்போது சிஏஏ., என்.ஆர்.சி., ஆகியவை குறித்து பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பதிவிட்டுள்ளார் அமலாபால். அது ரசிகர்களை கூடவே குஷிப்படுத்தியுள்ளது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமண விலக்கும்… மன விலக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 11/02/2020 11:31 PM 0\nகடந்த காலத்தில் இல்லாத அளவு இன்று விவாகரத்துகள் பெருகியுள்ளதை நீதிமன்றங்கள் சொல்கின்றன. மண விலக்கு தொடர்பான வழக்குகள் நாள்தோறும் குடும்ப நீதிமன்றங்களில் நடந்த வண்ணமாக உள்ளன.\nஉஷார்… கல்கண்டில் பிளாஸ்டிக் கலப்படம்.. பகீர் கிளப்பும் பட்டாச்சார்\nவேகுப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலை சேர்ந்தவர். படத்தில் அவரின் பின்னால் தெரிவது வேகுப்பட்டி ஆஞ்சநேயர் விக்ரகம். மனம் நொந்து பேசுகின்ற அவரின் கூற்றை கவனியுங்கள். நம் வாங்கும் கல்கண்டுகளையும் நன்கு பார்த்தபின் குழந்தைகளுக்கு கொடுங்கள்…\nஇடஒதுக்கீடு வரலாறை நினைத்து… காங்கிரஸுடனான உறவை விசிக., மறுபரிசீலனை செய்யுமா\nஅரசியல் தினசரி செய்திகள் - 09/02/2020 11:09 PM 0\nபட்டியலினத்தவரின் நலம் நாடுவதாகச் சொல்லும் விசிக போன்ற கட்சிகள் பதவி உயர்வில் ��டஒதுக்கீடு விஷ்யத்தில் காங்கிரஸ் நடந்து கொண்ட வரலாற்றை நினைத்துப் பார்த்து அதனுடனான உறவை மறுபரிசீலனை செய்யுமா\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 3:08 PM 0\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 3:00 PM 0\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 13/02/2020 1:15 PM 0\nதிருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா: பக்தா்களுக்கு வசதிகள் செய்து தர இந்து முன்னணி கோரிக்கை\nகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.\nஇன்று சர்வதேச வானொலி தினம் வான் ஒலியுடன் தொடங்கும் அன்றாட வாழ்க்கை\nஉங்களோடு ஒரு வார்த்தை செங்கோட்டை ஸ்ரீராம் - 13/02/2020 12:18 PM 0\nஇன்று: 13.02.2020: உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி பரிதாப மரணம்… வயிறு கிழிந்து வயலில் விழுந்த சிசு\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 13/02/2020 11:51 AM 0\nலாரி மோதி நிறைமாத கர்ப்பிணி மரணம் அடைந்தார். அவரது வயிற்றில் இருந்த சிசு பத்து மீட்டர் தொலைவில் போய் விழுந்து இறந்தது. கம்மம் மாவட்டத்தில் நடந்த சோகம் இது.\nவருமானம் ஈட்டும் பெற்றோர் விபத்தில் உயிரிழந்தால் மாணாக்கர்களுக்கு நிதியுதவி\nகல்வி தினசரி செய்திகள் - 13/02/2020 11:44 AM 0\nமுதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் அவர்களது பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.73, ஆகவும், டீசல் விலை...\nபரிதாபம்… கரோனா வைரஸ் தொற்றி விட்டதோ பயத்தில் தற்கொலை செய்த சித்தூர் விவசாயி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 12/02/2020 11:27 PM 0\nஎன் தந்தைக்கு தன் மூலம் கிராமத்தாருக்கு கரோனா வைரஸ் பரவி விடும் என்ற பயம் அதிகமானதால் இவ்வாறு தன்னை மாய்த்துக் கொண்டார்\" என்று அவர் மகன் தெரிவித்தார்.\nபுதுக்கோட்டை: டாஸ்மாக்-கினால் ஏற்படும் விபரீதங்களில் ஒன்றாக, மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் வெட்டிக் கொன்று, மதுவின் கோர அரக்க முகத்தை காட்டியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த விவசாயி சேகர். 50 வயதாகும் இவருக்கு மணிகண்டன், அருண் என இரு மகன்கள்.\n27 வயதாகும் மகன் அருண் வேலை எதற்கும் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்வாராம். மது குடிப்பதற்காக பணம் கேட்டு, தந்தையிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். தன் மகன் இப்படி குடித்து வீணாகிக் கொண்டிருக்கிறானே என வருத்தப்பட்ட தந்தை சேகர், மகன் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டதால், அடிக்க மனமின்றி, வேலைக்குச் செல்லும்படி அறிவுரை கூறுவாராம்.\nஇந்நிலையில் வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் சேகர் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தந்தை என்றும் பாராமல் கண் மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதனால் ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில் மயங்கிச் சரிந்துள்ளார் சேகர். நினைவற்றுக் கிடந்த சேகரை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற தன் தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்த��டி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஆலயங்கள் சீரமைப்புக்கு சில யோசனைகள்…\nNext articleதெளிவான நியாயமான தீர்ப்பு வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபஞ்சாங்கம் பிப்.13- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 13/02/2020 12:05 AM 1\nகேரள சமையல்; வெஜ் தீயல் வெச்சு பாக்கலாம்\nஅரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.\nஆரோக்கியமான சமையல்: நேந்திரங்காய் கஞ்சி\nஇதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து… கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.\nசுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்\nநறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nநிலக்கடலை, பிஸ்கட்டுக்குள்ள ரூ.45 லட்சம் அடேங்கப்பா முரத் அலி\nதிடீரென ஒருவருக்கு ஏதோ தோன்ற, அவர் கொண்டு வந்த உணவுப்பொருட்களை சோதித்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.\n சப்போட்டா பழம் சாப்பிட்டு குழந்தை மரணமாம்\nசப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.\nதிருப்பதி… கல்யாண உத்ஸவ லட்டு.. இனி காசு கொடுத்தே வாங்கிக்கலாம்\nதிருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/16/sri-periyava-mahimai-newsletter-mar-31-2013/", "date_download": "2020-02-24T03:19:21Z", "digest": "sha1:72SIBMZCDYQC3X6UFVPC7IPCL3GI3WYB", "length": 39842, "nlines": 154, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – Mar 31 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (31-3-2013)\nநடமாடும் தெய்வமாய் நம்மை உய்விக்க வந்தருளிய ஈஸ்வரர் தன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் திருஅவதாரத்தில் சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு திகழ்ந்துள்ளார்.\nமாபெரும் தெய்வமாய் ஒரு மடாதிபதியாய்க் காட்டிக் கொண்டு பல அரும்பெரும் தொண்டுகளுக்கு வழிவகுத்ததோடுமல்லாது அவர்தம் கருணை எங்கும் வியாபித்தருளியது ஒரு பக்கமிருந்தாலும் அவையாவும் எந்த தேசக் கட்டுப்பாடுகளையும் மீறியதாக இல்லாமலும் அமைந்திருந்ததும் விசேஷம். தான் ஒரு பிரஜையாக இருப்பதால் அந்த தேச சட்டதிட்டங்களுக்கும் கொள்கைகளுக்கும் உட்பட்டதாகவே தன் காருண்யத்தையும் ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வம் கட்டுபடுத்தியதுபோல் அபூர்வ நிகழ்வுகள் பலரது அனுபவமாகின்றன.\nஸ்ரீ மடத்தில் கைங்கர்யம் செய்து மகானுடைய அனுக்ரஹத்தைப் பெற்றுள்ள ஒரு அன்பர் ‘மஹானின் ஒரு பக்தர்’ என்று தன் பெயரைத் தெரிவிக்காமல் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் தன் அனுபவத்தைப் பின்வருமாறு கூறுகின்றார்.\nகாஞ்சியில் எல்லப்ப முதலியார் என்ற வயது முதிர்ந்த காங்கிரஸ் தலைவர் முனிசிபல் சேர்மனாகவும், ஏகாம்பரநாதர் கோயில் டிரஸ்டியாகவும் இருந்து தனது காலத்தில் ஏகாம்பரநாதருக்கு அவரது சமூகத்தினர் மூலம் பெரிய வெள்ளித்தேர் செய்து வழங்கியிருந்தார். ஒரு வருடம் அவரது தலைமையில் காஞ்சியில் சிற்ப சதஸ் நடந்தது. அவ்வப்போது அவர் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிப்பதுண்டு.\nஒரு சமயம் அவரது குடும்பத்தில் வியாபாரங்கள் நொடிந்து கடன் பளு அதிகரித்து விட்டது. அவருக்குக் காஞ்சி ரயில்வே ஸ்டேஷன் அடுத்த வையாவூர் என்ற கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அவைகளை விற்றுக் கடனை அடைக்கலாமென்று முயற்சி செய்தார்.\nஅந்த நிலங்களுக்கு எதிரே உள்ள டவுன் முனிசிபாலிடிக்கு சொந்தமான இடத்தில் தினசரி நகரத்தில் சேரும் குப்பைகளையும் மற்ற கழிவுப் பொருட்களையும் கொட்டி எரித்துக் கொண்டிருந்தனர். அங்கு மக்கள் செல்லவே சிரமப்பட்டனர். இதனால் இவருடைய நிலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.\nஇந்தக் குறையினை ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டு அதற்கான ஒரு மனுவைக் கொடுத்து அதை ஸ்ரீமடத்தின் மூலம் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்து குப்பைகளை ஊருக்கு வெளியே வேறு எங்காவது கொட்டுமாறு ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொண்டார்.\nஅந்நேரம் தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸி கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கவர்னர் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் நேரடி கண்காணிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.\nஅவர்களில் திரு. ராமகிருஷ்ணா என்ற அதிகாரி ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவர். அவர் அடிக்கடி ஸ்ரீ பெரியவா தரிசனத்திற்கு வருவதுண்டு. அப்படி அவர் ஒருமுறை வந்தபோது ஸ்ரீ பெரியவா அவரிடம் திரு. எல்லப்ப முதலியார் கொடுத்திருந்த மனுவைத் தந்து அதற்கு முடிந்த மட்டும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் தம்மாலான உதவிகளை செய்வதாகக் கூறி பெற்றுக் கொண்டார்.\nஅதோடு ஸ்ரீ பெரியவாளின் கருணை நின்று விடவில்லை. எமர்ஜென்ஸி காலங்களில் இப்படிப்பட்ட சிபாரிசுகளுக்கு யாரும் இடம் தந்து பிரத்யேகமாக காரியங்களை சாதிக்க இயலாது என்பது தெரிந்திருந்தும், இப்படி தனிப்பட்ட ஒருவருடைய கோரிக்கைக்காகத் தன்னைத் தரிசிக்க வரும் அரசாங்க அதிகாரியிடம் சிபாரிசு செய்வதுகூட சரியல்ல என்பதையெல்லாம் கூட மீறி தன்னிடம் முறையிடப்பட்டதற்காக மட்டுமே ஸ்ரீ பெரியவா அந்த தர்மங்களையும் கடந்த கருணையினால் இதற்கு முயன்று கொண்டிருந்தார்.\nஅடிக்கடி சீனு என்பவரைச் சென்னைக்கு அனுப்பி திரு.ராமகிருஷ்ணா அவர்களைப் பார்த்து மனு கோரிக்கையின் பேரில் அதை துரிதப்படுத்தும்படி சொல்லிவிட்டு வரச் செய்தார். திரு.ராமகிருஷ்ணாவும் உயர்அதிகாரிகள் மூலம் அந்தக் கோப்பை காஞ்சி நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்து துரிதமாக நிவாரணம் செய்யுமாறு பணித்தார்.\nஆனால் இந்த பிரச்சனைக்கு இதற்கு மேலும் முயற்சிப்பது தன் பதவிக்கு நல்லதல்ல என்றும், அது ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக தான் செயல்படுவதாக அவதூறு எழும் வகையில் அமையும் என்பதையும் வருத்தத்தோடு கூறினார்.\nஎல்லப்ப முதலியார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காஞ்சி நகராட்சி நிர்வாகம் காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சியாக ஒரு கட்சியின் கையில் இருந்தது. அவர்கள் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் போட்டபின் தான் குப்பையைக் கொட்ட வேறு இடத்தை தேர்வு செய்ய முடியுமென்ற நிலை. எல்லப்ப முதலியார் மாற்றுக் கட்சியை சார்ந்தவர் என்பதால் அந்தக் கோரிக்கை நிறைவேறுமா என்பது சந்தேகம்.\nஇருந்தாலும் ஸ்ரீ மஹா பெரியவர்களின் கருணை இதற்காக முயற்சிக்காமல் நின்றுவிடவில்லை. தன்னிடம் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நேர்மையான அரசாங்க சட்டதிட்டங்களின் ��ழியே தீர்வு காண என்னவெல்லாம் செய்யலாமோ அத்தனையும் செய்ய அந்தக் காருண்யம் தயங்கவில்லை.\nமடத்தின் அருகே குடியிருந்த நகராட்சி தலைவரான திரு. ராஜமாணிக்கம் என்பவரை அவருக்கு வேண்டிய ஒரு குருக்கள் மூலமாக ஸ்ரீ பெரியவா வரவழைத்தார். அவரிடம் விபரங்களை சொல்லி, முடிந்த உதவிகளை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.\nஅதற்கு திரு. ராஜமாணிக்கம் தனக்கு அதில் ஒன்றும் ஆட்சேபணை இல்லையென்றும், ஆனால் நகராட்சி கவுன்சிலர்கள் முழுவதும் கூடவே கூடாது என்று அந்தக் கோப்பிற்கு எதிரிடையாக செயல்படுகிறார்களென்றும் கூறினார். அதற்கு காரணம் முதலியார் சார்ந்த கட்சி கடந்த தேர்தலில் திரு. அண்ணாதுரை அவர்களைத் தோல்வியடையச் செய்தனர். அதற்கு முன்நின்று செயல்பட்டவர் எல்லப்ப முதலியார் என்பதால் அவருக்கு எதிராகத்தான் கோப்பின் மேல் அவர்களின் அபிப்ராயம் இருக்கின்றது. அதையும் மீறி தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க முற்பட்டால் தன்னையே விலக்கி விடுவார்கள் என்று வருத்தப்பட்டுக் கூறிவிட்டு அகன்றார்.\nஅப்படியும் ஸ்ரீ பெரியவா விடாமல் திரு. சீனுவை அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் அடிக்கடி அனுப்பி முயற்சிக்க, இறுதியாக அவரும் தான் அதிகமாக ஈடுபட இயலாது என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.\nதன்னிடம் ஒருவர் சரணடைந்து ஒரு கோரிக்கையை வைத்ததற்காக ஸ்ரீ மஹாபெரியவாளெனும் தெய்வம் தன் பராக்கிரம சக்திகளைக் காட்டாமல் அதை நிறைவேற்றிக் கொடுத்த முயற்சிகளை சலிக்காது தொடர்ந்து அதே சமயம் வழிமுறைகளையெல்லாம் மீறாத வகையில் அது நடந்தேற எப்படியெல்லாம் சிரத்தை காட்டுகிறார் என்பதை இந்த விவகாரத்தில் ஸ்ரீ பெரியவா கட்டளையின்பேரில் அடிக்கடி சென்று வந்த திரு. சீனு வியப்பாக சொல்கிறார்.\nதாம் நினைத்தால் அந்த க்ஷணமே ராவணனை அழிக்கும் சர்வ வல்லமை பெற்றிருந்தும் ஸ்ரீராமர் எப்படி ஒரு சாதாரண மனித உருவில் அதற்கான விதிமுறைகளிலேயே ராவணனை எதிர் கொண்டாரோ, அதுபோல தன் எல்லையில்லா வல்லமையினால் எதையும் சாதிக்கும் நிலையிலிருந்தும் ஒரு சிறு நகராட்சி கட்டுப்பாடுகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு அப்பாற்பட்டதாய் மீறும்படி அனுக்ரஹித்தல் தர்மமாகாது என்பதற்காகவே ஒரு சாதாரண பிரஜை அதற்காக எப்படியெல்லாம் செயல்பட்டு முயற்சி செய்வாரோ அதே ரீதியில் ஸ்ரீபெரியவாளெனும் மாபெரும் தெய்வம் செயல்பட்ட எளிமையை எப்படி வியப்பது இதை ஸ்ரீ ராம தர்மம் என்றுகூட கூறலாமோ\nதிரு. எல்லப்ப முதலியாருக்கு அந்த நிலம் எதைக் கொடுத்ததோ தெரியவில்லை. ஆனால், மாபெரும் சொத்தான ஸ்ரீ பெரியவாளிடத்தில் பக்தி எனும் பொக்கிஷத்தைக் கொடுத்துவிட்டது. தன் 80வது பிறந்த நாளுக்கு வசதியில்லாத நிலையில் எதையும் செய்துக் கொள்ளாமல் ஸ்ரீ பெரியவா தரிசனம் மட்டுமே போதும் என்றபடி வந்து வணங்கி சென்றார்.\nமறுநாள் பக்தர் சீனு மூலம் நல்ல பட்டு வேஷ்டி, புடவை, ஒரு மாங்கல்யம், பழங்கள் என ஸ்ரீ பெரியவாள் அவருக்கு கொடுத்தனுப்ப இதைவிட வேறு எது வேண்டுமென்று திரு. எல்லப்ப முதலியாருக்கு பேரானந்தம் ஏற்பட்டது.\nஎப்படியும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம்.\nபங்காரு அம்மன் தோட்டம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் திருக்கோயிலின் மாத அனுஷ புண்ணிய தின கொண்டாட்டங்களில் கைங்கர்யம் செய்து கலந்து கொண்ட திரு. ராஜாராமன் அங்கிருந்து கிளம்பி சென்னை செல்ல வேண்டும்.\nஇரவு சுவாமி புறப்பாடு முடிந்து எல்லோரும் செல்ல மணி பத்தாகிவிடும். அவரவர்கள் அவசரமாக கார், பஸ் என்று பிடித்துச் சென்னை செல்ல பரபரப்பார்கள். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பெருங் கருணையினால் எல்லோருக்கும் வசதியாக பஸ்ஸோ, காரோ கிடைத்து ஊர் போய் சேர்வதில் சிரமம் ஏற்படாது. இருந்தாலும் பத்து மணிக்குமேல் புறப்படும்போது ஒரு அவசரம் தென்படும்.\nஇப்படி ஒரு அவசரத்தில் திரு.ராஜாராம் தன் நண்பர்கள் சிலருடன் கோயிலைவிட்டு வெளியே வந்தார். மடமடவென சட்டையை அணிந்து தெருவைத் தாண்டும்போது எதிரே அந்தப் பூக்காரி வந்தாள். அந்தப் பூக்காரி தான் ஸ்ரீ பெரியவா கோயிலுக்குப் பூமாலையும் புறப்பாட்டிற்கான அத்தனை புஷ்பங்களையும் கொடுப்பவள்.\nஅனுஷ கைங்கர்யங்கள் பலவகைகளில் செய்துவரும் ராஜாரமனுக்கு இந்தப் பூக்காரிக்கு பணபட்டுவாடா செய்வதும் வழக்கமாகியிருந்தது. மாதாமாதம் இவளிடமிருந்து வீட்டில் ஸ்ரீ பெரியவா பூஜைக்காக பூக்களையும் வாங்கிச் செல்வார். ஆனால் அன்று கிளம்பவே வெகு நேரமாகிவிட்டால் எதிரே வந்த பூக்காரியைக் கவனிக்ககூட இயலாமல் அவர் பறந்து கொண்டிருந்தார். சென்னைக்கு காலாகாலத்தில் போய்ச்சேர பஸ் பிடித்தாக வேண்டுமென்ற கவலை.\nஅப்படி ஓடிக் கொண்டிருந்தவரை பூக்காரி இடைமறித்தாள். “வூட்டுக்கு பூ வாங்கிட்டு போவலையா” என்று ஞாபகப்படுத்திப் பூக்களைக் கொடுத்தாள். ராஜாராம் “சரிசரி இந்தா” என்று அதற்கான காசை கொடுத்துவிட்டு விடுபடுவதிலேயே முனைப்பாக இருந்தார்.\n“சாமி ரெண்டு பெரிய மாலைக் கீது பெரியவாளுக்கு உன் கையிலே வாங்கிக் கொடேன். ஒத்தர் சொன்னார்னு கட்டிட்டு வந்துட்டேன். அவரு கெளம்பி பூட்டாரு போல கீது…… ..நீ கொடுக்கறதைக் கொடு வாங்கிக்கறேன்” என்று மிக பெரிதான இரண்டு மாலைகளைக் கையில் எடுத்தபடி கெஞ்சுவதுபோல் கேட்டாள். ராஜாராமனுக்கோ இரண்டு மனம். நேரம் கெட்ட நேரத்தில் பூக்காரி இப்படி இக்கட்டாக தர்ம சங்கடப்படுத்துகிறாளே என்றும் அதே சமயம் வலியவந்து வெறும் நூறு ரூபாய்க்கு இரண்டு மாலையைக் கொடுக்கிறாளே என்றுமிருந்தது.\nபூக்காரியை மனதில் திட்டியபடி அந்த மாலைகளை வாங்கிக் கொண்டு அதனை அடுத்தநாள் ஸ்ரீ பெரியவாளுக்கு சார்த்த மறுபடியும் கோயில் உள்ளே செல்ல சட்டையைக் கழற்றி, உரியவரிடம் ஒப்படைத்து என எல்லாமுமே பரபரப்பாக செய்துவிட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிர்பந்தம்.\nஇப்படி ஒரு நிர்பந்தம் ஏற்பட்டும் திரு. ராஜாராம் மனதில் ஒன்று மட்டும் நினைவிற்கே வரவில்லை. வலிய ஸ்ரீபெரியவாளுக்கு இரண்டு மாலைகளை வாங்கித் தருகிறாரே அப்போதாவது அந்த ஞாபகம் ஒளிவிட வேண்டாமா அதுதான் இல்லை. அத்தனை மறதி அவருக்கு.\nஅடுத்த நாள் மதியம் அவர் செல் ஒலிக்கிறது. அதை எடுத்தவருக்கு அதில் பெயரைப் பார்த்ததும் பளீரென்று ஞாபகம் வருகின்றது. போனில் மறுமுனையில் அன்பர் தழுதழுக்கப் பேசுகிறார்.\n அப்பா இப்போ டிஸ்சார்ஜ் ஆயிட்டு வந்துட்டார். பெரிய ஆபரேஷன், எல்லோரும் பயந்தோம். அதனாலேதான் நேத்து உங்ககிட்டே ஸ்ரீ பெரியவாளுக்கு ரெண்டு மாலை வாங்கி சார்த்துங்கோன்னு போன் செஞ்சோம். நீங்க அங்கே சாத்தியிருப்பீங்க…… இங்கே ஸ்ரீ பெரியவா கருணையால அப்பாவுக்கு நல்லபடியா ஆபரேஷன் ஆகி நல்லபடியா வீட்டுக்கு வந்துட்டார். ரொம்ப தேங்க்ஸ்”\nஇப்படி அந்த நபர் பேசப் பேச ராஜாராமனுக்கு கண்ணில் நீர் முட்டியது. அப்பேற்பட்ட அபாரக் கருணை தெய்வம் இந்த பெரியவா என நினைத்துக் கொண்டார். தனக்கு அனுஷ தின மதிய வேளையில் போன் மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த இரட்டை மாலைக் கோரிக்கையை தான் முற்றிலும் மறந்துவிட்ட நிலையிலும், தனக்கு எந்தவித தர்மசங்கடமும் இந்த ம���தியால் ஏற்பட்டு விடக்கூடாதே என்று நினைத்தோ அல்லது மாலைகளைச் சார்த்தும்படி சொன்ன பக்தருக்கு வலிய அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்றோ ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் லீலா வினோதம் எப்படியெல்லாம் அதை அனுக்ரஹித்துள்ளது என்பதை நினைக்க நினைக்க இவர் உடல் சிலிர்த்தது\nஇப்படி ஒரு அனுக்ரஹ தெய்வம் அருளும்போது அத்தெய்வத்தை பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும், ஐஸ்வர்யங்களும், மங்களங்களையும் அத்தெய்வம் வாரி வழங்குமென்பதில் ஐயம் உண்டோ\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nநானே அங்கு வந்திருந்தேன். நீ தான் என்னைப் பார்க்கலே\nஉன்னோட பேர் என்னன்னு எல்லோருக்கும் கேட்கறாப்புல சொல்லு\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/may-31-2018_41.html", "date_download": "2020-02-24T02:34:15Z", "digest": "sha1:H5R2NSP33EZASVP7COKFQFHKFVJ7ZDTY", "length": 27082, "nlines": 283, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "செயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபாயம்! May 31, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » செயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபாயம்\nவியாழன், 31 மே, 2018\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபாயம்\nலாபத்தை பெருக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநுகர்வோரின் நலத்தில், சிறு அக்கறைக்கூட காட்ட மறுக்கும் மனங்கள் மாசடைந்ததால் தான், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்க உண்ணும் பழங்களும் மாசடைந்துவிடுகின்றன.\nசமீபத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களில் டன்கணக்கில், கார்பைடு கல் வைத்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்த காட்கிகளை பார்க்கும் போது, ஒவ்வொரு நாளும் நாம் உட்கொள்வது பழமா அல்லது விஷமா\nமக்களின் தேவையை தவறான வழியில் பூர்த்தி செய்ய, பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து, சுய லாபம் பார்க்கும் விற்பனையாளர்கள் உண்மையில் என்ன செய்கிறார்கள்\nமார்க்கெட்டில் அதிக மவுசு இருக்கும் பழங்களான வாழைப்பழம், மாம்பழம், தர்பூசனி, சப்போ��்டா போன்ற பழங்களை கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கிறார்கள்.\nஇயற்கையாக பழங்கள் எப்படி பழுக்கின்றன என்பதை பார்க்கும் போது, சரியான, வெப்பநிலையிலும் , காற்றின் ஈரப்பதத்திலும் இயற்கையாக பழங்களுக்குள் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் அவற்றை பழுக்கச்செய்கின்றன. அப்படி இயற்கையாக பழுக்கும் பழங்கள் மென்மையானதாகவும், நல்ல நிறத்திலும், நறுமணத்துடனும், சுவைமிக்கதாகவும் இருக்கும்.\nஆனால் இவை எதுவுமின்றி, செயற்கையகவே பழங்களை பழுக்க வைக்க, கால்சியம் கார்பைடு கற்களை பழங்களுக்கு பக்கத்தில் வைதால் போதும். பழங்களில் இருக்கும் நீர்த்தன்மையுடன், கால்சியம் கார்பைடு கலக்கும் போது, அது வெப்பத்தையும், அசிட்டலின் என்கிற வாயுவையும் வெளியிடுகிறது. இந்த ரசாயன மாற்றம் இயற்கையாக பழம் பழுக்கும் முறையை செயற்கையாக துரிதப்படுத்துகிறது.\n48 முதல் 72 மணி நேரம் வரை இயற்கையாக பழம் பழுக்க தேவைப்படும் நேரம், செயற்கை முறையில் பழம் பழுக்க வெரும் 12 மணி முதல் 24 மணி நேரமாக குறைகிறது. ஒருக்கட்டத்தில் வரைமுறையின்றி அதிக அளவில் பயன்படுத்தப்படும் கார்பைடு கற்களால் பழங்கள் சுவையற்றதாக மாறிவிடுகின்றன.\nசெயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் கண்களை கவரும் வகையில் பலபலவென இருக்கும். ஒரு கூடையில் இருக்கும் அனைத்து பழங்களும் ஒரே சீரான நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுக்கும் பழங்கள் அங்கங்கு நிறத்தில் மாற்றங்களோடு, சீரான நிறத்தில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லப்பழங்களையும் சாப்பிடுவதற்கு முன் நன்றாக தண்ணீரில் கழுவிவிட்டு, தோலை உரித்து சாப்பிட வேண்டும். பழங்களை வெட்டி சின்ன சின்ன துண்டுகளாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனென்றால் கழுவி துண்டாக சாப்பிடும் போது, உள்ளே செல்லும் நச்சு பொருட்களின் அளவு குறையும்.\nகுறிபிட்ட பழங்களுக்கான சீசன் காலங்கள் அல்லாத நேரங்களில் அதை வாங்குவதை தவிற்க வேண்டும் மேலும், கால்சியம் கார்பைடு புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளதால், புற்றுநோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nகால்சியம் கார்பைடில் இருக்கும் ஆர்சனிக் மற்றும் பாஸ்பொரஸ் போன்ற நச்சுப்பொருட்களால், அசிடிட்டி, வயிற்றுப்புன், நெஞ்சு எரிச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு, கண் எரிச்சல், தோல் ஒவ்வாமை , தொண்டைப்புண் , இருமல், மூச்சுத்தினறல், நுரையீரலில் நீர் கோர்ப்பது போன்ற உடல் உபாதைகளுடன் அதிக அளவில் மக்கள் சிகிச்சைக்கு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசெயற்கையாக பழம் பழுக்கவைக்கப்படும் முறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது என்பதை, கவனத்தில் கொண்டும் விற்பனையாளர்கள் இம்மாதிரியான சட்டவிரோதமான செயலில் ஈடுபடாமல், மக்கள் நலத்தோடு சேர்ந்து வரக்கூடிய லாபத்தில் மட்டுமே திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு - பிரவின் தொகடியா பேச்சு\nஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nசலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முதல்வருக்கு ஆலிம்களின் பதிலடி\nநாங்கள் எலும்பு துண்டை கவ்வ கூடிய நாய்கள் அல்ல; நாங்கள் சிங்கங்கள் சலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முத...\nTNTJ - செய்தியாளர்கள் சந்திப்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பு மாநிலத் தலைமையகம் - 17-02-2020 பேட்டி : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)\nதமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி\nஎன்னிடம் ஆவணம் கேட்டால் செ****ல் அடிப்பேன் : தமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி | #IndiaAgainstCAA\nதகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ்\nஆனால் என்னை வாங்குற அளவிற்கு பாஜக தகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ் Credit sun news\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் ...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற���பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் தவறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட பாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pa/36/", "date_download": "2020-02-24T01:33:20Z", "digest": "sha1:Y6FHFYLGE3RF4CKQ6CRDPUK2RLNZ7DHO", "length": 16992, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "பொதுப்போக்குவரத்து@potuppōkkuvarattu - தம���ழ் / பஞ்சாபி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பஞ்சாபி பொதுப்போக்குவரத்து\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nபஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது\nஎந்த பஸ் நகர மையத்துக்கு போகும்\nநான் எந்த பஸ்ஸில் செல்வது\nநான் பஸ் ஏதும் மாறவேண்டுமா\nநான் எங்கு பஸ் மாறவேண்டும்\nஒரு டிக்கட் விலை எத்தனை\nநகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன\nநீங்கள் இங்கு இறங்க வேண்டும். ਤੁ----- ਇ--- ੳ---- ਚ----- ਹ--\nநீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். ਤੁ----- ਪ---- ਉ---- ਚ----- ਹ--\nஅடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். ਅਗ-- ਮ---- 5 ਮ--- ਵ--- ਆ----\nஅடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். ਅਗ-- ਟ---- 10 ਮ--- ਵ--- ਆ----\nஅடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். ਅਗ-- ਬ-- 15 ਮ--- ਵ--- ਆ----\nகடைசி ரயில் எத்தனை மணிக்கு\nகடைசி ட்ராம் எத்தனை மணிக்கு\nகடைசி பஸ் எத்தனை மணிக்கு\n இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. ਟਿ--\nஅப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். ਫਿ- ਤ------ ਜ------ ਭ--- ਪ-----\n« 35 - விமான நிலையத்தில்\n37 - வழியில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பஞ்சாபி (31-40)\nMP3 தமிழ் + பஞ்சாபி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/24175611/1282716/ramadoss-announcement-Struggle-to-demand-cancellation.vpf", "date_download": "2020-02-24T02:55:41Z", "digest": "sha1:3KLNB5DK3KWQ2NC5QGYQRKINUSA34HKY", "length": 19680, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு || ramadoss announcement Struggle to demand cancellation of Class 5 and 8 general election", "raw_content": "\nசென்னை 24-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் 28-ந்தேதி 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் 28-ந்தேதி 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையு���் தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்து முடித்து விட்டது. 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத் தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல... மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்.\n5 மற்றும் 8-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு என்ற யோசனை கடந்த 3 ஆண்டுகளாகவே முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டு இருந்தது.\nகட்டாயத் தேர்ச்சி வழங்குவதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஒரு தரப் பினர் புகார்கள் கூறியதை அடுத்து, அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யலாம் என்று பரிந்துரைத்தது. அதன்படி 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான சட்டத்தை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. எனினும், அச்சட்டத்தை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளது.\nஆனாலும், தமிழக அரசு தானாக முன்வந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தவிருக்கிறது. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காகத் தான் பொதுத் தேர்வு நடத்துவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி வழங்குதல் முதல்படி என்றால், கல்வித்தரத்தை உயர்த்துவது இரண்டாம் நிலையாகும்.\nகுழந்தைகளுக்கு 5ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.\nஇப்போதைய கல்வி முறையில் அவர்கள் பத்தாம் வகுப்பு வரையாவது படிப்பார்கள். பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டால் அவர்கள் தொடக்கக் கல்வியைக் கூட முடிக்காமல் பெற்றோரின் தொழிலை செய்ய வேண்டிய சூழல் தான் ஏற்படும்.\nநீட் தேர்வில் தொடங்கி அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுவதன் நோக்கம் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக அல்ல... மாறாக, அத்தேர்வுகளுக்கு தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதால் தான்.\nநீட் தேர்வு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ, அதேபோல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் அர்த்தமற்றவை. நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு இந்தத் தேர்வுகளையும் எதிர்க்க வேண்டும்.\nஅதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்று நடத்துவார்\nramadoss | pmk | general exam | school students | பொதுத்தேர்வு | ராமதாஸ் | பாமக | அரசு பள்ளி மாணவர்கள் | பள்ளி கல்வித்துறை\nவில்சன் கொலை தொடர்பாக தூத்துக்குடி, கடலூர் மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nஎன்னை பற்றி பி.எச்.டி பட்டம் படிக்க பாஜக தலைவருக்கு 12 ஆண்டுகள் தேவைப்படும் - சரத் பவார் கிண்டல்\n11 என்ஜினீயரிங் கல்லூரிகளை வரும் கல்வியாண்டு முதல் மூட முடிவு\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு\n‘பாஸ்டேக்’ பயன்பாடு - 18 லட்சம் பேரிடம் ரூ.20 கோடி அபராதம் வசூல்\nகொரோனா : இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரெயில் எல்லையில் நிறுத்தம்\nகோவை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 286 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்\nபொதுத்தேர்வை 26 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது: மாணவ-மாணவிகள் கருத்து\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- மாணவர்கள் பேட்டி\nமாணவர்களிடம் வசூலித்த தொகையை ஆசிரியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வ��ட்டு வைத்தியம்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\nமுதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/coral-reef-led-aquarium-light/54844050.html", "date_download": "2020-02-24T01:52:11Z", "digest": "sha1:NDEFMHFTUY7ZHJGDL2R4BF4RPS2463PN", "length": 16065, "nlines": 213, "source_domain": "www.philizon.com", "title": "ரீஃப் பவளத்துக்காக Noise LED Aquarium Light இல்லை China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:லெட் மீன் லைட்ஸ் கோரல் ரீஃப்,லெட் அக்வாரி ஒளி கோரல் ரீஃப்,மின்சாரம் இல்லாமல் லைட் அக்வாரி ஒளி\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\n Homeதயாரிப்புகள்LED அக்வாரி ஒளிஅட்வான்ஸ் லைட் லைட்ரீஃப் பவளத்துக்காக Noise LED Aquarium Light இல்லை\nரீஃப் பவளத்துக்காக Noise LED Aquarium Light இல்லை\n இப்போது அரட்டை அடிக்கவும்\nரீஃப் பவளத்துக்காக Noise LED Aquarium Light இல்லை\n2. அனுபவமுள்ள ஊழியர்கள் உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளிப்பார்கள்.\n3.விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம். OEM & ODM வரவேற்கப்படுகின்றன.\nஎங்கள் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தொழில்முறை பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களால் 4. வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட தீர்வை வழங்க முடியும்.\nஎங்கள் விநியோகிப்பாளருக்கு வழங்கப்பட்ட விற்பனை பகுதியின் சிறப்பு தள்ளுபடி மற்றும் பாதுகாப்பு.\nLED க்கள் மின் நுகர்வு 352W\nபரிமாண (எல் * டபிள்யூ * எச்) 540mm * 210 மிமீ * 60mm\nபொதி (எல் * டபிள்யூ * எச்) / பெட்டி 590mm * 260mm * 110mm\nசக்தி AC உள்ளீடு மின்னழுத்தம் AC100V ~ 265V / 50-60Hz\nதிறன் காரணி 95% க்கு மேல்\nLED க்கள் LED True Watts சுற்றியுள்ள LED களை (5W +) / தொகுதி\nஒளி மூலம் 5w LED களை சுற்றி\nLED இன் மொத்த எண்ணிக்கை 200PCS\nவெப்ப மேலாண்மை பிசிபி உலோக PCB (அலுமினியம்) 2.0MM\nசுற்றுப்புற வெப்பநிலை சேமிப்பு தற்காலிக. -30 ° C ~ + 40 ° C\nஆபரேஷன் டெம்ப். -30 C ~ + 45 ° C\nஆயுட்காலம் 50,000 க்கும் அதிகமானோர்\nசான்றிதழ்கள் CE, RoHS, FCC, UL\nஎல்இடி அகார் விளக்கு விளக்கு\nஇல்லை ரசிகர் சத்தம் LED அக்வாரி ஒளி அனைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்றது, இரவில் நீல நிற விளக்குகளைப் பயன்படுத்துதல், ஒளிரும் வண்ணம் தோன்றும் பவளப்பாறைகள் மற்றும் மென்பொருள் மீன், இன்னும் அழகான மற்றும் பிரகாசமான வண்ண, வலுவான ஊடுருவல் மற்றும் சிறந்த அலங்கார விளைவுகள்.\nபவள பாறை விளக்குகள், மீன் தொட்டி விளக்குகள், பவளப்பாறை தொட்டி விளக்குகள்\nஅதே நேரத்தில் விளக்குகளை பயன்படுத்துவதில் அட்வாரி லைட் வசதியானது.\n1 எக்ஸ் LED மீன் ஒளி\n1 X இலவச தொங்கும் கிட்\n1X இலவச பவர் கார்ட்\nதர கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் விற்பனைக்குப் பிறகு\nஅனைத்து எல்இடி அட்லாண்டிஸ் லைட்ஸ் கண்டிப்பான தரம் பரிசோதனையை வழங்கியுள்ளது மற்றும் கப்பல் முன்பாக கவனமாக பேக் செய்யப்படுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர்தர விளக்குகள் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு விவரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.\n30 ஆண்டுகளுக்கு மேலாக நம் வாடிக்கையாளர்களிடமிருந்து திடமான தரவரிசைகளை வழங்குவதற்கும், உயர்ந்த புகழை பெற்றுக்கொள்வதற்கும், LED அக்வாரி ஒளி மற்றும் எல்.ஈ.ஆர் அக்வாரி விளக்குகளை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் 6 வருடங்கள் அனுபவம் உள்ளது .\nஎமது எல்.ஈ.டி லைட்டிங் விளக்குகள் தொழில்முறை நிறமாலைகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் முழு நாள் சூரிய ஒளியின் மாற்றங்களை உருவகப்படுத்துகின்றன, சந்திர சுழற்சி, ரீஃப், பவள, மீன், முதலியன சிறந்த ஒளி சூழலை உருவாக்குகிறது.\nஎப்போது வேண்டுமானாலும் எமது தொழிற்சாலையில் விஜயம் செய்ய வணக்கம் .\nதயாரிப்பு வகைகள் : LED அக்வாரி ஒளி > அட்வான்ஸ் லைட் லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nமீன் ஆலைக்கு உயர் பவர் எல்இடி லைட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்இடி மரைன் Coral Reef மீன் வளர ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n4ft ரீஃப் புரோகிராம் லைட் அக்வாரி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nரீஃப் பவளத்துக்காக Noise LED Aquarium Light இல்லை இப்போது தொடர்பு கொள்ளவும்\nAquariums க்கு LED லைட்டிங் சிஸ்டம்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஒளியில் / சூரிய அஸ்தமனம் / சந்திரன் லீடர் ரீஃப் கோரல் ஐந்து லைட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nநடப்பட்ட & ரீஃப் டாங்க்களுக்கான சிறந்த LED அக்வாரி விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nலார்ஸ் அக்வாமியம் விளக்கு ப்ளூ / வெள்ளை பவள பாறைகள் விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஜன்னல் கருப்புடன் ஹைட்ரோபோனிக் ஆலை வளரும் கூடாரம்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\nஃப்ளூயன்ஸ் டிசைன் 240w 480W எல்இடி க்ரோ லைட் பார்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nசரிசெய்யக்கூடிய ஸ்பெக்ட்ரம் சாம்சங் எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nவணிக தோட்டக்கலை சாம்சங் எல்.ஈ.டி க்ரோ பார் லைட்\nபுதிய ஸ்டைல் ​​ஃப்ளூயன்ஸ் ஐபி 65 எல்இடி க்ரோ லைட்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் மீன் லைட்ஸ் கோரல் ரீஃப்\nலெட் அக்வாரி ஒளி கோரல் ரீஃப்\nமின்சாரம் இல்லாமல் லைட் அக்வாரி ஒளி\n165W லெட் அக்வாரியம் லைட் கோரல் ரீஃப்\nலெட்ஸ் லோட்ஸ் க்ரோஸ் லெட்ஸ்\nஎல்இடி மீன் லைட்ஸ் மீன்\nலெட் க்ரோ லைட்ஸ் கோப்\nஎல்இடி அகாரியோ லைட் கோரல் ரீஃப்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-francis-trent-conference-hundred-years-chiara-lubich-birth.html", "date_download": "2020-02-24T03:49:02Z", "digest": "sha1:A2WJ2RHTY6AJWPS2OOVQ7LT75MGOGMTS", "length": 9381, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "கியாரா லூபிக் நூறாம் ஆண்டையொட்டி திருத்தந்தையின் செய்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (23/02/2020 15:49)\nFocolare கத்தோலிக்க இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக்\nகியாரா லூபிக் நூறாம் ஆண்டையொட்டி திருத்தந்தையின் செய்தி\nதிருஅவையில், தலைமைத்துவப் பணியை ஏற்றிருக்கும் ஆயர்கள், அதனோடு, ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்காக ஆற்றும் பணியில், இரக்கத்தால் வழிநடத்தப்படுவது இன்றியமையாதது - திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஒன்றிப்பு என்ற தனிவரம், நம் காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள அருள் என்று, இத்தாலியின் திரிதெந்து (Trent) நகரில் நடைபெற்ற அனைத்துலகக் கூட்டம் ஒன்றுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.\nFocolare கத்தோலிக்க இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக் (Chiara Lubich) அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டையொட்டி, 50 நாடுகளைச் சேர்ந்த 7 கர்தினால்கள், மற்றும் 137 ஆயர்கள், சனவரி 8.9 ஆகிய நாள்கள், திரிதெந்து நகரில், மேற்கொண்ட கூட்டத்திற்கு, திருத்தந்தை, இச்செய்தியை அனுப்பியுள்ளார்.\nபாங்காக் பேராயர் கர்தினால் Francis Xavier Kriengsak Kovithavanij அவர்கள் வாசித்தளித்த திருத்தந்தையின் செய்தியில், தனிவரங்கள், தூய ஆவியாரின் கொடைகளாக இருப்பதால், தூய ஆவியாரின் பள்ளியில் எப்போதும் இணைந்திருப்பது, ஆயர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nதிருஅவையில், தலைமைத்துவப் பணியை ஏற்றிருக்கும் ஆயர்கள், அதனோடு, ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்காக ஆற்றும் பணியில், இரக்கத்தால் வழிநடத்தப்படுவது இன்றியமையாதது என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைத்துவப் பணியும், அக்கறை உணர்வும், ஒன்றிணைந்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nசிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசுவை, நம் திசைக்காட்டும் கருவியாகக் கொண்டு, ஏழைகளுக்கும், துன்புறுவோருக்கும் ஒளி, மகிழ்வு, மற்றும் அமைதியைக் கொணரும் பணியிலிருந்து நாம் துவங்கவேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை, தன் செய்தியில் விடுத்துள்ளார்.\n1920ம் ஆண்டு சனவரி 22ம் தேதி இத்தாலியின் திரிதெந்து நகரில் பிறந்து, 2008ம் ஆண்டு இறையடி சேர்ந்த, Focolare இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக் அவர்களது பிறப்பின் 100வது ஆண்டு, தற்போது, அந்நகரில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_92165.html", "date_download": "2020-02-24T03:22:57Z", "digest": "sha1:SDY37DMJQFLTNYC2TQE7HBXWRPDBFJ4D", "length": 20256, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.in", "title": "'காப்பான்' படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் விளக்கம்", "raw_content": "\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\n'காப்பான்' படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் விளக்கம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\n'காப்பான்' படத்தின் கதைக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர். சூர்யா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'காப்பான்' திரைப்படம், செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'காப்பான்' படத்தின் கதை தன்னுடையது என உரிமைகோரி, ஜான் சார்லஸ் என்பவர், சென்னை உய���்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, 'காப்பான்' படத்தின் கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் கே.வி.ஆனந்த், செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன், பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.\n'காப்பான்' படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய கே.வி.ஆனந்த், இதுபோன்ற வழக்குகளால், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரும் இப்படி தானா என்று நினைப்பது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டார். கதை திருட்டு வழக்கு தொடர்ந்தவர், தன்னைச் சந்தித்ததாக சொன்னதில் எந்த உண்மையும் இல்லை எனக்கூறிய கே.வி.ஆனந்த், 'காப்பான்' படம், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி பற்றியதே தவிர, நதிநீர் பங்கீட்டிற்கும், இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.\nகதை திருட்டு தொடர்பான புகார்கள், எப்போதுமே பெரிய படங்களுக்கு மட்டுமே வருவதாகக் கூறிய பட்டுக்கோட்டை பிரபாகர், இதிலிருந்தே அந்த புகார்கள் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிவதாக குறிப்பிட்டார்.\nதங்கள் மீது கதை திருட்டு குற்றம் சாட்டிய ஜான் சார்லஸ் மீது, அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும், படக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு\nசென்னை அனகாபுத்தூர் பகுதியில் சாலை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி : கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரில் பார்வையிடவில்லை என புகார்\nசெவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் : உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற விதிஷா பாலியன் பேட்டி\nபுற்றுநோய் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தயார்\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில ....\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு ....\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு ....\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலா ....\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழ ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/11/facebook.html", "date_download": "2020-02-24T01:57:54Z", "digest": "sha1:AOYIVZ5SBJL4CUNRJWSCHRP2GR5QCWMP", "length": 22838, "nlines": 175, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இலங்கை தொடர்பில் பாரிய தவறிழைத்துவிட்டோம். பிரித்தானிய நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டது FACEBOOK", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇலங்கை தொடர்பில் பாரிய தவறிழைத்துவிட்டோம். பிரித்தானிய நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டது FACEBOOK\nஇலங்கை தொடர்பில் தாங்கள் தவறிழைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தக நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.\nலண்டனில் நடைபெற்ற போலிச் செய்திகள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றின் போது, முகப்புத்தக நிறுவனத்தின் கொள்கை தீர்வு விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைத் தலைவர் ரிச்சர்ட் அலன் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇலங்கையில் இனவாதத்தை தூண்டும் விதமான முகப்புத்தக பதிவுகளை நீக்காதது தங்களது நிறுவன நியதிகளுக்கு முரணான ஒரு பாரதூரமான தவறாகும் என அவர் ஒப்ப���க் கொண்டுள்ளார்.\nஇலங்கையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினர் எட்வின் தொங் கேள்வி எழுப்பியிருந்தார்.\nசிங்களத்தில் பரவிய இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக பதிவுகளின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இவை உங்களது நிறுவனத்தின் நியதிகளுக்கு புறம்பானது அல்லவா என எட்வின் எழுப்பிய கேள்விக்கு, ரிச்சர் அலன் ஒஆம்ஒ என ஒப்புக் கொண்டுள்ளார்.\nஇலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான முகப்புத்தக பதிவுகள் பரவியதனால் பல உயிர் இழப்புக்களும், உடமைச் சேதங்களும் ஏற்பட்டதாக எட்வின் குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்வாறான பதிவுகளினால் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் இலங்கையில் முகப்புத்தகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டு இறுதியில் அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த முகப்புத்தக பதிவுகளை நீக்குமாறு, அப்போது இருந்த இலங்கை தொலைதொடர்பு அமைச்சர் வேண்டிக் கொண்ட போதிலும் பதிவுகள் நீக்கப்படாமைக்கான காரணம் என்ன என அவர் வினவியுள்ளார்.\nஅதற்கு முகப்புத்தக பணியாளர் ஒருவரின் கவனயீனமே இதற்கான காரணம் என ரிச்சர்ட் அலன் பதிலளித்துள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nதமிழ் மக்கள் கூட்டணி ஆனந்தி சசிதரனின் தில்லாலங்கடி அரசியல். இல்ல ஆனா இருக்கு.\nஅரசியலுக்கு வரும்போது ஐக்கிய நாடு சபையில் கணவரை ஒப்படைத்த ஒருவராக கலந்து கொண்டீர்கள்.பின்னர் கூறினீர்கள் அதிகாரம் இருந்தால்தான் சரியான முறைய...\nயாழ் உயர் சாதியினர் பிரபாகரனின் பயத்தால் என்னுடன் பழக பயந்தபோது மட்டு மீனவர்களும் விவசாயிகளும் உணவும் உறைவிடமும் கொடுத்து என்னை பராமரித்தனர். உமா மகேஸ்வரன்.\nபிரபாகரனுடன் முரண்பட்டபோது யாழ்பாணத்து உயர்சாதியினரும் தனது உறவினர்களும் பிரபாகரன் மீதான பயம்காரணமாக தன்னுடன் பழக பயந்தபோது, மட்டக்களப்பு மீ...\nகிளிநொச்சியில் சிறிதரனின் கம்ரெலிய வீதி புனரமைப்பு மோசடியை அம்பலப்படுத்தியது தேசிய கணக��காய்வு அலுவலகம்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலி பணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட...\nசிறிதரனின் தவிசாளரிடம் இருந்து எனது குடிசையை காப்பாற்றுங்கள் - கணவனால் கைவிடப்பட்ட, ஒரு காலை இழந்த ஐந்து பிள்ளைகளின் பெண் மன்றாட்டம்\nகரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதனிடம் இருந்து எனது தற்காலிக வீட்டை காப்பாற்றுங்கள் என பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு...\nநீதிபதி ஒருவருக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை. மேலுமொரு நீதிபதியை கைது செய்ய இடைக்காலதடை விதிப்பு.\nஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள். இதுதான் இன்றைய இலங்கை நீதித்துறையின் நிலைமை. இலங்கையின் நீதித்த...\nகாணாமல்போன பொலிஸ் கொஸ்தாபல் சடலமாக மீட்பு தாயுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் மகன் கொன்றாரா\nகடவத்தைபிரதேசத்தில் கடந்த 16 ம் திகதி முதல் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவர் இன்று பன்னல, வேரஹேர பகுதியில் சடலமாக கண்டுபி...\nசர்ச்சைக்குரிய அரசியல் பேர்வழியான றிசார்ட் பதுயுதீன் அடுத்த தேர்தலில் பல்டி அடிப்பதற்கு தயாராகிவருவதாக அறியமுடிகின்றது. கடந்த காலங்களில் கால...\nசாய்ந்தமருது வர்த்தமானி ரத்தின் பின்னால் உள்ள அரசியல் யதார்த்தம்- வை எல் எஸ் ஹமீட்\nசாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த விடயம் கல்முனைக்கு ஏற்படுத்தியிருந்த ஆபத்து, அதன...\nரவிப்பிரியவை தூக்கக்கோரி தொழிற்சங்கங்கள் அழுத்தம்\nஇலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவ அதிகாரி ஒர...\nகிழக்கு ஆளுநர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு பின்தகவால் பதவிகளை வழங்குகின்றார். விமலவீர குற்றச்சாட்டு\nகடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்சர்களை கொலை செய்யத்திட்டமிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பின்கதவால் பதவிகளை...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்க��ழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செ���்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520363", "date_download": "2020-02-24T02:18:14Z", "digest": "sha1:H2TRN7JNB4SAP37FBNHYQSPH77D4OPY5", "length": 11585, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Mumbai Stock Exchange, Indian Stock Exchange, Stock Markets, Sensex, Nifty, Rupee | 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nமும்பை: இந்திய பங்கு சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 10,658 ஆகவும், மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிந்து 36,173 ஆக வர்த்தமாகிறது. உலக அளவில் பொருளாதார நிலை தேக்கம், ஆசிய பங்குச்சந்தைகளில் பலவீனமான வர்த்தகம் போன்றவையால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர்.\nஇதனால், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) ஆகியவற்றில் விறுவிறுப்பு காரணப்படவில்லை. வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 587 புள்ளிகள் குறைந்து மொத்தம் 36,472.93 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், நிப்டி 177.35 புள்ளிகள் சரிந்து மொத்தம் 10,741.35 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நேற்று 1,433 பங்குகள் விலை குறைந்தன.\nஆட்டோமொபைல் தொழிலில் வாகனங்கள் விற்பனை குறைவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் தேக்க நிலை போன்றவை பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வேதாந்தா, எஸ் பாங்க், பஜாஜ் பைனான்ஸ், இன்டுஸ்லாண்ட் பாங்க், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, எச்டிஎப்சி பாங்க், எஸ்பிஐ ஆகிய பங்குகளின் விலை 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது.\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசு சரிந்து ரூ.72.03 ஆக உள்ளது. அந்நியசெலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் இன்று வருகை டிரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு\nமத்தியபிரதேசத்தில் வீடு தேடி வரும் சரக்கு; காங்கிரஸ் அரசு மாநிலத்தை இத்தாலியாக மாற்ற விரும்புகிறது...பாஜக விமர்சனம்\nபிரதமர் மோடி இனிய நண்பர்; இந்திய மக்களுடன் இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன்...இந்தியா புறப்படும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி\nமக்களுக்காக அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை; பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் நாடகச்செயல்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொரோனா வைரஸ் பலி எதிரொலி: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி அவசரநிலை பிரகடனம்...அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு\nடெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது: CAA-க்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்...கண்ணீர் புகை குண்டு வீசி கட்டுப்படுத்த போலீசார் முயற்சி\nதமிழில் தான் பேசுவேன்; ஆனால் தமிழகத்தி���்கு வரமாட்டேன்: கைலாச நாடு அமைக்கும் பணி நிறைவு....நித்தியானந்தா வீடியோ வெளியீடு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அளிக்கப்பட இருக்கும் இரவு விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது பெருமையானது: டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது...பிரதமர் மோடி டுவிட்\n× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/4_6_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-24T03:33:27Z", "digest": "sha1:JFDQD43UXG24YHFIT4BQOACYMTGW2N2X", "length": 14617, "nlines": 192, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/4 6 பதுமாபதியை வஞ்சித்தது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/4 6 பதுமாபதியை வஞ்சித்தது\n< பெருங்கதை(4 6 பதுமாபதியை வஞ்சித்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n←4 5 கனா இறுத்தது\n4 6 பதுமாபதியை வஞ்சித்தது\n4 7 வாசவதத்தை வந்தது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5843பெருங்கதை — 4 6 பதுமாபதியை வஞ்சித்ததுகொங்குவேளிர்\n4 6 பதுமாபதியை வஞ்சித்தது\n1 உதயணன் உருமண்ணுவாவை வினாவல்\n2 உருமண்ணுவா நிகழ்ந்தவற்றை உதயணனுக்குக் கூறல்\n3 உருமண்ணுவா வயந்தகனிடம் கூறல்\n5 வயந்தகன் உதயணனைக் கேட்டல்\n6 உதயணன் விடை கூறுதல்\n10 உதயணன் பதுமாபதி முதலியோரை வஞ்சித்து அகற்றிச் சென்று துயிலல்\nபிரிந்துபின் வந்த பெருந்திற லமைச்சனொ\nடருந்திறல் வேந்த னமைவரக் கூடி\nஇருந்த பின்றை நிகழ்ந்தது கூறெனச்\nஉருமண்ணுவா நிகழ்ந்தவற்றை உதயணனுக்குக் கூறல்[தொகு]\nசெருச்செய் மன்னன் சிறையிடைச் செய்தலும்\nதருசகன் றன்வயின் விடுத்த தன்மையும்\t5\nபொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்\nதெரிய வெல்லாம் விரியக் கூறி\nஅந்நிலை கழிந்த பின்னிலைப் பொழுதின்\nஇன்புறு செவ்வியு ளின்னது கூறென\nவன்புறை யாகிய வயந்தகற் குணர்த்த\t10\nஉருமண் ணுவாவினொ டொருங்குகண் கூடித்\nதருமணன் ஞெமரிய தண்பூம் பந்தருட்\nடிருமலி மார்பன் றேவி பயிற்றி��\nவீணை பெற்றது விரித்தவற் குரைத்துத்\nதேனேர் கிளவியைத் தேவி யரற்ற\t15\nமானங் குன்றா வயந்தகன் கூறும்\nநயந்துநீ யரற்று நன்னுத லரிவையும்\nபயந்த கற்பிற் பதுமா பதியுமென்\nறிருவ ருள்ளுந் தெரியுங் காலை\nயாவர் நல்லவ ரறிவினு மொழுக்கினும்\t20\nயாவரை யுவத்தி யாவதை யுணரக்\nகாவ லாள கரவா துரையென்\nமுறுவல் கொண்டவ ன்றியு மாயினும்\nபல்பூட் சில்சொற் பட்டத் தேவியைச்\nசொல்லாட் டிடையுஞ் செல்ல றீர்தலிற்\t25\nபீடுடை யொழுக்கிற் பிரச்சோ தனன்மகள்\nவாடிடை மழைக்கண் வாசவ தத்தை\nகண்ணகன் ஞாலத்துப் பெண்ணருங் கலமவள்\nசெறுந ருவப்பச் செந்தீ யகவயின்\nஉறுதவ மில்லேற் கொளித்தன டானென\t30\nமறுகுஞ் சிந்தை மன்னனை நோக்கி\nவெங்கண் வேந்தர் தங்கட் குற்ற\nதங்கண் ஞாலத் தாரே யாயினும்\nஅகலிடத் துரைப்பி னற்றம் பயத்தலின்\nஅவரின் வாழ்வோ ரவர்முன் னின்றவர்\t35\nஇயல்பி னீர்மை யிற்றென வுரைப்பின்\nவம்ம முறுதல் வினாவது முடைத்தோ\nஅற்றே யாயினு மிற்றுங் கூறுவென\nநயக்குங் காத னல்வளைத் தோளியைப்\nபெயர்க்கும் விச்சையிற் பெரியோற் கண்டவன்\t40\nஉவக்கு முபாய மொருங்குடன் விடாது\nவழிபா டாற்றி வல்லிதிற் பெறீஇய\nகழிபெருங் காதலொடு சென்றபி னவ்வழிக்\nகாசி யரசன் பாவையைக் கண்டே\nவாசவ தத்தையை மறந்தனை யாகிப்\t45\nபரவை யல்குற் பதுமா பதியோ\nடிரவும் பகலு மறியா வின்புற்\nறுட்குவரு கோயிலு ளொடுங்குவனை யுறைந்தது\nமற்போர் மார்ப மாண்புமற் றுடைத்தோ\nஅன்னது மாக வதுவே யாயினும்\t50\nதிண்ணிதி னதனையுந் திறப்படப் பற்றாய்\nபின்னிது நினைக்கும் பெற்றியை யாதலின்\nஒருபாற் பட்ட தன்றுநின் மனனெனத்\nதிருவார் மார்பன் றெரிந்தவற் குரைக்கும்\nவடுவாழ் கூந்தல் வாசவ தத்தையொ\t55\nடிடைதெரி வின்மையி னவளே யிவளென\nநயந்தது நெஞ்ச நயவா தாயினும்\nபால்வகை வினையிற் படர்ந்த வேட்கையை\nமால்கடல் வரைப்பின் மறுத்தன ரொழுகுதல்\nயாவர்க் காயினு மாகா த்துவென\t60\nமேவரக் காட்டலு மீட்டுங் கூறுவன்\nஅறியா னிவனென னெறியிற் கேண்மதி\nஅன்றுநாங் கண்ட வரும்பெற லந்தணன்\nஇன்றுநாங் காண விந்நகர் வந்தனன்\nமானேர் நோக்கி மாறிப் பிறந்துழித்\t65\nதானே யாகத் தருகுவெ னென்றனன்\nபனிமலர்க் கோதைப் பதுமையை நீங்கித்\nதனியை யாகித் தங்குதல் பொருளெனக்\nஉதயணன் பதுமாபதி முதலியோரை வஞ்சித்து அகற்றிச் சென்று துயிலல்[தொகு]\nகேட்டே யுவந்து வேட்டவன் விரும்பி\nமாற்று மன்னரை மருங்கறக் கெடுப்பதோர்\t70\nஆற்றற் சூழ்ச்சி யருமறை யுண்டெனத்\nதேவி முதலா யாவிரு மகன்மினென்\nறாய்மணி மாடத் தவ்விடத் தகன்று\nதிருமணக் கிழமைப் பெருமக ளுறையும்\nபள்ளிப் பேரறை யுள்விளக் குறீஇ\t75\nமயிரினுந் தோலினு நூலினு மியன்ற\nபயில்பூஞ் சேக்கையுட் பலரறி வின்றி\nஉழைக்கலச் சுற்றமு மொழித்தன னாகி\nவிழுத்தகு வெண்டுகில் விரித்தன னுடுத்துத்\nதூய னாகி வாய்மொழி பயிற்றித்\t80\nதோட்டுணை மாதரை மீட்டனை பணியென\nவாட்படை மறவன் காட்டிய வகைமேற்\nசேட்புலம் பகலச் சிந்தை நீக்கி\nவீணை கைவலத் திரீஇ விதியுளி\nஆணை வேந்த னமர்ந்தனன் றுயிலென்.\t85\n4 6 பதுமாபதியை வஞ்சித்தது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/australian-bowler-escaped-from-a-vicious-blow-by-batsman-straight-to-his-head-017158.html", "date_download": "2020-02-24T03:42:26Z", "digest": "sha1:CE53TFMSOLVFLPNBQLJEZGRJQIITHM7P", "length": 15315, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் ஷாக் | Australian bowler escaped from a vicious blow by batsman straight to his head - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» ஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nஏறிவந்து அடித்த பேட்ஸ்மேன்.. மின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nகுயின்ஸ்லாந்து : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் தலையை நோக்கி பந்தை அடித்தார் பேட்ஸ்மேன்.\nபவுலர் கையை வைத்து தடுத்து தன் தலையை காப்பாற்றிக் கொண்டார். நூலிழையில் உயிர் தப்பினார் என்று தான் சொல்ல வேண்டும்.\nபந்து தலையில் பட்டு இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அந்த காட்சியை இணையத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டார்கள்.\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து அணிகள் இடையே ஆன ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் மிக்கி எட்வர்ட்ஸ் பந்து வீசிய போது தான் அந்த சம்பவம் நடந்தது.\nஅந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூ சவுத் வேல்ஸ் அணி 305 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து சேஸிங் செய்ய வந்த குயின்ஸ்லாந்து அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது.\n16.4 ஓவர்களில் 130 ரன்கள் குவித்து இருந்தது அந்த அணி. அந்த அணியின் 17வது ஓவரின் ஐந்தாவது பந்தை வீசினார் மிக்கி எட்வர்ட்ஸ். பந்தை சந்தித்தார் குயின்ஸ்லாந்து பேட்ஸ்மேன் சாமுவேல்.\nஐந்தாவது பந்தை ஏறி வந்து அடித்தார் சாமுவேல். பந்து நேராக மிக்கி எட்வர்ட்ஸ் தலையை நோக்கி வந்தது. அதை உணர்ந்த அவர் கையை வைத்து தன் தலையை மறைத்தார்.\nபந்து அவரது கையை பலமாக தாக்கிவிட்டு சென்றது. கீழே விழுந்த அவர், உடனடியாக எழுந்து நின்றதை அடுத்து, பெரிய காயம் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். எனினும், அவர் கையில் பலமாக அடிபட்டு இருந்தது.\nஇந்த வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தது. அதன் கீழே பதிவிட்டுள்ள ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.\nஅவரப் பாத்தாலே தன்னம்பிக்கை ஜிவ்வுனு ஏறுது... ஹாட்-ட்ரிக் ஹீரோவின் பேவரிட் ஹீரோ\nடி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டி... ஆஸியை ஓட ஓட விரட்டிய இந்திய மகளிர்\n115 ரன்னுக்கு ஆல் அவுட் ஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.. பூனம் கலக்கல் பவுலிங்\nஎன்னுடைய சாதனையை பேப்பரை பார்த்துதான் தெரிந்து கொண்டார்கள் -மிதாலி ராஜ்\nஒரு மட்டு மரியாதை வேணாமா ஜாம்பவான் வீரரை போட்டு பிளந்துட்டு.. மன்னிப்பு கேட்ட ஆஸி. வீரர்\nமுதல்ல வங்கதேசம்... அடுத்ததா ஆஸ்திரேலியா... ஒவ்வொருத்தரா வாங்க...\nவிரைவில் டி20 போட்டிகளில் இருந்து விலக முடிவெடுத்த டேவிட் வார்னர்\nயாரு நானா.. அப்படியே சச்சின் மாதிரியா.. அவரே சொல்லிட்டாரா.. சொக்கா சொக்கா.. குஷியில் லபுசாக்னே\nவாடியம்மா வாடி... வண்டாட்டம் வாடி... ஆஸி மைதானத்துல காத்திருக்கேன் வாடி.. 10 அணிகள்.. செம போட்டி\nபுயல் மாதிரி பவுலிங் போட்ட அக்ரம்.. ஆனால் பொளந்துட்டாரே வாட்சன்.. நன்கொடைப் போட்டியில் செம\nமுதல் பந்திலேயே தெறிக்கவிட்ட சச்சின்.. ஐந்தரை ஆண்டுகள் கழித்து பேட்டை எடுத்த ஜாம்பவான்\nபாண்டிங், லாராவெல்லாம் ஆடுறாங்க.. சச்சினை நினைத்து கண்ணீர் விட்ட தமிழ் சினிமா பாடலாசிரியர��\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமுதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி.. காரணம் இதுதான்\n1 hr ago சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி\n12 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n13 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n14 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\nNews இந்தியாவுக்கு வருகை தரும் 7-வது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்\nMovies கட்சி பார்டர் போட்ட சேலையுடன்... 'தலைவி' 2 வது லுக்... இதில் எப்படி இருக்கிறார் 'அம்மா' கங்கனா\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\nFinance 4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dayspringchurch-online.com/ta/sleep-well-review", "date_download": "2020-02-24T01:28:53Z", "digest": "sha1:RNWNI6JHQLFIBYJ47PTNXB5IDJPA44ZM", "length": 29666, "nlines": 80, "source_domain": "www.dayspringchurch-online.com", "title": "Sleep Well ஆய்வு பற்றிய உண்மை - நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்!", "raw_content": "\nSleep Well வாடிக்கையாளர் அனுபவம் - சோதனையில் தூக்கத்தின் தரம் அதிகரித்தது தீவிரமாக வெற்றிகரமாக இருந்ததா\nSleep Well உடனடியாக ஒரு உள் முனை போன்றது, ஆனால் புகழ் சமீபத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் அதிகமான பயனர்கள் Sleep Well மூலம் வெற்றியை Sleep Well மற்றும் அவர்களின் சாதனை உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள். Sleep Well உங்கள் நிலைமைக்கு விடையாக இருக்கும். தயாரிப்பு செயல்படுகிறது என்பதை பல்வேறு வாடிக்கையாளர்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். அடுத்த கட்டுரையில், முழு விஷயமும் எவ்வாறு உண்மை, சரியான முடிவுகளுக்கு நீங்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்காக சோதித்தோம்.\nSleep Well மூலம��� ஒருவர் என்ன செய்ய முடியும்\nதீங்கு விளைவிக்காத பொருட்களுடன், Sleep Well சோதனை செய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு அதன் மிகக் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல விலை / நன்மை விகிதத்திற்காக பரவலாக அறியப்பட்டுள்ளது. கூடுதலாக, எல்லோரும் மொபைல் போன் மற்றும் நோட்புக் மூலம் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் பொருட்களை ரகசியமாக எளிதாக வாங்கலாம் - இங்கே வழக்கமான பாதுகாப்பு தரங்கள் (எஸ்எஸ்எல் ரகசியம், தனியுரிமை போன்றவை) இணங்குகின்றன.\nSleep Well என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஇந்த கடையில் நீங்கள் Sleep Well பிரத்தியேகமாக வாங்க வேண்டும் என்பது தெளிவாகிறது\n➝ இப்போது இந்த சிரமத்திலிருந்து விடுபடுங்கள்\nஇந்த காரணங்களுக்காக, Sleep Well முயற்சிப்பது நம்பிக்கைக்குரியது:\nதயாரிப்பின் எண்ணற்ற விரிவான மதிப்பீடுகள் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்குகின்றன: சிறந்த விளைவு கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nSleep Well ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் துணை ஏழை\nநீங்கள் மருந்தாளருக்கான வழியைச் சேமிக்கிறீர்கள் & தூக்கத்தின் தரத்தை அதிகரிப்பதற்கான ஒரு தீர்வைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடல்\nமருந்து பரிந்துரை இல்லாத தயாரிப்பு மற்றும் இணையத்தில் சாதகமான விதிமுறைகளில் எளிதாகக் கோரப்படலாம் என்பதால், அவர்களுக்கு மருத்துவரிடமிருந்து மருந்து மருந்து எதுவும் தேவையில்லை\nதூக்கத்தின் தரத்தை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் யாரும் கவனிக்காமல், இந்த தீர்வை நீங்களே வாங்கலாம்\nSleep Well உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, கூறுகள் தொடர்பான அறிவியல் நிலைமையைப் பார்க்க இது உதவுகிறது. இருப்பினும், நாங்கள் இதை ஏற்கனவே உங்கள் கைகளில் எடுத்துள்ளோம்: எனவே மதிப்புரைகள் மற்றும் பயனர் சுருக்கங்களின் உதவியுடன் செயல்திறனை வகைப்படுத்துவதற்கு முன்பு, Sleep Well விளைவுக்கான அதிகாரப்பூர்வ தரவை இங்கே காணலாம்: எங்கள் தயாரிப்பின் நம்பகமான நுகர்வோரிடமிருந்து ��ுறைந்தபட்சம் பின்னூட்டம் அது போன்றது.\nஉற்பத்தியின் நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடித்தளம் சில முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது :, அத்துடன். தயாரிப்பாளர் இரண்டு முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட கூறுகளை ஒரு தொடக்க புள்ளியாகப் பயன்படுத்துகிறார் என்பது Sleep Well கள சோதனைக்கு முன்னர் குறிப்பாக ஆக்கபூர்வமானது: இது தொடர்பாக. ஆனால் இந்த பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன சூப்பர் Sleep Well முக்கிய செயலில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலேயே உள்ளன. சில வாசகர்களுக்கு, இது ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வாகத் தோன்றலாம், ஆனால் தற்போதைய ஆராய்ச்சியைப் பார்க்கும்போது, இந்த பொருள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது. சுருக்கமாக சுருக்கமாகக் கூறுவோம்: பேக்கேஜிங் மற்றும் பல நாட்கள் ஆராய்ச்சியை விரைவாகப் பார்த்த பிறகு, Sleep Well சோதனையில் அற்புதமான முடிவுகளை அடைய முடியும் என்று நான் மிகவும் நம்புகிறேன்.\nநீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கிறீர்களா\nஏற்கனவே கூறியது போல, Sleep Well என்பது இயற்கையான, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய கூறுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒரு மருந்து இல்லாமல் பெறத்தக்கது. தயாரிப்பாளர் மற்றும் ஆன்லைன் போக்குவரத்தில் செய்தி மற்றும் கருத்து இரண்டுமே ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பு பயன்பாட்டில் எரிச்சலூட்டும் விளைவுகளை ஏற்படுத்தாது. நிச்சயமாக, இது மட்டுமே பாதுகாப்பானது, பயனர்கள் இணைக்கப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்கினால், Sleep Well மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும், நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து தனியாக Sleep Well உத்தரவிட்டதை நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - நகல்களை (போலிகளை) தவிர்க்க. ஒரு கள்ள தயாரிப்பு, குறைந்த விலை என்று உங்களைக் கவர்ந்தாலும், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் நிச்சயமற்ற விளைவுகளுடன் மோசமான நிலையில் இருக்கலாம்.\nநீங்களும் கேள்வி கேட்க வேண்டும்: யார் தயாரிப்பு வாங்கக்கூடாது\nதூக்கத்தின் தரத்தை அதிகரிக்க போராடும் எவரும் அல்லது எவரும் Sleep Well வாங்குவதன் மூலம் சாதகமான மாற்றங்களைச் செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், நீங்கள் ஒரு ��ேப்லெட்டை மட்டுமே விழுங்கி உங்கள் எல்லா தேவைகளையும் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும். இங்கே Sleep Well நிச்சயமாக வழியைக் குறைக்கலாம். நிச்சயமாக, நீங்கள் ஒருபோதும் படிகளை தவிர்க்க முடியாது. ஆகையால், நீங்கள் அதிகபட்ச தூக்கத் தரத்தைத் தேடுகிறீர்களானால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க வேண்டிய அவசியமில்லை, பயன்பாடு தொடர்பாக அதை முன்கூட்டியே நிறுத்த வேண்டியதில்லை. இந்த வழியில், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். பொருட்படுத்தாமல், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும்.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், குறைந்த விலை: இந்த கடையில் Sleep Well ஐ வாங்கவும்\nயார் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம்\nபுரிந்துகொள்ளக்கூடிய தேற்றம் உள்ளது: நிறுவனத்தின் உதவிக்குறிப்புகள் எப்போதும் அவசியமாக இருக்கும்போது. முற்றிலும் நிதானமாக இருங்கள், அதையெல்லாம் மறந்துவிட்டு, இறுதியாக Sleep Well உங்கள் சொந்தம் என்று அழைக்கும் நாளுக்காக காத்திருங்கள். பாதிக்கப்பட்ட தயாரிப்பு தினசரி வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பதை நிச்சயமாக தெரிவிக்க வேண்டும். நிறைய பயனர்களின் பயனர் அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்படுகிறது. Eyelasticity போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை இது துல்லியமாக அமைக்கிறது. அதனுடன் வரும் அறிவிப்பிலும், அசல் ஆன்லைன் கடையிலும் (இந்த அறிக்கையில் உள்ள URL) சரியான உட்கொள்ளல் மற்றும் வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் பற்றி எல்லாவற்றையும் ஆராய நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்கள் ...\nSleep Well என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nSleep Well பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தூக்கத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் நல்லது பல வவுச்சர்கள் இருப்பதால், அதற்கான அடிப்படைக்கு வரும்போது வெறும் அனுமானம் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கப்படுகிறது. முன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு பையனும் வெவ்வேறு வழிகளில் செ���ல்படுகிறார்கள். உண்மையில், Sleep Well விளைவுகள் சில வாரங்களுக்குப் பிறகு தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு பையனும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறார்கள். உண்மையில், Sleep Well விளைவுகள் சில வாரங்களுக்குப் பிறகு தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்கள் சொந்தமாக தீர்மானிக்க முடியும் என்று நீங்கள் சொந்தமாக தீர்மானிக்க முடியும் என்று நிச்சயமாக நீங்கள் பயனர்களில் ஒருவராக இருக்கிறீர்கள், அங்கு Sleep Well நேரடியாக தாக்குகிறது. உங்கள் அறிமுகமானவர்கள் நிச்சயமாக கூடுதல் உயிர்ச்சக்தியை உங்களுக்குக் கூறுவார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குலமே மாற்றத்திற்கு குறிப்பாக நிற்கிறது.\nSleep Well மதிப்புரைகள் Sleep Well பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், மற்றவர்கள் தயாரிப்பில் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதை நீங்கள் ஆராய பரிந்துரைக்கிறேன். பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு தீர்ப்புகள் செயல்திறனின் நுண்ணறிவான அறிக்கையை வழங்குகின்றன. பயனர்கள், ஒப்பீடுகளுக்கு முன்னும் பின்னும் செய்த அனைத்து முன்னேற்றங்களையும் பார்ப்பதன் மூலம், Sleep Well வெல்லின் வெற்றிகரமான தொகுப்பை என்னால் சுட்டிக்காட்ட முடிந்தது:\nமற்ற வைத்தியங்களுடன் ஒப்பிடும்போது, Sleep Well மிகவும் சிறப்பாக Sleep Well\nமுடிவுகளைப் பார்க்கும்போது, மக்களில் கணிசமான பகுதியினர் அதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக, இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலான பிற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள். இந்த வைத்தியங்களை எண்ணற்றவற்றை நான் ஏற்கனவே வாங்கி சோதித்தேன். ஒரு விதியாக, நிறுவனம் உத்தரவாதம் அளித்த விளைவு பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nSleep Well சோதிக்கும் வாய்ப்பை யாரும் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஒரு வருங்கால வாங்குபவர் இனி காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார், இதனால் நிதி இனி கிடைக்காது. துரதிர்ஷ்டவசமாக இது இயற்கையான பொருட்களின் துறையில் அவ்வப்போது நிகழ்கிறது, அவை குறுகிய காலத்திற்குப் பிற��ு பரிந்துரைக்கப்படுகின்றன அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படுகின்றன. அத்தகைய தயாரிப்பு சட்டபூர்வமாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்பது பொதுவாக நீண்ட காலம் நீடிக்காது. அசல் வியாபாரிகளின் இணையதளத்தில், அதை இப்போதே வாங்கலாம். எனவே பயனற்ற சாயலைப் பெற நீங்கள் எந்த ஆபத்தையும் எடுக்கவில்லை. தொடக்கத்திலிருந்து முடிக்க நடைமுறையை முடிக்க உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை விட்டுவிடலாம். இந்த கட்டத்தில்: பாதி விஷயங்கள் இல்லை. ஆயினும்கூட, Sleep Well பயன்படுத்தி நிரந்தர முடிவுகளை அடைய உங்கள் சூழ்நிலை உங்களைத் தூண்டும் என்று நான் சந்தேகிக்கிறேன்.\nSleep Well ஐ இங்கே மலிவான விலையில் வாங்கவும்:\n➝ இப்போது தயாரிப்பு முயற்சிக்கவும்\n✔ விரைவான கப்பல் போக்குவரத்து\nதயாரிப்பு வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nநான் அதை மீண்டும் சொல்ல வேண்டும்: தயாரிப்பு மூன்றாம் தரப்பினரால் வாங்கப்படாமல் இருக்கலாம். மதிப்புரைகளின் அடிப்படையில் வழிமுறைகளை முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர் என்னுடைய ஒரு சக ஊழியர், அதை மற்றொரு விற்பனையாளரிடம் குறைந்த விலையில் பெறுகிறார். எதிர்மறை முடிவுகள் அதிர்ச்சியாக இருந்தன. எங்கள் பட்டியலிடப்பட்ட வலைத்தளங்களில் ஒன்றை வாங்க முடிவு செய்தால், மற்ற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இந்த தயாரிப்புகளின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, சோதனை செய்யப்பட்ட மற்றும் தற்போதைய சலுகை தேர்வை மட்டுமே நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.எங்கள் அறிவுரைகள் ஈபே அல்லது அமேசான் போன்ற கடைகளில் இருந்து வாங்குவதில்லை, நம்பகத்தன்மை மற்றும் எங்கள் அனுபவ அறிக்கைகளின்படி இந்த டீலர்களுடன் உங்கள் விருப்பப்படி உத்தரவாதம் அளிக்க முடியாது. மருந்தகத்தில் ஒரு முயற்சி அந்த அர்த்தமற்றது. நாங்கள் சோதித்த வழங்குநரிடமிருந்து தயாரிப்பை ஆர்டர் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்: இங்கே, சரிபார்க்கப்படாத விநியோக ஆதாரங்களுக்கு மாறாக, ஷாப்பிங்கிற்கு அப்பால் பாதுகாப்பான மற்றும் தனித்துவமான தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இணைப்புகள் மூலம், எதுவும் தவறாக இருக்கக்கூடாது. எனவே நீங்கள் Sleep Well முயற்சிக்க முடிவு செய்தால், கேள்வி என்ன அளவு அர்த்தமுள்ளதாக இருக்கும். நீங்கள் தயாரிப்புகளை கையிருப்பில் வாங்கியதும், யூனிட் விலை கணிசமாக மலிவானது, மேலும் நீங்கள் மறுவரிசைப்படுத்தலைச் சேமிப்பீர்கள். மோசமான நிலையில், முதல் பேக் பயன்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் பல நாட்கள் Sleep Well இருக்க மாட்டார்கள். silvets கூட முயற்சி செய்யலாம்.\nSleep Well வாடிக்கையாளர் அனுபவம் - சோதனையில் தூக்கத்தின் தரம் அதிகரித்தது தீவிரமாக வெற்றிகரமாக இருந்ததா\nSleep Well வாடிக்கையாளர் அனுபவம் - சோதனையில் தூக்கத்தின் தரம் அதிகரித்தது தீவிரமாக வெற்றிகரமாக இருந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421652", "date_download": "2020-02-24T03:20:48Z", "digest": "sha1:DICL4KQS4ZTFPLKZLUB4AX5KZKSM4MJ6", "length": 18109, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "தாம்பரத்தில் 14.6 செ.மீ., மழை| Dinamalar", "raw_content": "\n : சிதம்பரம் கேள்வி 8\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி 1\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nஜப்பான் மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து\nதாம்பரத்தில் 14.6 செ.மீ., மழை\nசென்னை : வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 14.6 செ.மீ.,, ஸ்ரீபெரும்புத்தூர் 8.9 செ.மீ., காஞ்சிபுரம் 3.2 செ.மீ., மழை பெய்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதீர்ப்பு வரும் வரை பாவடி நிலத்தை பயன்படுத்த கூடாது; கலெக்டரிடம் மனு\nபள்ளிக்கு சரியாக வராத ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதாம்பரம் எப்ராக் ஈஸ்ட் தாம்பரம் வெஸ்ட் தாம்பரம் என்று இரண்டு இருக்கிறது தற்போது மழை மனிதனைப் போலவே டிவிஷன் டிவிஷனாக பொழிகிறது, அடுத்து நல்லவர்கள் வீட்டு மாடியில் மட்டுமே பொழிந்தாலும் பொழியலாம், வந்தே மாதரம்\nசீனு, கூடுவாஞ்சேரி - ,\nஉண்மைதான். நேற்று இரவு பெய்த மழையால் கிணறுகள் நிரம்பி விட்டன. மகிழ்ச்சியாக உள்ளது. இனிமேலும் பெய்தால் ஏரி குளங்கள் நிரம்பி வழியும். அதில் இந்த முறை உடைப்பு ஏற்படாவண்ணம் காப்பாற்ற வேண்டியது நிர்வாகத்தின் கடைமை.\nMurugesan Ppm - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇன்னும் மழை இருக்கு .........பொறுத்திருப்போம் ....\nஹி ஹி . எதுக்கண்ணே இன்னும் பெய்யணும் நம்மூர்ல ஏரி குளங்களை எப்பிடி பாதுகாக்கிறோம்னு தெரியுமா. தெரியலீன்னா இதோ சொல்றேன்.சென்னை மேடவாக்கம் மாம்பாக்கம் ரோட்டில் இருக்கு மிகப்பெரிய சிதலப்பாக்கம் ஏரி-1 . இந்த ஏரியில் கடந்த பல வருடமா சுமார் 4 டன் எடையுள்ள மற்றும் பிடித்த கழிவுகள் கொட்டப்படுகின்றன .துர்நாற்றம் .பிளாஷ்டிக் கழிவுகள் உபயோகப்படுத்தப்பட்ட உடைந்த பீங்கான் கக்கூஸ்கள் , உடைந்த சோபாக்கள் எண்ணிலடங்கா கழிவுகள்.மழை நீர் ஒவோன்றும் முத்துமணி . எங்கு சேரும் இந்த அரிய மழை நண்பா நம்மூர்ல ஏரி குளங்களை எப்பிடி பாதுகாக்கிறோம்னு தெரியுமா. தெரியலீன்னா இதோ சொல்றேன்.சென்னை மேடவாக்கம் மாம்பாக்கம் ரோட்டில் இருக்கு மிகப்பெரிய சிதலப்பாக்கம் ஏரி-1 . இந்த ஏரியில் கடந்த பல வருடமா சுமார் 4 டன் எடையுள்ள மற்றும் பிடித்த கழிவுகள் கொட்டப்படுகின்றன .துர்நாற்றம் .பிளாஷ்டிக் கழிவுகள் உபயோகப்படுத்தப்பட்ட உடைந்த பீங்கான் கக்கூஸ்கள் , உடைந்த சோபாக்கள் எண்ணிலடங்கா கழிவுகள்.மழை நீர் ஒவோன்றும் முத்துமணி . எங்கு சேரும் இந்த அரிய மழை நண்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அ��ற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதீர்ப்பு வரும் வரை பாவடி நிலத்தை பயன்படுத்த கூடாது; கலெக்டரிடம் மனு\nபள்ளிக்கு சரியாக வராத ஹெச்.எம்., 'சஸ்பெண்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tenkasi/2020/feb/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3357366.html", "date_download": "2020-02-24T01:32:34Z", "digest": "sha1:C53K2KZZGEIQPR3OSVPRIZVMCYQ4M5QJ", "length": 6639, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி\nசுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா\nBy DIN | Published on : 14th February 2020 08:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப�� சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுரண்டையில் தேமுதிக கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில நெசவாளா் அணிச் செயலா் கோதை மாரியப்பன் தலைமை வகித்து கட்சிக் கொடி\nஏற்றினாா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் வெற்றிவேல், நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் சோ்மன், சங்கரலிங்கம், சமுத்திரக்கனி, மூா்த்தி, ஆறுமுகச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/There-will-be-no-power-cuts-in-Tamil-Nadu:-Minister-Thangamani-36330", "date_download": "2020-02-24T02:43:46Z", "digest": "sha1:7KF6P4IPVETENFPN6OHYPWWRFBQZIOO6", "length": 9329, "nlines": 121, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி", "raw_content": "\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\nட்ரம்ப் பயணத்திற்காக முழுவீச்சில் தயாராகும் அகமதாபாத்…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையாரின் வரிகளை கூறிய பிரதமர் மோடி…\nமக்கள் உணர்வை பிரசாந்த் கிஷோர் மூலம் திமுகவினர் தேடுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் ம���ு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொண்டர்…\nஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்திய சமூக ஆர்வலர்…\nகுடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்…\nசென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nகிழக்கு கடற்கரை பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் இடிப்பு…\nதமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி\nதமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் போதுமான மின் உற்பத்தி உள்ளதாகவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.\n« இன்னிக்கு kiss day.. யாருக்கு முத்தம் கொடுத்தீங்க வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு »\n20 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும் -அமைச்சர் தங்கமணி\nநிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக அமைச்சர் தங்கமணி சந்திப்பு\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-24T01:55:43Z", "digest": "sha1:QSSY3VXW5J2R5WWWE2TSTO36DFDQ3QZG", "length": 5634, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "குறங்கு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/category/bdomelmdu/", "date_download": "2020-02-24T01:46:29Z", "digest": "sha1:4QZHXWKQ7YKRC476DUE6YV7LU34YGRLG", "length": 35111, "nlines": 397, "source_domain": "thoduvanam.com", "title": " தொடுவானம் » BDO – மேலூர்", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ\n'BDO – மேலூர்' துறைக்கான புள்ளி விவரம்\n\"தொடுவானம்\" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:\nநீர்பிடிப்பு கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி\nஅனுப்புநர் :வசந்தகுமார் கிடாரிபட்டி மேலூா் வட்டம், மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, கடந்த 3.1.2012 அன்று தொடுவானம் மனுஎண் 7884- கிடாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நீா்பிடிப்பு கண்மாய்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு அளித்திருந்தேன். 20.1.12 அன்று ஊராட்சிதலைவருக்கு கண்மாய்களை சா்வே செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிந்து கொண்டேன். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீது மேல் நடவடிக்கை [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா எங்கள் ஊர் மண்வெட்டு வேலைக்கு போகும் அனைவரும் 12 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். மண் வெட்டில் வேலை செய்வது கிடையாது, அவர்கள் அங்கு தூங்குவதே வேலை. மற்ற கிராமங்களில் கூட வேலை பார்துவிட்டு தூங்குகின்றனர். அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் அன்று மற்று 3 மணிவரை வேலை எனவே தாங்கள் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் எங்கள் ஊர் ரோட்டோரம் மற்றும் கழிவுநீர் போகும் கால்வாய், மற்றும் பொது இடங்கள் ஆகிரமிப்பு செய்து வருகின்றனர். தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமுழு மனுவைப் பார்க்க »\nஈமக்கிரியை மான்யத் உதவித் தொகை வழங்கக் கேட்டல் – தொடர்பாக,\nஅனுப்புநர் : எம், பழனிக்க���மார், புலிப்பட்டி (போஸ்ட்) மேலுர் தாலுகா, மதுரை மாவட்டம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், புலிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த எனது தாத்தா ஊமையன் அவர்கள் 20,3,2012 அன்று காலமாகிவிட்டார்,அதற்கு அரசு அளிக்கும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2500/- பணத்தை பெற விண்ணப்பம் செய்தோம். அப்போது பிரசிடெண்ட், துணை பிரசிடெண்ட் இருவரும் ரூ.1000/- இலஞ்சம் தந்தால்தான் செக்கில் கையெழுத்து போடுவோம் என மறுத்து விட்டனர். [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nகுறிச்சிப்பட்டி கிராமத்த்ற்கு அடிப்படை வசதிகள் வேண்டி\nஅனுப்புநர்: தலைவர் குறிச்சிபட்டி ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குறிச்சிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் கீழ்கண்ட உட்கடை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கண்மாய்பட்டி கண்மாய்ப்பட்டி கிராமத்திற்கு உள்ள ஓகைச்டி மோட்டார் நீரேற்றம் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் மின்மோட்டார் அமைத்து தருதல். வெள்ளிபூசை கோவில் முதல் ஆறுமுகம் வீடு வழியாக கலாவதி வீடு வரை சிமெண்ட் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nமேல்நிலை நீர் தேக்கத்தொட்டி வேண்டி\nஅனுப்புநர்: தலைவர், குறிச்சிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குறிச்சிப்பட்டி கிராமத்தில் வீட்டு இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும் அதிகமாக இருக்கின்றபடியாய் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.குடிநீர் சீராக விநியோகம் செய்யமுடியவில்லை.அதனால் பொதுமக்கள் நலன் கருதி குறிச்சிப்பட்டி கிராமத்திற்கு போர்வெல்லுடன் கூடிய மேல்நிலைத்தொட்டி புதியதாக அமைத்துத் தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தலைவர் குறிச்சிப்பட்டி [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஊராட்சிமன்ற அலுவலக‌ சுற்றுச்சுவர் வேண்டி\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோட்டநத்தம்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.அதற்காக‌ எங்கள் கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தை சுற்றி சுமார் 300மீ பரப்பளவில் சுற்றுசுவர் இல்லாததால் அந்நியர்கள் இரவில் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனர்,அதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறியாய் உள்ளது.ஆதலால் சுற்றுசுவர் அமைத்துத் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தனியாமங்கலம் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தனியமங்க‌லம் இந்திர காலனி பகுதி குடிதன்னிர் சுத்தமா இல்லை. 60 விடுகல் உல்லது . ஊராட்சி தலைவர் சரிசெய்து கொடுக்கவெ இல்லை. 2 வருடமா குடிதன்னிர் வசதி இல்லை.எஅர்கனஅவெ புகார் தொடுவனம் கொடுது . தப்பாக அரிக்கை கொடுது சரியஅ உல்லது என்ரரு கோரிகை உடனெ சரி செஇது கொடுக்கவும். அல்லது. [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தனியாமங்கலம் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குடிநீர் வசதி, சாலை வசதி, இல்லை. உடனெ சரிசெய்து கொடுக்கவும், தலைவர் சரியாக இல்லை. எனவெ தயவு செய்து உடனெ நடவடிக்கை எடுக்கவும். எந்த பனிகலும் சரியா செஇவது இல்லை . குடிதன்னிர் வசதி இல்லை.ஊராட்சி தலைவர் சரியலிலை. அவர் மேது நடவடிக்கை எடுக்கவும்.\nமுழு மனுவைப் பார்க்க »\nமுதலமைச்சர் பசுமை வீடோ அல்லது இலவச வீடு கேட்டு மனு\nஅனுப்புநர் :எம். செல்வராணி க-பெ.எம்.மணிமுடி(லேட்) க.எண். 5-24 கீாியர் தெரு தெற்குத் தெரு போஸ்ட்) மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கணவணை இழந்த ஒரு விதவை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனா். நான் குடிசை வீட்டில் குடியிருக்கிறேன். அது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை. எனவே அய்யா அவா்கள் கருணை கூா்ந்து பசுமை [...]\nமுழ��� மனுவைப் பார்க்க »\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம் (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்டல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2020 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8743", "date_download": "2020-02-24T02:12:03Z", "digest": "sha1:GURVPTTWRZTSL5JMFG34WKJYRRLDZC5S", "length": 3064, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்த��ல் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/2001-2010/2009.html", "date_download": "2020-02-24T02:34:55Z", "digest": "sha1:YSARG24E2H5PM23MSDLOEVURYW7TN3DP", "length": 14996, "nlines": 618, "source_domain": "www.attavanai.com", "title": "2009ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 2009 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n2009ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், சென்னை, டிசம்பர் 2007, ப.128, ரூ.120.00, ISBN: 978-81-8368-637-2, (கிழக்கு பதிப்பகம்,177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014, பேசி: +91-44-42009601, மின்னஞ்சல்: support@nhm.in)\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nகோ.சந்திரசேகரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2009, ப.96, ரூ.50.00, ISBN: 978-81-909669-0-0, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவா��்கலாம்\nகோ.சந்திரசேகரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2009, ப.96, ரூ.50.00, ISBN: 978-81-909669-2-4, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nநிஜந்தன், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2009, ப.248, ரூ.150, ISBN: 9789380072586, (உயிர்மை பதிப்பகம், புதிய எண் 79, பழைய எண் 39, போயஸ் கார்டன், தேனாம்பேட்டை, சென்னை - 600 018, பேசி: +91-44-48586727, 9003218208)\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nகோ.சந்திரசேகரன், கௌதம் பதிப்பகம், சேலம், 2009, ப.96, ரூ.50.00, ISBN: 978-81-909669-1-7, (கௌதம் பதிப்பகம், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாப்பேட்டை, சேலம் - 636 003, பேசி: +91-94440-86888)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 5\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஇக பர இந்து மத சிந்தனை\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ���ூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-24T03:14:15Z", "digest": "sha1:FDW452MRJ66ZRUJQRGZ3K5RCM53IPDN3", "length": 14142, "nlines": 153, "source_domain": "www.tamilfrance.fr", "title": "“கலா பொல“ ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 23 இல் ஆரம்பம் - Tamil France", "raw_content": "\n“கலா பொல“ ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 23 இல் ஆரம்பம்\nஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுக்கும் ‘கலா பொல’ திறந்தவெளி ஓவியக் கண்காட்சி கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இடம்பெறவுள்ளது.\nகலாபவனத்தில் தமது படைப்புகளை காட்சிப்படுத்தக் கூடியவர்களே முக்கியத்துவம் பெற்றக் காலத்தில், ஜோர்ஜ் கீற் மன்றத்தின் எண்ணக்கருவில் உருவான கலா பொல, 1993 ஆம் ஆண்டில் முதன் முறையாக 30 ஓவியங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.\nஅன்றிலிருந்து, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் 25 ஆண்டுகால இடைவிடாத ஆதரவுடன் கலா பொல, ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் சந்தித்துக் கொள்வதுடன், வலையமைப்பை ஏற்படுத்தி, தங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க மிகவும் விரும்பப்படும் உள்ளூர் தளமாக படிப்படியாக வளர்ந்துள்ளது. கலா பொல 2019 இல் 350 இற்கும் அதிகமான கலைஞர்கள் மற்றும் 31,000 இற்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்துகொண்டனர். மேலும், கலா பொல நடத்திய சிறுவர்களுக்கான கலைக்கூடத்தில் 235 குழந்தைகள் ஓவியம் மற்றும் களிமண் வேலைகளில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக கலா பொல, இலங்கையில் உள்ள பல கலைஞர்களுக்கு அவர்களின் கைவினைகளை வளர்க்கவும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தங்கள் படைப்புக்களை வெளிப்படுத்தவும் உதவியுள்ளது.\nகொழும்பு பங்கு பரிவர்த்தனையின் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவே ஜோன் கீல்ஸ் அமையமாகும். ஜோன் கீல்ஸ் அமையம் ஆறு முக்கிய பிரிவுகளின் கீழ் பல நீண்ட கால மற்றும் நிலைபேறான சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை முன்னெடுக்கும் அதேவேளை, கலா பொல அதன் கலை மற்றும் கலாச்சார பிரிவின் முக்கிய சமூக பொறுப்புணர்வு முயற்சியாகும். இது இலங்கை கலைகளையும், கலைஞர்களையும் நீடித்த மற்றும் சீரான சமூக வளர்ச்சியின் பொருட்டு மேம்படுத்தி ஊக்குவிக்க முயற்சிக்கின்றது.\nஜோர்ஜ் கீற் அறக்கட்டளை (GKF) காட்சி, கலை மற்றும் கலைஞர்களை வளர்ப்பதன் நோக்கமாக, இலங்கை கலைஞரான ஜோர்ஜ் கீற்றின் வாழ்நாளில் 1988 ஜூன் 18ஆம் திகதி அன்று ஸ்தாபிக்கப்பட்டது. ஜோர்ஜ் கீற் அறக்கட்டளை வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு அவர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்தவும், அவர்கள் தமக்கான வாடிக்கையாளர்களை உருவாக்க, அவர்களின் கற்றல் மற்றும் வலையமைப்பை மேம்படுத்தவும் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் வழி வகுத்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கோடைக்கால திறந்தவெளி ஓவியக் கண்காட்சிகளினால் ஏற்பட்ட உணர்வுத் தூண்டுதலின் காரணமாக உருவான இலங்கையின் ‘கலா பொல’, இந்தக் கண்காட்சிகளின் துடிப்பையும் உற்சாகத்தையும் உண்மையான இலங்கை சுவையுடன் கொண்டு வருவதுடன், உள்ளூர் மற்றும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் விருந்தினர்களுக்கு இலங்கையின் காட்சிக் கலை திறமைகளை வெளிப்படுத்துகிறது.\nஇந்நிகழ்ச்சியில் ஏராளமான ஓவியங்கள் கிடைப்பதுடன், அவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை நடனம், நாட்டுப்புற பாடல்கள், டிரம்மிங் மற்றும் பிற உள்ளூர் கலைஞர்களின் நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளதுடன், இது இலங்கையின் பலவிதமான கலைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் நிகழ்வை ஒரு கலை மையமாக மாற்றுகிறது. இதுமட்டுமன்றி, தம்மைப் போன்ற எண்ணம் கொண்ட கலைஞர்கள் மற்றும் தனிநபர்களை சந்தித்து, தொடர்பு கொள்வதன் மூலம் கலா பொல கலைஞர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தவும் உதவுகிறது.\nஇந்த ஆண்டு கலா பொலவுக்கான கலைஞர்களின் பதிவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதுடன், 370 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றது. காட்சிக் கலையின் வெளிப்படுத்தலை வருடத்தின் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தாமல், ஜோன் கீல்ஸ் அமையம் www.srilankanartgallery.com என்ற டிஜிட்டல் கலாபவனத்தை நடத்தி வருவதுடன், இது ஆண்டு முழுவதும் கலை மற்றும் சிற்பக்கலைகளின் உள்ளூர் திறமைகளை காட்சிப்படுத்துவதுடன், பதிவுசெய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்களை இந்நாள்வரை கொண்டுள்ளது.\nஜோன் மனோகரன் கெனடி ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி\nரொறன்ரோ மேயர் தேர்தல் – ஜோன் றொரிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்\nசேர்.ஜோன் ஏ மக்டொனால்டின் சிலையை அகற்றுமாறு கோரிக்கை\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nஐ தே கட்சி எந்த சின்னத்தில் வந்தாலும் தோற்கடிப்போம்\nதமிழர்களை அடக்கிய அரசு இன்று முஸ்லிம்களை அடக்க முனைகிறது\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/06/", "date_download": "2020-02-24T03:06:34Z", "digest": "sha1:G6AFULTJUPT5G3HVZZM4OX3KVACQYKHM", "length": 35957, "nlines": 432, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "June 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு பெட்ரோல் ₹ 78.40 /Ltr டீசல் ₹ 71.12 /Ltr\nமருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட உத்தரவு\nஉதகை அருகே செயல்பட்டு வந்த மருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. உதகை ...\nஉலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன்\nஉலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியில் செலுத்துவது ஏன் எந்த நாட்டிலும் இல்லாத நம்பகத்தன்மை ஸ்விஸ் வங்கி மீது மட்டும் ஏன...\nவெள்ளி, 29 ஜூன், 2018\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவது குறித்து ப.சிதம்பரம் கருத்து\nஉள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகளே போதும் என்றால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியையே அமல்படுத்திவிடலாம் என்று முன்னாள் மத்த...\nஇந்தியா முழுவதும் ஃபார்மாலிடிஹைட் எனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு நிறைந்திருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவ...\nவியாழன், 28 ஜூன், 2018\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: சூட���பிடிக்கத் தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை என்ற அறிவிப்பை அடுத்து கோவையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பசுமை பைகளின்...\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..\nவரும் நவம்பர் மாதத்திற்குள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என, அமெரிக்கா புதிதாக ஒரு எச்சரிக்...\nதமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை” : பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி June 27, 2018\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார...\nவளர்ந்து வரும் நாடு எனக்கூறப்படும் இந்தியா வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடு என ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சி...\nபுதன், 27 ஜூன், 2018\nதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு\nஆளுநர் ஆய்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விளக்கமளிக்காததை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் ...\nகனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என அறிவிப்பு\nகனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள 7 செம்மொ...\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் என தகவல்\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் பெண்களுக்கு ...\nசெவ்வாய், 26 ஜூன், 2018\nராமேஸ்வரத்தில் கிடைத்த ஆயுதக் குவியலின் பின்னணி பற்றிய விசாரணை தீவிரம் June 26, 2018\nVIEWS ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ...\nதபால் துறை ஊழியர்களின் அஜாக்கிரதையால் நிராகரிக்கப்பட்ட மருத்துவ விண்ணப்பம் June 26, 2018\nசிவகங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் மருத்துவக் கனவு அஞ்சல்துறை ஊழியர்களின் அலட்சியத்தால் கேள்விக்குறியாகியுள்ளது. விரைவு தபாலில் விண்ணப...\nதிங்கள், 25 ஜூன், 2018\nதமிழக ஆளுநருக்��ு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல் June 25, 2018\nதமிழக ஆளுநர் வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ...\nஅச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டால் கடும் நடவடிக்கை June 25, 2018\nஅச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படுமானால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்துள்ளது. ...\nஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருக்கிறது - முத்தரசன் விமர்சனம்\nஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல் தொனியில் இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்...\nவிளக்கம் என்ற பெயரில் திமுகவை ஆளுநர் மிரட்டுவதா - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவிளக்கம்” என்ற பெயரில், ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தியின் மூலம், அரசியல் சட்டத்திற்கு முரணாக நேரடி அரசியல் செய்ய ஆளுநர் முயன்றி...\nபசுமை நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா\nபசுமை நாடுகள் தரவரிசை பட்டியலில், இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருள...\nஞாயிறு, 24 ஜூன், 2018\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன்: விவசாயியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வங்கி மேலாளர்\nபயிர்க் கடன் கோரி வங்கியில் விண்ணப்பித்த விவசாயியின் மனைவியை ஆசைக்கு இணங்குமாறு வங்கி மேலாளர் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட...\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை\nஇன்டர்நெட் வசதி இல்லாமலேயே, எஸ்.எம்.எஸ் வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரிக் க...\nஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்புணர்வு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\nஜார்கண்ட் மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பலால், NGO அமைப்பில் பணியாற்றி வந்த 5 பெண்கள் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்ப...\nடோல்கேட்டை தவிர்த்து பயணம் செய்ய கூகுள் நமக்கு உதவுகின்றது......\n8 வழிச்சாலையை நிச்சயம் எதிர்க்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் June 23, 2018\nமக்களிள் வாழ்வாதாரத்தைப��� பாதிக்கக்கூடிய சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிச்சயம் எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி....\nஉடுமலை அருகே உயிரை பணயம் வைத்து, ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள்\nஉடுமலை அருகே உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மலைவாழ் மக்கள் தொடர்பான செய்தி, நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், அங்...\nசுரைக்காய் போன்று கசப்புத்தன்மைவாய்ந்த ஜூஸ் பருகுவதால் மரணம் ஏற்படுமா\nசுரைக்காய் ஜூஸை பருகிய பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கசப்புத்தன்மை அதிகம் நிறைந்த ஜூஸ் பருக...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு - பிரவின் தொகடியா பேச்சு\nஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nசலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முதல்வருக்கு ஆலிம்களின் பதிலடி\nநாங்கள் எலும்பு துண்டை கவ்வ கூடிய நாய்கள் அல்ல; நாங்கள் சிங்கங்கள் சலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முத...\nTNTJ - செய்தியாளர்கள் சந்திப்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பு மாநிலத் தலைமையகம் - 17-02-2020 பேட்டி : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)\nதமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி\nஎன்னிடம் ஆவணம் கேட்டால் செ****ல் அடிப்பேன் : தமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி | #IndiaAgainstCAA\nதகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ்\nஆனால் என்னை வாங்குற அளவிற்கு பாஜக தகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ் Credit sun news\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் ...\nதமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூர்றாக பேசியதாக ப...\nதூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணை��த்தினர் இன்ற...\nசமூக வலைதளங்களில் பேஸ்புக்கை விஞ்சிய யூடியூப்\nகாவலர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன\nகோவையில் பெருமளவில் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த ...\n​மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்\n​உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் முதலிடம...\nகட்சிப் பதவியில் இருந்து கர்நாடகாவின் மூத்த காங்கி...\nசென்னை மக்களை மகிழ்வித்த கோடை மழை\nஒழிந்து இருக்கும் ஒற்றுமை என்ன......\nநேருக்கு நேர்: தமிழகத்தின் முதல்வர் கிரிஜா வைத்திய...\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்க...\n‘பிளாஸ்டிக் மாசை முறியடிப்போம்’: உலக சுற்றுச்சூழல்...\n​நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண...\nதூத்துக்குடி துப்பாக்கி சுடு MK Stalin சட்டசபை பேச...\n“நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தின் விரோதி” : சீம...\nRajiniக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது...\nஇந்தியாவை குறிவைக்கும் கூகுள் நிறுவனம்\nயூடியூபுடன் போட்டி போடும் இன்ஸ்டாகிராம்\nஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இ...\n​ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உ...\nமாதவிடாய் காலங்களில் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு...\nஉலக மூளை கட்டி தினம் இன்று\nமீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஃபேஸ்புக்\nஉலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்\nதமிழகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்...\nமின்விளக்கை எரியவிட்டு தூங்குவது சரியா\nநிலத்தடி நீரில் அதிகரிக்கும் யுரேனியம்\nமொத்த மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண் அளித்துள்...\nதமிழகத்தின் சில இடங்களில் கன மழை பெய்யும்\nட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் சந்திப்புக்காக ரூ.10...\nதென்மேற்கு மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்ப...\n11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளில் அதி...\nஃபேஸ்புக்கில் ஊருக்கு செல்வதாக ஸ்டேட்டஸ் போட்டவரின...\nவரலாற்று சிறப்புமிக்க சரித்திர சந்திப்பு June 12,...\nகுறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்த...\nதீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை : முழு கொள்ளளவை எட்...\nயானைகள் மற்றும் மான்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஎஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது குறித்து சட்டப்பேர...\nஇந்தப் பெண் வேடத்தில் இருக்கும் மிருகத்திற்கும் இஸ...\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் ...\nபிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ்...\nஇந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்\nபெங்களூரு நகரின் மிகப்பெரிய கழிவு நீர் தொட்டியாக ...\nமாணவர்களுக்கு புதுமையான முறையின் வரலாற்றுப்பாடம் ச...\nபெண்கள் மற்றும் முதியவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்...\nஒரு நாள் முழுதும் இரண்டு வார்த்தைகளை கூகுளில் தேடி...\nஅதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள்...\nமக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் ஒரு மனிதன...\nபெருநாள் பிறை குழப்பம் - ஓர் விளக்கம்\n6வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவா...\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை ...\nவடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் மக்கள் அவ...\nதீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எ...\nசர்வதேச அகதிகள் தினமான இன்று அது குறித்த சிறப்பு ச...\nகருத்து தெரிவித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது செ...\nஜம்மு-காஷ்மீர் நலனுக்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்த...\nஎட்டுவழி சாலை எதர்க்கு அண்ணன்\nகளவுபோன செல்போனை மீட்க திருடனைத் தேடி களமிறங்கிய ச...\nசேலம் - சென்னை பசுமை வழிச்சாலையின் சாதக-பாதகங்கள்\n​எட்டு வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ...\nகுடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வாகுமா முருங்கை\n​மனிதர்களிடம் சைகையில் பேசிய அரியவகை கொரில்லா உயிர...\n​வாச்சாத்தி வன்கொடுமை முடிவுற்ற தினம் இன்று\n​சாமானியரான சம்பத் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியா...\nபலத்த அதிர்வலைகளுக்கு அடுத்து Zero Tolerence Polic...\nபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி 20 சவரன் நகைகள் கொ...\nசுரைக்காய் போன்று கசப்புத்தன்மைவாய்ந்த ஜூஸ் பருகுவ...\nஉடுமலை அருகே உயிரை பணயம் வைத்து, ஆற்றை கடக்கும் மல...\n8 வழிச்சாலையை நிச்சயம் எதிர்க்க வேண்டும் - ஈ.வி.கே...\nடோல்கேட்டை தவிர்த்து பயணம் செய்ய கூகுள் நமக்கு உதவ...\nஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்ப...\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறை\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன்: விவசாயியின் மனைவி...\nபசுமை நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள இந...\nவிளக்கம் என்ற பெயரில் திமுகவை ஆளுநர் மிரட்டுவதா\nஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கை மிரட்டல...\nஅச்சுறுத்தும் நோக்கில் ஆளுநர் மாளிகையை முற்றுகையி...\nதமிழக ஆளுநருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுற...\nதபால் துறை ஊழியர்களின் அஜாக்கிரதையால் நிராகரிக்கப்...\nராமேஸ்வரத்தில் கிடைத்த ஆயுதக் குவியலின் பின்னணி பற...\nபெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்த...\nகனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அ...\nதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில்...\nதமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை\nஇந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: சூடுபிடிக்கத் தொடங்க...\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாவ...\nஉலகின் செல்வந்தர்கள் தங்களது பணத்தை ஸ்விஸ் வங்கியி...\nமருந்துப் பொருட்களுக்கான ரசாயனத் தயாரிப்பு ஆலையை ம...\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/04012835/The-couple-commits-suicide-after-killing-their-son.vpf", "date_download": "2020-02-24T02:51:54Z", "digest": "sha1:DQ6OXX7XPBKZ7FN5KB6UOE7VHW5Q4JAB", "length": 12930, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The couple commits suicide after killing their son and daughter near Delhi || டெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nடெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை\nடெல்லி அருகே மகன், மகளை கொன்று விட்டு, தம்பதி 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.\nடெல்லி அருகே உத்தரபிரதேச மாநில எல்லைக்கு உட்பட்ட காசியாபாத் நகரம் உள்ளது. அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் வசித்து வந்தவர் குல்ஷன். இவருக்கு மனைவியும், ஹிரித்திகா (வயது 18) என்ற மகளும், ஹிரித்திக் (17) என்ற மகனும் இருந்தனர்.\nநேற்று முன்தினம் இரவு மகனையும், மகளையும் கணவன்-மனைவி இருவரும் விஷ ஊசி போட்டு கொலை செய்தனர். தாங்கள் ஆசையாக வளர்த்த முயலையும் கொன்றனர்.\nபிறகு, கணவன், மனைவியும், அவர்களுடைய பங்குதாரரான சஞ்சனா என்ற பெண்ணும் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஅந்த குடும்பத்தினர் வசித்த வீட்டை போலீசார் ‘சீல்’ வைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தம்பதி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.\nஇந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு, கணவன், மனைவி, பங்குதாரர் ஆகியோருக்கு இடையே பண பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு தொடர்பாக வாக்குவாதம் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து இந்த விபரீத காரியத்தை அவர்கள் செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.\n1. சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக சேலத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n2. கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு: ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதால் கைதான கல்லூரி மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு என்ற ராமசேனை தலைவர் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.\n3. அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் கைது பரபரப்பு வாக்குமூலம்\nஅஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய நினைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\n4. இரட்டை கொலை வழக்கில் தலைமறைவான ஓசூர் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் ஐதராபாத் விரைந்தனர்\nஇரட்டை கொலை வழக்கில் தலை மறைவான ஓசூர் தொழில் அதிபரை பிடிக்க போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர்.\n5. களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்\nகளியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்\n2. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - ���ெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு\n3. ரூ.8 லட்சம் கோடி கடன்களை பா.ஜனதா அரசு தள்ளுபடி செய்திருக்கிறது - காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு\n4. பாலின நீதி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\n5. 2 நாள் பயணமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று இந்தியா வருகை: பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/facebook-breach-affecting-50-million-users", "date_download": "2020-02-24T02:44:53Z", "digest": "sha1:UP2KZMJCXBX2DD5B4VRLII4XZM6VMR2Q", "length": 13578, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் அம்பேல்... மீட்பது எப்படி...? | facebook breach affecting 50 million users | nakkheeran", "raw_content": "\n50 மில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் அம்பேல்... மீட்பது எப்படி...\nமிக பிரபலமான ஆப் என்றால் அது நிச்சயம் ஃபேஸ்புக்தான். ஆனால் இன்று உலக அளவில் ஃபேஸ்புக்கின் ஐம்பது மில்லியன் (ஐந்து கோடி) நபர்களின் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4 கோடி நபர்களின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.\nஇந்த விஷயத்தை பொறியியல் நிபுணர் குழு கடந்த 25-ஆம் தேதி கண்டறிந்ததாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் (view as) எனும் வசதியைக்கொண்டே இந்த ஹாக் நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸுக்கர்பர்க் கூறுகையில் \"தனிப்பட்ட நபரின் மெசேஜ்கள், பெயர், பாலினம் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்டவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் எனும் தகவல்களை மட்டுமே ஹாக் செய்துள்ளார்கள், மற்றபடி கிரெடிட் கார்டு சம்மந்தப்பட்டத் தகவல்களை எல்லாம் ஹாக் செய்யவில்லை\" என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறிய சில வழிமுறைகள். எப்போதும் ஃபேஸ்புக் கணக்கை லாகின் செய்யும்போது நிரந்தரமாக இந்த கடவுச்சொல்லை வைத்துக்கொள்ளலாமா என்று ஃபேஸ்புக் செயலி கேட்க்கும். அதை ஒரு முறை ஓகே செய்துவிட்டால் மற���முறை லாகின் செய்யும்போது, கடவுச்சொல்லை மீண்டும் போட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் லாகின் செய்யும்போது மீண்டும் கடவுச்சொல்லை ஃபேஸ்புக் செயலி கேட்டால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்படி இருந்தால் உங்களின் கடவுச்சொல்லை மட்டும் மீண்டும் ஒருமுறை மாற்றி அமைத்தால் போதுமானது என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதனால் இன்ஸ்டாகிராமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்படி இருந்தால் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மீண்டும் ஃபேஸ்புக் கணக்குடன் இன்னொருமுறை இணைக்கவேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் - பிரபல ஹேக்கர் சிவ பாலாஜி பதில்\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nமரணபயத்தை காட்டிய மார்க்.... பரிதவித்த இணையவாசிகள்... நடந்தது என்ன..\nமார்க்கின் பழைய நினைவுகளை அழித்த ஃபேஸ்புக்\nகொரோனா பலி எண்ணிக்கை உயர்வு... சீனாவில் மிகப்பெரிய அவசர நிலை அறிவிப்பு\nகொரோனா பீதியில் இத்தாலி - 81 வயது முதியவர் கொரோனா தாக்குதலுக்கு பலி\nசீனாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளிலும் கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை\nகொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருமணத்தை தள்ளி வைத்த மருத்துவர் கொரோனா தாக்கி பலி\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக ���றிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/visiting-chinese-president-people-mamallapuram-are-small/visiting-chinese-president", "date_download": "2020-02-24T02:54:18Z", "digest": "sha1:YHAAYNBEWK4HRXAWCZBSUV742CZO53MI", "length": 10981, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "சீன அதிபர் வருகை! சின்னாபின்னமாகும் மாமல்லபுரம் மக்கள்! | Visiting Chinese President! The people of Mamallapuram are small! | nakkheeran", "raw_content": "\nசுதந்திரத்துக்குப்பின் இந்தியா-சீனாவுக் கிடையில், எல்லைப்புற உரசல்கள், பொருளாதாரப் போட்டிகள், தெற்காசியப் பகுதியில் யார் பெரியண்ணன் போன்ற அந்தஸ்துப் பிரச்சினைகள் இருந்தபோதும் 1962-ன் இந்திய-சீனப்போரை தாண்டி, இதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவுமில்லை. இந்நிலையில் கடந்த 2018 ஏப்ரலில் சீனாவின்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடி.டி.வி.யை எகிறி அடிக்கும் புகழேந்தி\nநகைக் கொள்ளையனின் ‘தொழில்’ தர்மம் -தோண்டித் துருவும் போலீஸ்\n எழுத்தைத் தருகிறோம்...… எலும்புக்கூடுகளை கேட்கிறார்கள் - சு.வெங்கடேசன் எம்.பி. அதிரடி\nஅடுத்த கட்டம் -பழ.கருப்பையா (78)\nமண்ணைக் கவ்விய உள்ளாட்சி நிர்வாகம்\n கடிதம் எழுதுவது தேசத் துரோகமா\nடி.டி.வி.யை எகிறி அடிக்கும் புகழேந்தி\nநகைக் கொள்ளையனின் ‘தொழில்’ தர்மம் -தோண்டித் துருவும் போலீஸ்\n எழுத்தைத் தருகிறோம்...… எலும்புக்கூடுகளை கேட்கிறார்கள் - சு.வெங்கடேசன் எம்.பி. அதிரடி\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு தி���ும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nபெண்ணாக இருந்து ஆணாக மாறி இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76679-sachin-tendulkar-to-coach-teams-in-bushfire-charity-match.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-24T02:34:27Z", "digest": "sha1:VWDBDCWAX7DTFR5AUXRCUYHEEG2IHT2I", "length": 12897, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் களமிறங்கும் சச்சின்! உற்சாகத்தில் ரசிகர்கள்!! | Sachin Tendulkar to coach teams in bushfire charity match", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் வகையில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கோர்ட்னி வால்ஸ் ஆகியோர் பயிற்சியாளராக செயல்பட உள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீயால் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.நெருப்பை அணைக்க ஆஸ்திரேலியாவின் தீயணைப்புப்படை மொத்தமும் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இன்னமும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளன. இதுவரை 50 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன அவ்வப்போது மழை பெய்தாலும், காட்டுத்தீயை முழுவதும் அணைக்க முடியவில்லை.இந்நிலையில் நடத்தப்படும் கிரிக்கெட்போட்டி மூ���ம் திரட்டப்படும் நிதி ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண நிதிக்கு சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் இந்த நட்சத்திர அணிகளின் கேப்டன்களாக செயல்பட உள்ளநிலையில், போட்டி வரும் பிப்.8ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லேங்கர்,மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் மற்றும் அலெக்ஸ் பிளாக்வெல் போன்றவர்களும் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\nஅண்ணே... டயர் தனியா ஓடுது பீதியில் உறைந்த பயணிகள் கரகாட்டக்காரனை மிஞ்சிய தனியார் சொகுசு பேருந்து\nஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n உலகை அதிரச் செய்த 9 வயது சிறுவனின் அழுகை குரல்\nகிரிக்கெட் போட்டியில் சோகம்.. நெஞ்சில் பந்து பட்டதால் இளைஞர் உயிரிழப்பு..\nஅதே ஸ்டைல்.. அதே வேகம்.. வயதானாலும் அதிரடி மாறவில்லை.. சச்சின் விளையாடிய ஒரு ஓவர்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76681-amalapaul-father-passes-away.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-24T01:12:26Z", "digest": "sha1:CF6CZJZABTAEFNMISPIVP5NSQLJDH53S", "length": 10556, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "நடிகை அமலாபால் தந்தை மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி! | Amalapaul Father Passes away", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநடிகை அமலாபால் தந்தை மரணம்\nபிரபல நடிகை அமலாபால் தந்தை திரு.பால் வர்கீஸ் இன்று காலமானார்.. அவரின் இறுதிச் சடங்கு நாளை மாலை 3 மணிக்கு கேரளா, குருப்பம்பாடியில் உள்ள செயிண்ட் பீட்டர், செயிண்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.\nஅமலாபால் தந்தையின் மரணச் செய்தி கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அமலாபால் நடிப்பில், அதோ அந்த பறவை படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் பப்ளிசிட்டி பணிகளில் நடிகை அமலாபால் ஈடுபட்டிருந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதமிழகம் முழுவதும், வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரி சோதனை\nரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n4 குவாட்டர்களைப் 10 நிமிடத்தில் குடித்து பந்தயத்தில் வென்றவர் பரிதாபச் சாவு.\n35 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் 8 பெண்கள் உ��்பட முன்னாள் எம்எல்ஏ.வும் கைது 8 பெண்கள் உட்பட முன்னாள் எம்எல்ஏ.வும் கைது\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடிகை அமலா பாலை மிட் நைட் பார்ட்டிக்கு அழைத்த தொழிலதிபர்\nநடிகை அமலாபால் தந்தை மரணம் இன்று இறுதி சடங்கு\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்\nசொல்ல சொல்ல கேட்காமல் நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76754-delhi-court-acquits-man-of-rape-says-woman-was-his-wife-on-that-day.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-24T02:42:49Z", "digest": "sha1:UXGQXKHDY5PH2TXZXMOF2TWSLZYXOKHG", "length": 12920, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கணவர் பலாத்காரம் செய்துட்டார்! அலறிய மனைவி! நீதிமன்றம் அதிர்ச்சி தீர��ப்பு!! | delhi court acquits man of rape says woman was his wife on that day", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கு, தனது கணவர் திருட்டு வழக்கில் சிறை சென்றவர் என்பது திருமணம் முடிந்த சில ஆண்டுகள் கழித்து தெரிய வந்துள்ளது. இதனால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனை அடுத்து டெல்லிக்கு வந்த கணவர், இனிமேல் திருடமாட்டேன், நான் தற்போது திருந்திவிட்டேன் எனக் கூறி மனைவியை சமாதானம் செய்துள்ளார். பின்னர் இருவரும் டெல்லியிலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஒருநாள் வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாயை கணவர் திருடியுள்ளார். இதனால் கணவர் மீது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.\nஇதனிடையே ஜாமினில் வெளியே வந்த கணவர், மனைவியின் வீட்டுக்கு சென்று அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மனைவி கணவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில், கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பலாத்காரம் நடந்ததாக அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி திருமணம் நடந்துள்ளது. அதனால் குற்றம்சாட்டப்பட்ட தேதியில் அவர் கணவர் அந்தஸ்தில் தான் இருந்துள்ளார். இதனால் இதற்கு பலாத்கார பிரிவின் கீழ் தண்டனை கொடுக்க முடியாது என கூறி கணவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. நேரில் கண்ட உறவினர்கள் ஆத்திரத்தில்..\nசென்னையில் பைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டி விளையாடும் இளைஞர்.. வந்தது சிக்கல்..\nEMI செலுத்துவதில் பிரச்னை.. பைனான்ஸ் நிறுவனத்தில் அரிவாளுடன் வந்து மிரட்டல்..\nசிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை விவகார��்.. வடமாநிலத்தவர் கைது\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n - உடனே பிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்..\nபக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n அரசு பஸ்ஸை ஜப்தி செய்த விவசாயி\nஒருதலைக்காதலால் இளம்பெண் குத்திக்கொலை.. இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை..\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+426+ge.php?from=in", "date_download": "2020-02-24T02:02:25Z", "digest": "sha1:5JYDCWO33LZVFCD7MAQRZVS4EY5MHFZX", "length": 4549, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 426 / +995426 / 00995426 / 011995426, சியார்சியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் ப���்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 426 (+995 426)\nமுன்னொட்டு 426 என்பது Kobuletiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kobuleti என்பது சியார்சியா அமைந்துள்ளது. நீங்கள் சியார்சியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சியார்சியா நாட்டின் குறியீடு என்பது +995 (00995) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kobuleti உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +995 426 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kobuleti உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +995 426-க்கு மாற்றாக, நீங்கள் 00995 426-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilraja.info/archives/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-24T03:02:40Z", "digest": "sha1:MXBXTJ26KCQJSTEONCBWXC6KPVBSLYIS", "length": 10555, "nlines": 75, "source_domain": "tamilraja.info", "title": "சர்வதேச செய்திகள் Archives - Raja News", "raw_content": "\n இன்று மாத்திரம் 44 பேர் பலி\nகொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய பேச்சு ஓரளவு தனிந்து வருகின்ற இந்த நேரத்தில், கொரோனா ஐரோப்பாவையும், ஆசியாவின் வேறு பிரதேசங்களையும் தாக்க ஆரம்பித்திருப்பதான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nகொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் இலக்காகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை\nஉலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரித்தானியாவில் 40 மில்லியன் மக்கள் இலக்காகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர்...\nகொரோனா வைரஸ் என்று பயந்து தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி – அதன் பின்பு நடந்த விபரீதம்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதால் கவனிக்க ஆளின்றி 16 வயதாகும் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்....\nஒரே நாளில் 57 பேர் கொரோனாவால் பலி\nகொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக தினம் தினம் பலர் செத்து மடியும் கொடூரம் அரங்கேறி வருகிறது. கொரோனா வைரஸ்...\nசீனர்களை தண்டிக்கவே கடவுளால் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது – பீதியை கிளப்பும் மதகுரு\nசீனர்களை தண்டிக்கவே சர்வவல்லமையுள்ள கடவுளால் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது என சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளார் முஸ்லிம் மதகுருவான இலியாஸ் ஷராபுதீன். உய்குர் முஸ்லிம்களிற்கு சீனா இழைக்கும் மனிதாபிமானமற்ற...\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சி புற்றுநோய் காரணமாக மரணம்\nதமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சி புற்றுநோய் காரணமாக மரணமெய்தினார். 2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி...\nசீனாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்காசிய நாடுகள்...\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் குண்டு மழை வீச்சு – உடல் சிதறி இறந்த துருப்புகள்\nசிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதில் 40 ராணுவவீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் இத்லீப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின்...\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதாம் – இராணுவ அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஉலகளவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய வுஹான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர்...\nஇரவு நேரத்தில் குழந்தைகள் குளிரால் கஷ்டப்பட்டனர் ,ஹீட்டர் ஒன்றை வாங்கி வந்து அறையில் வைத்தனர் வாயு கசிவால் குழந்தைகள் உட்பட 8 பேரும் மூச்சு திணறி பலி\nநேபாளத்துக்கு சுற்றுலா சென்ற போது கேரளாவை சேர்ந்த 8 பேர் ஹொட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் சொந்த ஊருக்கு விமானத்தில் வந்து சேர்ந்துள்ளது. கேரளாவின்...\nவவுனியாவில் பேருந்து- கார் மோதி விபத்து; ஐவர் பலி: சாரதியுடன் சேர்த்து தீ வைப்பு\n இன்று மாத்திரம் 44 பேர் பலி\nஆதரவற்ற முதியவர்களிடம் பணம் பறிக்க, அவர்களின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூர கொலை செய்த சைகோ\nகமல் படப்பிடிப்பில் மூவர் இறக்க காரணமானவருக்கு ஜாமீன்\nசற்றுமுன் வெளியான​ வலிமை அஜித் மரண மாஸ் அப்டேட்\nமன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்\nமுழு உடலும் தெரியும்படி கவர்ச்சி காட்டி இளசுகளை கிக் ஏற்றும் இருட்டு பட நடிகை\nயாழில் 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது\nயாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது\n யாழில் ஆண் உறுப்பை அளந்த மாணவன் பெரிதாக்க சிவச்சந்திரன் டொக்டரை அணுகியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/03/blog-post_24.html?showComment=1269536302501", "date_download": "2020-02-24T02:13:00Z", "digest": "sha1:LQVDKZYMERA46R6H2C5XDZFYCP3IW3ZS", "length": 9434, "nlines": 192, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை", "raw_content": "\nகார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை\nஇனி கார்ட்டூனும் போடலாம்’ன்னு இருக்கேன். (ஐயோ பாவம்\nசெய்தி: திருமணத்துக்கு முன்பு `செக்ஸ்' உறவு வைத்துக்கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல என்று நடிகை குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.\nஉச்ச நீதி மன்றக் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்றால் அவர்கள் அறை எடுத்துத் தங்குவது தவறல்ல என்று பொருளல்ல - எண்ணங்களை நிரூபிக்க இயலாது - நகைச்சுவைப் படம் அருமை - சிரிச்சுட்டு மறந்துடுவோம் இதனை. சரியா\nகார்டூன் திறனை நல்லா வளர்த்துக்குங்க\nஎங்களுக்கு இன்னொரு மதன் கிடைச்சிட்டாரேய்\nசரவணகுமரன் உங்க கார்ட்டூன் முயற்சிக்கு என்னோட வாழ்த்துக்கள் :-)\nகார்ட்டூன் அருமை இவ்வாறு புரிந்து கொள்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்..,\nஉச்ச நீதிமன்ற கருத்து தவறாக புரிந்துக்கொள்ளபடும் என்பதை தான் வரைந்திருந்தேன்.\nநன்றி சிபி... உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மிக்க நன்றி...\nநமக்கு பயிற்சிக்களம், படைப்புக்களம் எல்லாம் இந்த தளம் தானே\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஐபில் - இந்த கேட்சைப் பாத்தீங்களா\nகார்ட்டூன் - அம்மாவின் சாணக்கியத்தனம்\nதமிழ்ப்படம் - தொடரும் விளம்பர அராஜகம்\nகார்ட்டூன் - குஷ்புவால் வந்த வினை\nசந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது\nகண்டதை எடுத்தது - 3\nகண்டதை எடுத்தது - 2\nகண்டதை எடுத்தது - 1\nநித்திக்கும் ஸ்டாக் மார்கெட்டுக்கும் சம்பந்தமுண்டா...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2020-02-24T02:41:26Z", "digest": "sha1:HJW5JPI6EEX5CT4UL5XYC3WAT7L55IW2", "length": 9158, "nlines": 115, "source_domain": "www.trttamilolli.com", "title": "எங்கள் தோழர் ( நினைவுக்கவி) கவியாக்கம் – ரஜனி அன்ரன் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஎங்கள் தோழர் ( நினைவுக்கவி) கவியாக்கம் – ரஜனி அன்ரன்\nஇன்றைய நாளில் நினைத்திடுவோம் நாமும் \nதத்துவ வித்தகன், மிருதங்க கலைஞன்\nகலசத்தில் பதில் தேட வைத்தவர்\nகேள்வி நேரத்தில் புதிர் போடுபவர்\nஇன்றைய 9 வது ஆண்டு நினைவு தினத்தில்\nநாமும் எமது தோழரை நினைவு கூருகின்றோம் \nகவியாக்கம் – ர���னி அன்ரன் (B.A) 02.03.2019\nகவிதை Comments Off on எங்கள் தோழர் ( நினைவுக்கவி) கவியாக்கம் – ரஜனி அன்ரன் Print this News\nபாடுவோர் பாடலாம் – 15/02/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க துயர் பகிர்வோம் – திரு. தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் (01/03/2019)\n“உலக தாய்மொழி தினத்திற்கான சிறப்புக்கவி”\nஉலக மொழிகள் அனைத்தும் உன்னதம் பெற வேண்டி உலக தாய்மொழி தினத்தை உலகிற்கு வகுத்து தந்ததே ஐ.நா..வும் மாசித் திங்கள்மேலும் படிக்க…\n“இருளில் தேடிடும் நீதிகள்” ( உலக சமூக நீதி நாளுக்கான சிறப்புக்கவி )\nநிலாவின் அழகை இரசித்திட மின்மினிப் பூச்சிகளைக் கண்டு களித்திட இதம் தருமே இருள் இருளுக்குள் தேடிட முடியுமா நீதிகளை \n“தமிழ் வளர்த்த மேலைநாட்டு அறிஞன்”(ஜி.யூ.போப் நினைவுக்கவி)\n“பேரறிஞர் அண்ணா”( நினைவுக் கவி )\n“ கற்றவை கற்றபின்..” 24.01.2020 (சர்வதேச கல்வி தினத்திற்கான சிறப்புக் கவி )\n“ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் “ ( நினைவுக் கவி )\nTRT தமிழ் ஒலியின் 23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கவி\n“பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி” (பிறந்தநாள் நினைவுக்கவி )\n“ புத்தாண்டு 2020 “\n“எழுந்த பேரலையில் தவித்த உயிர்கள்” (சுனாமி நாளுக்கான சிறப்புக்கவி)\n“ பாலன் பிறப்பு “\n“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )\n“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ மகாகவி பாரதியார் “\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-02-24T03:15:25Z", "digest": "sha1:FULXXRZY7JV5A3KCELCVI7DKX22KM3SG", "length": 11160, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன்\nபிரான்ஸ் Paris இல் வசிக்கும் லவணன் மதுரா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லவின் தனது 11வது பிறந்தநாளை 01ம் திகதி நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அன்புத்தம்பி சுபாஸ்வின் அவர்களுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடுகின்றார்.\nஇன்று 11வது பிறந்தநாளை கொண்டாடும் லவீன் அவர்களை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்புத்தம்பி சுபாஸ்வின், தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா மற்றும் சித்தப்பா பிரசன்னா, சித்தி அபிரா, தங்கை வீகா மற்றும் பெரியமாமி மச்சான்மார் மதுசன், மயூரன் ஒல்லாந்தில் வசிக்கும் மாமா சுதாகரன், மாமி நந்தினி, மாமா செல்வா, மாமி உமா, சுவிஸில் வசிக்கும் மாமா ஐங்கரன், மாமி வின்சனா, மச்சான் யூவன், மாமா அத்தை மகேசன் சுகந்தினி குடும்பம் , சுவிசில் வசிக்கும் மாமா மாமி மகாதேவன், வசந்தினி, மற்றும் சுவேந்திரன் ராஜினி, மச்சான்மார், மச்சாள்மார், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று தனது 11வது பிறந்தநாளை கொண்டாடும் லவின் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் மற்றும் அன்பு நேயர்களும் இணைந்து வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மாமா மாமி சுதாகரன் நந்தினி குடும்பத்தினர்\nஅவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.\nபிறந்த நாள் வாழ்த்து Comments Off on 11வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். லவின் லவணன் Print this News\nசஜித் வெற்றி பெறாவிட்டால் நாடு இருண்ட யுகத்திற்கு செல்லும் – ரணில் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கியூபெக்கில் கஞ்சா வாங்குவதற்கு 21 வயது வரை காத்திருக்க வேண்டும்: அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா (14/02/2020)\nதாயகத்தில் சாவகச்சேரி அல்லாரையை சேர்ந்த திருமதி செல்வரத்தினம் ஞானலிங்கராஜா 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனதுமேலும் படிக்க…\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2020)\nபிரான்ஸ் Bondy யில் வசிக்கும் திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி இன்று 07/02/2020 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க…\n16 வது பிறந்தநாள் வா���்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (01/02/2020)\n8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)\n20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.கைலாயநாதன் விதுஷன் (04/12/2019)\nபிறந்த நாள் வாழ்த்து – செல்விகள். துஷாலா & துஷ்மிலா மோகன் (28/11/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. பிளெஸ்ஸியா (Blessiya) கௌசிநாதன் (23/11/2019)\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரியதர்ஷன் லூயிஸ் அர்ஜுன் (Louis Arjun) 21/11/2019\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.நெவிஸ் பிலிப் பீரிஸ்\n4வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\n90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி (08/09/2019)\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன் (24/07/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரகாஷ்குமார் ஆதித்யா (22/07/2019)\nமுதலாவது பிறந்த தினம் – செல்வி.அஸ்விகா யசோதரன் (13/06/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muckanamalaipatti.blogspot.com/2018/05/may-26-2018_26.html", "date_download": "2020-02-24T02:49:36Z", "digest": "sha1:7HTQXGHJX5RDUYH4BI2XCGR4VIRGZMOT", "length": 23388, "nlines": 275, "source_domain": "muckanamalaipatti.blogspot.com", "title": "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! May 26, 2018 - Muckanamalaipatti - Events", "raw_content": "\nHome » »Unlabelled » தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதூத்துக்குடியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள��� கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு முடக்கியது. இதனால் +2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன் என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, தூத்துக்குடி தவிர்த்து மற்ற இரண்டு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே, இந்த வழக்கு மாலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இன்றைகுள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். இலவச சட்ட உதவிக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை அதிகரிப்பது குறித்து, அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரப்படுவது தொடர்பாக, ஆறு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை, ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதவறாக புரிய படும் இஸ்லாம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு Muttai Koli ...\nஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு - பிரவின் தொகடியா பேச்சு\nஹிந்து இளைஞர்களின் 'ஆண்���ை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்: ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ...\nஉடலுறவுக்கு முன்பு. (முதல் பாடம்) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி ( பிஸ்மில்ல...\nசலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முதல்வருக்கு ஆலிம்களின் பதிலடி\nநாங்கள் எலும்பு துண்டை கவ்வ கூடிய நாய்கள் அல்ல; நாங்கள் சிங்கங்கள் சலுகைகளைக் காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டிய முத...\nTNTJ - செய்தியாளர்கள் சந்திப்பு\nசெய்தியாளர்கள் சந்திப்பு மாநிலத் தலைமையகம் - 17-02-2020 பேட்டி : ஏ.கே. அப்துர்ரஹீம் (மாநிலப் பொருளாளர், TNTJ)\nதமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி\nஎன்னிடம் ஆவணம் கேட்டால் செ****ல் அடிப்பேன் : தமுமுக பொதுக்கூட்டத்தில் YMJ மாநில தலைவர் அல்தாஃபி | #IndiaAgainstCAA\nதகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ்\nஆனால் என்னை வாங்குற அளவிற்கு பாஜக தகுதியான பணக்கார கட்சி கிடையாது - நடிகர் பிரகாஷ் ராஜ் Credit sun news\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில்\nஇந்திய அரசியலமைப்பு சட்ட சாசன பாதுகாப்பு பொதுக்கூட்டம் #TNTJ #தாம்பரம்_பொதுக்கூட்டத்தில் கோவை ரஹ்மத்துல்லாஹ் ...\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...\nஎடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி ...\n​மாநில ஆளுநர்களின் அதிகாரங்கள் என்ன\nகர்நாடகா : மக்கள் தீர்ப்பு முதல் பதவி ஏற்பு வரை M...\nஇந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான டாப்-5 காரணங்க...\nபுதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி...\nதூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nஉதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2...\n​21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போத...\nபருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன\nவெயிலின் தாக்கத்தை குறைக்க அகமதாபாத் மாநகராட்சி பு...\nகூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய செயலி\nஆட்சியை பிடித்துவிடலாம் என நடிகர்கள் தப்பு கணக்கு ...\nகியூபாவில் விழுந்து நொறுங்கிய விமானம் May 19, 201...\nPJ-வின் ஆய்வுகளை குப்பையில் தூக்கி எறிய வேண்டுமா\nவாக்கு பதிவு இயந்திரங்களில்(#EVM) செய்த #முறைகேடுக...\nயார் ��வறு செய்தாலும் தூக்கி எறிய தயங்கமாட்டோம்\nயா அல்லாஹ் பாலஸ்தீன மக்களைளுக்கும், காஷ்மீர் மக்க...\nபாலஸ்தீன மக்களுக்காஹ துருக்கியில் ஒலிக்கப்பட்ட குற...\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடை...\n​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி...\nஉலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு May 21...\nநாளை மறுநாள் வெளியாகிறது பத்தாம் வகுப்பு பொதுத் தே...\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எ...\nஅண்ணன் Xavier S John ன் பதிவு..\nகுமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடி...\nமிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதன...\nஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்...\nகுறிபார்த்து சுட்டுக்கொல்லும் அளவுக்கு என்னடா தவற...\nதமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703 லும், பின்ப...\n​துப்பாக்கிச்சூடு எப்பொழுது நடத்தப்பட வேண்டும்\nவெற்றிகரமாக ஏவப்பட்ட விண்வெளி ஓடம் May 22, 2018\nதலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்ட...\nகாவல்துறையினரின் திடீர் நடவடிக்கையால் தூத்துக்குடி...\n3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டதற்கு எதிர...\nகுன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியு...\nதூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி\nமுக திரையை கிழித்து எரிந்த அறிவியல் போராளி\nநடிக்காதே... எழுந்திடு.. துப்பாக்கிச்சூட்டில் இறந்...\nகுமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்...\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழ...\n​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக...\n#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென...\nராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்று...\n​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ...\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுர...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி க...\nதூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்...\nஇயக்கங்கள் இங்கே என்ன செய்யுதப்பா\nஇது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை\nஸ்டெர்லைட் - குமரெட்டியாபுரத்தில் சீமான் உருக்கமான...\nகோயம்புத்தூர் கலவரத்தில் தமிழிசைதான் சமூக விரோதி.....\nஅருமையான வரிகளை கொண்ட ��ாடல் நண்பா....\nஇக்குழந்தை உங்கள் பார்வையில் சமூக விரோதியாடா\nஇந்திய உப்ப ஒரு காலத்துல சாப்பிட்டவங்களாச்சே அதான்...\nமீடியாக்கள் வெளியிடாத இன அழிப்பு வீடியோ\nஇன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ...\n2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங்...\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை...\n2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை ...\nவேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தின...\nலஞ்ச பேரம் பேசிய காவல் உதவி ஆணையர்\nஎதிரும் புதிரும் | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ...\n1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாட...\nகன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29...\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்...\nகளக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி...\n​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க...\nபோர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018\n#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு\nஇந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா\nகுற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 201...\nசெயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபா...\nமரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-sa-rohit-sharma-filmed-dhawan-secretly-while-he-was-reciting-poetry-017157.html", "date_download": "2020-02-24T03:31:33Z", "digest": "sha1:DB2FRHMRNFFC4EXERVGZAXYYLAHJ46PX", "length": 17488, "nlines": 184, "source_domain": "tamil.mykhel.com", "title": "சார் ஏன் இப்படிலாம் பண்றீங்க? தவான் செய்த அந்த காரியம்.. ரகசிய வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா | IND vs SA : Rohit Sharma filmed Dhawan secretly while he was reciting poetry - myKhel Tamil", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n» சார் ஏன் இப்படிலாம் பண்றீங்க தவான் செய்த அந்த காரியம்.. ரகசிய வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா\nசார் ஏன் இப்படிலாம் பண்றீங்க தவான் செய்த அந்த காரியம்.. ரகசிய வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா\nபெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானை அவருக்கே தெரியாமல் ரகசிய வீடியோ எடுத்து அதை வெளியிட்டார் சக வீரர் ரோஹித் சர்மா.\nஅந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷிகர் தவானுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி செய்கிறார்\nபின்னர் தவான் தன் செயலுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்காமல் போயிருந்தால், பைத்தியம் பிடித்து விட்டது என்று முடிவு கட்டி இருப்பார்கள்.\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடரில் தவான், ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்று உள்ளனர் முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது டி20யில் தவான் 40, கோலி 72 ரன்கள் எடுத்தனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதை அடுத்து இந்திய வீரர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள மூன்றாவது டி20யில் பங்கேற்க விமானத்தில் பயணம் செய்தனர். அப்போது ஷிகர் தவான் ஒரு விசித்திரமான காரியத்தை செய்தார்.\nஅதைப் பார்த்த ரோஹித் சர்மா அவருக்கே தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்தார். பின்னர் இன்ஸ்டாகிராமில் அதை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் அதிர்ந்து போனார்கள். சிலர் தவான் என்ன செய்கிறார் என குழப்பம் அடைந்தனர்.\nஅந்த வீடியோவில், தவான், ரோஹித்துக்கு அருகே அமர்ந்துள்ளார். கண்ணை மூடிக் கொண்டு, தீவிரமாக தலையை ஆட்டிக் கொண்டு, தனக்கு தானே ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனக்கு தானே சிரித்துக் கொள்கிறார்.\nஇதைக் கண்டு \"தவானுக்கு என்னங்க ஆச்சு\" என கேள்வி கேட்டு ரசிகர்கள். தவான் தூக்கத்தில் உளறிக் கொண்டு இருக்கிறாரா\" என கேள்வி கேட்டு ரசிகர்கள். தவான் தூக்கத்தில் உளறிக் கொண்டு இருக்கிறாரா அல்லது வீடியோ எடுக்கிறார் என தெரிந்து வேண்டுமென்றே நடிக்கிறாரா அல்லது வீடியோ எடுக்கிறார் என தெரிந்து வேண்டுமென்றே நடிக்கிறாரா\nஇந்த நிலையில், தவான் இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார். தான் ஒரு கவிதையை கூறிக் கொண்டு இருந்த போது ரோஹித் படம் பிடித்து விட்டார். நான் அதை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதே போன்ற ஆர்வத்தில் நான் படித்து இருக்கலாம் என கூறியுள்ளார்.\nதவானுக்கு கவிதைகள் பிடிக்கும் என பல முறை கூறி உள்ளார். உலகக்கோப்பை தொடரின் போது காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது கூட தவான், ஒரு கவிதையை கூறி தனக்கு தானே ஆறுதல் கூறி பதிவிட்டு இருந்தார்.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டி20யில் ரோஹித் - தவான் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இரண்��ாம் டி20 யில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, இந்த முறை நீடித்து ஆடுவாரா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளனர் ரசிகர்கள்.\nரோகித் சர்மாவின் புதிய க்யூட் சோசியல் மீடியா மேனேஜர்...\n ரோஹித், தவான் இடத்தில் 2 இளம் அறிமுக வீரர்கள்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு\nஇந்தியா -நியூசிலாந்து தொடர்கள் : காயம் காரணமாக ரோகித் சர்மா நீக்கம்\nரோஹித் சர்மா நீக்கம்.. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் எதிலும் ஆட மாட்டார்.. பிசிசிஐ அதிர்ச்சித் தகவல்\nஅப்ப இவர் தான் அடுத்த கேப்டன்.. களத்தில் மெர்சல் காட்டிய இளம் வீரர்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\nஅடிபட்டாலும் பரவாயில்லை.. சிக்ஸ் அடிச்சுட்டுதான் கிளம்புவேன்.. அடம்பிடித்த இந்திய வீரர்\nசொந்த மண்ணில் அவமானப்பட்ட நியூசி.. உலகிலேயே இதுதான் முதல்முறை.. இந்திய அணியின் மெகா சாதனை\nவிராட் கோலி ரெக்கார்டு காலி.. அதிர விட்ட ஹிட்மேன்.. இமாலய சாதனை\nயப்பா சாமி.. இதெல்லாம் உங்களால மட்டும் தான் செய்ய முடியும்.. நியூசி. சரண்டர்.. இந்தியா வெற்றி\n கோலி ஓய்வு.. ரோஹித் சர்மா காயம்.. கேப்டன் ஆன இளம் வீரர்.. இந்திய அணியில் அதிரடி\nஅவரு ரொம்ப பாவம்பா.. இளம் வீரருக்காக ரோஹித், கோலி செய்த காரியம்.. மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்\nவிரைவில் தோனி கேப்டன்சியில் ஆடப் போகும் கோலி, ரோஹித்.. கங்குலியின் மாஸ் பிளான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n51 min ago சம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி\n12 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n12 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n14 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\nMovies கட்சி பார்டர் போட்ட சேலையுடன்... 'தலைவி' 2 வது லுக்... இதில் எப்படி இருக்கிறார் 'அம்மா' கங்கனா\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\nNews எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு- 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை\nFinance 4 மாதத்தில் 5 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் IRCTC பங்குகள்..\nLifestyle இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nEducation ர���.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/jammu-and-kashmir-floods-massive-rescue-operations-underway-2228.htm", "date_download": "2020-02-24T03:08:32Z", "digest": "sha1:MUHV3MFRPE724EMLT7MCCFOFNPFOJ56V", "length": 9360, "nlines": 177, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - ஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள் - படங்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள் – படங்கள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம்; துணிகர மீட்புப் பணிகள்\nமழை வெள்ளத்தால் பதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் - படங்கள்\nஅமெரிக்காவில் நரேந்திர மோடி - எழுச்சி மிகு காட்சிகள்\nஜப்பானில் நரேந்திர மோடி படங்கள்\nநேபாள‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் மோடி - பட‌ங்க‌ள்\n‌பி‌ரி‌க்‌ஸ் மாநா‌ட்டி‌ல் ‌பிரதம‌ர் மோடி\nஇல‌ங்கை ‌பிர‌ச்சனை: திரையுலகினர் உண்ணாவிரதம்\nஉ.ரா. வரதராஜ‌ன் இறு‌தி அ‌ஞ்ச‌லி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-24T03:11:58Z", "digest": "sha1:56JJVM325UD2YOGXYAYMN5AUJ2JUUSBT", "length": 9438, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பாக்கித்தானுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா குறைத்தது - விக்கிசெய்தி", "raw_content": "பாக்கித்தானுக்கு வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா குறைத்தது\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 ஜனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 ஜனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 டிசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nதிங்கள், ஜனவரி 2, 2012\nபாக்கித்தானுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கி வந்த இராணுவ உதவிக்கான தொகை ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 158 கோடி குறைக்கப்பட்டுள்ளது. முன்பு அளிக்கப்பட்டு வந்த தொகையில் இருந்து சுமார் 60 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க பாதுகாப்புத் துறைக்கான நிதி மசோதாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். பாக்கித்தானுக்கான உதவித்தொகை குறைப்பு பாக்கித்தான் - அமெரிக்க உறவில் மேலும் ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.\nபயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பாக்கித்தானுக்கு அமெரிக்கா பெருமளவில் நிதி வழங்கி வந்தது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாக்கித்தான் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், முக்கியமாக நாசகர வெடிகுண்டுகள் தயாரிப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை பாக்கித்தான் எடுத்துள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்க காங்கிரசில் முன்னதாக அறிக்கை அளித்தது.\nஐக்கிய அமெரிக்காவில் 2012-ம் ஆண்டுக்கான பாதுகாப்புத் துறை செலவுக்காக ரூ.35 லட்சத்து 15 ஆயிரத்து 570 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்றவற்றுக்காக சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறைக்கு இவ்வளவு அதிகம் நிதி ஒதுக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள அவர், அல்-கொய்தா அமைப்பையும், ஒசாமாவையும் ஒழித்ததை அதற்கு உதாரணமாகக் கூறியுள்ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஅமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ரூ. 35 லட்சம் கோடி: ஒபாமா ஒதுக்கீடு, தினமணி, ஜனவரி 1, 2012\nஈரானுக்கு தடை: பாகிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தம்: அமெரிக்காவின் அதிரடி புத்தாண்டு பரிசுகள், தினமலர், ஜனவரி 1, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Bomb-bombing-on-court-premises-36353", "date_download": "2020-02-24T02:04:24Z", "digest": "sha1:VUBM4F5XEZIGVCC4HJWX6JWYXZ6MGXMX", "length": 10061, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு", "raw_content": "\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\nட்ரம்ப் பயணத்திற்காக முழுவீச்சில் தயாராகும் அகமதாபாத்…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையாரின் வரிகளை கூறிய பிரதமர் மோடி…\nமக்கள் உணர்வை பிரசாந்த் கிஷோர் மூலம் திமுகவினர் தேடுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nபுதிய படங்களை 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொண்டர்…\nஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்திய சமூக ஆர்வலர்…\nகுடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்…\nசென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nகிழக்கு கடற்கரை பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் இடிப்பு…\nலக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு\nலக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 வழக்கறிஞர்கள் காயமடைந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஉத்தர பிரதேச மாநிலம் லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 2 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதலால் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« நாளை தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புக்கு வாய்ப்பு குப்பைகளை சுத்தம் செய்யும் ஸ்பைடர்மேன் »\n8 வழிச்சாலை திட்ட வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஊழல் புற்றுநோய் போல் நாட்டை அழித்துவிட்டது - தயாநிதி மாறன் வழக்கில் நீதிபதி வேதனை\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76697-admk-worker-murdered-in-puthukottai.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-02-24T02:30:56Z", "digest": "sha1:V7ANTUZFZZCHQCFAG4BKWGSP3N2KWJNN", "length": 13010, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை..! தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி.. | admk worker murdered in puthukottai", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\nபுதுக்கோட்டை மாவட்டம் களமாவூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு கடன் தகராறு ஒன்றில் தந்தை-மகனை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூர்த்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஜாமினில் வெளி வந்திருக்கிறார்.\nஇந்தநிலையில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு கடையில் இன்று காலையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் மூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் திடீரென கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.\nபின் மர்ம நபர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பி சென்றனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடத்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் கொலைக்கு பழிவாங்க மூர்த்தி கொலைசெய்யப்ட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தொலைபேசியில் வாக்குவாதம்.. ராணுவ வீரரின் மனைவி தற்கொலை\nடிக்-டாக் மூலம் மலந்த காதல்.. தோழியுடன் கணவர் தலைமறைவு.. மனைவி அதிர்ச்சி\n‘மணமகனின் தந்தையுடன் மாயமான மணமகளின் தாய்’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\nமகன் கண்முன்னே தாயை சீரழித்த முன்னாள் காதலன்.. அதன் பிறகும் நிகழ்ந்த காரியம்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநடுரோட்டில் செல்லும் இளம்பெண்களை இடித்து நடனமாடி டிக் டாக் வீடியோ சாகசம் காட்டிய கல்லூரி மாணவர்\nமதுரவாயல் பறக்கும் சாலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு விரைவில் தீர்வு காணப்படுமென முதல்வர் உறுதி\n காணொலி மூலம் EPS தொடங்கி வைத்தார்\nபெண் எம்எல்ஏ - ஒ.செ மோதல்.. பதிலுக்கு பதில் கன்னத்தில் அறைந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் ந���ிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/sunny-leone-respond-after-being-called-out-for-stealing-an-artists-original-work-2124638", "date_download": "2020-02-24T03:32:55Z", "digest": "sha1:YFWISTZ3RX7V5F34W63GQMA4FOWK7UO4", "length": 9468, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Sunny Leone Responds After Being Called Out For 'stealing' An Artist's Original Work | Sunny Leone திருடினாரா..!! ஏன் இந்த கெட்டப்பெயர்..?", "raw_content": "\nநடிகை சன்னி லியோன் வேறொருவர் வரைந்த ஓவியத்தை வரைந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nநடிகை சன்னி லியோன் வேறொருவர் வரைந்த ஓவியத்தை திருடி வரைந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. (Image courtesy: sunnyleone)\nDiet Sabya-வின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு Sunny Leone பதிலளித்துள்ளார்.\nஎந்த நேரத்திலும் இது என்னுடைய சொந்த படைப்பு எனக் கூறவில்லை - சன்னி லியோன்\n\"நான் பார்த்து விரும்பிய ஓவியத்தை வெறுமனே வரைந்தேன்” - சன்னி\nநடிகை சன்னி லியோன் வேறொருவர் வரைந்த ஓவியத்தை திருடி வரைந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.\nசன்னி லியோன் தன் கனவருடன் துபாயில் விடுமுறையைக் கழிக்க சென்றுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் Diet Sabya எனும் அக்கவுண்ட் வெளியிட்டுள்ள பதிவில் சன்னி ‘வேறொரு கலைஞரின் ஓவியத்தை திருடி' வரைந்ததாக கூறியுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nDiet Sabya என்பது வேறொருவரின் படைப்பை காப்பி அடுத்து தன் படைப்பாக வெளியிடும் விஷயங்களை வெளிச்சப்படுத்தும் Instagram அக்கவுண்ட் ஆகும். இந்நிலையில், சன்னி லியோன் சமீபத்தில் வேறொருவரின் ஓவியத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து, உன்மையான படைப்பாளியின் பெயர் குறிப்பிடாமல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதற்கு Diet Sabya “நாம் அனைவருமே உதவ இருக்கிறோம், ஆனால் ஒரு கலைஞரின் அசல் படைப்பை - credit இல்லாமல் திருடுவது மற்றும் அதை தொண்டுக்காக ஏலம் விடுவதும், அசிங்கம்” என கூறியுள்ளது.\nஇதற்கு பதிலளித்த சன்னி “ஹெலோ, சரியான தகவலை வழங்குவதற்காக, இந்த ஓவியத்தின் புகைப்படத்தை வெளியிட்டேன். எந்த நேரத்திலும் இது என்னுடைய ஐடியா என கூறவில்லை. நான் பார்த்த மற்றும் நேசித்த ஒரு கலையை வெறுமனே வரைந்தேன். இது புற்றுநோயாளிகளுக்கு நன்கொடை அளிக்கப்படுவதால், இதை ஒரு பாராட்டுதலுக்குறியதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. மன்னிக்கவும், தேவையுடைய குழந்தைகளுக்கு உதவ என்னுடைய மறுபதிப்பை நீங்கள் விரும்பவில்லை. இந்த ஓவியம் உங்களைப் பற்றியோ அல்லது என்னை பற்றியோ அல்ல. இது உதவும் முயற்சி தான்\nViral :சைக்கிளை ரிப்பேர் பார்க்காத கடைக்காரர் போலீசுக்கு புகார் எழுதிய 10 வயது சிறுவன்\nஏங்க… இப்படி Cat போட்டோவுக்கு போஸ் கொடுத்தா யாருக்குத்தான் பிடிக்காது..\nதுபாய் நீச்சல் குளத்தில் Sunny Leone புதிய படங்களால் ரசிகர்கள் உற்சாகம்\nபரவும் கொரோனா - இரு பயணிகள் எடுத்த 'வித்தியாசமான' முடிவு : வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்\nகுருபெயர்ச்சி 2019-20 : எந்த ராசிக்காரங்க அமோகமா இருக்க போராங்க..\nவைரல் வீடியோ: சுற்றுலா வாகனத்தைச் சுற்றிவளைத்த சிங்கங்கள்\nபரவும் கொரோனா - இரு பயணிகள் எடுத்த 'வித்தியாசமான' முடிவு : வைரலாகும் வீடியோ\nஅமெரிக்க அதிபரின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் இந்தியா.\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இணைந்தார்\nடெல்லியின் முக்கிய சாலையை முடக்கிய 1500 பெண்கள். ஸ்டரைக் அழைப்பு விடுத்த பீம் ஆர்மி\nபாகிஸ்தான் திருமண விழாவில், பாக். ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸின் சத்ருகன் சின்ஹா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/namal-rajapaksha/", "date_download": "2020-02-24T03:16:55Z", "digest": "sha1:SLSTYRHZDKILPCNCQ3FYNNHKL7CZGRY6", "length": 18899, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "namal rajapaksha | Athavan News", "raw_content": "\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் பாடசாலைகள்\nஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று – பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம்\n2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது\nதமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன – அங்கஜன்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள ��ுடியும் - அங்கஜன்\nயாழ்.பல்கலை பகிடிவதை விவகாரம்: சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை - ஆளுநர் உறுதி\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nமட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கான மகா யாகம் நிறைவுக்கு வந்தது\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nஅகில இலங்கை சைவ மகா சபையின் விருது வழங்கல் விழா யாழில்\nதோல்விப் பயம் வந்துவிட்டதால் ஐ.தே.க.வினர் பிரதமரை விமர்சிக்கின்றனர் – நாமல்\nதோல்விப் பயம் வந்துவிட்ட காரணத்தினாலேயே, ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்து வருகிறார்கள் என்று ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்... More\nகோட்டாவையும் மஹிந்தவையும் பிரிக்க முயற்சி – நாமல் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் பிரிக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த செயற்பாட்டில் அவர்களால் வெற்றியடைய முடியாது என்று குறிப்ப... More\nகோட்டாபய ராஜபக்ஷ பற்றி அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை – நாமல்\nசந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாத���பதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத... More\nதேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க தமிழரசுக் கட்சி கோட்டாவிற்கே ஆதரவளித்திருக்க வேண்டும் – நாமல்\nஇலங்கை தமிழரசுக் கட்சி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியமை, ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு இணங்க ஆதரவளிப்பதாயின்,... More\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர் ஓய்வு மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறு... More\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஷ\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவையே அவர் இன்றைய... More\nகோட்டா தொடர்பாக மங்களவின் கருத்து குறித்து நாமல் கவலை\nபொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செ... More\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் – நாமல் உறுதி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், வடக்கு மக்களின் பிரச்சினைக்கு நிச்சயமாக தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிரணியின் நாடாளுமன்ற உறுப்ப... More\nநாமல் யாழிற்கு விஜயம் – முக்கிய நபர்களுடன் பேச்சு\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். தமிழ் மக்களின் உணர்வுகளை தெரிந்துகொள்ளப் போகிறேன் என தெரிவித்து நாமல் இ��்று (திங்கட்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழிற்கு சென்றுள்ள நாமல், தற்போது யாழ். ஆய... More\nமஹிந்த குறித்து சம்பந்தனின் கருத்து வேடிக்கையானது – நாமல்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலுவான ஓர் அரசாங்கத்தை அமைப்பதைத் தடுப்பதற்காகவே தாம் அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது வேடிக்கையானதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்த... More\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாகவே கருதப்படும்- மலேசியா அறிவிப்பு\nஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராகும் தமிழ் பிரதிநிதிகள்\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்\nயாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு 7 நாட்களும் சேவை- திகதி அறிவிப்பு\nஇனப்பிரச்சினைக்கு இந்திய முறையிலான தீர்வே பொருத்தமானது- ஆனந்தசங்கரி\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் பாடசாலைகள்\nதமிழ் சமூகத்திற்குள்ளேயே பல புறக்கணிப்புகள் உள்ளன – அங்கஜன்\nடெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nநான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடத்தில் சேதம்- மோசடி எனத் தகவல்\nகொரோனா வைரஸின் அதிதீவிரம்: சீனாவில் மிகப்பெரிய சுகாதார நெருக்கடி நிலை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/83450", "date_download": "2020-02-24T01:46:34Z", "digest": "sha1:PIUSUSBUEOB5LKLJ5SCIX4Z5NAYE7KG3", "length": 6570, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "குழந்தையும் குரங்கும்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020\nதிரு­நெல்­வேலி மாவட்­டம், குறுக்­குத்­துறை, உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1959ல், 9ம�� வகுப்பு படித்­துக் கொண்­டி­ருந்­தேன்.\nஎங்­கள் ஆங்­கில ஆசி­ரியை அல­மேலு. பள்ளி வளாக அர­ச­மர கிளை­யில் தொட்­டில் கட்டி, அவ­ரது ஒரு வயது குழந்­தையை துாங்க வைத்து, வகுப்பு நடத்­திக் கொண்­டி­ருந்­தார்.\nஎங்­கி­ருந்தோ வந்த குரங்கு, 'தொப்' என குதித்­தது. கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் தொட்­டில் அருகே சென்­றது. செய்­வ­த­றி­யாது திகைத்து அலறி விரட்ட முயன்­றோம்.\nதொட்­டிலை வேக­மாக ஆட்­டி­யது குரங்கு. குழந்தை வீறிட்டு அழ துவங்­கி­யும் நகர்­வ­தாக இல்லை.\nஇரு­ளப்­பன் என்ற மாண­வன், 'முகம் பார்க்­கும் கண்­ணாடி இருக்­கி­றதா...' என்று கேட்­டான்.\nகைப்­பை­யி­லி­ருந்­ததை கொடுத்­தார் ஆசி­ரியை; இரண்­டடி முன்னே நகர்ந்­த­வன், 'ஸ்...ஸ்...' என்று குரல் கெடுத்­தான்.\nதிரும்பி பார்த்த குரங்­கின் முன், கண்­ணா­டியை துாக்­கிப் போட்­டான். தொட்­டிலை விட்­டு­விட்டு, கண்­ணா­டியை எடுத்து, திருப்பி திருப்பி பார்த்து ரசிக்க ஆரம்­பித்­தது.\nபாய்ந்து சென்று குழந்­தையை துாக்கி வந்­தான் இரு­ளப்­பன். ஆபத்து நேரத்­தில், பயந்து ஒதுங்­கா­மல் சம­யோ­சி­த­மாக செயல்­பட்­ட­வனை வியந்து பாராட்­டி­னோம்.\nஇந்த சம்­ப­வம், 60 ஆண்­டு­க­ளுக்கு முன் நடந்­தது. இன்­றும், பசு­மை­யாக என் நினை­வில் உள்­ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&news_id=17208", "date_download": "2020-02-24T02:37:57Z", "digest": "sha1:VGDATXC4FLPRRW6UPUQR73JYO7WE64QI", "length": 19066, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -���ிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nஏ.டி.எம்.களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்ட பரிவர்த்தனைகளை இலவச பரிவர்த்தனைகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளருக்கு அந்த வங்கி தங்கள் ஏ.டி.எம் மையங்களில் மாதந்தோறும் குறைந்தபட்சமாக 5 இலவச பரிவர்த்தனைகள் வழங்க வேண்டும். மற்ற வங்கிகளில் செய்யப்படும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளிலும் குறைந்தபட்ச இலவச பரிவர்த்தனைகள் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏ.டி.எம் இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், ஏ.டி.எம்-களில் பணம் இல்லாததாலும் தடைபடும் வங்கி பரிவர்த்தனைகளை இலவச கணக்குகளில் சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதுபோன்ற காரணங்களால் தடைபடும் வங்கி பரிவர்த்தனைகளை இலவச ஏ.டி.எம் பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்காத பரிவர்த்தனைகளான சேமிப்பு தொகை பரிசோதித்தல், பணம் அனுப்புதல் போன்ற சேவைகளை இலவச பரிவர்த்தனைகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம��� இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503112/amp?ref=entity&keyword=MCC", "date_download": "2020-02-24T03:37:47Z", "digest": "sha1:5JXGHQGVLOC4TTFWU6RBF7SO7IV5SCOO", "length": 9007, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Mixed doubles tennis MCC champion | கலப்பு இரட்டையர் டென்னிஸ் எம்சிசி சாம்பியன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலப்பு இரட்டையர் டென்னிஸ் எம்சிசி சாம்பியன்\nசென்னை: யுசிஏஎல்-டிஎன்டிஏ கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் எம்சிசி கிளப் அணியின் சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ் இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.���மிழ்நாடு டென்னிஸ் சங்கமும், யுசிஏஎல் நிறுவனமும் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியை நடத்தியது. இதில் சென்னையில் உளள கிளப்கள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ் இணையுடன், நுங்கம்பாக்கம் டென்னிஸ் கிளப்(என்டிசி) சாய் அவந்திகா/மதன்குமார் இணை மோதியது. முதல் செட்டை எம்சிசி அணியும், 2வது செட்டை என்டிசி அணியும் கைப்பறறின. பின்னர் பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டை எம்சிசி அணி போராடி வென்றது.\nஅதனால் எம்சிசி அணி 6-1, 3-6, 7-5 என்ற செட்களில் வென்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. வெற்றிப் பெற்ற சாய் சம்ஹிதா/முகம்மது ஃபரிஷ் ஆகியோருக்கு 10 ஆயிரம் ரூபாயும், 2ம் இடம் பெற்ற சாய் அவந்திகா/மதன்குமார் ஆகியோருக்கு 5 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஆசிய சாம்பியன் லட்சுமி மகாதேவன் வெற்றிப் பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் காசோலைகளைவழங்கினார்.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\n× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/2018/07/12/mnm/", "date_download": "2020-02-24T01:14:18Z", "digest": "sha1:743UA5R7VN6G56W5TPKE3XPOF57VJBEL", "length": 9293, "nlines": 57, "source_domain": "namnadu.news", "title": "ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி! – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\n மக்கள் நீதி மய்யம் அதிரடி\n12 Jul 2018 by நம்நாடு, posted in அரசியல், தாயகம், தேசம், முக்கிய செய்திகள்\nநடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன்.\nஇதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\nஇது ஒருபக்கம் என்றால், கட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடிய தொண்டர்கள் வாழ்த்து கோஷம் போடுவது எப்படி என்பதற்காக துண்டு பிரசுரங்களை அடித்து வினியோகித்துள்ளனர் கட்சி நிர்வாகிகள்.\nஒருவர் இப்படி சொல்ல வேண்டும், அதை கேட்டு அனைவரும் சேர்ந்து இப்படி சொல்ல வேண்டும் என்று வகை பிரித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் வரியில், ஒருவர் இப்படி சொல்வாராம்: ஆள வாங்க.. ஆள வாங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரே. இதையடுத்து அனைவரும் சேர்ந்து இப்படி சொல்ல வேண்டுமாம்: ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க.. ஆள வாங்க. இப்படியாக 8 வகை கோஷங்களை எழுதி கொடுத்துள்ளனர்.\nஇதில் மற்றவற்றையாவது பொறுத்துக்கொள்ளலாம். ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என தனி மனிதனை கடவுளுக்கு நிகராக வைத்து கோஷமிட கட்சி நிர்வாகிகளே துண்டு பிரசுரம் வினியோகித்துள்ளதுதான் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்தான ஐயப்பாடுகளை அதிகரித்துள்ளது.\nதனி மனித துதி, ஊழல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யம் மீதான நடுநிலை மக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. கமல்ஹாசன் அப்படிப்பட்டவரான தோற்றத்தையே மக்களிடம் காட்டி வந்தார். ஆனால், டிராபிக் ஜாம் செய்வது, தனி நபர் துதி பாட துண்டு பிரசுரம் கொடுப்பது என தமிழக பாணி பிற அரசியல் கட்சிகளை போல மக்கள் நீதி மய்யம் செய்ல்ப��ுகிறதோ என்று நடுநிலையாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.\nஅதிமுக, திமுகவினர் நடத்தும் கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களிலும், கட்சியினர் கோஷம் எழுப்புவர். ஆனால் இப்படி கட்சியே துண்டு பிரசுரம் கொடுத்து அதன்படி கோஷம் போடுவது இல்லை. அவர்கள் பழகிவிட்டார்கள், இது புதுக் கட்சியில்லையா, அதனால்தான் பழக்குகிறார்கள் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். வார இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டில் உள்ளோரின் தவறுகளை சுட்டி காட்டினால் மட்டும்போதாது, கட்சியினரின் தவறுகளை கமல்ஹாசன் சுட்டிகாட்ட வேண்டியதும் காலத்தின் கட்டாயம்தான்போலும்.\nTagged அதிரடி, அதிர்ச்சி, அரசியல், அறிக்கை, கமல்\nPrevious Postசத்துணவு முட்டை ஊழல்\nNext Postஜெயலலிதாவை கொடுமைப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_13", "date_download": "2020-02-24T01:35:55Z", "digest": "sha1:H4ORGZYANE7ELAJUASE3OQTNMHDSSRYU", "length": 4416, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 13 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 12 ஆகஸ்ட் 13 ஆகஸ்ட் 14>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 13‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 13, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/bbc-tamil-news", "date_download": "2020-02-24T02:47:27Z", "digest": "sha1:2QOO5H6TMY2TRT2BISXIHCVDMDSCMRAF", "length": 19488, "nlines": 229, "source_domain": "tamil.webdunia.com", "title": "Bbc Tamil | bbc Tamil News | bbc News | bbc News Tamil | பிபிசி தமிழ் | பிபிசி செய்திகள்", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅசைவம் உண்ண விரும்பும் சைவ பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் உலக அளவில் இப்போது இறைச்சி உணவுப் பழக்கம் ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.\nசீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா பரவுவது எப்படி\nசீனாவுடன் எந்த தொடர்பும் இல்லாது இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nகம்போடியாவில் 47 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த சகோதரிகள்\nகம்போடியாவில் 1970களில் 'க்மெய்ர் ரூஷ்' சர்வாதிகார ஆட்சியின்போது இறந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வந்த இரு சகோதரிகள் 47 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்துள்ளனர். 'க்மெய்ர் ரூஷ்' என்பது போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வழங்கப்படும் ...\ncoronavirus news: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\ncoronavirus news: தென்கொரியாவில் கொரோனா வைரஸால் இரண்டாவது உயிரிழப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகாமன் டின்சில்: தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பட்டாம்பூச்சி\nகாமன் டின்சில் (common tinsel) என்ற அரியவகை பட்டாம்பூச்சி முதல்முறையாக தமிழகத்தின் கிழக்கு தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஜாடிக்குள் அடைக்கப்பட்ட மனித மூளை: வாகன சோதனையில் பகீர்\nகனடாவில் ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாஃபியா - 1: சினிமா விமர்சனம்\nமாஃபியா - 1: சினிமா விமர்சனம்\nதாவர கழிவுகளில் இருந்து `பையோ பிளாஸ்டிக்`: இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு\nசெல்ஃபோன்கள், கிளாஸ்கள், மருந்துகள், டூத்பிரஷ்கள் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் நம் வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், இந்த பிளாஸ்டிக் பொருள்கள் குப்பையாக மாறும் போது, சுற்றுச்சூழலுக்கு பெரும�� தீங்காக உள்ளது. இதற்கு கெளஹாத்தி ...\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\nஅமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.\ncoronavirus news: கொரோனா வைரஸ் கோழிக் கறி மூலம் பரவுகிறதா\nகோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற ஒரு வதந்தி ஆந்திர பிரதேச மாநிலத்தில் பரவி வருகிறது. இது அங்கே கோழிக்கறி விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nகொரோனா எதிரொலி: சொகுசு கப்பலில் மரணங்கள்\nகோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால், டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருந்த இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன\nகமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன\nசிங்கப்பூரில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறிய, உடல் வெப்பத்தை கணக்கிடும் கருவியைப் பொருத்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் இந்தப் பரிசோதனை ...\nஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு மற்றும் பிற செய்திகள்\n'ஆஸ்திரேலியா நாட்டில் நீண்ட நாள் தங்க ஒரு வாய்ப்பு' ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று அங்கு வேலை பார்க்கும் நபர்களுக்கு அந்நாட்டில் அதிக நாள் தங்க ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது அந்நாட்டு அரசு.\nஆதார் அடையாள அட்டை: குடியுரிமையை நிரூபிக்க 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா\nதவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், ஹைதராபாத்தில் வாழ்ந்துவரும் மொஹம்மத் சத்தார் கான் என்பவர், இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதார் பிராந்திய அலுவலகம், தான் இந்திய குடியுரிமையை நிரூபிக்க ...\nCoronavirus News: சொகுசு கப்பல், 14 நாட்கள், 500 பயணிகள் - நடந்தவையும், நடக்க இருப்பவையும்\nகொரொனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த 14 நாட்களாக ஜப்ப���னில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸில் உள்ள பயணிகளில் 500க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது.\nகொரோனா வைரஸால் மலேசியாவில் பொருட்கள் வாங்க குவிந்த சிங்கப்பூர் மக்கள்\n'கோவிட் 19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா கிருமித் தொற்று, அளவில் சிறிய நாடான சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. அங்கு பிப்ரவரி 16ஆம் தேதி நிலவரப்படி 75 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.\nCAA Protest: தடையை மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (புதன்கிழமை)சென்னையில் நடந்து வருகிறது.\n\"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்\" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி\n\"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான். இங்கே மக்களின் சட்ட உரிமை பாதுகாக்கப்படும்\" என ஜாமீன் மனு ஒன்றின் விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதஹர் மினால்லாஹ் தெரிவித்துள்ளார்.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2020/feb/14/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3357213.html", "date_download": "2020-02-24T01:54:53Z", "digest": "sha1:RQDMPZLIVXD3KW4Y2WTPDAYJQQELSMWP", "length": 7707, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அறந்தாங்கி அருகே பிளாஸ்டிக், புகையிலை பொருள்கள் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஅறந்தாங்கி அருகே பிளாஸ்டிக், புகையிலை பொருள்கள் பறிமுதல்\nBy DIN | Published on : 14th February 2020 06:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த ஆவுடைய��ா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.\nஆவுடையாா்கோவில் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடைவீதி பகுதியில் வியாழக்கிழமை போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அறந்தாங்கியில் இருந்து ஆவுடையாா்கோவில் நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ நெகிழிப் பொருள்கள், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 70 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் வேனில் வந்த அறந்தாங்கியை அடுத்த அழியாநிலையைச் சோ்ந்த அரசகுமாா் என்பவரைக் கைதுசெய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-24T02:33:52Z", "digest": "sha1:XS5SMV7M57BJZRSPVYIQED7BEX4YORFD", "length": 6421, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிர்வாகத்தில் தோல்வி Archives - Tamils Now", "raw_content": "\nட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல் - “தேசம் காப்போம்' பேரணி; சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக விசிக தீர்மானம் - சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம் - இந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்க���் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு - மோடி நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\nTag Archives: நிர்வாகத்தில் தோல்வி\nநாட்டை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்த மோடி சமூக அமைதியின்மையை உருவாக்கி விட்டார் -டி.ராஜா பேட்டி\nபிரதமர் மோடி நாட்டை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்துள்ளார்.மற்றும் சமூக அமைதியின்மையை உருவாக்கி விட்டார். என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் தேசிய செயலாளர் ராஜா, மூத்த தலைவர் ...\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஇந்துத்துவா சக்திகள் கலவரம்; டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்கள் இடையே போலீஸார் கண்ணீர் புகை வீச்சு\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: சீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nஉளறிய ரஜினிகாந்துக்கு ஜே.என்.யு. மாணவர் தலைவர் அய்ஷி கோஷ் தெளிவான பதிலடி\nட்ரம்ப்புக்கு அளவுக்கு அதிக வரவேற்பு; இரண்டு நாள் இந்திய நிகழ்ச்சிப் பட்டியல்\nமோடி நண்பர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/heavy-beaten-auto-mobile-port", "date_download": "2020-02-24T01:45:59Z", "digest": "sha1:M4JWJYSBSXIOK3R75RA2GSM6AUOK5LGF", "length": 5693, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், பிப்ரவரி 24, 2020\nகடும் அடிவாங்கிய ஆட்டோ மொபைல் துறை\nவேகமாக வளர்ந்து வந்த இந்திய ஆட்டோ மொபைல் துறை, மோடி ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் மதிப்பு, கடந்த 2017-ஆம் ஆண்டு வரை வேகவேகமாக வளர்ந்து வந்தன. டிசம்பர் 2017 வரை வளர்முகத்திலேயே இருந்தன. ஆனால், 2018 ஜனவரி முதல் வளர்ச்சி குறையத் தொடங்கின. அப்போதிருந்து கடந்த 16 மாதங்களாக ஆட்டோமொபைல் நிறுவன பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.\n���ந்தையில் தற்போது வாகனங்களுக்கான தேவை மிகவும் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முதலீடு செய்ய அஞ்சுகின்றனர். பயணிகள் வாகனங்களைப் பொறுத்தவரை, முன்னணி நிறுவனங்களான சுசுகி, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன பங்குகளே சுமார் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன.\nஇவற்றின் காரணமாக, ஆட்டோ மொபைல் துறையில், கடந்த 16 மாதங்களில் 42 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரத்து 905 கோடியாகும்.\nஅடிவாங்கும் ஆட்டோ மொபைல் துறை.... அமெரிக்காவுக்கு ஓடும் மகிந்திரா நிறுவனம்\nகடும் அடிவாங்கிய ஆட்டோ மொபைல் துறை\nபுதுச்சேரி குறும்பட ஆவணப்பட விழா... டிரெண்டிங் வாய்ஸ்...\nபுத்தக மேசை : சோவியத்தை நினைவில் நிறுத்தி மார்க்சியத்தை மேம்படுத்தும் நூல்\nதந்தை பெரியார் மொழிபெயர்த்த சமதர்ம அறிக்கை\nஅரசு வீடு பயனாளிகள் ஆலோசனைக் கூட்டம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209584.html", "date_download": "2020-02-24T01:03:44Z", "digest": "sha1:MTRHOKEGNR66ZFZ2535GJL7RUPZCKYQ3", "length": 11676, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழ். திருநெல்வேலியில் தனித்து வாழ்ந்த இளைஞன் மர்மான முறையில் மரணம்….!! – Athirady News ;", "raw_content": "\nயாழ். திருநெல்வேலியில் தனித்து வாழ்ந்த இளைஞன் மர்மான முறையில் மரணம்….\nயாழ். திருநெல்வேலியில் தனித்து வாழ்ந்த இளைஞன் மர்மான முறையில் மரணம்….\nவீட்டில் தனித்து வாழ்ந்து வந்த இளைஞரொருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். திருநெல்வேலி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த இளைஞன் திருமணம் செய்யாத நிலையில் மேற்படி பகுதி தனிமையில் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக குறித்த இளைஞரின் நடமாட்டத்தைக் காண முடியாமையாலும், மேற்படி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியமையாலும் சந்தேகமடைந்த அயற்பகுதி மக்கள் நேற்றைய தினம்(17) இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.\nபொதுமக்களின் தகவலுக்கமைய கோப்பாய்ப் பொலிஸார் குறித்��� வீட்டைத் திறந்து பார்த்துள்ளனர்.\nஅப்போது இளைஞரொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதே பகுதியைச் சேர்ந்த யேசுதாசன் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.\nபெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலர்களுடன் மாணவிகள் சல்லாபம்….\nஅமெரிக்கா அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய நாள் – அக். 18 -1867..\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்..\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல -“புளொட்”…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை…\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி தகவல்…\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில்…\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”\nபெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்\nகூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…\nமொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய…\nஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி…\nதீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் –…\nகிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம்\nவாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய…\nவியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை..\nஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 4 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்…\nஅனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது\nயாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவ���ற்கரசன் வவுனியா மேல்…\nரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்-…\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195812/news/195812.html", "date_download": "2020-02-24T02:16:31Z", "digest": "sha1:PSXQW7RIPHD4GWXWAMCHZKMTA5FEMV26", "length": 11931, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nயாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும்\nநாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம்\n– சீன மகாகவி துஃபு\nசபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட, தனிமையில் வாடினார். குழந்தைகளும் இல்லாமல் போனது வருத்தத்தை அதிகப்படுத்தியது. அவர் அலுவலகத்தில் சக பணியாளராக இருந்த அனுபமாவுக்கு சபரிநாதனின் குணநலன்கள் பிடித்துப் போனது. நட்பாக ஆரம்பித்த அவர்களின் உறவு காதலில் முடிந்தது. இருவரும் அலுவலகம் முடிந்ததும் பீச், ஹோட்டல் என சுற்ற ஆரம்பித்தனர்.\nஅனுபமாவுக்கு 37 வயதாகியும் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இனி திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த தருணத்தில்தான் சபரிநாதனின் நட்பு அந்த எண்ணத்தை மாற்றியது. இருவரும் எளிய முறையில் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். திருமணம் நடக்க ஒரு வாரம் இருந்த போது விரகதாபம் இருவரையும் பாடாகப்படுத்தியது. திருமணத்துக்கு முன்னால் ஒரு முறை உறவு கொள்ளலாம் என முடிவெடுத்து புதுச்சேரி சென்றார்கள். ஒருவித பதற்றத்தில் இருந்தார் சபரிநாதன். பயமும் இருந்தது. இருவரும் உறவு கொள்ள முயன்றனர்.\nசபரிநாதனுக்கு உடலுறவில் சரிவர ஈடுபட முடியவில்லை. அவரது குறி விறைப்புத்தன்மை அடையவில்லை. அவரது ஆண்மையின் மீது அவருக்கு சந்தேகம் வந்தது. ‘இனிமேல் செக்ஸில் ஈடுபட முடியாமல் போய்விடுமோ’ என அஞ்சினார். அனுபமாவுக்கும் அதே சந்தேகம் எழ, எதற்கும் டாக்டரை பார்த்து செக் செய்துவிடுவோம்’ என்றாள். சபரிநாதனை பரிசோதனை செய்த பாலியல் மருத்துவர், ‘எந்தப் பிரச்னையும் இல்லை, தாராளமாக செக்ஸில் ஈடுபடலாம்’ என்று சொல்லிவிட்டார்.\nசபரிநாதனுக்கு எதனால் இந்தப் பிரச்னை வந்தது\nஇந்தப் பிரச்னைக்கு Widower’s syndrome என்று பெயர். துணையை இழந்த பிறகு ஒருவித வெறுமை மனநிலையில் வெகு நாட்கள் செக்ஸில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னை. நீண்ட நாட்கள் செக்ஸ் இன்றி இருப்பதும், மனதில் பல கஷ்டமான விஷயங்களை போட்டு பூட்டி வைத்திருப்பதும்தான் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாமைக்கான காரணமாக அமைந்துவிடுகிறது. இவர்களின் மனநிலையும் ஒரே இடத்தில் குவியாமல் மாறிக்கொண்டே இருக்கும் Emotional Roller Coaster ஆக இருக்கிறது.\nமனைவியை திடீரென்று இழக்கும் கணவருக்கு மனரீதியாக அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர நீண்டகாலம் ஆகிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என பலர் இந்த விஷயத்தில் சலிப்படையவும் செய்கிறார்கள். மனரீதியில் ஓரளவு நார்மலாகி மறுதிருமணம் செய்ய முடிவெடுக்கும் போது செக்ஸில் பயிற்சியின்றி இருக்கிறார்கள். செக்ஸ் ஆசை எல்லோருக்கும் எளிதாக வரும். ஆனால், அதற்கான திறன் இருந்தால்தான் இயங்க முடியும். தொடர்ந்த முயற்சியும் பயிற்சியுமே காமக்கலையின் இரு கண்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.\nஒரு கிரிக்கெட் வீரர் சில வருடங்கள் விளையாடாமல் இருக்கிறார். திடீரென ஒரு நாள் மைதானத்தில் இறங்கி போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னால் அவரால் சரிவர விளையாட முடியுமா பியானோ வாசிக்கும் கலைஞர் ஒருவர் சில ஆண்டுகளாக பியானோவை தொடாமல் இருக்கிறார். அவரால் சரிவர ஒரு லைவ் கச்சேரியில் வாசிக்க இயலுமா பியானோ வாசிக்கும் கலைஞர் ஒருவர் சில ஆண்டுகளாக பியானோவை தொடாமல் இருக்கிறார். அவரால் சரிவர ஒரு லைவ் கச்சேரியில் வாசிக்க இயலுமா யோசித்துப் பாருங்கள். அது போலத்தான் காமக்கலையும். தொடர்ந்த பயிற்சி அவசியம். இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்கள் தேவையற்ற மனப்பதற்றம், குற்றவுணர்வு ஆகியவற்றையெல்லாம் விட்டு விட வேண்டும்.\nஇழந்தவர்களை நினைத்து உருகாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். எந்த உறுப்பையும் நெடுநாட்கள் பயன்படுத்தாமல் விட்டால் திறனற்று போய்விடும். அது போலத்தான் ஜனன உறுப்புகளும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். Use it or Lose it பாலியல் உணர்வு மனிதனுக்கு இன்றியமையாதது. அதை யாரும் கட்டுப்படுத்தவோ, குற்ற உணர்வாக நினைக்கவோ தேவையில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA.%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-02-24T02:55:32Z", "digest": "sha1:H4ROLDUXENH6QCDVXBTK5GOI7BWBFH3P", "length": 11668, "nlines": 239, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ப.ஜெயகிருஷ்ணன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ப.ஜெயகிருஷ்ணன்\nதமிழ்வழி அறிவியல் கல்வி - Thamizhvali Ariviyal Kalvi\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஜெ. ஜெயகிருஷ்ணன் - - (1)\nப.ஜெயகிருஷ்ணன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமா.அரங்கநாதன், billion, மணி,, திருக்குறள் தெளிவு, ஜெயமோகன், எம். எஸ், கந்தன் கருணை, கலைஞர் கருணாநிதி, ROJA, தன்னம்பி, உத்தமர், சொல்ல மறந்த கதை, C.N. Krishnamurthy, idi amin, கோ நம்மாழ்வார்\nஇப்படிக்கு காதல் - Ippadikku Kathal\nவயிற்றின் நலமே வாழ்வின் நலம் - Vayitrin nalame Valvin Nalam\nஉள் மன ஆற்றல்கள் - Ulmana Aatralgal\nமோகத்தைக் கொன்று விடு -\nகண்ணால் பார்த்த வேளை - Kannal Partha Velai\nஜோதிட ஆராய்ச்சித் திரட்டு பாகம் 1 - Jodhida Aaraichchi Thirattu I\nலக்கினங்களில் கிரகங்கள் செவ்வாயின் பிரதாபங்கள் பாகம் 3 - Sevvaayin Piradhaabangal\nஇதயச் சுரங்கம் - Idhaya Surangam\nஇதழியல் கலை - அன்றும் இன்றும் -\nதேவதையின் தீர்ப்பு - Thevathaiyin Theerppu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=3895&ncat=8://", "date_download": "2020-02-24T03:28:46Z", "digest": "sha1:F5UMCIL5C5L4ARVP5XYEP2ONZCD3OTWS", "length": 19420, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "மனம் கவர்ந்தார் மனஸ்வினி | கலை மலர் | Kalaimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கலை மலர்\nகேரளாவில் பாக்., துப்பாக்கி குண்டுகள் ; பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை பிப்ரவரி 24,2020\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் பிப்ரவரி 24,2020\nஷாஹீன் பாக்., போராட்டம் குறித்து சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல் பிப்ரவரி 24,2020\nகாஷ்மீர் விவகாரம் ; சத்ருகன் சின்ஹாவிடம் பாக்., அதிபர் கவலை பிப்ரவரி 24,2020\nடிரம்ப் சொல்லித் தரும் பாடம்\nநாட்டியமணி பத்ம ஸ்ரீசோபனா, ஒரு தலைசிறந்த திரைப்பட நடிகை மட்டுமின்றி, சிறந்த நடனமணியும் ஆவார். அவரால், நிறைய மாணவமணிகள் நாட்டியத்தில் உருவாகி இருப்பதோடு, அவருடைய முதல் மாணவியாக சுமாமணி குருவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். \"பரதார்ப்பணா' நடன குரு சுமாமணியின் சிறந்த சிஷ்யைகளுள், 14 வயதேயான மனஸ்வினி முக்கியமானவர். ஆழ்வார்பேட்டை மகாராட்டிரா ஹாலில் இவரின் நிகழ்ச்சி நடந்தது.\nதுறுதுறுவென்று பாதவேலைகளும், அக்கறையும், ஆடுவதற்கு ஏற்ற உடல்வாகு, உயரம், அழகிய முகம் எல்லாமே குட்டி சோபனா போன்று, பார்த்த மாத்திரத்தில் மனம் கவர்ந்தார் என்றால் மிகையில்லை. சற்றும் சோர்வோ, தொய்வோ இல்லாமல் அக்கறையாக ஆடியது இவருக்கு பிளஸ். கம்பீர நாட்டை, ஆதிதாளம் புஷ்பாஞ்சலியில் ஒரு மலராக மலர்ந்து ஆடிய அபிநயம், விறுவிறு பாத வேலைகள் எல்லாமே அழகாக இருந்தன. தொடர்ந்து, விஷ்ணு கவுத்துவத்தில் (நாட்டை - ஆதி) திருமாலின் அவதாரங்கள், முத்திரைகள், பளிச்சென்று பார்த்தவர்களைக் கவர்ந்தன. பிரதான லால்குடியின் சண்முகப்ரியா வர்ணத்தை கடும் உழைப்புடன் ஆடினார் மனஸ்வினி. திருமாலின் கருணையை விளக்கிய குசேலர் - கண்ணன் நட்பு - கருணை வாமனாவதாரத்தில் மூன்றடி மண்கேட்டு உலகை அளந்தது, திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் செய்யும் காட்சிகளை தத்ரூபமாக அபிநயம் செய்த அழகும், கடவுகளை பளிச்சென்று தீர்மானங்களில், மனநிறைவுடன் ஆடிய விதமும் மனம் கவர்ந்தன.\nகுரு சுமாமணியும் - லய வித்வான் வெங்கட் மற்றும் சித்ராம்பதி இணைந்து வடிவமைத்த பஞ்ச ராக, தாள மாலிகா தில்லானா, இந்த நிகழ்ச்சியில் சிகரம் போன்று அமைந்தது. இதன் நடை, லய, கதி பேதங்களை உயர்வான அபிநயத்துடன் ஆடியது ரசிக்க முடிந்தது. கடும் உழைப்புடன் மனஸ்வினி ஆடியதைப் பாராட்ட வைத்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கலா ரசிகர் க்ளீவ் லாண்ட் சுந்தரமும், பிரபல நடன குரு கலைமாமணி இந்திரா ராஜனும் மனஸ்வினியின் நாட்டியத் திறமையைப் பாராட்டினர். நடனகுரு சுமாமணியின் நடன வடிவமைப்பும், நட்டுவாங்கமும், குறிப்பாக சித்ராம்பரியின் பாட்டு, வெங்கட சுப்ரமண்யத்தின் லயம், ஜெயஸ்ரீ ஸ்ரீதருடைய சிறப்பன இணைப்புரை எல்லாமே முதல் தரமாக இருந்தன. - மாளவிகா\nமேலும் கலை மலர் செய்திகள்:\nமனதில் நின்ற திவ்யாவின் படைப்பு\nகிருஷ்ண கான சபாவில் நடந்த அருமையான \"ப்யூஷன் இசை'\n» தினமலர் முதல் பக்கம்\n» கலை மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆ��ியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/feb/02/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3347362.html", "date_download": "2020-02-24T02:51:22Z", "digest": "sha1:LYFTLAJBZWXFPBVB52ENAY3IS5RIVTBW", "length": 9104, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராஜபாளையத்தில் பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழக விழிப்புணா்வு பேரணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையத்தில் பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழக விழிப்புணா்வு பேரணி\nBy DIN | Published on : 02nd February 2020 10:04 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணா்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.\nராஜபாளையம்: ராஜபாளையம் பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமதுரை சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்கில் இருந்து புறப்பட்ட பேரணியை, ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முனியாண்டி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்தியன் ஆயில் மதுரை மண்டல பொது மேலாளா் ராஜாராம் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பத்மாவதி ஆட்டோ சா்வீஸ் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ராஜா வாழ்த்துரை வழங்கினாா்.\nதலைக்கவசம்,, சீட் பெல்ட் மற்றும் எரிபொருள் சிக்கனத்தின் அவசியம் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, 500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனா்.\nபேரணி மதுரை சாலை, பஞ்சு மாா்க்கெட், நேரு சிலை, டி.பி. மில்ஸ் சாலை, ரயில் நிலையம், ரயில்வே பீடா் சாலை, காந்தி சிலை, முடங்கியாறு சாலை, வட்டாட்சியா் அலுவலகம், மாடசாமி கோயில் தெரு, வடக்கு காவல் நிலையம், நீதிமன்ற சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_100994.html", "date_download": "2020-02-24T02:16:26Z", "digest": "sha1:3X23CJ6IR4Q7WNEE63PQJ2ZLHS4GGVMG", "length": 17463, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "போடி ஏலத்தோட்ட விவசாய கல்லூரி விவகாரம் : உயர் கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ��லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஅம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்கத் தயாராகும் தொண்டர்கள் - கழக நிர்வாகிகள் ஆய்வு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா - நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்‍கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் - கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் பேரார்வம்\nபோடி ஏலத்தோட்ட விவசாய கல்லூரி விவகாரம் : உயர் கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதேனி மாவட்டம் போடி ஏலத்தோட்ட விவசாய கல்லூரியில், உதவி பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் பணி நியமனத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், பணியிடம் நிரப்புதல் குறித்து, உயர் கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அக்‍கல்லூரியின் பணியிடங்களுக்கு, மறைமுகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், பொதுநல வழக்‍கு தொடரப்பட்டது. வழக்‍கு விசாரணைக்‍கு வந்த நிலையில், பணியிடம் நிரப்புதல் தொடர்பான முடிவுகள், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என உத்தரவிட்டப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்���ள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு\nசென்னை அனகாபுத்தூர் பகுதியில் சாலை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி : கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரில் பார்வையிடவில்லை என புகார்\nசெவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் : உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற விதிஷா பாலியன் பேட்டி\nபுற்றுநோய் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஅம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்கத் தயாராகும் தொண்டர்கள் - கழக நிர்வாகிகள் ஆய்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட��டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தயார்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் வருகை\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிண்டுக்கல்லில் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலா ....\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழ ....\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை ....\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா ....\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுற ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1871-1880/1873.html", "date_download": "2020-02-24T02:47:42Z", "digest": "sha1:ZLCOV6ETOJ7MIAX2JJSHSCRT76DTPYQ5", "length": 12276, "nlines": 607, "source_domain": "www.attavanai.com", "title": "1873ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1873 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம�� செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1873ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநாட்டுக் கணக்கு – 2\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518647/amp", "date_download": "2020-02-24T03:41:47Z", "digest": "sha1:LXV6TQDRA67YAKYCQPIZ7R7DG3X2CWMS", "length": 9487, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "New Zealand bowled Sri Lanka in the 2nd innings | இலங்கை அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல் | Dinakaran", "raw_content": "\nஇலங்கை அபார பந்துவீச்சு 2வது இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்\nகாலே: இலங்கை அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து திணறி வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 249 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (83.2 ஓவர்). ராஸ் டெய்லர் அதிகபட்சமாக 86 ரன் (132 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார். நிகோல்ஸ் 42, ராவல் 33, லாதம் 30, போல்ட் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கேப்டன் கேன் வில்லியம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.\nஇலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட், சுரங்கா லக்மல் 4 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 93.2 ஓவரில் 267 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. டிக்வெல்லா 61, குசால் மெண்டிஸ் 51, ஏஞ்சலோ மேத்யூஸ் 50, லக்மல் 40, கேப்டன் கருணரத்னே 39 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 5, சாமர்வில்லி 3, போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதைத் தொடர்ந்து, 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்துள்ளது. லாதம் 45, நிகோல்ஸ் 26, சவுத்தீ 23, சான்ட்னர் 12 ரன் எடுத்தனர். வில்லியம்சன் 4 ரன்னில் வெளியேறினார். வாட்லிங் 63 ரன் (138 பந்து, 5 பவுண்டரி), சாமர்வில்லி 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் லசித் எம்புல்டெனியா 4, தனஞ்ஜெயா டி சில்வா 2, அகிலா தனஞ்ஜெயா 1 விக்கெட் கைப்பற்றினர். கை வசம் 3 விக்கெட் மட்டுமே இருக்க, நியூசிலாந்து அணி 177 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதுபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்\nநியூசிலாந்து 348 ரன் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் இந்தியா திணறல்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 3-ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை: 724 கோல்கள் அடித்து அசத்தல்\nஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nகிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வெப் தொடர்\nஇலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அசத்தல்\nதுபாய் டென்னிஸ்: பைனலில் ஹாலெப்\nதாய்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்\nவில்லியம்சன் 89 ரன் விளாசினார் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை: இஷாந்த் அபார பந்துவீச்சு\nடேபிள் டென்னிஸ் கவின் மோகன், பிரீத்தி சாம்பியன்\nபெங்களூர் கராத்தே: வேப்பேரி அகடமி சாம்பியன்\nமாவட்ட த்ரோபால்: வேலம்மாள் சாம்பியன்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3328324.html", "date_download": "2020-02-24T02:48:09Z", "digest": "sha1:35KVHWSJFLIIQHO32ATKPPC5VYYI3F7I", "length": 13840, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னையில் இன்று முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nசென்னையில் இன்று முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்\nBy DIN | Published on : 10th January 2020 11:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதனப் பேருந்துகள் இன்று (10.01.2020) முதல் இயக்கப்படுகின்றது.\nமாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, இயக்கப்பட உள்ள குளிர் சாதனப் பேருந்தினை நேற்று (09.01.2020) தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டனர்.\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இப்பேருந்துகளில் உள்ள சிறப்பு அம்சங்களை முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசின் அகில இந்திய மோட்டார் வாகனத் தரக்கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nநவீன முறையில், நல்ல தரத்தில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டு, 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும், 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். மேலும், பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தத்தினை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தக் கட்டணத்தில் பயணிகள் பயணம் செய்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பேருந்தின் உத்தேச மதிப்பு 36 இலட்சம் ஆகும்.\nபேருந்தின் புதிய வடிவிலான இருக்கையில் அமர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட்டு சாதாரண மக்களும் பயன் பெறுகின்ற வகையில் நல்ல முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்கள்.\nஇறுதியாக செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:\nசென்னை மாநகர மக்களின் ஆவலை பூர்த்தி செய்கின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 48 குளிர்சாதனப் பேருந்துகள் தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை தமிழக முதல்வரும், துணை முதல்வரும், பார்வையிட்டு பாராட்டியுள்ளார்கள். வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, முக்கியமான வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, இன்று (10.01.2020) காலை முதல், வழித்தட எண்.570, கோயம்பேடு முதல் சிறுசேரி வரையில் இயக்கப்படும் இந்த குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்ச கட்டமணாக ரூ.15/-ம், அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வரையிலான தூரத்திற்கு ரூ.60/- வரையிலான கட்டணமும், வழித்தட எண்.91 தாம்பரம் முதல் திருவான்மியூர் வரையில் இயக்கப்படும் இந்த குளிர்சாதனப் பேருந்தில் குறைந்தபட்சமாக ரூ.15/-ம், அதிகபட்சமாக ரூ.45/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்ட வால்வோ குளிர்சாதனப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28/- நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது சாதாரண மக்களுக்கும் பயன் தரும் என்றால் அது மிகையில்லை.\nமேலும், எஞ்சியுள்ள 46 குளிர்சாதனப் பேருந்துகளும் பின்வரும் வழித்தடங்களில் விரையில் இயக்கப்படும். வழித்தட விவரங்கள் பின்வருமாறு:\nஏ1 - சென்னை சென்ட்ரல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். இரயில் நிலையப் பேருந்து நிலையம் முதல் திருவான்மியூர் வரை\n19பி - தி.நகர் முதல் கேளம்பாக்கம் / சிறுசேரி வரை\n70வி - கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா வரை\n102 - பிராட்வே முதல் கேளம்பாக்கம் வரை\n95 - கிழக்கு தாம்பரம் முதல் திருவான்மியூர் வரை.\nமேற்கண்ட இத்தகவலை, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் ச���றப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/feb/14/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3357524.html", "date_download": "2020-02-24T02:31:50Z", "digest": "sha1:VQVZUN2PAO4GBO4735RPUJO7LO7T6US2", "length": 7559, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹூபெய் மாநிலத்தின் தலைவர்கள் பதவி மாற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஹூபெய் மாநிலத்தின் தலைவர்கள் பதவி மாற்றம்\nBy DIN | Published on : 14th February 2020 12:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹூபெய் மாநிலக் கமிட்டி உறுப்பினரும், நிரந்தரக் கமிட்டி உறுப்பினரும், செயலாளருமாக யிங்யுங் நடுவண் அரசால் 13ஆம் நாள் நியமிக்கப்பட்டார். ஜியாங் ச்சோ லியாங், ஹூபெய் மாநிலத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டி செயலாளர், உறுப்பினர், நிரந்தரக் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து விலகினார்.\nஅதே நாளில் வாங் ச்சுங் லின் என்பவர், ஹூபெய் மாநிலக் கமிட்டி உறுப்பினராகவும், நிரந்தரக் கமிட்டி உறுப்பினராகவும், வூஹான் நகராட்சிக் கட்சி கமிட்டியின் செயலாளருமாகவும் நியமிக்கப்பட்டார்.\nயின்யுங் என்பவர், 1957 நவம்பர் திங்களில் பிறந்தார். அவர், 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஷாங்காய் மாநகராட்சி தலைவராகவும் 19ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dgp", "date_download": "2020-02-24T03:16:58Z", "digest": "sha1:FER6M5OTRY5JMEIHKIR22CS6RXLP4USN", "length": 11023, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக டிஜிபி திரிபாதிக்கு ஆயுதபடை காவலர் பகீர் ஆடியோ புகார் ! | dgp | nakkheeran", "raw_content": "\nதமிழக டிஜிபி திரிபாதிக்கு ஆயுதபடை காவலர் பகீர் ஆடியோ புகார் \nதிருச்சி மாநகர ஆயுதபடை காவலர் அருளானந்தன் என்பவர் டிஜிபி திரிபாதிக்கு கோரிக்கை விடுத்து பகிரங்க ஆடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அப்பா மாதிரியாக இருக்கும் நீங்கள் மூத்த மகன் இருக்கும் போது இளைய மகனுக்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம். 1995 ம் பேஸ் போலிசார் இருக்கும் போது தமிழ்நாடு முழுவதும் 1997 பேட்ஜ்க்கு எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம். என்னிடம் ஜீனியராக பணியாற்றியவன், நான் குருவாக இருந்து கற்று கொடுத்தவனுக்கு என்னை விட உயர் பதவி கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்.\nதமிழ்நாட்டில் பல பேர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். காவல்துறையில் 22 வருடங்கள் பணியாற்றி வருகிறேன். எந்த வித சார்ஜஸ் வாங்கவில்லை. ஆனாலும் இப்படி பண்ணலாமா நான் குற்றசாட்டா சொல்லவில்லை. அவர்கள் பதவி உயர்வை தடுக்க நினைக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று தான் கேட்கிறேன். இதை சொல்வதற்கே பயமாக இருக்கிறது என்று அந்த ஆடியாவில் பேசியிருக்கிறார். தற்போது இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என டிஜிபி உறுதி- மாணவியின் தந்தை பேட்டி\nமுன்னாள் டி.ஜி.பி. விஜயகுமாரின் கவர்னர் பதவி கனவு\nநடிகை மஞ்சுவாாியாா் கொடுத்த பு��ாா் மீது பிரபல டைரக்டரை விசாாிக்க டிஜிபி உத்தரவு\nஹெல்மெட் அணியாமல் சென்ற 1.18 லட்சம் பேர் மீது வழக்கு\nஇரண்டு பெண்களை காதலித்த போலீஸ்காரர் சிறையிலடைப்பு\nமுன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை\nகாணாமல் போகும் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கற்கள்\nபெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாட எடப்பாடி அரசுக்கு தகுதி இல்லை -நக்கீரன் ஆதாரத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nதமிழக பாஜக தலைவர் இவரா...\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76785-vellore-girl-fainted-in-class.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-24T02:39:43Z", "digest": "sha1:RMHKX4MN4SEQOVAN2SURDYUF2NERHIGY", "length": 11235, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "வகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி! பதற வைத்த சிசிடிவி வீடியோ! வேலூரில் பரபரப்பு! | Vellore Girl fainted in Class", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவகுப்பறையிலேயே மயங்கி உயிரிழந்த மாணவி பதற வைத்த சிசிடிவி வீடியோ பதற வைத்த சிசிடிவி வீடியோ\nவகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் அருகே 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காலையில், வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து அதே இடத்தில் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nவேலூரில், லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நிவேதினி. அந்தே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிவேதினி 9ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்ற நிவேதினி, மாலை வகுப்பறை மேசையிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.\nஉடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் நிவேதினியை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்று சேர்த்தனர். பின்னர், நிவேதினியின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஆனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மாணவி, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த காட்சி, வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பாகியது. மாணவி நிவேதினியின் பெற்றோர், தங்களது மகளின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவ���ல் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=766", "date_download": "2020-02-24T01:26:14Z", "digest": "sha1:TAFL5VV5IDS6AVFSRUW3MGUNEK2NQDOU", "length": 5292, "nlines": 118, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nநாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nநல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க\nநாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nநல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க\nடமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ\nடமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ\nநாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்\nஅதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்\nபெத்தாலும் ஒண்ணு ரெண்டு பெத்துபோடுவோம்\nஅதுக்கு ஒத்துமைய ரெண்டு பேரும் பாடுபடுவோம்\nஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்\nஅது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்\nநாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nநல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க\nஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க\nஆனா உங்களை தான் பேரை\nஎங்க கொள்கையில என்னாளும் மாறமாட்டோம்\nநரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க\nஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்\nபாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க\nஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்\nநாங்க .. புய்ஷா...ஆ. நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க\nநல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க\nபடி அரிசி கிடைக்கிற காலத்துல\nநாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே\nநாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே\nசர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே\nநாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே\nநாங்க எதையும் எப்பவும் இங்கே மறைப்பதில்லே\nனாங்க புதுசா ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nநல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க\nஹ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க\nநல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க\nடமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ\nடமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ\nடமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ\nடமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-24T01:33:15Z", "digest": "sha1:43KWJHMXZKMNSS4FVMQJQWNGXQ3AO5ZI", "length": 8488, "nlines": 84, "source_domain": "silapathikaram.com", "title": "மலர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on April 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழையும், வெஞ்சினம், வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்��வும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on March 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 20.வாழ்த்தினார்கள் எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210 அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர், தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப். பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச், சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் 215 நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென வடதிசையில் பகைவர்களை ஒழித்து,போர் களத்தில் வெற்றிக் கொண்ட,விரைவாகச் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அமை, ஆயம், இதணம், ஈங்கு, உணீஇய, ஓங்கியல், கவண், கானவன், குறள், கூன், கொற்றம், சிலப்பதிகாரம், செவிலியர், செவ்வி, திறத்திறம் சேண், தூங்குதுயில், தேறல், தோள்துணை, நாளணி, நீர்ப்படைக் காதை, புடையூஉ, பெருமகன், மலர், மாந்திய, வஞ்சிக் காண்டம், வீங்கு, வீங்குபுனம், வேண்டி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nTagged அரும்பு, செம்மல், பூக்களின் நிலைகள், போது, மலர், வீ\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellithirai.news/news/2164-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0.html", "date_download": "2020-02-24T02:41:58Z", "digest": "sha1:YDUHEVDM3VTMXYNZKA5B5QK6EIOMSVW6", "length": 11357, "nlines": 104, "source_domain": "vellithirai.news", "title": "படப்பிடிப்பில் திடீர் மரணம்…! பாவம்… நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி! - Vellithirai News", "raw_content": "\n. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம்\n. மாஸ் கொல மாஸ்… எனை நோக்கி பாயும் தோட்டா டிவிட்டர் விமர்சனம்\nஆதித்ய வர்மா வெற்றியா இல்லை தோல்வியா\nஆதித்ய வர்மா வெற்றியா இல்லை தோல்வியா\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் விமர்சனம்…\nநம்ம வீட்டு ���ிள்ளை படத்தின் விமர்சனம்…\nரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா\nரசிகர்களை ஏமாற்றிய சாஹோ…பிரபாஸுக்கு இந்த நிலைமையா\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nவேறலெவல்…வெறித்தனம்…நேர்கொண்ட பார்வை டிவிட்டர் விமர்சனம்\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\n அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது\n அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது\nதுப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் \nதுப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் \n‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்\n‘அந்த’ மாதிரி காட்சிக்கு நடிக்கவே அழைக்கிறார்கள்\n பாவம்… நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். ’தவசி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த கிருஷ்ணமூர்த்தி தேனி மாவட்டம் குமுளியில் நடந்த படபிடிப்பின் போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. காமெடி நடிகராகப் பரிமளித்த இவர், காமெடி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களால் மறக்க முடியாதவை… நினைத்து நினைத்துச் சிரிக்க வைப்பவை.\nதவசி படத்தில் “எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்று நடிகர் வடிவேலுவிடம் பேசும் ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென இடம் பிடித்தார்.\nகிருஷ்ணமூர்த்தி, தம் நண்பரான நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பு பெற்றவை. விளம்பர தயாரிப்பு உதவி மேலாளராக சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர். நடிகர் வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் பிரபல நகைச்சுவை நடிகரானார்.\nகேரளாவில் உள்ள குமுளி பகுதியின் அருகே வண்டிப்பெரியாரில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு படக் குழுவினர் அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.\nகிருஷ்ணமூர்த்த���யின் திடீர் மரணம் சக கலைஞர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.\nஇது முதலில் தமிழ் தினசரி இணையத்தில் பதிவான கட்டுரை தமிழ் தினசரி ரம்யா ஸ்ரீ\tபடப்பிடிப்பில் திடீர் மரணம்… பாவம்… நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ\n அவர்களை கொன்று வீட்டீர்கள்.. உலகநாயகன் பெயர் எப்படி வந்தது\nதுப்பறிவாளன் 2 விலிருந்து மிஷ்கினை துப்புரவாக தூக்கிய டீம் \nவேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்\nவேறு நடிகையுடன் தொடர்பு… நடிகையை தாக்கிய கணவர்.. காவல் நிலையத்தில் புகார்\n முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா\n முகேனை வெறுக்கும் ரசிகர்கள்… காரணம் யார் தெரியுமா\nநிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை\nநிச்சயதார்த்தம் முடிஞ்சி ஓடிப்போன காதலர்… சீரியல் நடிகையின் காதல் சோகக்கதை\nமணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை \nமணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி நடிகை \nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\nபிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/49418", "date_download": "2020-02-24T01:47:37Z", "digest": "sha1:ITR5ABR3S5ZTE6WXU5DG5WHBDWCZZIUN", "length": 6220, "nlines": 58, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த,மகோற்சவிழாவின் வீடியோப் பதிவுகள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த,மகோற்சவிழாவின் வீடியோப் பதிவுகள் இணைப்பு\nயாழ் தீவகம் அல்லைப்பிட்டிக் கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்,இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் -கடந்த மாதம் 10.04.2019 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று-18.04.2019 அன்று தேர்த்திருவிழாவும்,மறுநாள் தீர்த்தத்திருவிழாவும்,20.04.2019 அன்று திருக்கல்யாணமும்,நடைபெற்று-வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.\nதிருவிழா உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணைய���்தினால்,முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் வீடியோப்பதிவு செய்யப்பட்டதுடன்-உடனுக்குடன் முகநூல் ஊடாக வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇம்முறை அல்லையூர் இணையத்தினால்,தேர்த்திருவிழா அன்று தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு-பக்தர்களுக்கு மோர்,சர்பத் வழங்கப்பட்டதுடன் மேலும் தேர்த்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப்பதிவிற்கான நிதி அனுசரணையுடன்-வலப்புரி நாளிதழில் வெளியாகிய தேர்த்திருவிழாவிற்கான கவிப்பாவிற்கான அனுசரணையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nஆகிய முக்கிய திருவிழாக்கள் பதிவு செய்யப்பட்டுளளன.\nPrevious: இலங்கையில்,அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்ட பயங்கரவாதத்தின் நேரடி சாட்சிகள்……..\nNext: நல்லூர் கந்தனுக்கு அதியுயர் பாதுகாப்பு -படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195547/news/195547.html", "date_download": "2020-02-24T03:10:51Z", "digest": "sha1:SEWXOXEDZH7YFRB7TFALUYFJVR6WONVC", "length": 15995, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "எல்லோருக்கும் வரும் எலும்பு வலி!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஎல்லோருக்கும் வரும் எலும்பு வலி\nபறவைகள் பலவகை என்பது போல வலிகளிலும் பல வகை உண்டு. எலும்புகளில் மட்டும், தசைகளில் மட்டும், தசைநார்களில் மட்டும், நரம்புகளில் மட்டும்….. இப்படித் தனித்தனியாக உணரப்படுகிற வலிகளைத் தெரிந்து வைத்திருப்போம். ஆனால், ஒட்டுமொத்தமாக இவை எல்லாவற்றையும் பாதிக்கிற வலி ஒன்று உண்டு. அதை Musculoskeletal pain என்கிறோம். வாழ்க்கையில் எல்லோருக்கும் இந்த மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயின் ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும்.\nமஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயின் திடீர் திடீரென வந்துபோகலாம் அல்லது வந்தால் நீண்ட காலத்துக்கு அவஸ்தையைத் தரலாம். அதேபோல உடலின் ஓர் இடத்தில் மட்டும் உணரப்படலாம் அல்லது உடல் முழுக்கவும் உணரப்படலாம். மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினுக்கு மிக சிறந்த உ��ாரணம் அடி முதுகுவலி. மஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினில் பல வகைகள் உண்டு. அவை….\nஇது மிதமானதாக இருக்கலாம். சில சமயங்களில் மிக கடுமையாகவும், மற்ற பகுதிகளுக்கும் ஊடுருவுகிறது போன்றும் இருக்கலாம். எங்கேயாவது அடிபட்டுக் கொண்டாலோ, காயம் பட்டாலோ இந்த வலி வருவது சகஜம். எனவே, இந்த வலியை உணர்பவர்கள், அது எலும்பு முறிவு அல்லது கட்டிகளின் காரணமாக வந்ததல்ல என்பதை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிபடுத்திக் கொள்வது அவசியம்.\nஎலும்பு வலியோடு ஒப்பிடும்போது இதன் தீவிரம் சற்றே குறைவாக இருக்கும். ஆனாலும் இந்த வலி வந்தால் உடல் பலவீனமானது போல இருக்கும். தசை வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். எங்கேயாவது அடிபட்டுக் கொள்வது, ஆட்டோ இம்யூன் விளைவு, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவது, தொற்றுநோய், கட்டிகள் போன்று அந்த காரணங்கள் பல. இந்த வலியுடன் தசைப்பிடிப்பும், சுளுக்கும்கூட சேர்ந்து கொள்ளலாம்.\nஇந்த வலிக்கும் அடிபட்டு கொள்வதே முக்கிய காரணமாக இருக்கிறது. இதிலும் சுளுக்கு இருக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியை அதிகம் பயன்படுத்தினாலோ, நகர்த்தினாலோ இந்த வலி இன்னும் அதிகமாகும்.\nதசைகளிலும், தசை நார்களிலும் உணரப்படுகிற விசித்திரமான வலி இது. குறிப்பிட்ட ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல் உடலின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வலி இருக்கலாம். இந்த வலி இப்படிப்பட்டது என்று விவரிக்க முடியாமல் இருக்கும்.\nமூட்டு பகுதிகளில் இறுக்கம், மற்றும் கடுமையான வலி இரண்டும் இதன் அறிகுறிகள். இதுவும் சிலருக்கு மிதமாகவும், சிலருக்கு மிக கடுமையாகவும் உணரப்படும். மூட்டுக்களை அசைக்கும்போது இன்னும் அதிகம் வலிக்கும். மூட்டுக்கள் வீங்கிக்கொள்ளும். மூட்டுக்களில் ஏற்படுகிற வீக்கம்தான் பெரும்பாலும் இந்த வலிக்கு காரணமாகிறது.\nடன்னல் சின்ட்ரோம் (Tunnel syndrome)\nநரம்புகள் அழுத்துவதால் தசைகளிலும், எலும்புகளிலும் ஏற்படுகிற பிரச்னைகள், அதை தொடர்ந்த வலியை இது குறிக்கும். இதில் கார்ப்பல் டன்னல் சிண்ட்ரோம், கியூபிட்டல் டன்னல் சிண்ட்ரோம் மற்றும் டார்சல் டன்னல் சின்ட்ரோம் என 3 வகைகள் உண்டு. நரம்பு செல்லும் பாதையில் இந்த வலி பரவும். சில சமயங்களில் எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும்.\nமஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினுக்கான காரணங்கள்….\nவாழ்க்கையில் எல்லோருக்க��ம் இந்த வலி ஒருமுறையாவது ஏற்பட்டிருக்கும். எலும்புகள், தசைகள், நரம்புகள், மூட்டுக்கள், தசைநார்கள் போன்றவற்றில் அடிபடும்போது இந்த வலி ஏற்படும். கார் விபத்து, உயரத்திலிருந்து விழுவது, சுளுக்கு, மூட்டு நழுவுதல் போன்றவற்றால் இப்படி ஏற்படலாம். குறிப்பிட்ட பகுதியை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதும் இத்தகைய வலிகளுக்கு முக்கிய காரணம். அதிகப்படியான உபயோகத்தால் ஏற்படுகிற வலி 33 சதவிகிதத்தினரை பாதிக்கிறது. நீண்ட நேரத்துக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும், தவறான நிலைகளில் உட்கார்வது, நிற்பது, நடப்பது போன்றவையும்கூட இந்த வலிகளை ஏற்படுத்தலாம்.\nமஸ்குலோ ஸ்கெலிட்டல் பெயினின் அறிகுறியானது அது கீழே விழுந்து அடிபட்டதால் ஏற்பட்டதா, உடல் பகுதியை அதிகம் உபயோகித்ததன் விளைவால் ஏற்பட்டதா என்பதையும், வலி குறைவாக இருக்கிறதா, தீவிரமாக இருக்கிறதா என்பதையும் பொறுத்து வேறுபடலாம். தவிர அது நபருக்கு நபர் வித்தியாசப்படலாம். எனினும் பொதுவான அறிகுறிகளை இப்படி வகைப்படுத்தலாம். ஒரு இடத்தில் அல்லது உடல் முழுக்க வலி…. அதுவும் நகரும்போதும், அசையும்போதும் அதிகரிப்பது, உடல் முழுவதும் இறுக்கமாவது மற்றும் கடுமையான வலி, தசைகளை யாரோ இழுப்பது போன்ற உணர்வு, களைப்பு, தூக்கமின்மை, தசைகளில் எரிச்சல்.\nஎலும்பு மருத்துவரால் வலியுள்ள பகுதிகளை தொட்டு உணர்வதன் மூலமே காரணத்தை ஓரளவு கணிக்க முடியும். அதையும் தாண்டி துல்லியமாக தெரிந்து கொள்ள சில பரிசோதனைகளை செய்ய சொல்வார். ருமட்டாயிட் ஆர்த்தரைட்டிஸ் பிரச்னை உள்ளதா என்பதை கண்டறிய ரத்தப்பரிசோதனை எலும்புகளின் அமைப்பை அறிய எக்ஸ் ரே இன்னும் தெளிவான தகவல்களுக்கு சிடி ஸ்கேன் தசைகள், தசைநார்கள் போன்ற மென் திசுக்களை பற்றி தெரிந்து கொள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற சோதனைகள் தேவைப்படலாம்.\nவலியின் காரணம் மற்றும் தீவிரத்தை பொறுத்து சிகிச்சைகளும் வேறுபடும். பிசியோதெரபி, பாதிக்கப்பட்ட பகுதியை மேலும் மேலும் அசைக்காமலிருக்க Splint என்கிற கருவியை பயன்படுத்துவது, வேலையை குறைத்துக்கொண்டு ஓய்வெடுப்பது, அக்குபஞ்சர் அல்லது அக்கு பிரஷர், வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் ஊசிகள், பாதித்த பகுதிக்கான வலுப்படுத்தும் பயிற்சிகள், மருத்துவ மசாஜ் போன்றவை பலனளிக்கலாம். ஃபைப்ரோமயால்ஜியா பிரச்ன�� உள்ளவர்களுக்கு உடலின் செரட்டோனின்(Serotonin) மற்றும் நார்எபினெஃப்ரின் (Norepinephrine) அளவுகளை அதிகரிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். அவை தூக்கத்தை சீராக்கி வலியையும் குறைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197208/news/197208.html", "date_download": "2020-02-24T03:17:30Z", "digest": "sha1:KFKTLTQRTNHKDGHPNT7OFYMYPCSZMSZF", "length": 3634, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவியின் கழுத்தில் ஏறி நின்ற நபர்! நடந்ததை பயப்படாமல் பாருங்க!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமாணவியின் கழுத்தில் ஏறி நின்ற நபர் நடந்ததை பயப்படாமல் பாருங்க\nமாணவியின் கழுத்தில் ஏறி நின்ற நபர்\nPosted in: செய்திகள், வீடியோ\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/02/blog-post_23.html?showComment=1235368560000", "date_download": "2020-02-24T02:16:00Z", "digest": "sha1:FV5HM2EOVPSPNOOQCSBDGBYDHZHLEXS6", "length": 13494, "nlines": 187, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நாட்டு சரக்கு - ஆனாலும் ஷங்கர் மாதிரி வராது", "raw_content": "\nநாட்டு சரக்கு - ஆனாலும் ஷங்கர் மாதிரி வராது\nசந்திராயன் 1 யை தொடர்ந்து 2012 இல், சந்திராயன் 2 என்ற பெயரில் ஒரு இயந்திர மனிதனை சந்திரனுக்கு அனுப்ப போகிறதாம் இஸ்ரோ. இவர்கள் எந்தளவு கச்சிதமாக தங்கள் வேலையை செய்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது.\nஇரண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் ஒரு ரீல் எந்திரனை காட்டவே நம்ம ஊர் டைரக்டர் ஷங்கர், 2-3 வருடங்கள் எடுத்துக்கிறாரு. கேட்டா, பெர்ஃபெக்டா வரணும்ன்னா அவ்ளோ நாள் ஆகும்’ங்கறாரு. இவுங்க என்னனா, மூண��� வருசத்துல நிலவுக்கே ரியல் எந்திரனை அனுப்பறாங்க.\nமகள் வயசு நடிகை கூட ஒரு நடிகர் ஜோடியா நடிக்கலாமான்னு நாமெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருக்கோம். ஆனா, ஒரு கன்னட படத்துல (Mussanje Gelathi) ஒருத்தர் அவர் நிஜ மகளோடயே ஜோடியா நடிக்குறாரு. இது ஒரு லவ் ஸ்டோரியாம். ஹீரோ ஸ்ரீநிவாஸ் படத்துல ஒரு ப்ரொஃபஸர். அவரோட மகள் ஷாலினி, அவர் பணிபுரியும் கல்லூரியில் படிக்கும் மாணவி. அவுங்க ரெண்டு பேருக்கும் லவ். கருமம் கருமம்.\nகேட்டா, இது ஒரு கலை. இதை சினிமாவா பாருங்கன்னு சொல்லுவாங்க.அப்புறம் எதுக்கு ஹீரோ - ஹீரோயினுக்குள்ள கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்ன்னுலாம் சொல்றீங்க.\nஏற்கனவே இன்போஸிஸ் சொல்லி இருந்தாங்க. இந்த வருஷம் சம்பள உயர்வெல்லாம் கிடையாது. சம்பள குறைப்பு தான் உண்டுன்னு. இப்ப கவர்மெண்ட்டும் சொல்லியிருச்சு. ஊழியர்களை வேலையை விட்டு தூக்காதீங்க. சம்பளத்தை வேணா குறைச்சுக்கோங்கன்னு. ஸோ, சம்பள குறைப்பு நியாயமான விஷயமாயிடுச்சு.\nஅப்ரைசல் டைம் வர போகுது. மத்த வருசஷங்கள போல இந்த வருசமும் பேசிக்குவாங்க. உனக்கு எத்தனை பர்சண்ட், எனக்கு எத்தனை பர்சண்ட்ன்னு. ஆனா, இந்த டைம் மைனஸ்ல பேசிக்குவாங்க.\nஜெர்மன்ல ஒரு நாய், ‘மா மா’ன்னு பேசுதாம். நாய் பேரு அர்மானி. ஜெர்மனி முழுக்க பயங்கர பாப்புலர். அதோட வீடியோவை தான் அந்நாட்டு மக்கள் இப்ப விரும்பி பார்க்கிறார்களாம்.\nஇப்படி தான் ரட்சகன் படத்துல வடிவேலு ஒரு ஆட்டுக்கு நாய் வேஷம் போட்டு, அது இங்கிலிஷுல May சொல்லுதுன்னு கப்சா அடிச்சு விடுவாரு. அந்த மாதிரி இருந்திட போகுது. பார்க்க கொஞ்சம் ஆடு மாதிரிதான் இருக்கு.\nபெங்களூர்ல ஒரு பைக் திருடன். இதுவரைக்கும் 52 பைக்குகள திருடியிருக்கான். அத்தனை பைக்குகள திருடி என்ன பண்ணியிருக்கான் தெரியுமா பிரியாணி வாங்கி தின்னுருக்கான். அட, நிஜமாங்க பிரியாணி வாங்கி தின்னுருக்கான். அட, நிஜமாங்க. ஆள் தீவிர பிரியாணி பிரியர். பைக்க திருடிட்டு போற வழியில, பிரியாணி சாப்பிடுவானாம். பில்லுக்கு காசு இருக்காது. ‘இந்த பைக்க வச்சிருங்க. பணம் கொண்டு வாரேன்’ன்னு சொல்லிட்டு அப்படியே போயிடுவானாம்.\nஅடப்பாவி, பொல்லாதவன் படத்துல வருற மாதிரி திருடுன பைக்க வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தா கூட ஒண்ணும் தோணியிருக்காது. ஒரு பிளேட் பிரியாணிக்கு கொடுத்து பைக் மதிப்ப குறைச்சிட்டியேடா\nஷ���்கர் ஒரு \"டப்பா\" டைரக்டர்.\nஅறிவியல் அறிஞர்களை கேவல படுத்த வேண்டாம்.\nதப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... அத ஷங்கரை கிண்டல் செய்யும்வாறு எழுதினேன்... தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்...\n\"எல்லா விஷயங்களும் நல்லாவும் இருக்கு....நகைச்சுவையாகவும் இருக்கு\"....\nகாலையில இருந்திச்சு... இப்ப போயி பார்த்தா தான் தெரியும்...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசுஜாதாவின் 'என் இனிய இயந்திரா'\nநாட்டு சரக்கு - கலைமாமாமணி\nஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்சியின் குரலும் :-)\nநாட்டு சரக்கு - ஆனாலும் ஷங்கர் மாதிரி வராது\nரசிகர்கள் நடிகர்களிடம் கேட்க விரும்பும் 10 கேள்விக...\nநாட்டு சரக்கு - சாப்ட்வேர் நண்பர்களே, பொறாமைப்படாத...\nதாண்டவன் சாப்ட்வேர் அன் கோ\nகாமெடியாகி போன சீரியஸ் வசனங்கள்\nஎஸ். வீ. சேகர் காமெடி\nநான் கடவுளும் வாழ்வதற்கான உரிமையும்\nபெங்களூர் கார்ட்டூன் கண்காட்சி (புகைப்பட பதிவு)\nநான் கடவுள் - உச் உச் உச்\nதூத்துக்குடி உப்பு (புகைப்பட பதிவு)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/how-to-make-your-besan-cheela-protein-rich-2056607", "date_download": "2020-02-24T03:45:25Z", "digest": "sha1:F5HNAL662HT5Z44DDT4RTFBOWMHQDMXE", "length": 9411, "nlines": 77, "source_domain": "food.ndtv.com", "title": "High-Protein Diet: How To Make Your Besan Cheela Protein-Rich | கீரை கடலைமாவு தோசையை காலை உணவாக சாப்பிடலாம்!! - NDTV Food Tamil", "raw_content": "\nகீரை கடலைமாவு தோசையை காலை உணவாக சாப்பிடலாம்\nகீரை கடலைமாவு தோசையை காலை உணவாக சாப்பிடலாம்\nகாலை உணவாக இதனை சாப்பிட ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.\nஆரோக்கியமான உணவுகளை காலை நேரத்தில் சமைப்பது கடினமானது தான்.\nகடலைமாவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.\nக்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் கடலைமாவும் ஒன்று.\nநாம் காலை சாப்பிடக்கூடிய உணவுதான் நாள் முழுக்க உங்களை ஊட்டச்சத்துடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பது என்பது கடினமானது. கடலை மாவு, வெங்காயம், பன்னீர், தக்காளி, கொத்தமல்லி ஆகியவை சேர்த்து தோசை செய்தால் நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு கிடைக்கிறது. க்ளூட்டன் ஃப்ரீ மாவுகளில் கடலைமாவும் ஒன்று. புரதம் நிறைந்த இந்த தோசையை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். கீரையில் புரதம், வைட்டமின் ஏ, கே, மக்னீஷியம், பொட்டாசியம், ஃபோலேட்ஸ் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. கடலைமாவு மற்றும் கீரை சேர்த்து எப்படி தோசை செய்வதென்று பார்ப்போம்.\nகடலைமாவு - 1 கப்\nகீரை - 1 கப்\nதண்ணீர் - 1/3 கப்\nஇஞ்சி பூண்டு விழுது - 1/2 மேஜைக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி - 1 கொத்து\nபச்சை மிளகாய் - 1\n* கீரையை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\n* ஒரு பௌலில் கடலைமாவு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் கரைத்து கொள்ளவும்.\n* அத்துடன் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\n* அடுப்பில் தவா வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும்.\n* கலந்து வைத்துள்ள கடலை மாவை தவாவில் ஊற்றி தோசை வார்த்து எடுக்கவும்.\n* இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இதே போல அடுத்தடுத்த தோசைகளை சுட்டு எடுக்கலாம்.\nஇந்த தோசையின் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி சாப்பிட ருசியாக இருக்கும். இத்துடன் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிடலாம். காலை உணவாக இதனை சாப்பிட ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி செய்வது எப்படி\nஇல அட: சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் ஸ்பெஷல் டெஸர்ட்\n5 நிமிடங்களில் நீங்களே செய்யலாம் கற்றாழை ஜெல்\nவீட்டிலேயே செய்யலாம் புளி சட்னி : ஈஸி ரெசிபி\nமகா சிவராத்திரி 2020 எப்போது.. இந்த விழா மற்றும் விரதத்தின் முக்கியத்துவங்கள் என்ன..\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504952/amp?ref=entity&keyword=lake%20districts", "date_download": "2020-02-24T03:40:52Z", "digest": "sha1:J7WOEOLVBNYDQSFWQGX7BT7PCCHJWFQP", "length": 13104, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "19 crores launched Pullei Lake Survey Canal Work Problem: Problem with completion before rain starts | 19 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பணி சுணக்கம்: மழை தொடங்குவதற்கு முன் முடிப்பதில் சிக்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n19 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பணி சுணக்கம்: மழை தொடங்குவதற்கு முன் முடிப்பதில் சிக்கல்\nதிருவொற்றியூர்: புழல் ஏரியில் இருந்து ஆமுல்லைவாயல் வரை 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள உபரி நீர் கால்வாயை சீரமைக்க ₹19 கோடியில் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாகியும் முடிக்கப்படாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் புழல் ஏரியும் ஒன்று. மழை காலத்தில் செங்குன்றம், புழல், பம்மதுகுளம், ஒரகடம், அம்பத்தூர், திருமுல்லைவாயல் போன்ற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் புழல் ஏரியில் தேங்கும். அதிக மழை பெய்யும் போது, புழல் ஏரி நிரம்பி மதகு வழியாக உபரி நீர் வெளியேறும். இது, கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம் ஆகிய பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள 10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட உபரிநீர் கால்வாய் வழியாக சென்று எண்ணூர் முகத்துவார ஆற்றில் கலக்கிறது. இந்த உபரி நீர் கால்வாயை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் ஆகாயத்தாமரை வளர்ந்து சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் இந்த கால்வாயின் கரைகள் பல இடங்களில் சிதிலமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஆர்ப்பரித்து வரும் உபரிநீர் கால்வாயில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு பெய்த கன மழையின் போது இந்த கால்வாய் கரைகள் உடைந்து காணப்பட்டதால், உபரிநீர் அருகில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த உபரி நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து ₹19 கோடி செலவில் புழல் ஏரியில் இருந்து ஆமுல்லைவாயல் தரைப்பாலம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உபரி நீர் கால்வாயை தூர்வாரி, கரைகளை சீரமைக்க அரசு திட்டமிட்டு, இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன.ஆனால் அந்த பணிகளை துரிதமாக முடிக்காமல் அதிகாரிகள் ��ாலம் கடத்தி வருகின்றனர். இதனால், மழைக்காலத்திற்குள் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த கால்வாயில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து தூர்ந்துள்ளதால், வரும் மழை காலத்தில் உபரி நீர் கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாமல் மீண்டும் தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே இந்த கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த கால்வாயின் கரைகள் பல இடங்களில் சிதிலமடைந்துள்ளதால் மழைக்காலத்தில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் கால்வாயில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nமெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் பழுதடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nமாரத்தான் போட்டி ஒருங்கிணைப்பு பணி லாரி மீது பைக் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் சாவு\nபல்லாவரம் மாலிக் தெரு சந்திப்பு அருகே ஜிஎஸ்டி சாலையில் மண் குவியல்: போக்குவரத்துக்கு இடையூறு\nபழைய வணிக வளாகங்களை மறுவடிவமைத்து நவீன வணிக மையங்கள் அமைக்க திட்டம்: மாநகராட்சி தகவல்\nசிஏஏ போராட்டத்துக்கு எதிர்ப்பு இந்து அமைப்பின் மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சி: புளியந்தோப்பில் பரபரப்பு\nகுடும்ப தகராறில் சோகம் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு: குழந்தைகள் கதறல்\nமெரினா கடற்கரை லூப் சாலையில் வியாபாரம் செய்யும் இடத்திலேயே மீன் அங்காடி அமைக்க வேண்டும்: மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை\nசென்ட்ரல்-மும்பை ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகார் விபத்தில் உயிரிழந்த மேலாளர் குடும்பத்துக்கு 2.37 கோடி இழப்பீடு\nதிருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் திறந்தநிலை மின்பெட்டியால் விபத்து ஏற்படும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்\n× RELATED மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-24T03:49:24Z", "digest": "sha1:VIYM6Z3W335SJ7K4IQLQS7FWFXVEQXTM", "length": 10107, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏலக்காய் மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க���ப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஏலகிரி மலை உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஏலக்காய் மலை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் தென் மேற்கு பகுதியிலும் கேரளத்தின்தென் கிழக்கு பகுதியிலும் உள்ளது. இம்மலைப்பகுதியில் ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர் ஏற்பட்டது. ஏலக்காய் தவிர காப்பி மற்றும் மிளகும் இங்கு பயிராகின்றன. ஏலக்காய் மலையின் நடுப்பகுதி அமைந்துள்ள ஆள்கூறு 9'52\"N 77'09\"E ஆகும். ஆழமான பள்ளத்தாக்குகள் உடைய மலைப்பகுதிகளை கொண்ட இதன் பரப்பு 2,800 சதுர கிமீ ஆகும். மேற்கு நோக்கி பாயும் பெரியாறு, பம்பை ஆறு ஆகியவை இம்மலைப்பகுதி வழியாக பாய்கின்றன. இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை ஆகியவை இம்மலைத்தொகுதியில் உள்ளன. இதன் வடமேற்கில் ஆனை மலையும் வடகிழக்கில் பழனி மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளன.\nகுளிர் காலத்தில் இம் மலைப்பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு பெரியாறு உள்ள பகுதிகளில் 2,000 - 3,000 மிமீ இது குறைந்து 1500 மிமீ ஆக திருவில்லிப்புத்தூர் வனவிலங்கு காப்பகத்தின் கிழக்கு பகுதியில் பெய்கிறது. இதன் மேற்கு பகுதி மூன்றில் இரண்டு பங்கு மழையளவை தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் பெறுகிறது. இவை வடகிழக்குப் பருவக்காற்றின் மூலமும் சிறிதளவு மழைப்பொழிவை பெறுகின்றன.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள மலைகள்\nஇடுக்கி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇ��்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/topic/sachin-tendulkar", "date_download": "2020-02-24T03:39:25Z", "digest": "sha1:6KNTFDVZAVLSRT66XZO2QH3IH46WUC7E", "length": 11756, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "Sachin Tendulkar: Latest Sachin Tendulkar News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL)\nவெற்றியை தோள்களில் சுமந்த சச்சின்... பெருமைமிகு தருணம் என நெகிழ்ச்சி\nமும்பை : கடந்த 2011ல் இந்தியா உலக கோப்பையை வென்றபோது உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்கள், சச்சின் டெண்டுல்கரை தங்களது தோளில் ஏற்றி உற்ச...\nஉச்சத்துல குரு இருந்தா லக் தானா வரும் -சச்சின் குறித்து கங்குலி அங்கலாய்ப்பு\nசௌத்பேங்க் : ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ நன்கொடை வசூல் கிரிக்கெட் போட்டிக்காக மெல்போர்ன் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அங்கு சௌத்பேங்க் பகுதியில...\nயாரு நானா.. அப்படியே சச்சின் மாதிரியா.. அவரே சொல்லிட்டாரா.. சொக்கா சொக்கா.. குஷியில் லபுசாக்னே\nமெல்போர்ன் : முன்னாள் இந்திய ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் வார்த்தைகள் தன்னை உருக செய்துவிட்டதாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசாக்னே த...\nமுதல் பந்திலேயே தெறிக்கவிட்ட சச்சின்.. ஐந்தரை ஆண்டுகள் கழித்து பேட்டை எடுத்த ஜாம்பவான்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் என்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியின் இடையே சச்சின் டெண்டுல்கர் ஒரு ஓவர் பேட்டிங் செய்...\nபசங்களா.. சூப்பரா ஆடுங்க.. \"கப்\"பு முக்கியம் நண்பா.. நச்சுன்னு வாழ்த்திய சச்சின்\nமும்பை : தென்னாப்பிரிக்காவில் கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்றுவரும் ஐசிசி அன்டர் 19 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இதி...\nபாண்டிங், லாராவெல்லாம் ஆடுறாங்க.. சச்சினை நினைத்து கண்ணீர் விட்ட தமிழ் சினிமா பாடலாசிரியர்\nசென்னை : ஆஸ்திரேலியாவில் நடை பெற உள்ள காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் சச்சின் பயிற்சி அளிக்க உள்ள நிலையில், அவர் பேட்டை பிடித்து களமிறங்கவ...\nஅந்த ஆஸ்திரேலிய இளம்வீரர் என்னை அப்படியே பிரதிபலிக்கிறார் -சச்சின் டெண்டுல்கர்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பல உயிர்பலிக்கு காரணமாக உள்ள காட்டுத்தீக்கு நன்கொடை வசூலிப்பதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் கிரிக்கெட் ப...\nஇந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டம் -சச்சின், சாய்னா வாழ்த்து\nடெல்லி : நாடெங்கிலும் 71வது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். மு...\nவினோத் காம்ப்ளிக்கு சவால் விட்ட சச்சின் -ஒரு வாரத்தில் முடிக்க கெடு\nமும்பை : தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு சவால் விடுத்துள...\nஆஸ்திரேலிய காட்டுத்தீ : நிவாரண கிரிக்கெட் போட்டிக்கு கோச்சாக மாறிய சச்சின்\nமும்பை : ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்திற்காக நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்...\nஅவர் பவுலிங் ரெக்கார்டை தொடக் கூட முடியாது.. மறைந்த பாபு நட்கர்னி பற்றி வெளியான ஆச்சரிய தகவல்\nமும்பை : முன்னாள் இந்திய அணி வீரர் பாபு நட்கர்னி தன் 86வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற ம...\n உலகின் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் இவர் தான்.. சச்சின் சாதனையை உடைத்த ஹிட்மேன்\nராஜ்கோட் : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்டி, அதில் முதல் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் துவ...\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.utvnews.lk/103920/148553/", "date_download": "2020-02-24T01:31:24Z", "digest": "sha1:46ITDGIMEBDNTOOUCHSRSOG3HO7ZMB3F", "length": 9839, "nlines": 84, "source_domain": "www.utvnews.lk", "title": "12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம் | UTV News", "raw_content": "\n12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்\n(UTV|COLOMBO)-சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக துனேஷ் கங்கந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்நேற்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்த, பிரதமரை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்ததை அடுத்து இராஜாங்க அமைச்சராக நேற்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஇதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nமகாவலி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக டீ.எம்.ஏ.ஆர்.பீ. திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nவௌிவிவகார அமைச்சின் செயலாளராக ஆர்.பி. ஆரியசிங்கவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளராக எல். ஜயம்பதியும் ஜனாதிபதியிடம் நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nவிவசாய அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.எஸ்.ருவன்சந்த்ர நியமிக்கப்பட்டுள்ளார்.\nகலாநிதி பீ.எம்.எஸ்.படகொட மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளராக பத்மசிறி ஜயமான்னவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளராக எச்.டி.கமல் பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக வீ.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார்.\nமீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே.மாயாதுன்னே நியமிக்கப்பட்டுள்ளார்.\nமலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக எஸ்.எம்.மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் புதிய செயலாளராக எஸ்.ஹெட்டிஆராச்சி நியமனக் கடிதம் பெற்றுக்கொண்டார்.\n[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REGutv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]\n22 ஆயிரத்து 873 பேர் டெங்கு நோய் தொற்றால் பாதிப்பு\n16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடல்மார்க்கமாக இலங்கைக்கு\nஅரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்\n20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி\n11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/04/03-04-2018-raasi-palan-03042018.html", "date_download": "2020-02-24T03:15:16Z", "digest": "sha1:K5TP7RHTSTW77HVVCFUHCVHOYENPI2ZT", "length": 24350, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 03-04-2018 | Raasi Palan 03/04/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம் பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்: பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nசிம்மம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப்\nபிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்த��டும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்தி ரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனபான்மை வந்துச் செல்லும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.\nமகரம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னைகளை நினைத்து பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅமெரிக்க அதிபர் டொனால் ரம்பின் 1.2 மில்லியன் கார்: என்ன வசதி உள்ளது என்று கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகாளிக்கு செக் வைக்கிறாரா உதயநிதி\nகோடம்பாக்கத்தில் ஜோ- வின் கொடி\nரஷ்யாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்காக இந்தியா மீ...\n'எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான்' - அரவிந்த்சாம...\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வ...\nதிருமணத்திற்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி, மணமகனை ...\nஒரு கேள்வி கூட கேட்காத நடிகை ரேகாவுக்கு ரூ.1 கோடி ...\nநாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டியாஷ் பதவியேற்ப...\n35 வருடங்களாக சினிமா மீது விதித்த தடையை நீக்கியது ...\nபழிக்குப் பழி வாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை...\nகடந்த காலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண வேண்டும்...\nஅடுத்த தேர்தல் வரை காத்திராது அரசாங்கத்தை மாற்ற வே...\nபுதிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்த...\nதிருமலையில் சோழர் கால கோவில் புனரமைப்பு; சம்பந்தன்...\nபாலியல் அத்துமீறல் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்...\nவாய் திறந்து பேசுங்கள் மோடி, எனக்குக் கூறிய அறிவுர...\nகாவிரி விவகாரத்தை திசை திருப்பவே எச்.ராஜா அவதூறு க...\nபெண்களை மதிப்பது போல் குழந்தைகளையும் மதிக்கவேண்டும...\nபாவம் பவன் கல்யாண்... செருப்பால் அடித்த 'ஸ்ரீலீக்ஸ...\nஜோதிகாவை சந்திக்க ஓர் அறிய வாய்ப்பு\nதேசியத் தலைவர் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவிஜய் சேதுபதி ஏன் அப்படி செய்கிறார்\n2 பாயின்ட் 0 வுக்கு சிக்கல்\nசாம்சங்க் எஸ் 9 எமொஜி உருவாக்குவது எப்படி\nகாணி விடுவிப்புக்காக நன்றி சொல்லும் மனநிலை; ஓர் அர...\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இ...\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்...\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எத...\nஅரசியலமைப்பு பணிகளை அரசாங்கம் மீள ஆரம்பிக்காவிட்ட��...\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்...\nசிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய...\nவர்த்தகப் போரை எதிர்கொள்ள கைகோர்க்கும் சீனாவும் ஜப...\nதந்தையை விடுவிக்கக் கோரி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்...\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்ப...\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை கைது; ...\nபூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிக்கும் TESS ...\nரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட...\nநான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம்: தீபிகா ரஜாவத்...\nஉலக நாடுகள் திரும்பிப் பார்த்த ஆனந்தபுர சண்டை - இன...\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பி...\nஎடை குறைக்கும் நித்யா மேனன். யாருக்காக\nபிக் பாஸ் ரைசாவுக்கு திடீர் அழைப்புகள்\nமோசடி கேசில் சிக்குவாரா கவுதம் மேனன்\nரணிலுக்கு வெற்றி; நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக...\nநாட்டு மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள்; மைத்திரியிட...\nநம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ரணிலுக்கு...\nமத்திய அரசின் எடுபிடி போல தமிழக அரசு செயற்படுகிறது...\nகேப்டவுனில் Day Zero 2019 இற்கு நகர்கின்றது\nயேமெனில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க $2.96 பில்...\nயூதர்கள் தமக்கு சொந்தமாக நாடு ஒன்றைக் கொண்டிருக்கு...\nதெலுங்கில் ஒரு சுச்சி லீக்ஸ்\n\"புகழுக்காக நான் தியாகம் செய்வது...\" காஜல் கன்ஃபெஷ...\nநான் சிறு வயதிலேயே மனதளவில் நொறுங்கி விட்டேன்... ம...\nஅரசுக்கு காசு, எங்களுக்கு கேன்சர்... இதுதான் ஸ்டெர...\nவிஜய் சேதுபதியுடன் ஹாட்ரிக் அடிக்கும் நாயகி\nமட்டக்களப்பு - கொழும்பு வீதியில் விபத்து\nபேரம் படிந்தது: கூட்டமைப்பு ரணில் பக்கம்\nமாந்தை கிழக்கு எருவில் கிராம மக்களின் அவலநிலை\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் க...\nத.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மை...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் த.தே.கூ.வின் இ...\nகாவிரிக்காக தமிழகம் பூராவும் தொடர் போராட்டங்கள்; ஆ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை...\nபா.ஜ.க.வில் மூத்த தலைவர்களுக்கு மதிப்போ மரியாதையோ ...\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு....\nஅட, ஜுலிக்கும் அடுத்தடுத்து வாய்ப்பு\nவடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப...\nஅமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 3 பில்லியன் டால...\nஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : 54 பேர் காயம்\nகடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜய...\nதலாய் லாமா இந்தியாவில் அடைக்கலமாகி 60 ஆண்டு நிறைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942365/amp?ref=entity&keyword=Adiya%20College", "date_download": "2020-02-24T03:29:08Z", "digest": "sha1:5LBENSDUOW6TJDGAMLCG4H3HLDKVYLJ4", "length": 9774, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சுரண்டையில் உருக்குலைந்த சாலையால் கல்லூரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுரண்டையில் உருக்குலைந்த சாலையால் கல்லூரியை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்\nசுரண்டை, ஜூன் 21: சுரண்டையில் காமராஜர் அரசு கல்லூரிக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளதால் கல்லூரியை அரசு பஸ்கள் புறக்கணிக்கின்றன. இதனால் ஆனைகுளம் ரோட்டில் இறக்கிவிடப்படும் மாணவ, மாணவிகள் சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு கல்லூரிக்கு நடந்த��செல்லும் அவலம் தொடர்கிறது. சுரண்டையில் இருந்து ஆனைகுளம் செல்லும் ரோட்டில் கடந்த 2007ம் ஆண்டில் துவங்கப்பட்ட காமராஜர் அரசு கல்லூரி, சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதி இல்லாமல் தத்தளித்து வருகிறது. காலை, மாலை என இருவேளை இயங்கிவரும் இந்த கல்லூரியில் சுரண்டை சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் நலன்கருதி இயக்கப்பட்ட அரசு பஸ்கள், முன்ெபல்லாம் கல்லூரி வளாகம் வரை சென்றுவந்தன. இதனிடையே ஆனைகுளம் ரோட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி தற்போது மிகவும் உருக்குலைந்துள்ளது. ஒரு சில இடங்களில் 3 மீட்டராக சுருங்கியுள்ளது. இதை காரணம் காட்டி அரசு பஸ்கள் கல்லூரியை புறக்கணிக்கும் வகையில் ஆனைகுளம் ரோட்டிலேயே இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் தினமும் 1 கி.மீ. தொலைவு நடந்துசென்று கல்வி கற்கும் நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nகாலை நேர வகுப்பிற்கு அவசரமாக புறப்படும் போது ஒரு சில மாணவிகள் சாப்பிடாமல் வருவதால் நடக்கமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. எனவே, இனியாவது உருக்குலைந்த சாலையை சீரமைப்பதோடு பஸ்கள் கல்லூரி வரை சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். தேவையான அளவுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.\nசேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு\nபூலாங்குளம் குயின்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா\nபுளியங்குடியில் ரோட்டரி மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்ட தொடக்க விழா\nஉக்கிரன்கோட்டை பள்ளியில் 131 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்\nநாங்குநேரி அருகே ராஜாக்கமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி\nபுளியரை சாலையோரத்தில் மீண்டும் கேரள கழிவுகள் வீச்சு\nகல்லிடைக்குறிச்சி அருகே காட்சிப்பொருளான ரேஷன் கடை\nசங்கரன்கோவில் அருகே போக்சோவில் வாலிபர் கைது\nசங்கரன்கோவில் அருகே அரசு பஸ்சிலிருந்து விழுந்து பெண் சாவு\nஅங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை\n× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/22/sri-periyava-mahimai-newsletter-apr-28-2013/", "date_download": "2020-02-24T02:43:13Z", "digest": "sha1:35BKTEGC7RYR5RHX7EANJRK7I7VU43CG", "length": 35306, "nlines": 162, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – Apr. 28 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (28-4-2013)\nசுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையான சிறப்பு அம்சங்களோடு விளங்கிய சாக்ஷாத் பரமேஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அப்படிப்பட்ட தன் மேன்மையினை சிறிதும் வெளிக்காட்டாமல் இருந்தும் இப்படி ஒரு மகான் இருக்கிறார் என்பதைக்கூட அறியாத அன்னியநாட்டவர்களுக்குக் கூட அவர்தம் மகிமை அத்தெய்வம் பரம்பொருளாய் வியாபித்திருப்பதன் காரணமாகவே உணரப்பட்டு ஆனந்தமளித்துள்ளது.\nஇதுபோன்ற அன்னிய நாட்டு பக்தர் சம்பந்தபட்ட ஒரு அரிய சம்பவத்தை பூர்வாஸ்ரமத்தில் ஸ்ரீமடம்பாலு என்றழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் கைங்கர்யம் செய்த பாக்யம் அமையப்பெற்றவராய் கூறுகிறார்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா ஓரிக்கையில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. ஒரு வெள்ளைக்காரர் இந்தியாவிற்கு வந்தார். டில்லியில் வந்து இறங்கியதும் மும்பைக்குப்போக பிளேனில் டிக்கட் கேட்டார். கிடைக்கவில்லை. உடனே சென்னை செல்லும் விமானத்தைப் பிடித்தார். மீனம்பாக்கம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் எங்கே போவது என்ற கேள்வி எழுந்தது.\n“இங்கு யாராவது ரிலீஜியஸ் லீடர் இருக்கிறாரா” என்று அங்கிருப்பவரைக் கேட்க காஞ்சிபுரத்தில் அப்படி ஒரு மகான் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.\nஉடனே ஒரு டாக்ஸியைக் கூப்பிட்டு தன்னை காஞ்சிபுரத்திற்குக் கூட்டிப் போகச் சொல்லி வந்திறங்கினார். ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்காக மிக ஆவலுடன் காத்திருந்தார்.\nஓரிக்கையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர்கள் “Please wait for some time swamiji is taking rest” என்றனர்.\nஉள்ளே சிறிது நேரம் கழித்து ஸ்ரீபெரியவா எழுந்து ஆசமனம் செய்து விபூதி தரித்துக் கொண்டார்கள்.\n“அவர் வந்துட்டாரா” என்று பலமுறை கேட்டார்கள். அப்போது அவ்விடத்தில் நாகலட்சுமி என்ற பக்தையும் இன்னும் சில பெண்களும் இருந்தனர். வேறு யாருமில்லை. உள்ளே இருந்த அன்பர்கள் சிலருக்கு வெளியே காத்து நிற்கும் அயல்நாட்டினர் பற்றித் தெரியவில்லை. ஆகையால் ‘நாகலட்சுமி வகையறா உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தோம். வேறு புதுசா யாரும் வந்திருக்கிறதா எங்களுக்குத் தெரியலே” என்றார்கள்.\nஸ்ரீ பெரியவா மறுபடியும் “அவர் வந்துட்டாரான்னு பாருங்கோ” என்றதும் இவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அங்கே புதியவராய் இந்த வெள்ளைக்காரர் நிற்பது தெரிந்தது.\nஉடனே உள்ளே போய் ஸ்ரீ பெரியவாளிடம் “ஒரு வெள்ளைக்காரர் வந்திருக்கிறார்” என்றார்.\nஆமாம். அவரைத்தான் கேட்டேன் என்று ஸ்ரீ பெரியவா சர்வ சாதாரணமாகச் சொன்னார். எந்த ஒரு முன் திட்டமும் இல்லாமல் எங்கிருந்தோ சென்னை வந்து திடீரென்று யாரோ சொல்ல காஞ்சிபுரம் வந்திருக்கும் இந்த அன்னியரை அவர் இன்னும் வரலையா, வரலையா என்று ஸ்ரீபெரியவா கேட்டுக் கொண்டிருந்தாரென்றால் அது அவர் சர்வக்ஞனாக, சர்வவியாபியாக திகழும் அற்புதத்தை அநாயசமாக மறைத்து நாடகமாடுவதையல்லவா காட்டுகிறது.\nஅந்த வெள்ளைக்காரரை ஸ்ரீபெரியவாளிடம் அழைத்துச் சென்றனர். அவருக்குத்தான் எத்தனை பக்தி என்ன சந்தோஷம் மிகப் பிரியமாகவும் அன்புடனும் ஸ்ரீ பெரியவாளின் மிக அருகிலேயே சுவாதீனமாக அவர் உட்கார்ந்து கொண்டார்.\nஅப்படி ரொம்பவும் ஸ்ரீபெரியவா பக்கத்தில் அமரக்கூடாது என்று அவரிடம் கூற அங்கிருந்தவர்கள் அவரை நெருங்கினர்.\nஸ்ரீ பெரியவாளோ அவர்களிடம் “அங்கேயே உட்காரட்டும் ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்பது போல் ஜாடை காட்டித் தடுத்துவிட்டார்.\nவெள்ளைக்காரர் மிக சாந்தமாகவும், ஆனந்தமாகவும் ஸ்ரீ பெரியவாளின் முகத்தையே பார்த்துக் கொண்டு புளாகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார்.\nஅந்த வெள்ளைக்காரரிடம் மற்றவர்கள் “ஏன் இத்தனை ஆனந்தப்படுகிறீர்கள்” என்று அதிசயத்துக் கேட்டனர்.\n” என்று ஸ்ரீபெரியவாளின் முகம் பிரகாசமாக ஒளிவிடுவதை பார்த்து தான் ஆனந்திப்பதாக அவர் கூறினார்.\n” என்று அவர் பரவசமாகக் கூறி கூத்தாடாத குறையாக ஆனந்தித்து ஸ்ரீபெரியவாளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.\nஸ்ரீபெரியவாளெனும் ஆனந்த ஜோதி தரிசனத்தை சுமார் 45 நிமிடங்களாகக் கண்டு களித்தவரிடம், ஸ்ரீ பெரியவா அதுவரை ஒன்றுமே பேசவில்லை. அதன் பின் The purpose for which you came to India is Over. Your goal is over. Get love” என்று அவரிடம் ஸ்ரீபெரியவா சொல்லச் சொன்னார். அங்கிருந்தவர்களும் வெள்ளைக்காரரிடம் அதைச் சொன��னார்கள்.\nஆனால் வெள்ளைக்காரரோ ஸ்ரீபெரியவாளிடம் லயித்து வைத்த கண் வாங்காமல் அந்த இடத்தை விட்டு அகல மனமில்லாதவராய் மயங்கிப் போய் நின்றார்.\nநான் சில தினங்கள் இங்கு இருக்கணும் என்று அனுமதி கேட்டார்.\nஸ்ரீ பெரியவாளோ “அதெல்லாம் வேண்டாம் ஸ்டார்ட் இம்மீடியட்லி” என்று சொல்லி ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் கொடுத்து அவரை அனுப்பிவிட்டார்கள்.\nஅவர் சென்றபின் ஸ்ரீபெரியவாளிடம் இவர்கள் கேட்டார்கள் எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அவர் அத்தனை பேரானந்தப்பட்டு தரிசிக்கும்படியாக பெரியவா அனுக்ரஹம் பண்றேள்………..அவர் கடவுளையே பார்த்ததுபோல அத்தனை பரவசமாய் போய்விட்டார். ஆனால் பக்கத்திலேயே நாங்க இருக்கோம்…….ஆனா அப்படியெல்லாம் எங்களுக்கு ஒரு அனுபவம் ஏற்படறதில்லே………அதனாலே எங்களுக்கெல்லாம் ஞானம் வரலையேன்னு வருத்தமா இருக்கு என்று ஸ்ரீபெரியவாளிடம் கேட்டனர்.\nஅவர்களுக்கு பதிலாக ஒரு புன்னகையை உதிர்த்திட்ட ஸ்ரீபெரியவா நீங்களெல்லாம் ஞானியாகிட்டா எனக்கு யார் ஸ்நானம் பண்ணி வைப்பார்கள் யார் சாதம் போடுவார்கள்\nபல ஜன்மங்களில் புண்ணியம் செய்திருந்தால் தான் நம்மால் ஸ்ரீபெரியவாளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள முடியும். எங்கிருந்தோ வந்த வெளிநாட்டார் செய்த புண்ணியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட தாங்கள் செய்யவில்லையோ என்று அணுக்கத் தொண்டர்களான அவர்கள் ஆதங்கப்பட்டுப் பேசிக் கொண்டாதாக இவர் எழுதியுள்ளார்.\nஆனால் பலகோடி ஜன்மங்களின் புண்ணியபலன் இருந்ததால்தான் இப்படி சாக்ஷாத் பரமேஸ்வரரை நெருங்கிக் கைங்கர்யம் செய்யும் பாக்யம் அவர்களுக்கு பேரருளாக கிடைத்துள்ளதென்பது சத்தியம் என்பதையும் அவர்கள் உணர்ந்திருப்பவர்கள்.\nமுன்னிலைப் படுத்திக் கொள்ளாத மகாதேவர்\nஸ்ரீபெரியவாளின் அணுக்கத் தொண்டர் சொன்ன இன்னொரு அனுபவம் இது.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள். பளிச்சென்று திருமண் இட்டுக்கொண்டு வைணவர்களுக்கே உரிய கரை போட்ட வேட்டிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்யாசமாகக் காணப்பட்டார். மற்றவர்கள் ஸ்ரீ பெரியவாளுக்கு வந்தனம் சமர்பித்த போது அவர் மட்டும் சிலையாக நின்றார். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.\n“இவர் என்னோட மாமா இருந்தாற���போலிருந்து இவருக்கு எதுவுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது. இரவு, பகல்னு தெரியறதில்லே. தன் வீடு, தன் மனுஷாள் தெரியறதில்லே. டாக்டர் கிட்டேயெல்லாம் காட்டியாச்சு. நூறு டெஸ்ட் எடுத்துப் பார்த்தாச்சு அவாளாலே என்னன்னு கண்டுபிடிக்க முடியலே. குழம்பிப் போய் தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டார்கள். கூடவே பல திவ்யதேசங்களுக்கும் அழைச்சுட்டு போயிட்டோம். குணசீலம், சோளிங்கர்னு போய் பார்த்தோம்…….இப்போ பெரியவா கிட்டே வந்திருக்கோம்” என்றனர்.\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஸ்ரீ பெரியவாளிடம் நம்பிக்கையோடு வந்த அதிசயம் விளங்கும். அப்பேற்பட்ட வைணவ சம்பிரதாயத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருந்த துயரைப் போக்க வைணவ ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று முயற்சித்துவிட்டு, மருத்துவர்களிடமும் சென்று பலனளிக்காமல் பின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வைத்தியநாத ஈஸ்வரரிடம் சரணமென வந்து நிற்கிறார்களே இப்படி வந்த வைணவர்களுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா எனும் அத்வைத குரு எப்படி வழிகாட்டுகிறார் பார்ப்போம்\nஇவர்கள் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீபெரியவா.\nபின்னர் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணக் கிரமத்தில் சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச் சொன்னார்கள்.\nஅச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |\nநஸ்யந்தி ஸகலா: ரோகா : ஸத்யம் ஸத்யம் வாதம்யஹம் ||\nஇந்த சுலோகத்தை 108 முறை அவர்கள் ஜபித்து முடித்ததும், அந்த கிழவருக்கு துளசி தீர்த்தம் கொடுக்கச் சொன்னார்கள்.\nஸ்ரீ பெரியவாளெனும் சாத்வீக தெய்வத்தின் அடுத்த கட்டளைதான் அனைவரையும் வியக்க வைத்தது. ஸ்ரீமடத்திலிருந்த ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீ பெரியவா அழைத்து வரச் சொன்னார். அந்த வஸ்தாத் போன்றவரை கிழவர் தலையில் பலமாகக் குட்டச் சொன்னார்.\nஅவன் அப்படியே செய்தான். அடுத்த விநாடியே ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.\n“ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம் ஏதோ மடம் மாதிரி இருக்கே………இது எந்த ஊரு என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். அவர் பூர்ணமாக சுயநினைவிற்கு வந்துவிட்டது தெரிந்தது.\nகூட இருந்தவர்கள் நடந்தவைகளை விளக்கமாக சொன்னதும் அவர் பயபக்தியுடன் ஸ்ரீ பெரியவாளுக்கு வந்தனம் செய்���ார். அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத மகிழ்ச்சி……….எத்தனையோ நாட்களாகப்பட்ட கஷ்டமெல்லாம் பத்தே நிமிடத்தில் மாயமாய் போனதுபோல் தீர்ந்துவிட்டதே அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளோ\nஎல்லாம் பெரியவாளோட அனுக்ரஹம் நன்றிப் பெருக்கோடு மருமான் ஸ்ரீ பெரியவாளை வணங்கினார்.\nஎல்லாம் அந்த பெருமாள் அனுக்ரஹம்னு சொல்லுங்கோ. அத்தனை திவ்ய தேசம் போய் பெருமாளை தரிசனம் செஞ்சதோட பலன் இப்போ கிடைச்சிருக்கு…… நீங்க எல்லோருமா சேர்ந்து அச்சுதன் — அனந்தன் —- கோவிந்தனை வேண்டி ஜபம் செஞ்சதிலே கைமேலே பலன் கிடைச்சிருக்கு”\nஎன்று தன் மேன்மையை துளியேனும் வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடு விட்டுவிடாமல், அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவ சம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாக மட்டுமே அந்த அதிசயம் நடந்ததாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்தது அனைவருக்கும் புலப்பட்டது.\nவைணவர்களுக்கு பாற்கடல் அளவுக்கு சந்தோஷம். அந்த பாற்கடல் துயில் பரந்தாமனே நேரில் நிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் மகாபிரபு என்பது அவர்களுக்கு திட்டவட்டமாய் விளங்கியிருக்கும்.\nஅப்பெருமாளான ஸ்ரீபெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும், துளசியையும் பெற்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக அகன்றனர். ஒரு பராக்கிரமத்தையும் அறியாததுபோல் இந்த அத்வைத சந்யாசி ரூப ஈஸ்வரர் நின்று கொண்டிருந்தார்.\nஇப்படிப்பட்ட மாயங்களையும் அதி அற்புதங்களையும் செய்விக்கும் மாபெரும் கருணைத் தெய்வம், தன்னை சரணடைந்தோர்க்கெல்லாம் சகல நன்மைகளயும் பொழிந்து, எல்லா உடல் உபாதைகளையும் மறையச் செய்து ஐஸ்வர்யங்களோடு மங்களமான வாழ்வினை நல்குவார் என்பது நிச்சயம்\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nநானே அங்கு வந்திருந்தேன். நீ தான் என்னைப் பார்க்கலே\nஉன்னோட பேர் என்னன்னு எல்லோருக்கும் கேட்கறாப்புல சொல்லு\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%27%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-24T02:11:17Z", "digest": "sha1:FG42TA3HJT2KHODHL6COBF4MQCYISQK3", "length": 6599, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே'நான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே'நான் (பிறப்பு: சோமாலியா, 1978) ஒரு சோமாலிய-கனேடிய பாடகர், கவிஞர், இசைக் கலைஞர். இவரது பாடல்களில் இவர் பிறந்த கடினமான சூழல், சந்தித்த சவால்கள், எதிர்பாப்புகள் பற்றி பெரிதும் கூறுகின்றன.\nஇவரது Give me freedom, give me fire பாடல் 2010 காற்பந்தாட்ட உலகக் கிண்ண பாடலாக தேர்தெடுக்கப்பட்டு, பரந்த வரவேற்பைப் பெற்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-02-24T03:02:35Z", "digest": "sha1:45ZZWIP3VX2UB2TCHWABASZJOCC6NTF3", "length": 4760, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியர்:டி. வி. சாம்பசிவம் பிள்ளை - விக்கிமூலம்", "raw_content": "ஆசிரியர்:டி. வி. சாம்பசிவம் பிள்ளை\n←ஆசிரியர் அட்டவணை: சா டி. வி. சாம்பசிவம் பிள்ளை\nதமிழ் மருத்துவ அகராதி தந்த மாமேதை\nடி. வி. சாம்பசிவம் பிள்ளை\n427168Q16310589டி. வி. சாம்பசிவம் பிள்ளைடி. வி. சாம்பசிவம்பிள்ளைபிள்ளை,_டி. வி. சாம்பசிவம்18801953தமிழ் மருத்துவ அகராதி தந்த மாமேதை\nதமிழ் மருத்துவ பேரகராதி (படியெடுக்கும் திட்டம்)\nவிக்கிதரவு படமுள்ள ஆசிரியர் பக்கங்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 நவம்பர் 2019, 20:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/es/19/", "date_download": "2020-02-24T03:06:40Z", "digest": "sha1:GCNY5YHKSSKDKIS3JLOCN233CDJSQGCO", "length": 15383, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "சமையல் அறையில்@camaiyal aṟaiyil - தமிழ் / ஸ்பானிஷ்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்��மும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்பானிஷ் சமையல் அறையில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉன்னுடைய சமையல் அறை புதியதா ¿T----- u-- c----- n----\nநீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய் ¿Q-- q------ c------ h--\nநீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா ¿C------ e- u-- c----- e-------- o d- g--\nநான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா ¿Q------ q-- p--- l-- p------\nகண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன ¿D---- e---- l-- v----\nபாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன ¿D---- e--- l- v------\nகரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன ¿D---- e---- l-- c--------\nஉன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா ¿T----- u- a------ d- l----\nஉன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா ¿T----- u- a-----------\nநீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய் ¿E---- c-------- l- s--- e- e--- o---\nநீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய் ¿E---- f------ e- p------ e- e--- s-----\nநீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய் ¿E---- a----- l-- v-------- e- e--- p-------\n« 18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்பானிஷ் (11-20)\nMP3 தமிழ் + ஸ்பானிஷ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2020-02-24T02:47:44Z", "digest": "sha1:XQLLWDQOVTHELWU4EBSI6QCJZ4BWCM7U", "length": 43231, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China கார்ன் லெட் லைட் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப��� பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nகார்ன் லெட் லைட் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த கார்ன் லெட் லைட் தயாரிப்புகள்)\n4000k 100W லெட் கார்ன் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n4000k 100W லெட் கார்ன் பல்ப் ETL DLC Bbier 120W சோளம் ஒளி E40, LED க்கள் மற்றும் இயக்கி முதல் தரமான வெப்ப மூழ்கி வழிவகுத்தது. இந்த Led Corn Bulb லைட்டிங் 80W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எமது லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் LED வாழ்க்கை 50,000 மணிநேரங்கள், 360 டிகிரி ஒளி, உயர் நிற...\n80W கார்ன் கோப் லெட் லைட் 10400 எல்.எம்\nபேக்கேஜிங்: 12pc / ctn\nகார்ன் லெட் ���ைட் 130lm / w உயர் வாட் முதல் லுமேன் வெளியீட்டு விகிதத்துடன் சூப்பர் பிரகாசமாக உள்ளது. இந்த கார்ன் லைட் லெட் 80w 250W ஒளிரும் விளக்கை மாற்றுகிறது, அதே நேரத்தில் ஆண்டுக்கு நிறைய மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. 80w கார்ன் கோப் லைட்டில் கதிர்வீச்சு இல்லை, ஃப்ளிக்கர் இல்லை, இன்ஸ்டன்ட்-ஆன் மற்றும் ரீ-ஆன், சீரான...\nE26 E27 12W கார்ன் லெட் லைட்ஸ் 277 வோல்ட்\nபேக்கேஜிங்: 100pcs / ctn\n12W லெட் கார்ன் பல்பு லோவ்ஸ் 40W ஒளிரும் விளக்கை மாற்றுகிறது மற்றும் விற்பனைக்கு இந்த லெட் கார்ன் பல்புகள் 90% வரை மின்சார பில் லைட்டிங் மூலம் சேமிக்க முடியும். 1440 லுமன்ஸ் பகல் வெள்ளை ஒளி வரை, இந்த கார்ன் லெட் லைட்ஸ் 277 வோல்ட் ஒரு பெரிய பகுதிக்கு பரவுகிறது, மேலும் பிரகாசமாக இருக்கிறது. எங்கள் தலைமையிலான சோள விளக்கை...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் அமெரிக்காவின் எல்.ஈ.டி ஆயுள் 50,000 மணி நேரத்திற்கும் மேலானது,...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது அணைக்கப்படும்....\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேள���யில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், மேலும் சூரியன் வரும்போது...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. தலைமையிலான பிந்தைய மேல் சாதனங்கள் 20W அதிக தீவிரம்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8) உத்தரவாதம்: 3 ஆண்டுகள் வசதிகள்: 1. 20W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் யுஎஸ்ஏ...\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும்....\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான முறையில்...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இய���்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அ��ைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம்....\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான)...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\nகார்ன் லெட் லைட் கார்ன் லைட் லெட் கார்ன் லெட் லைட் 100W 150W கார்ன் லைட் லைட் கார்ன் லைட் பல்ப் 80w கார்ன் கோப் லைட் கார்ன் லெட் லைட்டிங் கார்ன் கோப் லெட் லைட்\nகார்ன் லெட் லைட் கார்ன் லைட் லெட் கார்ன் லெட் லைட் 100W 150W கார்ன் லைட் லைட் கார்ன் லைட் பல்ப் 80w கார்ன் கோப் லைட் கார்ன் லெட் லைட்டிங் கார்ன் கோப் லெட் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/led-linear-high-bay-light/57246850.html", "date_download": "2020-02-24T02:57:37Z", "digest": "sha1:6JIA3FHNYJC5POXOP4OTRN2GRA3CSUMZ", "length": 18360, "nlines": 272, "source_domain": "www.chinabbier.com", "title": "2 அடி 60W லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஃப்ளோரசன்ட் மாற்றீடு China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:லெட் லீனியர் லைட்டிங் தீர்வுகள்,லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ்,லெட் லீனியர் ஃப்ளோரசன்ட் மாற்றீடு\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > LED லீனியர் ஹை பே லைட் > 2 அடி 60W லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஃப்ளோரசன்ட் மாற்றீ��ு\n2 அடி 60W லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஃப்ளோரசன்ட் மாற்றீடு\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\n2 அடி நீளமான 60W லெட் லீனியர் லைட்டிங் தீர்வுகள் 7800 லுமன்ஸ் மிகவும் பிரகாசமானவை, 50% க்கும் அதிகமான ஆற்றல் சேமிப்பு 60w லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்கள் தரமான 200 வாட் உயர் விரிகுடா விளக்குகளைப் பயன்படுத்துவதிலிருந்து உங்கள் மின்சார கட்டணத்தை பாதியாக குறைக்க முடியும். 5 ஆண்டு கால தொழிற்சாலை உத்தரவாதத்தை. இந்த லெட் லீனியர் ஃப்ளோரசன்ட் மாற்றீடு சரிசெய்யக்கூடிய ஹூக் தொங்கும் கருவிகளுடன் நிறுவப்பட்டிருக்கிறது, உங்கள் தேவையின் அடிப்படையில் 0-4 அடி உயரத்தை சரிசெய்யலாம். தலைமையிலான நேரியல் பல்புகளை எளிதாக ஏற்றவும் நிறுவவும் நீண்ட சங்கிலி . கிடங்கு, பல்பொருள் அங்காடிகள், தளபாடங்கள் கடை, பால் மாடு விளக்குகள் போன்ற வணிக அல்லது தொழில்துறை பயன்பாட்டிற்கு எங்கள் நேரியல் ஒளி விளக்குகள் சிறந்தவை . இது நேரியல் வெளிப்புற விளக்குகளுக்கு வழிவகுத்தது உங்கள் தளத்திற்கு ஏற்றது / கிடங்கு / கேரேஜ் ஒரு பெரிய செலவு மற்றும் எரிசக்தி சேமிப்புகளை சமூகங்கள் மற்றும் தொழில்துறை வளாகங்களுக்கு ஒரு முக்கிய வழியாகும், இது எங்கள் 50,000 மணிநேர விளக்கு ஆயுளுடன் பராமரிப்பு செலவுகள் குறைவாக உள்ளது.\nதயாரிப்பு வகைகள் : LED லீனியர் ஹை பே லைட்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n200W லீனியர் லெட் ஹை பே உச்ச ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\n300W லெட் லீனியர் சஸ்பென்சன் லைட்டிங் ஃபிக்ஷர் இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W இடைநிறுத்தப்பட்ட லெட் லீனியர் லென்செட் லைண்டன் லைட்டிங் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகிடங்கிற்கான 100W லெட் லீனியர் பெண்டண்ட் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2 அடி 150W லெட் லீனியர் பெண்டண்ட் விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n4 அடி 200W லெட் லீனியர் லோ பே லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n4 அடி 300W லெட் லீனியர் சஸ்பென்ஷன் ஹை பே சாதனங்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2 அடி 60W லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் ஃப்ளோரசன்ட் மாற்றீடு இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்��ாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nலெட் லீனியர் லைட்டிங் தீர்வுகள் லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் லெட் லீனியர் ஃப்ளோரசன்ட் மாற்றீடு லெட் லீனியர் பெண்டண்ட் விளக்குகள் லெட் லீனியர் லைட் ஃபிக்ஷர் ஸ்டேடியம் லைட்டிங் சாதனங்கள் லெட் ஸ்டேடியம் லைட் பல்புகள் ஸ்டேடியம் லைட்டிங் செலவு\nலெட் லீனியர் லைட்டிங் தீர்வுகள் லெட் லீனியர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் லெட் லீனியர் ஃப்ளோரசன்ட் மாற்றீடு லெட் லீனியர் பெண்டண்ட் விளக்குகள் லெட் லீனியர் லைட் ஃபிக்ஷர் ஸ்டேடியம் லைட்டிங் சாதனங்கள் லெட் ஸ்டேடியம் லைட் பல்புகள் ஸ்டேடியம் லைட்டிங் செலவு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Tamil-Nadu-and-Thunder-showers-to-be-expected-today-36363", "date_download": "2020-02-24T01:49:13Z", "digest": "sha1:3QE55PABSY7OGG2THXIXJ3SAR5UHH3XV", "length": 9663, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\nட்ரம்ப் பயணத்திற்காக முழுவீச்சில் தயாராகும் அகமதாபாத்…\nமன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையாரின் வரிகளை கூறிய பிரதமர் மோடி…\nமக்கள் உணர்வை பிரசாந்த் கிஷோர் மூலம் திமுகவினர் தேடுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்…\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல்…\nதமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்…\nபுதிய படங்களை 8 வாரத்துக்��ுள் இணையத்தில் வெளியிட கூடாது: டி.ராஜேந்தர்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு அவசியம்: ஆர்.கே.செல்வமணி…\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் புகைப்படங்கள்…\nஇந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் தொண்டர்…\nஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்திய சமூக ஆர்வலர்…\nகுடமுழுக்கிற்கு பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்…\nசென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி…\nகண்டெய்னரில் டீசல் நிரப்பும் போது உடலில் தீ பிடித்த படி ஓடியதால் பரபரப்பு…\nமாமூல் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை: 6 பேர் கைது…\nநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு…\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாத பணிகள் விரைவில்நிரப்பப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்…\nநாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்…\nகிழக்கு கடற்கரை பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் இடிப்பு…\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளது.\nதமிழகத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரிரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n« தனியார் சொகுசு விடுதியில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆய்வு வரி வசூல் போதுமானதாக இல்லாததால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை தாமதம் -மத்திய நிதியமைச்சர் »\nதமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை\nதமிழகம் ம��்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nகேரளாவில் கனமழை - முதல்வர் பினராயி விஜயன் ராணுவ உதவி கோரல்\nதமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு…\nகொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு…\nசீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை…\nதமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…\nஅரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=576:2017-07-02-06-34-25&catid=2:2009-11-24-00-40-19&Itemid=19", "date_download": "2020-02-24T02:48:46Z", "digest": "sha1:K6LPN2L7VSKP27G6VHTTLO4O6HYM6AYO", "length": 5128, "nlines": 99, "source_domain": "nakarmanal.com", "title": "அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.", "raw_content": "\nHome அறிவிப்புகள் அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்புற நடைபெறவுள்ளது.\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த மணவாழக்கோல திருவிழா எதிர்வரும் 06.07.2017 மிகவும் சிறப்புற நடைபெறவிருக்கின்றது. இசைக்கச்சேரி, நாதஸ்வரக்கச்சேரி, வில்லிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றது.\nகடந்தகாலம்போன்று உபயங்கள் பொறுப்பேற்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். ஒளி அமைப்பினை இவ்வாண்டுதொடக்கம் சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் பொறுப்பேற்றுள்ளனர். அன்பார்ந்த அடியார் பெருமக்களே இவ்விழாவிற்கு நிதியுதவி செய்து ஒத்துளைப்பினை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.\nமங்களவாத்தியம்:- ஆறுமுகம் அழகராசா குடும்பம்\nவில்லிசை:- மார்க்கண்டு அருமலிங்கம் குடும்பம்\nஅன்னதானம்:- சிவலிங்கம் ஜெயக்குமார் குடும்பம்\nசப்பறம்:- நடராசா செல்வராச குடும்பம்\nசிகரம்:- சின்னையா, பொன்னையா குடும்பம்\nஒளி அமைப்பு:- சிவபாதசுந்தரம் குடும்பம்\nஒலி அமைப்பு:- பொன்னையா தேவராசா குடும்பம்\nசாத்துப்படி:- மார்க்கண்டு சிவகுருநாதன் குடும்பம்\nதகவல்:- நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoothukudibazaar.com/news/submit-disability-certificates-before-july/", "date_download": "2020-02-24T01:33:57Z", "digest": "sha1:KD4D44INNSFBA3FEDDZ4LUJCTXTC3H4W", "length": 5595, "nlines": 43, "source_domain": "thoothukudibazaar.com", "title": "பராமரிப்பு உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகளின் சான்றுகளை ஜூலை 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் |", "raw_content": "\nபராமரிப்பு உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகளின் சான்றுகளை ஜூலை 31-க்குள் ஒப்படைக்க வேண்டும்\nதூத்துக்குடி மாவட்டத்தில் பராமரிப்பு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளின் சான்றுகளை இம்மாதம் 31-க்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதம் ரூ. 1,500 பெறும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இனிவரும் காலங்களில் இணையதள சேவை வழியாக  மாத பராமரிப்பு உதவித்தொகை பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு வங்கி மூலம் வழங்கப்படவுள்ளது. எனவே, தற்போது வரை ஆதார் எண்ணை தாக்கல் செய்யாத பயனாளிகள் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்), கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் வாழ்நாள் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (அசல் மற்றும் நகல்), உதவித்தொகை பெற்று வரும் வங்கிக் கணக்கின் புத்தகம் (அசல் மற்றும் நகல்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2 (பாதுகாவலர் மற்றும் மாற்றுத் திறனாளி) ஆகிய ஆவணங்களுடன் "மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி' என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பாதுகாவலர் மட்டும் ஜூலை 31-க்குள் நேரில் தாக்கல் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி நேரில் வரத்தேவையில்லை என்றார்\nநலவாரியத்தில் சேர நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் ஆதாா் எண்ணை இணைக்க அழைப்பு\nஅம்மா திட்ட முகாம் இன்று நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஇளைஞா்களுக்கு தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்தில் கடனுதவி\nPREVIOUS POST Previous post: மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-02-24T01:05:47Z", "digest": "sha1:BW5YWTSMKELJNTP745NB63QKKQ3XPZL7", "length": 7071, "nlines": 145, "source_domain": "www.tamilfrance.fr", "title": "வெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ - Tamil France", "raw_content": "\nவெளியானது விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’\nமாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.\nவிஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nபடத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nசட்ட முரண்பாடுகளில் கோட்டாபயவின் அரசாங்கம் தலையிடாது\nஐந்து கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்….. தீயிட்டு அழிப்பு\nபிரித்தானியாவில் சுமந்திரனுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் கடும் ஆதங்கம்\nஇலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்\nசவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க விதித்த தடை\nகால அவகாசம் கோரிய மஹிந்த ஐ தே க கடும் கண்டனம்…..\nசுமந்திரனுக்கு எதிராக லண்டனில் அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்\nகாட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 3 சந்தேக நபர்கள் கைது\nதமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை\nஎன்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குனர் விசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-all-rounders-rankings/", "date_download": "2020-02-24T03:33:02Z", "digest": "sha1:62RV3TPLMZMO4YMUDXUW2HHQQOIX7MOZ", "length": 24765, "nlines": 425, "source_domain": "tamil.mykhel.com", "title": "ICC All Rounders Rankings 2020: Test, ODI, T20 All-Rounders Rankings - myKhel.com", "raw_content": "\nSRL VS WI - வரவிருக்கும்\n1 ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் 473\n2 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 407\n3 ரவீந்திர ஜடேஜா இந்தியா 406\n4 ரவிசந்திரன் அஸ்வின் இந்தியா 308\n6 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 298\n7 பாட் கும்மின்ஸ் ஆஸ்திரேலியா 266\n8 கார்லோஸ் டி கிரான்தோம் நியூசிலாந்து 263\n10 கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து 212\n11 மொயின் அலி இங்கிலாந்து 208\n12 டிம் சவூதி நியூசிலாந்து 202\n13 சாம் கர்ரன் இங்கிலாந்து 182\n14 கீமர் ரோச் வெஸ்ட் இண்டீஸ் 176\n16 மெஹ்தி ஹாசன் வங்கதேசம் 165\n19 ககிஸோ ரபாடா தென் ஆப்பிரிக்கா 150\n20 நாதன் லியோன் ஆஸ்திரேலியா 150\n21 ஹாரிஸ் சோஹைல் பாகிஸ்தான் 147\n26 டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து 128\n27 ஜோ ரூட் இங்கிலாந்து 126\n28 சுரங்கா லக்மல் இலங்கை 125\n32 மஹ்மதுல்லா வங்கதேசம் 113\n33 தனஞ்ஜெயா டி சில்வா இலங்கை 111\n34 மிட்செல் சாண்டர் நியூசிலாந்து 103\n36 கென் வில்லியம்சன் நியூசிலாந்து 95\n37 உமேஷ் யாதவ் இந்தியா 95\n39 மார்க் வுட் இங்கிலாந்து 91\n40 ஏஞ்சலோ மாத்யூஸ் இலங்கை 84\n42 இஷாந்த் சர்மா இந்தியா 80\n43 ரஷீத் கான் அர்மான் ஆப்கானிஸ்தான் 77\n45 அகிலா தனஞ்செயா இலங்கை 73\n46 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 73\n48 Dean Elgar தென் ஆப்பிரிக்கா 69\n53 ஜோப்ரா ஆர்க்கேர் இங்கிலாந்து 45\n55 ஹனுமா விஹாரி இந்தியா 44\n57 Hamza Hotak ஆப்கானிஸ்தான் 42\n58 ஷன்னான் கேப்ரியல் வெஸ்ட் இண்டீஸ் 41\n59 மாட் ஹென்றி நியூசிலாந்து 40\n65 ஆன்ரிச் நோர்ஜே தென் ஆப்பிரிக்கா 30\n68 George Linde தென் ஆப்பிரிக்கா 27\n72 Dane Piedt தென் ஆப்பிரிக்கா 25\n73 ட்வைன் ப்ரிடோரியஸ் தென் ஆப்பிரிக்கா 24\n76 ஷஹீன் அப்ரிடி பாகிஸ்தான் 20\n77 கீமோ பால் வெஸ்ட் இண்டீஸ் 20\n78 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 18\n79 Ajaz Patel நியூசிலாந்து 17\n84 Todd Astle நியூசிலாந்து 17\n85 ஜாஸ்பிரிட் பும்ரா இந்தியா 14\n86 டிமுத் கருணாரத்னே இலங்கை 14\n87 முஸ்தபிர் ரஹ்மான் வங்கதேசம் 12\n88 சௌம்யா சர்க்கார் வங்கதேசம் 12\n91 ஜோ டென்லி இங்கிலாந்து 10\n92 ரூபெல் ஹுசைன் வங்கதேசம் 10\n93 Olly Stone இங்கிலாந்து 9\n95 ரோஹித் சர்மா இந்தியா 9\n99 Jeet Raval நியூசிலாந்து 7\n100 அபு ஜாயேத் வங்கதேசம் 6\n1 முகமது நபி இசாக்கில் ஆப்கானிஸ்தான் 301\n2 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 294\n3 இமாத் வாசிம் பாகிஸ்தான் 278\n4 கார்லோஸ் டி கிரான்தோம் நியூசிலாந்து 266\n5 கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து 263\n6 ரஷீத் கான் அர்மான் ஆப்கானிஸ்தான் 253\n7 ரவீந்திர ஜடேஜா இந்தியா 246\n8 மிட்செல் சாண்டர் நியூசிலாந்து 241\n11 அன்டைல் பெஹ்லுக்வாயோ தென் ஆப்பிரிக்கா 226\n12 ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் 226\n13 மார்கஸ் ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியா 220\n14 ஹர்திக் பாண்டியா இந்தியா 219\n15 ���ொயின் அலி இங்கிலாந்து 213\n16 அதில் ரஷித் இங்கிலாந்து 213\n17 ககிஸோ ரபாடா தென் ஆப்பிரிக்கா 205\n18 ஜிம்மி நீஷம் நியூசிலாந்து 203\n19 டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து 200\n20 மெஹ்தி ஹாசன் வங்கதேசம் 195\n21 முஹம்மது ஹபீஸ் பாகிஸ்தான் 191\n22 கிளைன் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா 184\n23 ஷதாப் கான் பாகிஸ்தான் 182\n24 திசாரா பெரேரா இலங்கை 178\n25 ஜாஸ்பிரிட் பும்ரா இந்தியா 177\n27 குல்தீப் யாதவ் இந்தியா 176\n28 குலாப்தீன் நயிப் ஆப்கானிஸ்தான் 173\n29 லியாம் ப்ளுங்கெட் இங்கிலாந்து 170\n30 முஸ்தபிர் ரஹ்மான் வங்கதேசம் 169\n32 தனஞ்ஜெயா டி சில்வா இலங்கை 165\n33 கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்கா 165\n34 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 163\n35 Assad Vala பாபுவா நியூ கினி 160\n36 ஜோ ரூட் இங்கிலாந்து 160\n37 பாட் கும்மின்ஸ் ஆஸ்திரேலியா 157\n38 கேதார் ஜாதவ் இந்தியா 155\n42 புவனேஷ்வர் குமார் இந்தியா 149\n43 மாட் ஹென்றி நியூசிலாந்து 147\n44 ஹசன் அலி பாகிஸ்தான் 146\n46 ஆஷ்லே நர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 145\n47 மார்க் வுட் இங்கிலாந்து 143\n50 ஷெல்டன் காட்ரேல் வெஸ்ட் இண்டீஸ் 140\n52 ஏஞ்சலோ மாத்யூஸ் இலங்கை 138\n53 கென் வில்லியம்சன் நியூசிலாந்து 136\n56 மஸ்ரபே மொர்டசா வங்கதேசம் 131\n57 நாதன் கோல்டர் நில் ஆஸ்திரேலியா 130\n58 ட்வைன் ப்ரிடோரியஸ் தென் ஆப்பிரிக்கா 129\n61 லுங்கிசனி கிடி தென் ஆப்பிரிக்கா 127\n62 யுவேந்திர சாஹல் இந்தியா 126\n63 Josh Davey ஸ்காட்லாந்து 124\n65 டேவிட் விலே இங்கிலாந்து 123\n66 ஆண்ட்ரு ரூசல் வெஸ்ட் இண்டீஸ் 123\n67 அகிலா தனஞ்செயா இலங்கை 122\n68 டிம் சவூதி நியூசிலாந்து 120\n69 நாதன் லியோன் ஆஸ்திரேலியா 120\n71 ஷஹீன் அப்ரிடி பாகிஸ்தான் 118\n75 கார்லோஸ் பிராத்வைட் வெஸ்ட் இண்டீஸ் 114\n76 மொசாடேக் ஹுசைன் வங்கதேசம் 113\n78 சௌம்யா சர்க்கார் வங்கதேசம் 110\n79 தௌலத் ஸத்ரான் ஆப்கானிஸ்தான் 110\n80 டாம் குர்ரான் இங்கிலாந்து 108\n81 மஹ்மதுல்லா வங்கதேசம் 108\n83 ஆரோன் பின்ச் ஆஸ்திரேலியா 107\n85 நுவான் பிரதீப் இலங்கை 106\n86 Mark Watt ஸ்காட்லாந்து 105\n87 டேல் ஸ்டெய்ன் தென் ஆப்பிரிக்கா 105\n90 ஹாரிஸ் சோஹைல் பாகிஸ்தான் 100\n91 கீமோ பால் வெஸ்ட் இண்டீஸ் 98\n92 பாக்கர் சமான் பாகிஸ்தான் 97\n93 கேன் ரிச்சர்ட்சன் ஆஸ்திரேலியா 97\n96 கிறிஸ் கெயில் வெஸ்ட் இண்டீஸ் 95\n98 ஆடம் சாம்பா ஆஸ்திரேலியா 91\n99 அப்தாப் ஆலம் ஆப்கானிஸ்தான் 91\n1 முகமது நபி இசாக்கில் ஆப்கானிஸ்தான் 319\n2 கிளைன் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா 231\n8 மஹ்மதுல்லா வங்கதேசம் 147\n11 ஜென் பவுல் டுமினி தென் ஆப்பிரிக்கா 116\n14 மிட்செல் சாண்டர் நியூசி���ாந்து 108\n15 முஹம்மது ஹபீஸ் பாகிஸ்தான் 107\n16 இமாத் வாசிம் பாகிஸ்தான் 104\n17 திசாரா பெரேரா இலங்கை 104\n19 கார்லோஸ் டி கிரான்தோம் நியூசிலாந்து 100\n20 டார்சி ஷார்ட் ஆஸ்திரேலியா 99\n21 Assad Vala பாபுவா நியூ கினி 97\n22 கிரோன் பொல்லார்ட் வெஸ்ட் இண்டீஸ் 97\n24 கோலின் மூன்றோ நியூசிலாந்து 94\n28 குலாப்தீன் நயிப் ஆப்கானிஸ்தான் 90\n29 கிறிஸ் ஜோர்டான் இங்கிலாந்து 87\n30 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 86\n31 ரஷீத் கான் அர்மான் ஆப்கானிஸ்தான் 85\n32 சௌம்யா சர்க்கார் வங்கதேசம் 80\n36 ஷதாப் கான் பாகிஸ்தான் 75\n37 மொயின் அலி இங்கிலாந்து 75\n38 நிதிஷ்குமார் CAN 75\n41 சமியுல்லா ஷென்வாரி ஆப்கானிஸ்தான் 74\n42 விராட் கோலி இந்தியா 74\n43 கார்லோஸ் பிராத்வைட் வெஸ்ட் இண்டீஸ் 72\n44 கீமோ பால் வெஸ்ட் இண்டீஸ் 71\n46 ட்வைன் ப்ரிடோரியஸ் தென் ஆப்பிரிக்கா 70\n49 சோயப் மாலிக் பாகிஸ்தான் 69\n51 டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் 66\n52 Karim Janat ஆப்கானிஸ்தான் 65\n53 கிறிஸ் மோரிஸ் தென் ஆப்பிரிக்கா 64\n54 டேவிட் விலே இங்கிலாந்து 63\n55 ஏஞ்சலோ மாத்யூஸ் இலங்கை 62\n56 அன்டைல் பெஹ்லுக்வாயோ தென் ஆப்பிரிக்கா 60\n57 கென் வில்லியம்சன் நியூசிலாந்து 60\n58 டிம் சவூதி நியூசிலாந்து 59\n59 பாஹீம் அஷ்ரப் பாகிஸ்தான் 58\n62 தசுன் சனகா இலங்கை 54\n67 நாதன் கோல்டர் நில் ஆஸ்திரேலியா 46\n69 க்ருனால் பாண்டியா இந்தியா 44\n72 ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் 43\n74 கரன் கேசி NEP 42\n80 ஹர்திக் பாண்டியா இந்தியா 40\n81 தனஞ்ஜெயா டி சில்வா இலங்கை 39\n83 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 39\n84 ரோஹித் சர்மா இந்தியா 39\n88 ஜோ ரூட் இங்கிலாந்து 38\n93 ஷிவம் டியூப் இந்தியா 32\n94 இஷ் சோதி நியூசிலாந்து 32\n95 மார்கஸ் ஸ்டோனிஸ் ஆஸ்திரேலியா 31\n98 டாம் குர்ரான் இங்கிலாந்து 29\n99 Josh Davey ஸ்காட்லாந்து 29\nசம்மட்டி அடி வாங்கிய இந்திய அணி.. 9 விக்கெட் சாய்த்து ஓடவிட்ட பவுலர்.. நியூசி. 100வது வெற்றி\nஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\nஉலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n8 மாதம் நல்ல ரெஸ்ட்.. திரும்பி வந்து இப்படித் தடவுன்னா எப்படிப்பா ஷா.. கடுப்படிக்கிறார் யுவர் ஆனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.neechalkaran.com/2013/08/Famous-Twits.html?showComment=1375927424526", "date_download": "2020-02-24T02:29:57Z", "digest": "sha1:C3OSMX7U25FNC754I7G6LD5INO33CYGH", "length": 13468, "nlines": 74, "source_domain": "tech.neechalkaran.com", "title": "புதிய தமிழ் டிவிட் திரட்டி அறிமுகம் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » செயலி » டிவிட்டர் » பெற்றவை » புதிய தமிழ் டிவிட் திரட்டி அறிமுகம்\nபுதிய தமிழ் டிவிட் திரட்டி அறிமுகம்\nதமிழ் நவீன இலக்கியங்களில் ஒரு வடிவமாக விரைவில் கருதப்படும் ஒரு வடிவம் 'டிவிட்' எனப்படும் கீச்சு. 144 யுனிக்கோட்(சுமார் 100 தமிழெழுத்துக்கள்)க்குள் இருக்கவேண்டும் என்பதைத்தவிர வேறு வரைமுறையில்லாத ஒருவித வடிவம். ஈரடி வெண்பாக்கள் எல்லாம் இதன் முன்னோடிகள் என்று சொல்லலாம். டிவிட்டர் எனப்படும் ஒரு இடைமுகம் வழியாக எழுதப்படும் இவ்வகை குறுஞ்செய்திகள் அவ்வப்போது வெறும் உரையாடலாக இருந்தாலும், பலநேரம் ஒரு பெருஞ்செய்தியின் ரத்தினச் சுருக்கமாக ஒரு பண்பைக் கொண்டுள்ளன. பகடியோ, நையாண்டியோ, எள்ளலோ துள்ளலாகவுமிருக்கும், அழுகையோ, ஆதங்கமா, அரவணைப்போ அழுத்தமாகவுமிருக்கும். இதற்கு சிறப்பான ஒரு ஒத்திகையோ, ஒப்பீடோ தேவையில்லை, மனதில் பட்டதை வரிகளில் கொட்டிவிட வேண்டியதுதான், நீங்களே படைப்பாளி, உலகமே வாசகன். இதன் ரசனை பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களையும் ஈர்த்துள்ளதற்குச் சான்று பல்வேறு ஊடகங்களில் வரும் கீச்சுகளின் தொகுப்பாகும். இந்நிலையில் தமிழ் டிவிட்டுலகில் வெளிவரும் பிரபலமான கீச்சுகளை மட்டும் தொகுத்துத் தரும் ஒரு புதுத் திரட்டி அறிமுகமாகியுள்ளது.\nசிறந்த கீச்சுகளைப் படிப்பதற்கும், பதிப்பதற்கும் ஒரு ஒருங்கிணைந்த இணக்கத்தை வாசகரிடமும், படைப்பாளியிடமும் உருவாக்குவது இதன் நோக்கம். இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய அம்சம் யாதெனில், கீச்சுகள் நடப்புச் செய்திகளின் பிரதிவாதமாகும்; தனிமனிதக் குமுறல்களின் வடிகாலாகும்; சமூக மாற்றத்தின் விவாதப்புள்ளியாகும்; இதனை டிவிட்டரில் பயனர் கணகில்லாதவர்கள் படிப்பதென்பது எளிதனதல்லை. வலைப்பதிவுகளுக்கென தொகுத்துத் தரும் திரட்டிகள் போல டிவிட்டுகளைத் திரட்டித் தர திரட்டிகள் இருந்ததில்லை. எல்லாக் கீச்சுகளைத் தொகுப்பதும் படிப்பதும் அயர்ச்சியான ஒருவிசயமே. ஒரு நிமிடத்திற்கு சுமார் நூறு கீச்சுகள் வெளிவரும் போது அதனை எல்லாம் படிப்பதும் சாத்தியமற்றது. இவற்றிற்கு ஒரு விடையாக இத்திரட்டி அமையும். அந்தந்த நேரத்திற்குப் பிரபலமான அதாவது அதிகம் ரீடிவிட் எனப்படும் மறுகீச்சுகள் பெற்ற கீச்சுகளை எல்லாம் தொகுக்கிறது.\nடிவிட்டர் மற்றும் கூகுளின் தொழிற்நுட்ப உதவியுடன் தானியங்கியாகத் திரட்டுவதால் இத்திரட்டி, அந்நுட்ப உதவி தொடரும் வரை திரட்டிக் கொண்டேயிருக்கும். அந்தத் தானியங்கித் தொகுப்பின் டிவிட் முகவரி https://twitter.com/rt_tamil ஆகும். நீங்கள் டிவிட்டர் பயனர் கணக்கைத் தொடங்கிப் பின்தொடரலாம், அல்லதும் நேரடியாக தளத்திற்கு வந்தும் படிக்கலாம்.\nபொதுவாக திரட்டி என்பது எழுதுபவருக்கும், படிப்பவருக்கும் பாலமாக இருப்பது. அதுபோல இத்திரட்டி, டிவிட்டிய கீச்சருக்கும் படிக்கும் வாசகருக்கும் இடைமுகமாக இருக்கும். எழுதுபவர்களைவிட, டிவிட்டில் கணக்கு கொண்டவர்களைவிட புதிய வாசகர்களே இதன் இலக்காகும். டிவிட்டரில் பயனர் அனைவரையும் பின்தொடர்ந்து கீச்சுகளைப் படிக்கமுடியாதவர்களும், முத்தாய்ப்பாய் அன்றைய அல்லது அப்போதைய பிரபல கீச்சுகளை மட்டும் படிக்கவிரும்புகிறவர்களுக்கும் இத்திரட்டி சமர்ப்பணம்.\nநேரடியாக http://twitter.com/RT_tamil என்ற முகவரிக்குச் சென்று டிவிட்டர் கணக்கே இல்லாமலும் படிக்கலாம். அல்லது உங்கள் டிவிட் கணக்கில் இருந்து பின்தொடர்ந்து படிக்கலாம். அல்லது கீழ்கண்ட நிரல்களை உங்கள் இணையத்தளத்தில் இணைத்துப் படிக்கலாம்.\nடிவிட்டரில் அதிக மறுகீச்சுகள் பெற்ற தமிழ்க் கீச்சுகளை மட்டும் திரட்டும். மேலும் சில காரணிகள் கொண்டு பிரபலக் கீச்சுகள் தீர்மானிக்கப்பட்டு அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவை தானியக்கமாகவும், இணைத்துக் கொள்பவர்களின் டிவிட்டுகளையும் தேடி, பிரபலமானவற்றை மட்டும் மறுகீச்சிடும். அதனால் தமிழ் யுனிக்கோடுடன் கீச்சப்படும் அனைத்து கீச்சுகளும் தகுதியானவையே. ஆனால் எல்லையில்லாத டிவிட்களை அலசும் போது சில கீச்சுகள் விடுபட வாய்ப்புள்ளது.அதனால் இத்திரட்டியில் இணைத்துக் கொள்பவர்களின் பிரபலக் கீச்சுகள் விடுபட வாய்ப்புக் குறைவு.\nஉங்கள் கீச்சு கணக்கை இணைக்க RT_tamil என்ற கணக்கைப் பின்தொடரலாம், சில நிமிடங்களில் உங்கள் கணக்கு தானியக்கதில் சேர்த்துக் கொள்ளப்படும். அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யலாம் சில நாட்களில் உங்கள் கணக்கு தானியக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.\nமேலும் தானியங்கி பற்றிய விபரக்குறிப்புகள்\nடிவிட் ஜோசியம் என்ற டிவிட் சார்ந்த ஒரு செயலியும் அறிமுகம் ஆகிறது. இதில் உங்கள் கீச்சுக் கணக்குப் பெயரைப் போட்டுத் தட��டினால் உங்கள் கடைசி 200 கீச்சுகளின் அதிகம் பிரபலமனவையும், அதிகம் விருப்பமானவையும் பட்டியலிடுகிறது. பயன்படுத்திப் பாருங்கள்\nRT_tamil என்ற கணக்கில் வெளிவரும் மறுகீச்சுகள் அனைத்தும் அந்தந்தக் கீச்சாளருக்கே சொந்தம்; RT_tamil போட நினைப்பது வாசகருக்கும் கீச்சாளருக்கும் பந்தம்.\nLabels: செயலி, டிவிட்டர், பெற்றவை\nகீச்சு மட்ரும் மருகீச்சு யாவுமே மிகமிக னன்ரு. வெட்ரி. https://twitter.com/ulikininpin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421380", "date_download": "2020-02-24T02:52:13Z", "digest": "sha1:5L5R746MJUU5QJH7OP37HNJ5P7P3PI4W", "length": 17267, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் பதில் சொல் அமெரிக்கா செல்| Dinamalar", "raw_content": "\n : சிதம்பரம் கேள்வி 1\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 2\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 5\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 1\nஜப்பான் மன்னரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து\nகாரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் 'பதில் சொல் அமெரிக்கா செல்'\nகாரைக்குடி : தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மாணவர்களுக்கான 'பதில் சொல் அமெரிக்கா செல்' என்ற வினாடிவினா போட்டி காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் நடந்தது.\nமாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ், 'பட்டம்' மாணவர் பதிப்பை வெளியிடு கிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு வினாடிவினா போட்டி நடத்தப்படுகிறது.அதன்படி காரைக்குடி தி லீடர்ஸ்மெட்ரிக் பள்ளியில் முதல்நிலை போட்டியான எழுத்துதேர்வு போட்டி நடந்தது. இதில், 16 மாணவர்களை ஆசிரியர் குழுவினர்தேர்வு செய்தனர். இவர்களை 'ஏ' முதல் 'எச்' வரை 8குழுக்களாக பிரித்தனர். இம்மாணவர்களுக்கு வினாடி வினா நடந்தது. ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, பவானி சங்கர் நடத்தினர்.\nஇதில் 'சி' பிரிவு மாணவிகள் எஸ்.ஓவியா, பி.பார்கவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்குபதக்கம், சான்றுகளை தி லீடர்ஸ் அகாடமி இயக்குனர் ஞ��னகுரு வழங்கினார்.வினாடி வினாவில் பங்கேற்றவர்கள்6 ஆம் வகுப்பு: அ.சாப்ரின், எம்.சித்தார்த். 7 ஆம் வகுப்பு: ஆர்.கிஷோர், எஸ்.அஸ்வின், எஸ்.சந்தோஷ்,8 ஆம் வகுப்பு: அ.தரணீஸ்வரன், கே.எஸ்.தேவதாரணி, எம்.நந்தனாநாச்சியார், ஐ.அப்சரா, எஸ்.கவுரிநாச்சியார்,9ஆம் வகுப்பு: எஸ்.அப்துல்பாசித், அ.பிரபாகரன், பி.தீபா, எஸ்.ஓவியா ஆனந்தி, பா.பார்கவி, எஸ்.மித்ராஹரிணி,\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநாளை தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN ���ெய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளை தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2020/jan/10/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3328055.html", "date_download": "2020-02-24T01:53:13Z", "digest": "sha1:RR4FKJD63SB3G7XTMEOUCMCAPSVXIUOU", "length": 7764, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணாமலைப் பல்கலை.யில் சமத்துவப் பொங்கல் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சமத்துவப் பொங்கல் விழா\nBy DIN | Published on : 10th January 2020 07:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொங்கல் விழாவில் பங்கேற்ற பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் உள்ளிட்டோா்.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் வே.முருகேசன் தலைமை வகித்தாா். பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் முன்னிலை வகித்தாா். இந்திய மொழிப்புல முதன்மையா் திருவள்ளுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழியல் துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா். விழாவில் மாணவ, மாணவிகள் பொங்கலிட்டு படைத்து, அனைவருக்கும் வழங்கினா்.\nவிழாவில் தமிழியல் துறை பேராசிரியா்கள் பாரி, சிவபெருமான், மேகநாத��், செந்தில்குமாா், கணபதிராமன், நெல்லையப்பன், அன்பில்நாதன், வீரப்பன், மலா்விழி, அன்பு, மணி, கல்பனா, அன்புஅரசன், மொழியியல் துறை இயக்குநா் சரண்யா, ஹிந்தி துறைத் தலைவா் காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2020/02/10_13.html", "date_download": "2020-02-24T02:29:24Z", "digest": "sha1:MP256LDYF7G5F25UWU4NFYEWUGIEFHU6", "length": 5981, "nlines": 38, "source_domain": "www.madawalaenews.com", "title": "மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கைதான இந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கைதான இந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.\nஇந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை\nவழங்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று (12) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் மீன்பிடி திணைக்களத்தினால் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தத��.\nஇந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ. எம். எம். முபாரீஸ் மீனவர்கள் சார்பில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து எட்டு மீனவர்களுக்கும் 12 மாத கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அச்சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மீனவர்கள் எட்டு பேரையும் மிரிஹான தடுப்பு முகாமிற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nமீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கைதான இந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை. Reviewed by Madawala News on February 13, 2020 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅதிர்ஷ்ட இலாபச்சீட்டில் 22.9 மில்லியன் ரூபாய் வென்ற கண்டி நபர் .. மார்ச் 3 வரை விளக்கமறியலில்..\nVIDEO இணைப்பு : மிகப்பெரிய அளவிலான முதலை கொழும்பில் சிக்கியது.\nஇஷாக் ரஹூமானிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது செய்யப்பட்டார்.\n“புத்தளத்து வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப் பட்டிருக்கும் வடக்கு முஸ்லிம்கள், இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற பங்களிக்க வேண்டும்”\nஎதிர்வரும் வாரத்தில் பொறுத்தமான தீர்வினை எமது கூட்டணி மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும்\nஅமைச்சரவை முடிவு தொடர்பில் சாய்ந்தமருது நிர்வாகம் எடுத்த தீர்மானம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/disaster/cyclone/", "date_download": "2020-02-24T01:58:50Z", "digest": "sha1:XSQNW5YU5BODQOO5LDVCPFTHGJEARHIQ", "length": 11540, "nlines": 149, "source_domain": "www.neotamil.com", "title": "புயல் Archives | NeoTamil.com", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 ���ில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nமணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறைக்காற்று – குஜராத்தை நெருங்குகிறது வாயு புயல்\nகுஜராத்தை நெருங்கும் வாயு புயல். 3 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்கவைப்பு.\nஒடிசாவில் நாளை கரையைக் கடக்க இருக்கும் பானி புயல்\nநாளை ஒடிசாவில் கரையைக் கடக்க இருக்கும் பானி புயல்\nதமிழகத்தை நெருங்கும் “பெதாய்” புயல் – எந்தெந்த மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும்\nகஜாவின் பாதிப்பிலிருந்து இன்னும் விலகாத தமிழகத்திற்கு வருகிறது அடுத்த புயல்\n[A – Z] கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் நிவாரணம் என்னென்ன\nயார் யாருக்கெல்லாம் எவ்வளவு நிவாரணம் \nபுயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது \nபுயலிற்கு வைக்கப்படும் பெயர்கள் மற்றும் அதன் வழிமுறைகள் \nஜெபி புயல் – ஜப்பானியர்களுக்கு நேர்ந்த அடுத்த சோகம் \nகடந்த 25 வருடங்களில் ஜப்பான் சந்திக்காத பெரும்புயல் \nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nபாசமும், நேசமும் நிரம்பிய கிராமத்து கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nநீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 10 தமிழ் கிளாசிக் புத்தகங்கள்\nநம்மை நாமே தொலைத்து விடக்கூடிய இடமும், நம்மை நாமே புத்துருவாக்கிக் கொள்கிற இடமும், நமக்கே நம்மை உணர்த்தி, நம்மை மாற்றி விடக்கூடிய வல்லமையும் நிறைந்தவை புத்தகங்களே. மனிதனின் வாழ்க்கை பயணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/shaking-pattern-admk-win-annavasal/", "date_download": "2020-02-24T03:01:35Z", "digest": "sha1:H3SDNMN7T2NK7W27SLNDQ7L5XC3W27DC", "length": 7235, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "குலுக்கல் முறையில் அன்னவாசல் ஒன்றியத்தை கைப்பற்றிய அதிமுக .! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுலுக்கல் முறையில் அன்னவாசல் ஒன்றியத்தை கைப்பற்றிய அதிமுக .\nதமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.\nஅன்னவாசல் ஒன்றியத்தில் குலுக்கல் முறையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராமசாமி வெற்றி பெற்றார்.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு 5 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. அன்னவாசல் ஒன்றியத்தில் திமுக -10, காங்கிரஸ் -1 மற்றும் அதிமுக – 9 இடங்களை கைப்பற்றி இருந்தது.\nஇதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் திமுக சார்பில் ஜெயலட்சுமியும் , அதிமுக சார்பில் ராமசாமி என்பவரும் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இருந்தனர். இதில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் அவைக்கு வராததால் ஜெயலட்சுமிக்கு 10 வாக்குகளும் , ராமசாமிக்கு 9 வாக்குகளும் பெற்றனர்.\nஇந்நிலையில் அதில் திமுக சார்பில் போடப்பட்ட 10 வாக்குகளில் ஒ���ு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சமமாக இருந்தனர் .இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் நடந்த குலுக்கல் முறையில் ராமசாமி வெற்றி பெற்றார்.\n‘வன்முறையை ஆதரிக்க வேண்டாம்’: ஜே.என்.யுவில் முகமூடி கும்பல் தாக்குதல் குறித்து சன்னி லியோன் கருத்து.\nகட்டில் அடியில் பதுங்கி இருந்த மாணவன்..கட்டிலோடு அள்ளிய காவல்-என்ன நடந்தது\nஅயோத்தியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட திட்டத்தின்படியே ராமர் கோவில்.\nபடத்தின் புரோமோஷனுக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சைக்கோ இயக்குனர்.\n'வன்முறையை ஆதரிக்க வேண்டாம்': ஜே.என்.யுவில் முகமூடி கும்பல் தாக்குதல் குறித்து சன்னி லியோன் கருத்து.\nஅதிமுகவினர் குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு .\nசரவணன் மீனாட்சி சீரியல் நடிகையின் தூள் கிளப்பும் புகைப்படங்கள்\nசென்னை மெரினாவில் 300-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் குவிப்பு…\nIPL 2018:சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது …வேறு இடங்களில் தான் நடைபெற வேண்டும்..வேறு இடங்களில் தான் நடைபெற வேண்டும்..ஐபிஎல் போட்டிக்கு கிளம்பிய எதிர்ப்பு குண்டு …\nபழனி முருகன் கோவில் ஊழியர்களிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை..\nநம் உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-02-24T01:24:38Z", "digest": "sha1:T5GMXVYZA7UNJ37SKL6VHNL53TWVI7E7", "length": 25926, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பயண இலக்கியம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பயண இலக்கியம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nடாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album\n“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப. திருமா வேலன் (P.Thirumavalavan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n\"சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள் (திருவனந்தபுரத்தில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சாரு நிவேதிதா (Charu Niveditha)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nதொல்லியல் சுவடுகள் - Tholial Suvadukal\nஇந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) நிதி நல்கையுடன் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் தூத்துக்குடி புனிதமரியன்னை மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அச்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் மீது புதுவெளிச்சம் பாய்ச்சுகின்றன. [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு\nஎழுத்தாளர் : முனைவர் வெ. வேதாசலம், ச. டெக்லா\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் புரட்சிக்கவி, வீரத்தாய்\nகுயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடைய நற்காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர் ஊற்றுக்குள் உண்டு; கனி மரங்கள் மிக்க உண்டு; பூக்கள் மணங்கமழும்; பூக்கள் தோறும் சென்று தேன் ஈக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக்களிக்கும்; வேட்டுவப் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : எஸ். கௌமாரீஸ்வரி (S. Kowmareeswari)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nநாயகிகள் நாயகர்கள் - Nayagigal nayagargal\nதொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ [மேலும் படிக்க]\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : சுரேஷ் பிரதீப்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇலக்கிய வீதி;ஒரு கவிதையை பொறுமையாக படித்து ருசித்துப் பார்க்கும் இதயம் ஒரு சிலரிடம் தான் இருக்கிறது. வாழ்க்கையின் சுழற்சியில் பின்னிக்கொள்ளும் அல்லது ஒட்டிக்கொள்ளும் வாழ்க்கைச்சுழல்களில் நின்று நிதானித்துப் படிக்கும் பழக்கும் மிக்க்குறைவென்றே சொல்ல்லாம்.இருப்பினும் வெளியூர் செல்லும் பயணத்தின் நடுவே ஓருரில் நிற்கும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பேரா.மு. ஜோதிமணி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை - Sithar Ilakiyangalil Samooga Parvai\nதிருச்சிராப்பள்ளி, உருமு தனலட்சுமி கல்லூரித் தமிழாய்வுத்துறை நடத்தியமுதல் தேசியக் கருத்தரங்கத்தின் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை என்னும் அழகிய நூலாக வெளிவந்திருக்கிறது.\nதொகுப்பாசிரியர் முனைவர் ஆ. கருணாநிதி அவர்கள் ஆழ்ந்த இலக்கியக் கல்வியும் கூர்மையான சமூகப் பார்வையும் கொண்ட [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை,சிந்தனை  கட்டுரை,பயண இலக்கியம்,\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர்.ஆ. கருணாநிதி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகாலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்ததும் நாள் காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். அந்தத் தாள் குப்பையில் விழுகிறத். ஒரு வருடம் கழிந்ததும் அந்த நாள் காட்டி அட்டை மூலையில் விழுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ நாள் காட்டிகளைச் சுவரில் தொடங்கவிட்டு, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பொன். ராஜன்பாபு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n1945 ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் தமிழிசை விழா நடைபெற்றது. விழாவில் தியாகராஜ பாகவதர். ' கல்கி' கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி. ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவினை நடத்திய ஆசிரியர் கே.பி.எஸ். நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் எட்டயபுரத்தில் மகாகவி பாரதிக்கு நினைவுச் [மேலும் படிக்க]\nகுறிச்சொ���்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ப. ஜீவானந்தம் (Pa. Jeevanandham)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார்.[1] [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் பெ. கோவிந்தசாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nmanase manase, neruda, muthiraigal, அக்கறை பச்சை, quotation, மாணவர்களுக்கான பொது கட்டுரை, லஜபதி, வால்மீகி ராமாயணம், தேய்மானம், anus, Lord, நடிகைகளின் கதை, சாட்டை, ரத்னம், 280\nவெள்ளை உணவுகள் ஆரோக்கிய உணவுகளா\nசித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம் -\nயசோதர காவியம் மூலமும் தெளிவுரையும் -\nஎன்னவென்று நான் சொல்ல - பாகம் 2 -\nஅர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம் -\nதாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam\nதொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kattum Vaazhkai\nபதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் -\nபணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில் - Panam Sambaathikka Paal Pannai Thozhil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=942&lang=T", "date_download": "2020-02-24T03:10:53Z", "digest": "sha1:FVJBATQM3UODSS72VC4SO2XGTURD5BSR", "length": 19265, "nlines": 205, "source_domain": "www.rajinifans.com", "title": "இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா? - Rajinifans.com", "raw_content": "\nரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்\nபிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...\nஅவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது\nவாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து\nதலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது\nரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி\nரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்\nசூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்\nதலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி\nமனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்\nரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்\nஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா\nரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்\nஇளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா\nஇளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா... சாட்சாத் நம்ம தலைவர்தான்\nபின்னே உலக அழகிகள் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா தொடங்கி நம்ம உள்ளூர் இளம் ஸ்டார் விஜயலட்சுமி வரை தலைவர் புகழ் பாடினால், இவர்கள் என்னதான் செய்வார்கள்...\nஅரசியல் என்றாலும் அவர்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறார்... திரையிலோ முடிசூடா முதல்வர் அவர்தான், முப்பது ஆண்டுகளாய்... யார் வாய் திறந்தாலும் சூப்பர் ஸ்டார் புகழைத்தான் பாடுகிறார்கள்\nஇவர்கள் பேசாமல் அமைதியாக, வந்த வாய்ப்புகளைக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதல்வராக கோலோச்சிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி அமைதி காத்தாரே... அப்படி திரையுலகில் நம் தலைவர் விரும்பும்வரை அவர்தான் முதல்வர்\nபாலிவுட்டைப் பொறுத்தவரை, வெற்றிகரமான ஒரே தென்னிந்திய ஹீரோ நம்ம சூப்பர்ஸ்டார் மட்டும்தான். பொதுவாக அங்கெல்லாம் தென்னிந்திய நடிகர்களுக்கு பெரிய மரியா தை கிடையாது.\nஇங்கே பெரிய‌ நடிகன் என்று புகழப்பட்டாலும் அவர்கள் துணை நடிகர் ரேஞ்சுக்குத்தான் நடத்துவார்கள். திறமையிருந்தால் ஜெயிக்கலாம் என்பதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல்கள்.\nஆனால் தலைவர் விஷயம் அப்படியல்ல... அவரது வசீகரமும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்ளும் மேனரிஸமும் (Charisma and Mass Appeal) எல்லாவற்றுக்கும் மேல் எவரையும் வெல்லும் அவரது இனிய சுபாவமும்... எல்லைகளைக் கடந்தும் அவர் மேல் மக்களைக் கா���ல் கொள்ள வைத்துள்ளது\nஇன்றுதான் இந்த நிலை அல்ல... ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு பன்மொழிக் கலைஞனாக, பல மொழி பேசும் மக்களும் நேசிக்கும் நல்ல நடிகராகத் திகழ்கிறார் ரஜினி.\nமுன்பு ஒரு முறை நடிகை ரதி ஸ்டார்டஸ்ட்-டுக்கு அளித்த பேட்டியில், ‘ரஜினி ஒரு நிஜமான கண்ணியவான்... அவருக்கு இணையான நடிகர் இந்த துணைக் கண்டத்தில் யாருமில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தார்.\nரஜினியுடன் நடித்த ஹேமமாலினி மற்றும் ஜெயப்ரதா இரு வருமே அவரை பல பேட்டிகளில் மனதாரப் புகழ்ந்துள்ளனர்.\nசமூத்தில்கூட எந்திரன் நாயகி ஐஸ்வர்யா ராய் ரஜினியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு வட இந்திய மீடியாவுக்கு அளித்த பேட்டி உலக அளவில் பேசப்பட்டது. அதில், 'உலக அளவில் ரஜினியைப் போன்ற ஒரு நடிகரைப் பார்ப்பது அரிது என்றும், ஒரு நடிகன் என்பதற்கு முழு அர்த்தம் ரஜினிதான்', என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nசில வருடங்களுக்கு முன், ரஜினி குறித்து ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அன்றைய பாலிவுட் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் இப்படிச் சொல்லியிருப்பார்:\nகேள்வி: அத்தனை நட்சத்திரங்களுக்கும் ரஜினி, கமலோடு நடிப்பது ஒரு லட்சியமாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி..\nபதில்: பின்னே… ரஜினியோடு நான் ‘உத்தர்தக்ஷின்’ படம் நடித்திருக்கிறேன். இன்னும் கமலோடு நடிக்கவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா… கமல் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், ஐ லவ் ரஜினி\nஇன்னொரு நடிகை தலைவரைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார், இன்று:\nகேள்வி: உங்கள் ஆசை என்ன\nபதில்: எப்படியாவது ரஜினி சாரோட ஒரு படத்துல நடிக்கணும். அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால் அவர் பேசுவதைக் கேட்கும்போது, அவரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்கும்போது, என்னையும் மீறி அவர் மேல் தனி மரி யாதையும் ஒருவித உரிமை கலந்த பற்றுதலும் வந்துவிட்டது.\nஇந்த அளவு மீடியாவை ஆதிக்கம் செலுத்தும் ஒருவரை நான் வேறு எந்த நாட்டிலும் கேள்விப்பட்டது கூட இல்லை. அவருடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்... ரோபோ (எந்திரன்) படத்துக்காக என் பெயர் பேசப்பட்டதே பெரிய விஷயம்தான்...”\n-பாலிவுட்டில் இன்றைக்கு ஐஸ்வர்யா ராய் ரேஞ்சுக்குப் பேசப்படும் நடிகை தீபிகா படுகோன், தைனிக் பாஸ்கர் நாளிதழுக்கு சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டிய���ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-5/", "date_download": "2020-02-24T02:38:32Z", "digest": "sha1:FXDVW755BDKC6JQRCD5SZMNM3IRBZ33U", "length": 11882, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணி - சமகளம்", "raw_content": "\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nதனி வழியில் செல்ல தயாராகும் த.மு.கூவின் இராதா\nஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு 26ஆம் திகதி ஆரம்பம்\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – அம்பாந்தோட்டை வீதி திறந்து வைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான CID விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு பணிக்குழு\nதமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் தற்போது கிளிநொச்சியில் ஆரம்பமாகியது\nஆட்டோ உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n“எங்கள் குடும்பம் எங்கள் வீடு” -50 தனி வீடுகளை கட்டி அமைக்க அடிக்கல் நாட்டும் வைபவம்\nயாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணி\nயாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகளைக் கண்டித்தும் தமக்கான நீதியை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் பிரதான நுழைவாயிலை வந்தடைந்தனர். அங்கிருந்து தொடர்ந்து பரமேஸ்வரா சந்திக்கு சென்ற நடைபவனி பலாலி வீதியின் நடுவில் நின்று தமது அடையாள போராட்டத்தை நடத்தினர்.சுமார் அரைமணி நேரம் வீதியின் குறுக்கே நின்று போராட்டம் நடத்தியதால் பலாலி வீதி ஊடான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமாக இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த பேரணி இடம்பெற்றிறுந்தது.(15)\nPrevious Postபுலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு பணி Next Postகோட்டாபயவின் பிரச்சார நடவடிக்கையில் இராணுவத்தினர்\nவவுனியாவில் கோர விபத்து சம்பவ இடத்தில் ஐவர் உயிரிழப்பு -வாகனங்களுக்கு தீ வைப்பு\nசின்னத்துக்கு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் என நினைக்க வேண்டாம் -மனோ கணேசன்\nத.மு.கூவுக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்குமா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namnadu.news/2018/08/02/signs/", "date_download": "2020-02-24T02:06:25Z", "digest": "sha1:4QUGDNQAQ6GM2EDZ2IFOF7TUVIOOFMDF", "length": 10724, "nlines": 72, "source_domain": "namnadu.news", "title": "செவ்வாய் வெறும் வாய்? முன்னோர்கள் சொன்னது உண்மையா? சிறப்புக் கட்டுரை! – நம்நாடு செய்திகள்", "raw_content": "\nஇழப்பதற்க்கு எதுவுமில்லாதவனிடம் சவால் விடாதே உன்னிடம் இருப்பதையும் இழந்து விடுவாய்.\nசெவ்வாய் தோசம் பற்றிய கட்டுரை\nபொதுவாக செவ்வாய் தோசம் என்ற உடனே எல்லோரும் பயப்படுகிறார்கள்\nகாரணம் செவ்வாய் தோசம் உள்ளவங்களை கல்யாணம் முடிச்சா ஆள் அவுட் ஆயிரும்னு அரை குறையா சில ஜோதிடா்களும் மற்றும் சிலரும் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறாா்கள்..\nஆனால் செவ்வாய் தோசம் அந்த மாதிரி பாதிப்புகளை நடைமுறையில் செய்வதில்லை\nஇனி செவ்வாய் தோச அமைப்பை பாா்ப்போம்\nசெவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோசம் என்று கூறுகிறோம் இதை லக்கினத்தில் இருந்து மட்டும் அல்லாமல் சந்திரன் சுக்கிரனில் இருந்தும் பார்க்க வேண்டும்..அப்படிப் பாா்த்தால் எல்லோருக்கும் செவ்வாய் தோசம் வந்து விடும்\nஆனால் இதற்கு நிறைய விதி விலக்குகள் உள்ளது இந்த விதிவிலக்குகளையும் மீறி செவ்வாய் தோசம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் திருமணப் பொருத்தம் பாா்க்கும் போது ஆண் பெண் இருவருக்கும் செவ்வாய் சம அளவு பலம் உள்ளதா என்று பாா்க்க வேண்டும்\nஏனென்றால் ஆணுக்குப் பெண்ண��க் கொண்டு வருபவர் சுக்கிரன் அதுபோல பெண்களுக்கு மாப்பிள்ளையை கொண்டு வருபவா் செவ்வாய் அதனால்தான் செவ்வாய்க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்\nபெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்றவா்களுக்கு எப்படியாவது திருமண வாழ்க்கையில் பாதிப்பைத் தந்து விடுகிறது\nஒன்று திருமண வாழ்க்கையில் பிரிவைத் தருகிறது அப்படிப் பிரிய வில்லை என்றால் இன்னொரு ஆணுடன் சோ்க்கையை கொடுத்து விடுகிறது\nஅதே மாதிரி ஒருவருக்கு செவ்வாய் தோசம் இருந்து மற்றொருவருக்கு இல்லாமல் திருமணம் நடை பெற்றால் செவ்வாய் திசை புத்தியில் ஏதாவதொரு பாதிப்பைத் தந்து விடுகிறது காரணம் என்னவென்றால் செவ்வாய் தோசம் உள்ளவா்களுடைய இரத்தம் சூடாக இருக்கும் இதனால் இவா்களுக்கு எல்லா விசயங்களிலும் தேவை அதிகம் இருக்கும் தோசம் இல்லாதவா்களுக்கு இரத்தம் குளிா்ச்சியாக இருக்கும் இவா்கள் இருவரும் உடலுறவில் ஈடுபடும் போது செவ்வாய் தோசம் இல்லாதவா் உடல்நிலை பாதிக்கப் படும் எனவே அவா்களுக்கு உறவில் நாட்டம் குறைந்து வேண்டாம் என்ற சூழ்நிலைக்கு வந்து விடுவாா்கள் இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை கூட வந்து விடும்\nசிலருக்கு வேறொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடா்பு ஏறப்பட்டு அதனாலும் பிரியும் சூழ்நிலை வந்து விடும்\nஇப்படி செக்ஸ் கிரகமான செவ்வாய் பெண்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகளைத் தந்து விடுகிறது இதற்குத்தான் அந்தக் காலத்தில் ஒரு பழமொழி சொல்வாங்க கிணறு ஆழத்துக்கேற்ற கயிறு இருந்தால்தான் தண்ணி இறைக்க முடியும்னு …\nஎனவே திருமணப் பொருத்தம் பாா்க்கும் போது செவ்வாயை சீா் தூக்கிப் பாா்த்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை…\nசெவ்வாய் தோசம் உள்ளவா்கள் வைதீஸ்வரன் கோவில் சென்று செவ்வாயை வழிபட்டு வர தோசம் பாதிக்காது மேலும் இரத்த தானம் செய்வதும் நண்மையைத் தரும்\nசகோதரா்களுக்கு துரோகம் செய்தாலும் அவா்களுடைய சந்ததியினருக்கு செவ்வாய் தோசமாக மாறி செவ்வாய் பாதிப்பைத் தந்து விடுவாா் எனவே எப்போதும் சகோதர சகோதரிகளுக்கு துரோகம் செய்யாதீா்கள்…\nஇந்த நாள் இனிதாக வாழ்த்துக்களுடன்\nTagged கிரகம், சாரம்சம், தெய்வீகம்\n மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு\nNext Postபெண்ணின் அந்தரங்கங்களைத் திருடிய வாலிபர் கைது\nஉங்கள் பகுதி முக்கிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிட அனுக வேண்டிய முகவரி\nஇங்கு உங்கள் விளம்பரங்களை வெளியிடலாமே\nதுணை முதல்வரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை\nஅஇஅதிமுக கழகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் அவசியமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-24T01:59:56Z", "digest": "sha1:QHZZHMP2P64JGHCFR3CV52ZRAMR3XZD4", "length": 3533, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தந்திரிபாலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதந்திரிபாலன், மகாபாரத இதிகாசத்தில் 12 ஆண்டுகள் வன வாசத்தை முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்த திரௌபதியுடன் மத்சய நாட்டின் மன்னர் விராடனின் அரண்மனையில் மாறு வேடத்தில் பணியில் சேர்ந்தனர். அதில் சகாதேவன் தந்திரிபாலன் எனும் பெயரில் அரண்மனை ஆநிரைகளை மேற்பார்வையிட்டு காக்கும் பணியில் சேர்ந்தார். [1][2]\nதிரௌபதி & மற்ற பாண்டவர்களின் மாறுவேடப் பெயர்கள்தொகு\nதருமர் அந்தணர் வடிவத்தில் கங்கன் எனும் பெயரில் விராட மன்னரின் அரசவை உறுப்பினராகவும் திரௌபதி விராட நாட்டின் பட்டத்து இராணி சுதோஷ்ணையின் கூந்தல் அலங்காரம் செய்ய சைரந்திரி எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நாட்டியம் கற்றுத் தர பிருகன்னளை எனும் பெயரிலும், வீமன் அரண்மனை சமையல்காரராக வல்லபன் எனும் பெயரிலும், நகுலன் அரண்மனைக் குதிரைகளுக்கு பயிற்சி தரும் பணியில் கிரந்திகன் எனும் பெயரிலும் விராட நாட்டு அரண்மனைப் பணிகளில் சேர்ந்தனர்.\n - விராட பர்வம் பகுதி 10\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/yuzvendra-chahal-trolls-deepak-chahar-for-breaking-t20i-record/articleshow/72010777.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-24T03:13:33Z", "digest": "sha1:37TKRZAI5Q7NJQHTGWGZLU5N77KKHHFM", "length": 14167, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Deepak Chahar : என் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...! - yuzvendra chahal trolls deepak chahar for breaking t20i record | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு ���ெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...\nநாக்பூர்: தனது சாதனையை காலி செய்த தீபக் சகாரை, சகால் கேலி செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத...\nஇந்தியா, வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டியில், இந்திய வீரர் தீபக் சகார், 6 விக்கெட் வீழ்த்தி புது சாதனையை அரங்கேற்றினார். தவிர, ஆண்கள் டி-20 சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார்.\nஇதற்கிடையில் இப்போட்டியில், 7 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்திய சகார், இந்திய சுழற்பந்துவீச்சாளர் சகாலின் சாதனையை தகர்த்து டி-20 அரங்கில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து அசத்தினார். இதையடுத்து போட்டிக்கு பின் சகாரை பேட்டியெடுத்த சகால், தனது சாதனையை தகர்த்த, சகாருக்கு வெட்கமாக இல்லையா என கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\n‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இயான் சாப்பல்\nபொதுவாக போட்டிக்கு பின் சிறப்பாக செயல்பட்ட வீரர்களிடம் சகால் டிவி என பேட்டி கேட்பது வழக்கம். அதில் நேற்றைய ஆட்டநாயகன் தீபக் சகாரை அறிமுகம் செய்த சகால், ‘இந்த சிறந்த பந்துவீச்சு குறித்தும், எனது சாதனையை தகர்த்தது குறித்தும் செல்லுங்கள்’ என கேள்வி கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த சகார், தனது சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஐபிஎல் அனுபவம் தான் சாதிக்க பெரிதும் உதவியதாக தெரிவித்தார். இவர்களுடன் ஸ்ரேயாஸ் ஐயரும் பேட்டியில் கலந்து கொண்டார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் 4வது வீரருக்கான தேடுதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என பெரிதும் நம்பப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nind vs nz: விக்கெட் சரிவை தடுத்து நிறுத்திய மழை\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியலுக்கா\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\nகெட்ட நேரத்திலும் ��ல்ல நேரம்... விபத்தில் உயிர்தப்பிய பயணிகள\n600 அடி நீள தேசியக் கொடி... அபார பேரணி\nபாகுபலி அவதாரம் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்\nஊடகங்களை விட பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்; நித்தியானந்த...\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nஅடிச்சு தூக்கிய பவுல்ட்; திணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசத்திய நியூ..\nஅடுத்தடுத்து சரியும் விக்கெட்கள் - ஏமாற்றிய புஜாரா; கை கொடுப்பாரா கோலி\nஇஷாந்தின் வேகத்தில் ஆல் அவுட் ஆன நியூசி; பேட்டிங்கில் எழுச்சி பெறுமா இந்திய அணி...\nஇலங்கை vs நியூசி: கேப்டன் தந்த மெகா வெற்றி\nதலைவி செகண்ட் லுக் போஸ்டரில் அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா\nJayalalitha: 6 முறை ஆட்சியமைத்த ஒரே பெண் முதல்வரின் பிறந்த நாள் இன்று....\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nபிரம்மாண்ட வரவேற்பிற்கு தயாரான இந்தியா - ட்ரம்ப் சுற்றுப்பயணத்தின் சிறப்புகள்.....\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்...\n‘கிங்’ கோலியால் எப்பவுமே பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்....: இய...\nஉன்னை இப்படித்தான் யூஸ் பண்ண போறேன்... : பிரேக்கில் ரோஹித் சொன்ன...\n‘டி-20’யில் ‘ஹாட்ரிக்’ கைப்பற்றிய முதல் இந்தியரல்ல தீபக் சகார்\n‘ஹாட்ரிக்கால்’ 88 இடம் எகிறிய தீபக் சகார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425693", "date_download": "2020-02-24T03:34:26Z", "digest": "sha1:H3XX6LMAHKD4RXW4QCM3VCGQIM43GTIQ", "length": 17870, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வங்கிகள் இணைப்பால் வேலை இழப்பு இல்லை| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n : சிதம்பரம் கேள்வி 13\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி 1\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபர���தம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nவங்கிகள் இணைப்பால் வேலை இழப்பு இல்லை\nபுதுடில்லி : 'பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டதால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு; எந்தவிதமான வேலை இழப்பும் ஏற்படவில்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜ்யசபாவில் நேற்று, நிதித் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:சமீபத்தில், 10 பொதுத் துறை வங்கிகளை இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். எந்தவிதமான வேலை இழப்பும் ஏற்படவில்லை.கோல்கட்டாவை மையமாக வைத்து செயல்பட்ட இரண்டு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் வங்கி சேவையும், வங்கிகளின் கடன் அளிக்கும் திறனும் அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nபுதுமைராஜ்யசபாவில் நேற்று, மத்திய சுகாதார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹர்ஷ் வர்த்தன் கூறியதாவது:தற்கொலை, கொலை மற்றும் விபத்துகளில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும்போது, உள் உறுப்புகளை அறுத்து பரிசோதிக்கும் முறை தற்போது பின்பற்றப்படுகிறது. இதற்கு பதிலாக, மாற்று நடைமுறையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.டில்லி எய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த நிபுணர்கள், 'ஸ்கேன்' தொழில்நுட்பம் மூலம், பிரேத பரிசோதனை செய்யும் நடைமுறையை செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.\nஅடுத்த ஆறு மாதங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், மாற்று தொழில்நுட்ப நடைமுறைப்படி உடல்களை பரிசோதிக்கும், முதல் தெற்காசிய நாடாக இந்தியா விளங்கும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nநிதியமைச்சரை 'பலவீனமானவர்' என்பதா; பா.ஜ., அமளி(12)\nஆர்.ஜே.டி., தலைவராக லாலு மீண்டும் தேர்வு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதைய��ம் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிதியமைச்சரை 'பலவீனமானவர்' என்பதா; பா.ஜ., அமளி\nஆர்.ஜே.டி., தலைவராக லாலு மீண்டும் தேர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Minister+Kadambur+Raju?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-02-24T02:36:48Z", "digest": "sha1:WF7PZFN62MKE7WTIZPZYKHP2KWQ2AUVN", "length": 10306, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Minister Kadambur Raju", "raw_content": "திங்கள் , பிப்ரவரி 24 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயார்; அதை தவிர்க்க ஸ்டாலின் முயற்சி: அமைச்சர் கடம்பூர்...\nதிருச்செந்தூரின் புதிய அடையாளம் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு\nசெய்தி நிறுவனங்கள் ஒத்துழைத்தால் போலி நிருபர்களைக் களைய அரசு நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கடம்பூர்...\nசட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் ஸ்டாலின் தேர்தல் நாளன்றும் 'வாக்கிங்' போக முடிகிறது:...\n‘தர்பார்’ நஷ்டம்: அரசை விநியோகஸ்தர்கள் அணுகினால் உதவத் தயார் - அமைச்சர் கடம்பூர்...\nபுதிய திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி\nவருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து\nஅமைச்சரின் சொந்த ஊரில் வெற்றியை நிலைநாட்டிய அமமுக: கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்றியது\nசிறுபான்மையினரை பாதிக்கும் அம்சங்களை தமிழக அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\n17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று தொடங்கி...\nமுதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே பயப்படுகிறது\nசிஏஏ: முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை...\nகருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது:...\nட்ரம்ப் வருகையால் இந்தியாவின் நிலை உலக அளவில்...\nஎனது மகள் அப்படிச் சொல்லியது தவறு; அவரை...\nமுரசொலி நிலம் தொடர்பாக அவதூறு வழக்கு; பாமக...\nசந்தன வீரப்பன் மகள்பாஜகவில் இணைந்தார்\nஇந்தியாவை உணர்ச்சிமிக்கதாக கட்டமைக்க 'தேசியவாதம்', 'பாரத் மாதா...\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/17110009/1281606/TN-BJP-Leader-name-annouces-today-evening.vpf", "date_download": "2020-02-24T02:29:58Z", "digest": "sha1:YO4ZX5NWG7TGDCO7KMWREAHLIJ3I7JEX", "length": 15579, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக பா.ஜனதா தலைவர் இன்று மாலை அறிவிப்பு || TN BJP Leader name annouces today evening", "raw_content": "\nசென்னை 24-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழக பா.ஜனதா தலைவர் இன்று மாலை அறிவிப்பு\nதமிழக பாரதிய ஜனதா தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்பதால் வெளியூர் நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளார்கள்.\nதமிழக பாரதிய ஜனதா தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்பதால் வெளியூர் நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளார்கள்.\nதமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.\nஅதன் பிறகு தமிழக பா.ஜனதாவுக்கு இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.\nபுதிதாக யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது பற்றி கருத்து கேட்பதற்காக டெல்லி தலைமை 3 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பியது.\nகடந்த வாரம் இந்த குழுவினர் சென்னை வந்து கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி தலைவர்கள் உள்பட 42 பேரிடம் கருத்து கேட்டனர்.\nநிர்வாகிகளின் கருத்தை அந்த குழுவினர் அமித்ஷாவிடம் வழங்கி விட்டனர். அவர்கள் பெயர் பட்டியலை கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.\nவழக்கமாக மாநில தலைவர் பற்றிய அறிவிப்பு டெல்லியில் இருந்துதான் வெளியிடப்படும்.\nஆனால் புதுவை மாநில பா.ஜனதா தலைவரை டெல்லி பிரதிநிதி புதுவைக்கு வந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் அறிவித்தார்.\nஇன்று தமிழகத்துக்கும் டெல்லியில் இருந்து மத்திய மந்திரி சித்தார்த்நாத்சிங் வந்துள்ளார். கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.\nஅதை தொடர்ந்து புதிய மாநில தலைவர் யார் என்பதை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய தலைவர் பதவிக்கான பட்டியலில் கட்சியின் மூத்த துணை தலைவரான குப்புராம், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், சி.பி.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கோவை ஏ.பி.முருகானந்தம் ஆகியோரது பெயர்கள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇன்று அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் வெளியூர் நிர்வாகிகள் பலர் சென்னையில் முகாமிட்டுள்ளார்கள்.\nBJP | TN BJP | பாஜக | தமிழக பாஜக\nவில்சன் கொலை தொடர்பாக தூத்துக்குடி, கடலூர் மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nஎன்னை பற்றி பி.எச்.டி பட்டம் படிக்க பாஜக தலைவருக்கு 12 ஆண்டுகள் தேவைப்படும் - சரத் பவார் கிண்டல்\nஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் இன்று கடைப்பிடிப்பு\n‘பாஸ்டேக்’ பயன்பாடு - 18 லட்சம் பேரிடம் ரூ.20 கோடி அபராதம் வசூல்\nகொரோனா : இத்தாலியில் இருந்து ஆஸ்திரியா செல்லவிருந்த ரெயில் எல்லையில் நிறுத்தம்\n7 மாதங்களுக்கு பின்னர் காஷ்மீரில் இன்று பள்ளிகள் திறப்பு\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nஅறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கடை மீது முட்டை வீச்சு\nகேரளா உள்ளிட்ட 3 மாநில பாஜக தலைவர்கள் நியமனம்\n5 மாத அரிசி பணம் கேட்டு தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டம்- பாரதீய ஜனதா அறிவிப்பு\nரூ.30-க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிய பாஜக\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nமுதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/mgr/page/2/", "date_download": "2020-02-24T02:09:09Z", "digest": "sha1:QRTUGTI6P57GLF3MEXQQBNPFQYXY54TC", "length": 9736, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "MGR Archives - Page 2 of 2 - Sathiyam TV", "raw_content": "\nமரம் வளர்ப்பதை ஊக்குவிக்க முயற்சி\nபொது தேர்வில் முறைகேட்டை தடுக்க முயற்சி\nமார்ச் 6-ம் தேதி ஜீவாவின் ‘ஜிப்ஸி’ ரிலீஸ்\nடெல்லியில் விருந்து முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\nலார்ட் லபக்கு ���ாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..\n“டிவி சீரியலில் திரைப்பட பெயர்களில் டைட்டில்” – கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 23 FEB 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nபிரமாண்ட விழா ஏதுமின்றி திறக்கப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேனர்கள் வைக்க அனுமதி விண்ணப்ப ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம்...\nஎம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும்\nஎதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளிப்போம்\nசென்னைக்கு அருகில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று பிற்பகல் நடைபெற உள்ளது\n“இருக்கு.. இன்று மாலை இருக்கு..” விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்..\n“டிவி சீரியலில் திரைப்பட பெயர்களில் டைட்டில்” – கொந்தளிக்கும் பிரபல தயாரிப்பாளர்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..\n“அடக்கொடுமையே.. இவ்வளவு மோசமான டைட்டிலா..” சர்ச்சையில் சிக்கிய நடிகர் தினேஷின் புதிய படம்..\nரஜினிகாந்தை கண்டு எனக்கு பயமில்லை – டி.ர���ஜேந்திரன்\n“வாய வச்சிட்டு சும்மா இருந்தா தான..” ஸ்ரீரெட்டிக்கு வந்த புதிய ஆப்பு..\n“அஸ்க லிம்டா..” காலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்.. வைரமுத்து மகன் செய்த ஏற்பாடு..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-romance-after-the-engagement-a-novelty-done-by-the-groom/", "date_download": "2020-02-24T01:40:50Z", "digest": "sha1:53NYFSE3TUN5SBO5J6PPIKIKMUMN5CE6", "length": 6603, "nlines": 100, "source_domain": "dinasuvadu.com", "title": "நிச்சயத்திற்கு பின்பு வந்த காதல்- மாப்பிள்ளை செய்த புதுமையான செயல்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nநிச்சயத்திற்கு பின்பு வந்த காதல்- மாப்பிள்ளை செய்த புதுமையான செயல்\nநிச்சயத்திற்கு பின்பு வந்த காதலால் மாப்பிளை செய்த செயல்.\nஒரே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் காதலித்த பேனையும் மணந்த அதிசய மணமகன்\nமலேசியாவில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு இளைஞர் தனது இணையதள பக்கத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களுடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பெயர் ஜிம் என்பதாம். அந்த பதிவிட்ட நபரிடம் இதுகுறித்து விசாரித்த போது, ஜிம் தனது உறவினர் என கூரியுள்ளார்.\nஅதாவது அந்த மணமகனுக்கு ஒரு பெண்ணுடன் குடும்பத்தார் சம்மதத்துடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. நிச்சயத்திற்கு பிறகு புதிதாக இன்னொரு கம்பெனிக்கு ஜிம் வேளைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த பெண்மணி ஒருவர் தனது ஜிம்மை பிடித்துள்ளதாக கூறியதோடு, திருமணம் செய்துகொள்வோம் எனவும் கூறியுள்ளார்.\nஜிம்முக்கு அந்த பெண்ணை பிடித்து போகவே அவரும் சம்மதம் சொல்லியுள்ளார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவரையும் மற்றொரு பக்கத்தில் வைத்து அவரையும் திருமணம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண் எப்படி ஒப்புக்கொண்டாரோ தெரியவில்லை. இதோ அவர்களின் புகைப்படம்,\nஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கப்ரிஎல்லோ இது. வாயடைத்து போன ரசிகர்கள் .\nவரலாற்றில் இன்று(22.12.2019)- தேசிய கணித தினம்\nவிழுந்த முதல் அடி தோல்வி..\nவரலாற்றி இன்று(24.02.2020)… மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று…\n2 வது நாளாக பெட்ரோல்-டீசல்..\nவரலாற்றில் இன்று(22.12.2019)- தேசிய கணித தினம்\nபாஜக ஆட்சியால் ���ந்தவித முன்னேற்றமும் இல்லை - ப.சிதம்பரம்\nதிமுக பேரணி எதிரொலி-போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை\nவிவேகம் சாதனையை இந்த இடத்தில் முறியடிக்க தவறிய தளபதியின் சர்கார்\nரசம் குடிப்பதால் ஏற்படும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா …\nபுதிய வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை \nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் 21 நாள்களில் தூக்குத் தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_100230.html", "date_download": "2020-02-24T03:19:02Z", "digest": "sha1:3HNZJFC5RVV3YVIA6HFE7ENCN7IPHLKN", "length": 16551, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஹோபர் சர்வதேச டென்னிஸ் தொடர் : நாடியா - சானியா ஜோடி அரையிறுதிக்‍கு முன்னேற்றம்", "raw_content": "\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஹோபர் சர்வதேச டென்னிஸ் தொடர் : நாடியா - சானியா ஜோடி அர��யிறுதிக்‍கு முன்னேற்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Hobart சர்வதேச டென்னிஸ் தொடரில், இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளது.\nசுமார் இரண்டு ஆண்டுக்குப்பின் முதன்முறையாக டென்னிஸ் போட்டியில் களமிறங்கியுள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் Hobart சர்வதேச டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், உக்ரைனின் Nadiia Kichenok உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். காலிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் Vania King மற்றும் Christina McHale ஜோடியை, சானியா இணை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-2, 4-6 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று அரையிறுதிக்‍கு முன்னேறியுள்ளார்.\nவெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 183 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து - இரண்டாவது இன்னிங்ஸில் விரைவில் தொடக்க வீரரை இழந்து இந்தியா தடுமாற்றம்\nஆசிய மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ரவி தாஹியா - பஜ்ரங் பூனியாவுக்கு வெள்ளிப் பதக்கம்\nகும்பகோணத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் : 29 கல்லூரிகளிலிருந்து 600 வீரர்கள் பங்கேற்பு\nஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் - முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், வீழ்த்தியது இந்தியா\nவெலிங்டன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா மோசமான பேட்டிங் - மழை காரணமாக போட்டி பாதிப்பு\nமகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது\nசர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை\nஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்\nபாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ���ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தயார்\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில ....\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு ....\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு ....\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலா ....\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழ ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்க���ை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_92039.html", "date_download": "2020-02-24T03:19:25Z", "digest": "sha1:XLFULZZEY54WKBFTS7L5FAWMBVWGTGQD", "length": 18379, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முடிவு", "raw_content": "\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nதிருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு\nராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்த��� வரும் நிலையில் மத்திய அரசு முடிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிடும் திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅனைத்து ஆயுதப்படைகளின் போர்த்திறனை மேம்படுத்தும் வகையில், அவற்றை நவீனப்படுத்துவதற்கு விரிவான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 9 புள்ளி மூன்று ஐந்து லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. பல வகையான ஆயுதங்கள், ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள், கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வது இத்திட்த்தில் அடங்கும். தரைப்படைக்‍கு 2 ஆயிரத்து 600 போர் விமானங்கள் கொள்முதல், விமானப்படைக்‍கு 110 அதிநவீன ​போர் விமானங்கள் கொள்முதல் என ஏற்கனவே நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ராணுவத்துக்‍கான நிதியை சீனா அதிகரித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்‍கது.\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் வருகை\nசிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் இயல்பு நிலைக்‍குத் திரும்பும் காஷ்மீர் : அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மீ��்டும் செயல்படும் என அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு : புகழ்பெற்ற Fortune Landmark ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள்\n\"பாகுபலி\" கதாநாயகனாக சித்தரித்தரிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ\nஇந்திய பயணத்தின்போது நண்பர்களை சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பயணம் குறித்து டுவிட்டர் பதிவு\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தயார்\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில ....\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு ....\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு ....\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜரா���்தில் வரலா ....\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழ ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520445/amp", "date_download": "2020-02-24T03:34:24Z", "digest": "sha1:3KUTJQGX6HIGZ7VWL6JRKC3J5HEFFAY5", "length": 10204, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Indian economy looks good in comparison to other countries: Union Finance Minister Nirmala Sitharaman | மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு | Dinakaran", "raw_content": "\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு\nடெல்லி : நாட்டில் நிலவி வரும் பொருளாதார தேக்கநிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார். அவர் விளக்கம் அளித்தது பின்வருமாறு :\n*சர்வதேச அளவில் பொருளாதார நிலை மோசமாக உள்ளது.சர்வதேச பொருளாதார ஜிடிபி 3.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\n*அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது.\n*மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது.\n*இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்து வருகிறது.\n*அமெரிக்கா மற்றும் சீனாவை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம்.\n*உலக அளவில் தேவை குறைந்துள்ளது - சீனா தனது கரன்சியின் மதிப்பை குறைத்தது பிரச்சனைக்கு காரணம்\n*அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகைக்காக இந்தியாவே காத்திருப்பு: பிரதமர் மோடி ட்வீட்\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ரவி பூஜாரி பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்: கூடுதல் டிஜிபி தலைமையில் போலீசார் பயணம்\nசிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு\nராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து\nஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு\nடிரம்புக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரவு விருந்து: சோனியா, ராகுலுக்கு அழைப்பில்லை: தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு\nகேரளாவில் அதிர்ச்சி சாலையோரம் கிடந்த பாகிஸ்தான் தயாரிப்பு துப்பாக்கி தோட்டாக்கள்: தீவிரவாத கும்பலுக்கு தொடர்பா\nஇனிமே ஊரு பக்கமே தலைகாட்டமாட்டேன் அவங்கள பொறுத்தவர நான் இறந்துட்டேன்யா...: சர்ச்சை சாமியார் நித்யானந்தா பரபரப்பு வீடியோ\nவாரணாசி அருகே ஒரு ‘கீழடி’ பனாரஸ் பல்கலை கண்டுபிடிப்பு: 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது\nதலைவர் பதவிக்கு நவீன் பட்நாயக் மனுத்தாக்கல்\nபைப் காஸ் விநியோக ஒப்பந்த விவகாரம்: அதானி நிறுவனத்தின் அப்பீல் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\n2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் இன்று வருகை டிரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு\nடெல்லியில் மீண்டும் வன்முறை வெடித்தது: CAA-க்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்...கண்ணீர் புகை குண்டு வீசி கட்டுப்படுத்த போலீசார் முயற்சி\nடெல்லி மஜூபூர் பகுதியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்குதல்\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடங்கிவைப்பது பெருமையானது: டிரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்குகிறது...பிரதமர் மோடி டுவிட்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு\nஆந்திர வனத்துக்கு சென்னை இளைஞர்களை அழைத்துச் சென்ற மந்திரவாதி ஜெயக்குமாரை தேடுகிறது ஆந்திரா போலீஸ்\nஇந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: பைலட் பாதுகாப்பாக மீட்பு\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நமது இளைஞர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்: பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/pa/91/", "date_download": "2020-02-24T03:17:10Z", "digest": "sha1:62AUNUX4EFKWFGHAAJRBPMTBUD76HAGP", "length": 17418, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1@sap ārṭiṉeṭ kḷās: Eṉṟu 1 - தமிழ் / பஞ்சாபி", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள��\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பஞ்சாபி ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். ਸ਼ਾ-- ਕ---- ਮ--- ਅ-- ਨ---- ਚ--- ਹ----\nஉங்களுக்கு அது எப்படித் தெரியும்\nஇன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. ਮੈ--- ਉ--- ਹ- ਕ- ਇ- ਨ-- ਚ--- ਹ------\nஅவன் கண்டிப்பாக வருவான். ਉਹ ਯ---- ਆ----\nஎனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. ਮੈ--- ਪ-- ਹ- ਕ- ਉ- ਆ ਰ--- ਹ--\nஅவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். ਉਹ ਸ------ ਫ-- ਕ-----\nஅவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ- ਫ-- ਕ-----\nநான் நினைக்கிறேன் இது பழையது என்று. ਮੈ--- ਲ---- ਹ- ਕ- ਉ- ਬ---- ਹ-\nநமது மேலாளர் அழகாக இருக்கிறார். ਸਾ-- ਸ--- ਚ--- ਦ---- ਹ--\nமேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். ਸਾ-- ਦ- ਸ---- ਇ-- ਦ--- ਹ--\nநீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா\nஅவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். ਇਹ ਸ--- ਹ- ਕ- ਤ---- ਇ-- ਦ--- ਹ--\n« 90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பஞ்சாபி (91-100)\nMP3 தமிழ் + பஞ்சாபி (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dont-farm-go-another-job-wife-commits-suicide/", "date_download": "2020-02-24T02:56:40Z", "digest": "sha1:VOK5ZIPDNS5AMO3SG6AYTGXOS7SX6JNJ", "length": 16648, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "விவசாயி கணவனை வெறுத்து உயிரை விட்ட ஸ்டெல்லா மேரி! | “Don't farm; Go to another job! ” Wife commits suicide | nakkheeran", "raw_content": "\nவிவசாயி கணவனை வெறுத்து உயிரை விட்ட ஸ்டெல்லா மேரி\n2005-ல் முதலமைச்சராக இருந்தபோது உழவர் மாநாட்டைத் தொடங்கிவைத்து ஜெயலலிதா இப்படி பேசினார்.\n“என்னை பொறுத்���வரையில் நான் ஒரு விவசாயி. எந்தப் படிவத்திலும் உங்களது தொழில் என்ன என்று கேட்கப்படும் இடத்தில் விவசாயம் என்றே நான் குறிப்பிடுவேன். இதைச் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து உலகுக்கு உணவளிக்கும் உன்னதத் தொழில்தான் விவசாயம். இதைச் செய்யும் விவசாயிகள் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகள். ‘கவிதையை என்னைப்போன்ற பாமரர்கள் படைக்க முடியும், ஆனால் மலர்களை ஆண்டவனால் மட்டுமே படைக்கமுடியும்’ என்றான் வங்கக் கவிஞன் தாகூர். அதுபோல ஆயிரமாயிரம் பயிர்ச் செடிகளைப் படைக்கும் விவசாயிகள் உண்மையில் தெய்வங்கள்.” என்றார்.\n‘ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்” என்று விவசாயி திரைப்படத்தில் பாடினார் எம்.ஜி.ஆர். இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்கூட தன்னை ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறார். சமீபத்திய சினிமாக்கள் விவசாயத்தையும், விவசாயிகளையும் ஓஹோ என்று போற்றுகின்றன.\n’ என்ற அமைப்பைத் தொடங்கி, ‘நானும் ஒரு விவசாயி’ என்ற திட்டத்துக்குச் செயல்வடிவம் தந்திருக்கும் நடிகர் ஆரி “உலகளவில் இந்தியா ஒரு விவசாய நாடு. உழவும் மருத்துவமும்தான் நமது ஆதித்தொழில். அனைவரும் விவசாயிகளாக மாறவேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும். விவசாயம் அறியாதோரையும் விவசாயியாக மாற்றும் முயற்சி இது.” என்கிறார்.\nஅட, இவர்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும். கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராகக் கருதப்படும் திருவள்ளுவர் என்ன சொல்கிறாரென்று பார்ப்போம் ‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’ என்கிறார். அதற்கு விளக்கம் - உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின்னால்தான் நிற்கிறது. அதனால், எவ்வளவு துன்புற்றாலும் உழவுத்தொழிலே சிறந்தது என்பதாகும்.\nஉழவுத்தொழிலே முதன்மையானது என்பது நூற்றுக்கு நூறு உண்மையென்றாலும், விவசாயத்தை நம்மில் பலரும் பார்க்கும் விதம் வேறாகத்தான் இருக்கிறது என்பதே சுடுகின்ற நிஜம் அத்தகையோரில் ஒருவராகத்தான் இருந்திருக்கிறார் ஸ்டெல்லா மேரி. அதனால் ஏற்பட்ட விபரீதம் என்ன தெரியுமா\nநர்சாகப் பணிபுரிந்த ஸ்டெல்லா மேரி, ராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் மாடசாமியை 4 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். பொறியியல் படித்திருந்தாலும், சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார் மாடசாமி. மகன், மகள் என்று குடும்ப வாழ்க்கை நகர்ந்தபோதிலும், ‘படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறாரே’ என்று கணவர் மீது கோபத்தை வெளிப்படுத்துபவராகவே இருந்திருக்கிறார் ஸ்டெல்லா மேரி. ஆடம்பரமாக வாழும் மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, ‘அரசு வேலைக்குச் செல்லலாமே..’ என்று கணவரிடம் பிரச்சனை செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ‘சரி.. வெளியூர் வேலைக்காவது செல்லுங்கள். இந்த விவசாயத் தொழில் வேண்டவே வேண்டாம்.’ என்று முரண்டுபிடித்திருக்கிறார். இது அவருக்கு தீராத பிரச்சனையாகிவிட, விரக்தியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது, ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉணவளித்து உலக மக்களை வாழ வைக்கிறது விவசாயம் அதன் உன்னதத்தை உணராதவராகவே இருந்ததால், ஸ்டெல்லா மேரியின் உயிரே போய்விட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"விவசாயத்திற்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தடைசெய்தால் தான் முழுமையான வேளாண் மண்டலமாக அமையும்\"- பொன்.குமார் பேட்டி\nட்ரம்புக்கு சிலை வைத்து பூஜை செய்யும் விவசாயி\nமீண்டும் பாரம்பரிய களத்துத் தோசை...\nமுன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை\nகாணாமல் போகும் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கற்கள்\nபெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாட எடப்பாடி அரசுக்கு தகுதி இல்லை -நக்கீரன் ஆதாரத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு\n2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படித்த இனம்... 70 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கவிடவில்லை- திக பெண்கள் பொதுக்கூட்டத்தில் பேச்சு\nபல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா எடுத்திருக்கும் படம் எப்படியிருக்கு மீண்டும் ஒரு மரியாதை - விமர்சனம்\nடபுள் மீனிங் வசனங்களுடன் வெளியானது ‘பல்லு படாம பாத்துக்க’ டீஸர்\n“இதுவே நமக்கு சரியான நேரம்”... கேலிக்குள்ளாக்கப்பட்ட சிறுவனுக்கு பிரபல நடிகரின் பதிவு\n“ரஜினி, விஜய்யே வர்றாங்க உங்களுக்கெல்லாம் என்ன”- சுரேஷ் காமாட்சி வேண்டுகோள்\nஎனது கணவரை விட அந்த அம்மாவுக்கு 14 வயது அதிகம்... திமுக பிரமுகரின் மனைவி பரபரப்பு புகார்...\nநண்பர்களுட���் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nஉடல்தகுதி சோதனையில் ஆடைகள் இன்றி நிற்கவைத்து சோதிக்கப்பட்ட பெண்கள்... குவியும் கண்டனங்கள்...\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=584", "date_download": "2020-02-24T01:55:47Z", "digest": "sha1:QUZJB77CGBGVL22LYN7BCW6D4WBJ3PR4", "length": 11822, "nlines": 239, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Nandhini Pathippagam(நந்தினி பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nவகை : சமூக நாவல்(Samuga Novel)\nஎழுத்தாளர் : நசீமா ரசாக்\nபதிப்பகம் : நந்தினி பதிப்பகம் (Nandhini Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅம்பே, பெரிய ஞா, பெண், pothutamil, அவர்தம், திராவிட மொழி, மலாலா, oli, லீலா, vellum, அபிராமி அந்தா, ஈஸியா, எஸ்.என். சிவானந்தம், sirukathaikal, அமைப்பு ரீதியாக\nவீரம் விளைந்தது (இரண்டு பாகங்களும் இணைந்தது) -\nபத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள் -\nஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam\nசரோஜினி நாயுடு - Sarojini Naidu\nசங்க இலக்கியம் வழங்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Sanga ilakkiyam vazhangum pathinen keezhkanakku noolkal\nஒரே ஒரு நிமிடத்தில் நீங்களே திருமணப் பொருத்தம் பார்க்கலாம் - Ore Oru Nimidaththil Neengale Thirumana Poruththam Paarkalaam\nஇந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai\nபரிசு பதவி சந்தோஷம் எல்லாம் தரும் எண்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rbsic-sisic.com/ta/products/special-sisic-rbsic-parts/", "date_download": "2020-02-24T02:36:54Z", "digest": "sha1:TOI7F4QJKPQD6FY6UWGE4FOFSMIETCL2", "length": 9241, "nlines": 218, "source_domain": "www.rbsic-sisic.com", "title": "சிறப்பு Sisic (Rbsic) பாகங்கள் உற்பத்தியாளர்கள் | சீனா சிறப்பு Sisic (Rbsic) பாகங்கள் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nப்ளூ கேஸ் டிசல்புரிஜேசன் நாசில்களின்-FGD நாசில்களின்\nஹாலோ கூம்பு Sprial நாசில்களின்\nமுழு கூம்பு Sprial நாசில்களின்\nபாதிப்பு மற்றும் பல்ஸ் நாசில்களின்\nகூடிய SMP Desulphurizing நாசில்களின்\nஎதிர்ப்பு மற்றும் அரிப்பை எதிர்ப்பு தயாரிப்புகள் அணிய\nஉயர் வெப்பநிலை எதிர்ப்பு சூளை மரச்சாமான்கள்\nகதிரியக்கத் குழாய் மற்றும் வெப்ப பரிமாற்றி\nபர்னர் நாசில்களின் மற்றும் ஃபிளேம் நாசில்களின்\nசிறப்பு SiSiC (RBSiC) பாகங்கள்\nதுல்லிய உற்பத்தி & தொடர்பாடல்\nசிறப்பு SiSiC (RBSiC) பாகங்கள்\nப்ளூ கேஸ் டிசல்புரிஜேசன் நாசில்களின்-FGD நாசில்களின்\nஹாலோ கூம்பு Sprial நாசில்களின்\nமுழு கூம்பு Sprial நாசில்களின்\nகூடிய SMP Desulphurizing நாசில்களின்\nபாதிப்பு மற்றும் பல்ஸ் நாசில்களின்\nஉயர் வெப்பநிலை எதிர்ப்பு சூளை மரச்சாமான்கள்\nபர்னர் நாசில்களின் மற்றும் ஃபிளேம் நாசில்களின்\nகதிரியக்கத் குழாய் மற்றும் வெப்ப பரிமாற்றி\nஎதிர்ப்பு மற்றும் அரிப்பை எதிர்ப்பு தயாரிப்புகள் அணிய\nஎதிர்ப்பு அணிந்து இன்னர் லைனிங்\nSandspit மற்றும் லீனியர் குழியுருளையைச்\nசிறப்பு SiSiC (RBSiC) பாகங்கள்\nசிறப்பு SiC பீங்கான் பாகங்கள்\nஉயர் திறன் மெல்லிய சுவர் மற்றும் உயர் வலிமை உலைக் ஊ ...\nRBSC முழு கூம்பு Sprial முனை\n1.5 அங்குல தெளிப்பு desulfurization முனை\nசிறப்பு SiSiC (RBSiC) பாகங்கள்\nசிறப்பு SiC பீங்கான் பாகங்கள்\nஃபைன் தொழில்நுட்ப பீங்கான் ஆணி\nZPC தொடர் SiC பிரிப்பான்\nஅணிய எதிர்ப்பு மோதிரம், அணிய எதிர்ப்பு மற்றும் corrosi ...\nபீங்கான் ஆணி மற்றும் நட்டு, RBSiC ஸ்கறேவ்ஸ்\nஎதிர்வினை பிணைக்கப்பட்ட சிலிகான் கார்பைட் வடிகட்டி பிரிப்பான்\nதடித்த சுவர் சிலிகான் கார்பைட் குழாய்\nஎதிர்வினை பிணைக்கப்பட்ட சிலிகான் கார்பைட் ரேடியன் தட்டு\nஎதிர்ப்பு domal உடல்கள் அணிய\nஒரு பிரிப்பான் எட்ஜ் பாதுகாவலர்கள்\nஎதிர்வினை பிணைக்கப்பட்ட சிலிகான் கார்பைட் பிரிப்பான்\nஎதிர்ப்பு டி வகை தட்டு அணிய\nஎதிர்வினை-பிணைக்கப்பட்ட சிலிக்கான் கார்பைட் பகுதியாக ஷெல்\nஃபைன் தொழில்நுட்ப பீங்கான் domal உடல்கள்\nசிலிக்கான் கார்பைட் பீங்கான் பிரிப்பான்\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் ���யாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: Fangzi மாவட்டம், வேபபங் சிட்டி, சாங்டங், PRChina\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shinima-kathai_1574.html", "date_download": "2020-02-24T02:09:43Z", "digest": "sha1:4PMNKGRKGS6IT5WFRA5UV5GSFGBU3NHU", "length": 66648, "nlines": 292, "source_domain": "www.valaitamil.com", "title": "Shinima kathai Amaara kalki | ஸினிமாக் கதை அமரர் கல்கி | ஸினிமாக் கதை-சிறுகதை | Amaara kalki-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகதை ஆசிரியர்: அமரர் கல்கி.\n அதோ அப்பா வருகிறார், பார்\n”மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.\nகீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.\n”அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.\n”இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.\n”சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ” என்று ராமு தத்துவம் பேசினான்.\n”மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ\n”கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ” என்றான் ராமு.\nதடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது.\n”நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்” என்றாள் தங்கம்.\nஇந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது.\nகீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், “சனியன்களா எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா கதவைத் திறந்து தொலையுங்கோ\nஉடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் “வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்” என்று கேட்டுக் கொண்டே வ��்து கதவைத் திறந்தாள்.\n”சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது” என்று ராமு சொன்னான்.\n”அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ” என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள்.\nமேற்படி தம்பதிகளின் சச்சரவுகள் எனக்கு மிகவும் உபத்திரவமாயிருந்ததற்கு ஒரு விசேஷ காரணம் இருந்தது.\nஅப்போது நான் அற்புதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று. “ஆஹா ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை” என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை” என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது\nகதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும்\nஇம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். ‘ஸினேரியோ’ முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். என்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன்.\nஇன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது\nஅப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், “இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு\n”உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு” என்றாள் ஜானகி அம்மாள்.\n”உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது” என்றார் அப்பாதுரை ஐயர்.\n”நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்…” என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள்.\n”பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே” என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார்.\n”நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்\n”நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும் இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும்\n”எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும் வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் ���ன்ன வேண்டிக் கிடந்தது\n”நான் வருகிறபோது நீ தயாராயிருந்தால்தானே எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகலாம்.”\n”இப்போ சொல்லுங்கோ ஸினிமாவுக்குப் போகலாம்னு அரை நிமிஷத்திலே எல்லாம் பண்ணிண்டு தயாராய் வந்துடறேனா, இல்லையா, பாருங்கோ\n”அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்.”\n தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா” என்று ஜானகி அம்மாள் கூவினாள்.\n”நல்ல காலந்தான்” என்று எண்ணி நானும் குதூகலித்தேன். அவர்கள் போய் விட்டால் கதையில் இன்னும் நாலு காட்சிகளாவது இன்றைக்கு எழுதி முடிக்கலாமென்று சந்தோஷப்பட்டேன். மேலும் நான் ஸினிமாக் கதை எழுதுவது பற்றி எனக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று. எப்பேர்ப்பட்ட குடும்பத்துச் சண்டை சச்சரவுகளையெல்லாம் ஸினிமா தீர்த்து வைக்கிறது எரிச்சலும் விரஸமும் நிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது எரிச்சலும் விரஸமும் நிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது சில பேர் எல்லாம் ஏதோ ஸினிமா என்றால் ஒரு மாதிரி முகத்தைச் சுளித்துக் கொண்டு பேசுகிறார்களே, அவர்கள் எவ்வளவு அறியாதவர்கள்\nஇம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.\nஇரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:-\n போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே சவரணைதான் யாரோ கட்டேலே போறவனும், கட்டேலே போறவளும் நின்னுண்டு வாயிலே வந்ததைக் கன்னாபின்னான்னு பேசுறதாம். அதை எல்லாரும் பார்த்துண்டு வாயைப் பிளந்துண்டு உட்கார்ந்திருக்கிறதாம். உங்களுக்குந்தான் புத்தி போச்சே\n ஸினிமாவுக்குப் போகணும் என்று என் பிராணனை வாங்கினதில் குறைச்சல் இல்லை; இப்போது என் மேல் குற்றம் சொல்கிறாயே\n”உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன் புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா\n வாயை இப்போ மூடுகிறாயா இல்லையா\n”நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ\n”பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன் ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு நான் கண்டேனா\n”இதைப் போய் ஒரு கதை என்று எழுதினானே ஒரு கட்டையில போறவன், அவனைச் சொல்லுங்கோ\n”கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்\n”டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்\n”உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்\n”நான் ஒண்ணும் இளிச்சவாய்ச் சுப்பி இல்லை, உங்கம்மா இளிச்சவாய்ச் சுப்பி, உங்க பாட்டி இளிச்சவாய்ச் சுப்பி.”\nஇதற்குள் மளமளவென்று மாடிப்படி ஏறுகிற சத்தம் கேட்டது. ராமுவும் தங்கமும் ஏறி வந்து தங்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்தார்கள்.\n”சண்டைன்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் வச்சிருக்கோ\n”ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ\nமறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன்.\nஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லை\nநன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.\n அதோ அப்பா வருகிறார், பார்” என்றான் ராமு. ”மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம். கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது. ”அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு. ”இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம். ”சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ” என்றான் ராமு. ”மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம். கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது. ”அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு. ”இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம். ”சண்டை போடறதுன்னு ஒண்ணு பகவான் என்னத்துக்காகத் தான் வச்சிருக்காரோ” என்று ராமு தத்துவம் பேசினான். ”மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ” என்று ராமு தத்துவம் பேசினான். ”மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ” என்றாள் தங்கம். ”கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ” என்றான் ராமு. தடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது. ”நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்” என்றாள் தங்கம். ”நானுந்தான்” என்றான் ராமு. இந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது.\nகீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், “சனியன்களா எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா கதவைத் திறந்து தொலையுங்கோ” என்று கத்தினார். உடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் “வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்” என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள். ”சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது” என்று ராமு சொன்னான். ”எப்போ முடியப் போகிறதோ” என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள். ”சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது” என்று ராமு சொன்னான். ”எப்போ முடியப் போகிறதோ” என்றாள் தங்கம். ”அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ” என்றாள் தங்கம். ”அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ” என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள்.* மேற்படி தம்பதிகளின் சச்சரவுகள் எனக்கு மிகவும் உபத்திரவமாயிருந்ததற்கு ஒரு விசேஷ காரணம் இருந்தது. அப்போது நான் அற்��ுதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று.\n ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை” என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும் கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும் பார்க்கலாமே ஒரு கைஇம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். ‘ஸினேரியோ’ முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும்.\nஎன்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன். இன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது***** அப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், “இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு***** அப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், “இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு” என்று கேட்டார். ”உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு” என்றாள் ஜானகி அம்மாள். ”உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது” என்றார் அப்பாதுரை ஐயர். ”நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்…” என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள். ”பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே” என்று கேட்டார். ”உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு” என்றாள் ஜானகி அம்மாள். ”உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது” என்றார் அப்பாதுரை ஐயர். ”நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்…” என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள். ”பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே” என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார். ”நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்” என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார். ”நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்” ”நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ” ”நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும் இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும்” ”எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும்” ”எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும் வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது” ”நான் வருகிறபோது நீ தயாராயிருந்தால்தானே எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகலாம்.”\n”இப்போ சொல்லுங்கோ ஸினிமாவுக்குப் போகலாம்னு அரை நிமிஷத்திலே எல்லாம் பண்ணிண்டு தயாராய் வந்துடறேனா, இல்லையா, பாருங்கோ” ”அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்.” ”அடே ராமு” ”அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்.” ”அடே ராமு தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா” என்று ஜானகி அம்மாள் கூவினாள்.***** ”நல்ல காலந்தான்” என்று எண்ணி நானும் குதூகலித்தேன். அவர்கள் போய் விட்டால் கதையில் இன்னும் நாலு காட்சிகளாவது இன்றைக்கு எழுதி முடிக்கலாமென்று சந்தோஷப்பட்டேன். மேலும் நான் ஸினிமாக் கதை எழுதுவது பற்றி எனக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று. எப்பேர்ப்பட்ட குடும்பத்துச் சண்டை சச்சரவுகளையெல்லாம் ஸினிமா தீர்த்து வைக்கிறது” என்று ஜானகி அம்மாள் கூவினாள்.***** ”நல்ல காலந்தான்” என்று எண்ணி நானும் குதூகலித்தேன். அவர்கள் போய் விட்டால் கதையில் இன்னும் நாலு காட்சிகளாவது இன்றைக்கு எழுதி முடிக்கலாமென்று சந்தோஷப்பட்டேன். மேலும் நான் ஸினிமாக் கதை எழுதுவது பற்றி எனக்கு ஒரு புதிய பெருமை உண்டாயிற்று. எப்பேர்ப்பட்ட குடும்பத்துச் சண்டை சச்சரவுகளையெல்லாம் ஸினிமா தீர்த்து வைக்கிறது எரிச்சலும் விரஸமும் ���ிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது எரிச்சலும் விரஸமும் நிறைந்த இல்லற வாழ்க்கையில் கூட எவ்வளவு இன்பத்தையும், திருப்தியையும் அளிக்கிறது சில பேர் எல்லாம் ஏதோ ஸினிமா என்றால் ஒரு மாதிரி முகத்தைச் சுளித்துக் கொண்டு பேசுகிறார்களே, அவர்கள் எவ்வளவு அறியாதவர்கள் சில பேர் எல்லாம் ஏதோ ஸினிமா என்றால் ஒரு மாதிரி முகத்தைச் சுளித்துக் கொண்டு பேசுகிறார்களே, அவர்கள் எவ்வளவு அறியாதவர்கள்இம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:- ”ஸினிமாவாம் ஸினிமாஇம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:- ”ஸினிமாவாம் ஸினிமா போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே சவரணைதான் யாரோ கட்டேலே போறவனும், கட்டேலே போறவளும் நின்னுண்டு வாயிலே வந்ததைக் கன்னாபின்னான்னு பேசுறதாம். அதை எல்லாரும் பார்த்துண்டு வாயைப் பிளந்துண்டு உட்கார்ந்திருக்கிறதாம்.\n ஸினிமாவுக்குப் போகணும் என்று என் பிராணனை வாங்கினதில் குறைச்சல் இல்லை; இப்போது என் மேல் குற்றம் சொல்கிறாயே” ”உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன்” ”உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன் புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வே��ுமா புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா” ”ஏ கழுதை வாயை இப்போ மூடுகிறாயா இல்லையா” ”நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ” ”நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ” ”பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன்” ”பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன் ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு நான் கண்டேனா” ”இதைப் போய் ஒரு கதை என்று எழுதினானே ஒரு கட்டையில போறவன், அவனைச் சொல்லுங்கோ” ”கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்” ”கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்” ”டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்” ”டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்” ”உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்” ”உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்” ”நான் ஒண்ணும் இளிச்சவாய்ச் சுப்பி இல்லை, உங்கம்மா இளிச்சவாய்ச் சுப்பி, உங்க பாட்டி இளிச்சவாய்ச் சுப்பி.”\nஇதற்குள் மளமளவென்று மாடிப்படி ஏறுகிற சத்தம் கேட்டது. ராமுவும் தங்கமும் ஏறி வந்து தங்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்தார்கள். ”சண்டைன்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் வச்சிருக்கோ” என்றான் ராமு. ”ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ” என்றான் ராமு. ”ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ” என்றாள் தங்கம். மறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன். ஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லை” என்றாள் தங்கம். மறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன். ஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லைநன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசார��ி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமி��ிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nமுதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, பத்தாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953373", "date_download": "2020-02-24T01:36:20Z", "digest": "sha1:JL66UQLVTSICQVQQ35H3OZD4EUR5KNY2", "length": 11046, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்��ி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை\nகோவை, ஆக. 14: தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்படும் எனவும், இதற்காக ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் உலக உடல் உறுப்புதான தினத்தை முன்னிட்டு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ.,) யங் இந்தியன்ஸ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தனர்.இதில், தமிழ்நாடு உடல் உறுப்புதான திட்ட உறுப்பினர் செயலர் காந்திமதி, கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, அரசு மருத்துவமனை டீன் அசோகன், சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் வரதராஜன், சுகாதார பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரமணி, ‘உறுப்பை பரிசளி’ திட்டத்தின் தலைவர் ராஜசபாபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலை நகரங்களில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், மூளைச்சாவு அடைந்த 1,297 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன் மூலம், 7,565 பேர் உறுப்புகள் பெற்று பயனடைந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிற மாநிலங்களிலும், பின்பற்ற வேண்டும் என, தெரிவித்துள்ளது.\nஏழைகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என, அரசு செயல்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் கிடைக்கும். தொடர்ந்து நான்கு முறை உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ளோம். உடலுறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும். தமிழகத்தில் விரைவில், ஏர்-���ம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, ஆஸ்திரேலியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு கைகளுக்கும் மாற்றுஅறுவைசிகிச்சை செய்து கொண்ட நாராயணசாமி என்ற ஏழை வாலிபருக்கு கோவை அரசு மருத்துவனையில் பணி வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் சார்பில் ராமகிருஷ்ணமூர்த்தி, ராஜன், பிரபாகரன், சீனவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nடால்பின் முனைக்கு செல்ல அனுமதி\nசிவன் கோயில்களில் இன்று மகாசிவராத்திரி\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர் சான்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nவியாபாரி உட்பட 2 பேர் தற்கொலை\nஇந்துஸ்தான் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமாணவரின் உடல் உறுப்பு தானம்\nஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் பாதுப்புத்துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சி\n கிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்\nசோமனூர் செந்தில் நகரில் சாலையில் குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள் அகற்றம்\nவாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ைளயனுக்கு வாழ்த்து\n× RELATED டால்பின் முனைக்கு செல்ல அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-02-24T02:54:51Z", "digest": "sha1:2YYUP4ZDJJSXL7F5DD2HBSQWK4EGV75L", "length": 11832, "nlines": 152, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:லிபியா - விக்கிசெய்தி", "raw_content": "\nLibya தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 44 பக்கங்களில் பின்வரும் 44 பக்கங்களும் உள்ளன.\nலிபியாவில் அல்ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக் கொலை\nஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இசுரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு முகம்மது கடாபி கோரிக்கை\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி முன்மொழிவை லிபியத் தலைவர் ஏற்றுக் கொண்டார்\nஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு\nகடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்\nகடாபியின் சொந்த நகரான சிர்தேயைக் கைப்பற்றியதாகக் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு\nகடாபிக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட மாட்டாது என உருசியா அறிவிப்பு\nகடாபியின் இளைய மகன் நேட்டோ வான் தாக்குத��ில் கொல்லப்பட்டார்\nகடாபியின் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மூரித்தானியாவில் கைது\nகடாபியை உயிருடன் கைப்பற்றியவர் கடுமையான சித்திரவதைக்குப் பின் உயிரிழந்தார்\nகைதானதாக அறிவிக்கப்பட்ட கடாபியின் மகன் மீண்டும் ஆதரவாளர்களின் மத்தியில் தோன்றினார்\nதிரிப்பொலி அபு சலீம் சிறைப் பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு\nநேட்டோ வான் தாக்குதலில் லிபிய இராணுவப் பேச்சாளர் கொல்லப்பட்டார்\nநோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு\nமத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது\nலாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை\nலிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர்\nலிபிய இராணுவ வாகன அணி எல்லையைத் தாண்டி நைஜரை அடைந்தது\nலிபிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nலிபியக் கிளர்ச்சிக் குழுவின் இராணுவத் தலைவர் மர்மமான முறையில் படுகொலை\nலிபியத் தலைவர் கடாபிக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது\nலிபியா மீது மேற்குலக நாடுகள் வான் தாக்குதல்\nலிபியாவில் பிபிசி குழுவினர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர்\nலிபியாவில் மக்கள் எழுச்சி தொடர்கிறது, கிழக்கு நகரங்களின் கட்டுப்பாட்டை கடாபி இழந்தார்\nலிபியாவில் மக்கள் எழுச்சி, பலர் உயிரிழப்பு\nலிபியாவில் வான்பறப்புத் தடைக்கு ஆதரவாக ஐநா வாக்களித்தது\nலிபியாவுக்கு எதிராக ஐநா பொருளாதாரத் தடை\nலிபியா மோதலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு அறிவிப்பு\nலிபியா விடுதலை அடைந்து விட்டதாக புதிய ஆட்சியாளர்கள் அறிவிப்பு\nலிபியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nலிபியாவில் சட்டம் ஒழுங்கு பேணப்படும் என இடைக்கால அரசுத் தலைவர்கள் உறுதியளிப்பு\nலிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி\nலிபியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்த ஐநா பாதுகாப்புச் சபை முடிவு\nலிபியாவில் நேட்டோவின் வான்தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பு\nலிபியாவில் விமான விபத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nலிபியாவின் கிழக்குப் பகுதியில் சுயாட்சி அறிவிப்பு\nலிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவைக்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கியது\nலிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சைஃப் அல்-இசுலாம் கைது\nலிபியாவின் முன்னாள் தலைவர் முஆம்மர் கடாபி கொல்லப்பட்டார்\nலிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஆயுதநபர்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார்\nலிபியாவுக்கான தனது தூதரை நைஜீரியா திரும்ப அழைத்தது\nவடக்கு ஆப்பிரிக்கப் படகு அகதிகள் 25 பேர் மூச்சுத்திணறி இறப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/bsnl-and-mtnl-sent-proposal-to-cabinet-for-revival-dot.html", "date_download": "2020-02-24T02:39:19Z", "digest": "sha1:QYETBQPF5J6KLLDRKBIUYZHF3YX3C7R4", "length": 4940, "nlines": 45, "source_domain": "www.behindwoods.com", "title": "BSNL and MTNL sent proposal to cabinet for revival, DOT | Technology News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘ஒரு நாளைக்கு 1 GB மட்டும் இல்ல’.. ‘அதுக்கும்மேல ஆனா அதே விலையில’ பிரபல நெட்வொர்க் -ன் அதிரடி அறிவிப்பு..\nஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு 'செம' போட்டி.. களத்தில் 'குதித்த' நிறுவனம்\n‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..\n‘நிர்வாக செலவை குறைக்க’... ‘பிரபல டெலிகாம் நிறுவனம்’... ‘ஊழியர்களை வைத்து’... ‘எடுக்கும் அதிரடி திட்டம்’\n‘இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி சலுகை’..\nமூடு விழாவை நோக்கி செல்கிறதா இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம்\nதொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களை விடுவித்தது செல்லாது - உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/punaivu-ennum-puthir-chathrapathi-veliyeedu", "date_download": "2020-02-24T01:25:25Z", "digest": "sha1:CMZL3WO5MZLXRNBVMZ2TQWNJNYTA2I53", "length": 6817, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "புனைவு என்னும் புதிர் (சத்ரபதி வெளியீடு) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » புனைவு என்னும் புதிர் (சத்ரபதி வெளியீடு)\nபுனைவு என்னும் புதிர் (சத்ரபதி வெளியீடு)\nபுனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக���கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் நுட்பங்களையும் பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஒவ்வொரு கதையாக ஆராய்கிறது. கட்டுரைகளில் விவாதிக்கப்படும் கதைகள் ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயே இருப்பது இன்னொரு சிறப்பு. இக்கட்டுரைகள், தி இந்து நாளிதழில் தொடராக வெளியானவை.\nசிறுகதைகட்டுரைஇலக்கியம்விமலாதித்த மாமல்லன்சத்ரபதி வெளியீடுVimaladhitha Maamallan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-02-24T03:05:31Z", "digest": "sha1:FN27FKMAAXUBJ67OWEJX7O2ZCUGBAUTF", "length": 43959, "nlines": 403, "source_domain": "www.chinabbier.com", "title": "China சில்லறை எல் ஈ டி விளக்குகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள���\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசில்லறை எல் ஈ டி விளக்குகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த சில்லறை எல் ஈ டி விளக்குகள் தயாரிப்புகள்)\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப் வழிவகுத்தது சூரியன் மறைந்தவுடன் தானாகவே இயங்கும், சூரியன் வரும்போது...\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்��� மின்னோட்ட உள்ளீட்டை ஆதரிக்கவும், மின்சார செலவில் 90% வரை சேமிக்கவும். இந்த கார்டன்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரி��� தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில்...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும்....\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுக��் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது....\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த...\n800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 800W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 800 வா ஹை மாஸ���ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய 800W...\n600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 600W எல்இடி ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி 600 வா ஹை மாஸ்ட் ஸ்டேடியம் லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு ஏற்றது. இந்த பெரிய...\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\nஒரு சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் 20W அனைத்து\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nசில்லறை எல் ஈ டி விளக்குகள் சில்லறை எல்.ஈ.டி விளக்குகள் கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள் பகல்நேர வெள்ள ஒளி விளக்குகள் விற்பனை அரினா விளக்குகள் சிறந்த சூரிய வீதி விளக்குகள் டிம்மிங் 150w எல்இடி கிடங்கு ஒளி வெளிப்புற சூரிய வீதி விளக்குகள்\nசில்லறை எல் ஈ டி விளக்குகள் சில்லறை எல்.ஈ.டி விளக்குகள் கிடங்கு எல்.ஈ.டி விளக்குகள் பகல்நேர வெள்ள ஒளி விளக்குகள் விற்பனை அரினா விளக்குகள் சிறந்த சூரிய வீதி விளக்குகள் டிம்மிங் 150w எல்இடி கிடங்கு ஒளி வெளிப்புற சூரிய வீதி விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=Fareed&authoremail=abdeenmuthufareed@yahoo.com", "date_download": "2020-02-24T01:47:54Z", "digest": "sha1:6XGJWC6447WZHYFVFFDKKJUYGJR7HI2P", "length": 23307, "nlines": 288, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 207, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:33 உதயம் 07:03\nமறைவு 18:28 மறைவு 19:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: காயல்பட்டினத்தில் நீட் பயிற்சி மையமாக அரசு மகளிர் மேனிலைப் பள்ளி தேர்வு சென்னையிலுள்ள அரசு கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு \"நடப்பது என்ன சென்னையிலுள்ள அரசு கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு \"நடப்பது என்ன\" குழுமம் வழங்கிய மனுவைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை\" குழுமம் வழங்கிய மனுவைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இ���்கு அழுத்தவும்]\nசெய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: ஜூலை 06 புதன்கிழமை ரமழான் 30 ஜூலை 07 வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் ஜூலை 07 வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சிகள் சிறந்த மாணவியருக்கு பரிசளிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி பயின்றோர் பேரவைக்கு தற்காலிக நிர்வாகக் குழு நியமனம் ஏழை மாணவர் இலவச சீருடைக்கு அனுசரணை எதிர்பார்ப்பு ஏழை மாணவர் இலவச சீருடைக்கு அனுசரணை எதிர்பார்ப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்க - காணொளி காட்சி மூலம், முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தம்பி காலமானார் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் (புகைப்படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியில் குடியமர்த்துவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கலந்தாய்வு பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம் பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடன் இக்ராஃ கலந்தாய்வு பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம் பெற்றோர் - ஆசிரியர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்திட திட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜூன் 19 காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...\nவல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக.\nமர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது நண்பர் ஜாபர் ஸாதிக் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூமா அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹ் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=5989", "date_download": "2020-02-24T02:28:50Z", "digest": "sha1:WUPZFXBIMHCJPFRNETVB7EBREE4JAJ5L", "length": 21084, "nlines": 240, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 207, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:33 உதயம் 07:03\nமறைவு 18:28 மறைவு 19:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 5989\nவியாழன், ஏப்ரல் 14, 2011\nபரிமார் தெரு மீன் சந்தையில் தளம் அமைக்கும் பணி தற்காலிகமாக வெளிப்பகுதியில் சந்தை வணிகம் செயல்படுகிறது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2922 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் பரிமார் தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை முனையிலுள்ள மீன் சந்தை மிகவும் பழுதுற்றிருந்ததையடுத்து அக்கட்டிடத்தை சீரமைத்துக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சந்தையின் உள்புறத்தில் சிமெண்ட் தளம் போடப்படவுள்ளது.\nஇதற்காக, சந்தை வணிகம் தற்காலிகமாக சந்தையின் வெளிப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடைகாலமாக இருப்பதால் வணிகர்களும், வாடிக்கையாளர்களும் சிரமங்களுக்கிடையில் விற்றல் - வாங்கலைச் செய்து வருகின்றனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்த��� உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nIDB உதவி தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக வாக்குப்பதிவு விபரம்\nதிருவனந்தபுரம் கா.ந.மன்றத்தின் ஏப்.17 பொதுக்குழுவில் புற்றுநோய் மருத்துவ நிபுணர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பு\nதேர்தல் 2011: நடந்து முடிந்த தேர்தலில் 49-O\nமே 08இல் பெங்களூர் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nமாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளது மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பு\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் காவாலங்கா தகவல்\nதேர்தல் 2011: தூத்துக்குடி மாவட்டத்தில் 75 சதவீதம் வாக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஹாங்காங்கில் வி-யுனைட்டெட் ஏற்பாட்டில் பாட்மிண்டன் சுற்றுப்போட்டி ஏப்.05இல் நடைபெற்றது\nதஃவா சென்டர் நடத்தும் உளத்தூய்மைக்கான “மனதோடு போராடு 3ஆவது தஸ்கிய்யா நிகழ்ச்சி விண்ணப்பங்கள் வரவேற்பு\nதேர்தல் 2011: என்றும் இந்நகர மக்களுக்கு உறுதுணையாயிருப்பேன் வெளியூர் வாக்காளர் நன்றியறிவிப்பு நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் அனிதா உருக்கம் வெளியூர் வாக்காளர் நன்றியறிவிப்பு நிகழ்ச்சியில் திமுக வேட்பாளர் அனிதா உருக்கம்\nதேர்தல் 2011: வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார் திமுக வேட்பாளர் அனிதா\nதேர்தல் 2011: வாக்குப்பதிவு நேரத்தில் கடையடைப்பு\nதேர்தல் 2011: மேலும் சில வாக்குச்சாவடி காட்சிகள்\nதேர்தல் 2011: காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குப்பதிவு ; பூத் வாரியான விபரம்\nதேர்தல் 2011: தனி வாக்குச்சாவடி அமைக்கப்படாததால் பெண் வாக்காளர்கள் அதிருப்தி\nதேர்தல் 2011: மாநிலத்தில் 75 சதவீத வாக்குப்பதிவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீ���ு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8446/", "date_download": "2020-02-24T01:40:43Z", "digest": "sha1:5UKZ2QTHZHWI7C6PLIVQUIQAP3MPM6KR", "length": 5481, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "புதிய கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nபுதிய கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு\nபுதிய கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் “கோவிட் -19” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.\nசீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.\nஇந்த வைரஸ் வௌவால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர்.\nஇதற்கிடையில், இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், கொரோனா வைரசுக்கு ´கொவிட்-19’ என புதிய பெயர் ஒன்றை ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.\nகொரோனா (Corona) வைரஸ் (virus) நோய் (disease) மற்றும் வைரஸ் பரவிய ஆண்டான 2019 ஆகியவற்றை இணைத்து கொவிட்-19 (Covid-19) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பெயர் எந்த ஒரு புவியியல் இடத்தையோ, தனி நபரையோ, ஒரு குழுவையோ அல்லது விலங்குகளையோ குறிப்பிடாத வக���யில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கொரோனா வைரசுக்கு கொவிட்-19 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம் காணொளி: அவரே டிவிட்டரில் பகிர்ந்தார்\nமனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கை விளக்கம்\nவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nசீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/struggle-for-indian-independence/", "date_download": "2020-02-24T03:01:24Z", "digest": "sha1:DHBLJABWECWRO3QNCLTNTWXVCIEGSIJM", "length": 6230, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை |", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் மோடி ட்வீட்\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த தவறாத பிரதமர்\nஇந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை\nஇந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை\nசுதந்திரப் போராட்ட வீரர்களுடன் மோடி\nநேதாஜியின் கனவு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை\nபாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன்\nவிவசாயத்தை காக்க போராட்டம் பன்னுறானுகளாம்\nசுதந்திர தினத்தைக் கடந்த ஆண்டைவிட அதிக நாட்கள்…\n1600, இந்திய, சுதந்திர போராட்டம்\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nபாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறு� ...\nஇந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் � ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை- பிரதமர் ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nநம் நாட்டின் பல்லுயிர் தொகுப்பு மொத்த � ...\nபிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறி� ...\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ���ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayandurai.blogspot.com/2012/07/", "date_download": "2020-02-24T01:03:49Z", "digest": "sha1:72BM4DJOFY5LUGIVBFX4IB6ZSMAODEBX", "length": 10377, "nlines": 161, "source_domain": "vijayandurai.blogspot.com", "title": "♥♥..கடற்கரை.. ♥♥: July 2012", "raw_content": "\nஇது என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை\nநாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி\nபதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-4)\nநாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி\nபதிவு திருட்டை தடுக்க பயன்படும் மூன்று முக்கிய முறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\n1.காப்பி பேஸ்ட் தடுப்பு :\nநம் பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம் பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல) பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.ஆகவே தான் என் தளத்தில் இந்த முறையை செயல்படுத்த வில்லை.\n1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.\n2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு\nஎன்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும்.\n3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nகுறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.\nஅது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு\nEdit Html பகுதிக்கு சென்று ADD NEW gadget கொடுத்து ADD HTML/JAVASCRIPT பகுதியை தேர்ந்தெடுக்கவும் ,கீழுள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் (\nநம் படைப்புகளுக்கு காப்புரிமை வாங்கி வைத்து கொள்வதன் மூலம் பதிவுகள் திருடப்படுவதை தடுக்க முடியாது. ஆனால் நம் பதிவை பிறர் காப்பி அடித்து அதை அவர்களுடையது என்று சொல்லிக்கொள்ள முடியாமல் தடுக்க முடியும்.நீங்களும் உங்க தளத்துக்கு ஒரு காப்புரிமையை கட்டாயம் பதிவு செய்து கொள்ளுங்கள்.இந்த காப்புரிமை சேவையை சில இணையத்தளங்கள் இலவசமாகவே வழங்குகின்றன.\n3.கூகிளிடம் புகார் செய்தல் :\nஉங்கள் பதிவை வேறு ஒர��வர் தன் வலைத்தளத்தில் காப்பி அடித்து வைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்,அப்போது நீங்கள் அந்த பதிவு திருட்டு பற்றிய உங்கள் புகாரை கூகிளிடம் பதிவு செய்ய இயலும்.நீங்கள் கொடுத்த புகாரை பரீசிலிக்க கூகுள் ஓரிரு நாட்கள் எடுத்துக்கொள்ளும்.\nகூகிள் எடுக்கும் நடவடிக்கை: இணைய உலகிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்பட்ட பதிவு நீக்கப்படும்.\nபுகார்கொடுக்க இந்த இணைய முகவரியை பயன்படுத்துங்கள்:\nபதிவு திருட்டை பற்றிய என் தொடர் பதிவை இத்துடன் முடிக்கிறேன் ...இந்த பகுதிக்கு ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள்.\nநாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது...\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து க்ளிக் செய்யுங்கள் உங்களை தேடி மின்னஞ்சலுக்கு கடற்கரையின் பதிவுகள் வரும்.\nகூகுள்- சில சுவாரசியமான தகவல்கள் (2)\nபெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் \nஅன்புடன் அனாமிகா - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/62669", "date_download": "2020-02-24T01:23:57Z", "digest": "sha1:KBBZT73GATOMZC6IEREHEB5N2S5WKXB7", "length": 31730, "nlines": 144, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 159 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nகலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 159\nபதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018\nஏவி.எம்மிலிருந்து அருட்பெரும்ஜோதி வரை சென்ற ஏ.டி.கே\nஹாஸ்ய படங்­க­ளில் ஒரு சிரஞ்­சீ­விப் பட­மாக விளங்­கு­வது, பிர­கதி பிக்­சர்ஸ் என்று ஏவி.எம்­மின் முன்­னாள் பேன­ரில் வந்த ‘சபா­பதி’ (1940). தொலைக்­காட்சி சேனல்­க­ளில் இன்­றும் கூட பல­ரால் விரும்­பிப்­பார்க்­கப்­ப­ டும் பட­மாக இது திகழ்­கி­றது.\nஇந்­தப் படத்­தின் இயக்­கம், ஏ.வி.மெய்­யப்­பன், ஏ.டி.கிருஷ்­ண­சாமி பி.ஏ., ஆகி­யோ­ரால் செய்­யப்­பட்­ட­தாக ‘சபா­பதி’ பட டைட்­டில் தெரி­விக்­கி­றது.\nஇந்­தப் படத்­தைக் குறித்து திரு. மெய்­யப்ப செட்­டி­யார், ‘எனது வாழ்க்கை அனு­ப­வம்’ என்ற கட்­டு­ரைத்­தொ­ட­ரில் இப்­ப­டிக் குறிப்­பி­டு ­கி­றார் : ‘‘நான் டைரக்ட் செய்த முதல் படம் ‘சபா­பதி’, முழுக்க முழுக்க காமெடி பிக்­சர். சம்­பந்த முத­லி­யா­ரின் நாட­கக்­க­தை­யைத் தழு­வி­யது....கல்கி இந்­தப் படத்­தைப் பாராட்டி இரண்டு பக்­கம் விமர்­ச­னம் எழு­தி­யி­ருந்­தார். (படத்­தில் நடித்த) சாரங்­க­பா­ணியை அவர் தனி­யாக சந்­தித்­த­போது, ‘நிஜ­மா­கவே இது மெய்­யப்ப செட்­டி­யார் டைரக் ட் செய்த படம்­தானா ரொம்ப பேஷாக இருந்­தது’ என்று விசா­ரித்­தா­ ராம். கல்கி அந்­தப் படத்­திற்­குச் சிறப்­பாக விமர்­ச­னம் எழு­தி­னார் என்று நினைக்க நினைக்க இப்­போ­தும் பெரு­மை­யாக இருக்­கி­றது.’’\nஇது தொடர்­பாக மிக முக்­கி­ய­மாக இருந்­தி­ருக்­கக்­கூ­டிய ஏ.டி.கிருஷ்­ண ­சா­மி­யின் பங்­க­ளிப்­பைக் குறித்து அந்­தக் கட்­டு­ரை­யில் ஏ.வி.எம்.செட்­டி­யார் ஒன்­றும் குறிப்­பி­ட­வில்லை.\nபடத்தை இயக்­கு­கிற பொறுப்பை ஏ.டி.கே. நன்கு நிர்­வ­கித்­த­தன் கார­ண­மா­கத்­தான், பட முத­லா­ளி­யான செட்­டி­யார், ஏ.டி.கேயைப் படத்­தின் டைரக்­ட­ராக பட டைட்­டி­லில் அங்­கீ­க­ரித்­தார். பம்­மல் சம்­பந்த முத­லி­யா­ரின் ‘சபா­பதி’ மேடை­நா­ட­கத்­தைப் பட­மாக எடுக்­க­லாம் என்று முத­லில் ஐடியா கொடுத்­த­வரே கிருஷ்­ண­சா­மி­தான்.\nமூன்று காமெ­டிக் கதை­களை ஒரு பட­மாக வழங்­கிய மெய்­யப்ப செட்­டி­யா­ரின் ‘வாயாடி’, ‘போலி பாஞ்­சாலி’, ‘யெஸ் யெஸ்’ ஆகி­ய­வறை கிருஷ்­ண­சாமி இயக்­கி­னார்.\nபிர­கதி பிக்­சர்­ஸில் உரு­வான கன்­னட வெற்­றிப்­ப­ட­மான ‘ஹரிச்­சந்­தி­ரா’­வும், ஏ.டி. கிருஷ்­ண­சா­மி­யின் இயக்­கம்­தான் (உடன் ஆர். நாகேந்­திர ராவ்).\nஇதே படம், தமி­ழில் ‘டப்’ செய்­யப்­பட்டு, தமி­ழில் நேர­டி­யாக வெளி­வந்த கண்­ணாம்­பா­வின் ‘ஹரிச்­சந்­தி­ராவை’ (1944) தோற்­க­டித்­தது. கன்­னட வாய­சைப்­பிற்கு ஏற்ப, நறுக்­கென்ற தமிழ் வச­னங்­களை எழு­தி­ய­வர், ஏ.டி.கிருஷ்­ண­சாமி. இதன் வாயி­லாக, தமிழ் சினிமா சரித்­தி­ரத்­தில் முதல் டப்­பிங் வச­ன­கர்த்தா என்ற ஸ்தானத்­தை­யும் அவர் பெற்­று­விட்­டார்\nமெய்­யப்ப செட்­டி­யா­ரின் அடுத்த மிகப்­பெ­ரிய ஹிட் பட­மான ‘ஸ்ரீவள்­ளி’­யி­லும் (1945, ‘இயக்­கம்: ஏ.வி.மெய்­யப்­பன், ஏ.டி.கிருஷ்­ண­சாமி’ என்று) இரு­வர் பெயர்­க­ளும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இயக்­கத்­தைத் தவிர, ‘ஸ்ரீவள்­ளி’­யின் வச­னங்­க­ளை­யும் ஏ.டி.கே. எழு­தி­னார். அவை மிகச்­சி­றப்­பாக அமைந்து, படத்­தின் வெற்­றிக்­குக் கைகொ­டுத்­தன.\nமானைத்­தேடி வேடன் வரு­கி­றான். அப்­போது...\nவள்ளி :-- ‘என்­னையா தேடு­கி­ற���ர்\nவேடன் : -- ‘ஆம், உன்­னைத்­தான்\nவள்ளி --: ‘இல்லை. எதைத் தேடு­கி­றீர்\nவேடன் :-- ‘நான் நாடி வந்­தேனே, அதை\nவள்ளி --: ‘எதை நாடி வந்­தீர்\nவேடன் : -- ‘தேடிப்­பார்க்­கி­றேனே, இதை, இல்லை இல்லை அதை\nவள்ளி -:- ‘எதைத் தேடிப் பார்க்­கி­றீர்\nவேடன் : -- ‘இது என்ன கேள்வி, நான் நாடி வந்­தேனே, அதைத் தேடிப் பார்க்­கி­றேன்’.\nவள்ளி --: ‘இது என்ன பதில் எதைத் தேடு­கி­றீர் என்­றால், நாடி வந்­தேனே அதை. எதை நாடி வந்­தீர் என்­றால், தேடிப்­பார்க்­கி­றேனே அதை. என்ன இது எதைத் தேடு­கி­றீர் என்­றால், நாடி வந்­தேனே அதை. எதை நாடி வந்­தீர் என்­றால், தேடிப்­பார்க்­கி­றேனே அதை. என்ன இது\nவேடன் : -- ‘பெண்ணே, என் மனம் நிலை தடு­மாறி நிற்­கி­றது’.\nவேடன் :-- ‘நான் மானின் விழி­கள்\nஎன மனம் பூரித்­தது, நின் விழி­க­ளைக் கண்­டு­தான்’.\nவள்ளி -:- ‘ஓ...மானையா தேடு­கி­றீர்\nவள்ளி --: ‘நீர் மானைத் தேடு­வது’...\nவேடன் :-- ‘மானா நான் தேடு­வது\nவள்ளி -:- ‘மான் என்­றீரே\nவேடன் :-- ‘மான் என்­றால் மானா அது மானி­டப்­­பி­றவி. மானிட அறிவு. விழி­கள் வார்த்­தை­யா­டும். கால்­கள் நட­ன­மா­டும்’.\nவள்ளி : -- ‘ஆகாகா அபூர்­வ­மான மான். எனக்கு மானைப் பற்­றிப் பேச ஆரம்­பித்­து­விட்­டால் மற்­ற­தெல்­லாம் மறந்­து­வி­டும்.\nவேடன் : - ‘ஓகோ\nவள்ளி --: ‘சரி, இது பெண்­கள் தனித்­தி­ருக்­கும் பிர­தே­சம். அன்­னிய ஆட­வர்கள் அதி­க­மாக வார்த்­தை­யா­டக் கூடாது. நீர் சென்று எல்­லைக்கு வெளி­யில் இரும். நான் நீர் தேடி வந்­த­தைத் தேடி உம்­மி­டம் சேர்ப்­பிக்­கி­றேன்...’.\nவேடன் :--- ‘‘ஆகா...தயவு தாட்­சண்­யம் இல்­லாத ஜாதி­யில் நீ தப்­பிப்­பி­றந்­த­வள்....’’\nமித­மா­க­வும், இத­மா­க­வும், உணர்­வும் பொரு­ளும் நிரம்­பி­யி­ருக்­கும் வண்­ண­மும் அற்­பு­த­மான வச­னங்­களை ‘ஸ்ரீவள்­ளி’க்கு எழு­தி­னார் ஏ.டி.கிருஷ்­ண­சாமி. ஆனால் வினோ­தம் என்­ன­வென்­றால், ‘ஸ்ரீவள்ளி’ என்ற சிக­ரத்­தைத் தொட்­டு­விட்டு, மெய்­யப்ப செட்­டி­யா­ரி­ட­மி­ருந்து பிரிந்­து­விட்­டார்\nவேறு சிலரை உடன் வைத்­துக்­கொண்டு, ‘நாம் இரு­வர்’, ‘வேதாள உல­கம்’, ‘வாழ்க்கை’ முத­லிய படங்­க­ளுக்கு ‘இயக்­கு­நர்’ பத­வி­யில் இருந்­தார் ஏ.வி.மெய்­யப்ப செட்­டி­யார். அதன் பிறகு, அவ­ருக்கு மிக­வும் தகுந்த தயா­ரிப்­பா­ளர், ஸ்டூடியோ அதி­பர் ஆகிய பிரத்­யேக வேலை­க­ளில் முழு கவ­னம் செலுத்தி உச்­சத்­தைத் தொட்­டார்.\nஏ.டி.கிருஷ்­ண­���ா­மி­யைப் பொறுத்­த­வரை, 1946லேயே அவர் தன்­னு­டைய அடுத்த படத்தை இயக்க ஆரம்­பித்­து­விட்­டார் அதன் பிறகு, 1971 வரை 25 ஆண்­டு­கள், அவர் பல படங்­களை இயக்­கி­னார். ஆள் பலமோ, பண­ப­லமோ இல்­லாத தனி ஆள் என்­ப­தால், அவர் பல சவால்­களை சந்­தித்­தார், தோல்­வி­க­ளைக் கண்டு துவ­ளா­மல் தொடர்ந்து உழைத்­தார், நினை­வில் வைத்­துக்­கொள்­ளும் அள­வுக்­குப் பங்­க­ளிப்பு செய்­தார். வட ஆற்­காடு மாவட்­டக்­கா­ர­ரான கிருஷ்­ண­ சாமி, 1905ம் வரு­டம் பிறந்­தார். கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருந்­த­போதே, நாட­கங்­கள் எழு­து­வ­தி­லும் நடிப்­ப­தி­லும் அவ­ருக்கு ஆர்­வம் இருந்­தது. பம்­மல் சம்­பந்த முத­லி­யா­ரின் அமெச்­சூர் நாட­கக் குழு­வான சுகுண விலாஸ சபா­வில் இணைந்து நடிக்­க­வும் செய்­தார்.\nஏ.வி.மெய்­யப்ப செட்­டி­ யார் சில பாகஸ்­தர்­க­ளு­டன் சரஸ்­வதி ஸ்டோர்ஸ் என்ற கிரா­ம­போன் ரிக்­கார்டு நிறு­வ­னம் தொடங்­கிய சம­யம் அது. அதில் ‘நாடக கேசட்’ என்ற முறை­யில், பிர­பல நாட­கங்­க­ளின் பாடல்­க­ளும் உரை­யா­டல்­க­ளும் எட்டு ரிக்­கார்­டு­கள் , பத்து ரிக்­கார்­டு­கள் என்று வெளி­வந்­தன. இது­போன்ற நாட­கங்­க­ளின் பாடல்­க­ளை­யும் வச­னங்­க­ளை­யும் எழு­தி­னார் ஏ.டி.கிருஷ்­ண­சாமி. இந்த வகை­யில் ஏ.வி.மெய்­யப்ப செட்­டி­யா­ரு­ட­னான அவ­ரு­டைய தொடர்பு, 1934ம் ஆண்­டி­லேயே தொடங்­கி­விட்­டது. பாகஸ்­தர்­க­ளு­டன் ஏ.வி.எம். எடுத்த இரண்­டா­வது பட­மான ‘ரத்­னா­வ­ளி’­யின் தயா­ரிப்­பில் கிருஷ்­ண­ சா­மி­யும் பங்கு கொண்­டார்.\nபிர­கதி பிலிம்ஸ் என்ற பேன­ரில் ஏவி.மெய்­யப்­பன் பூனா நகர ஸ்டூடி­யோ­வில் ‘நந்­த­கு­மார்’ (1938) என்ற படத்­தைத் தயா­ரித்­தார். பால­கி­ருஷ்­ண­னாக டி.ஆர்.மகா­லிங்­கம் அறி­மு­க­மான இந்­தப் படத்­தில், மகா­லிங்­கத்­திற்­கான முதல் பாடல், ‘யுக தர்ம முறையே’. இந்­தப் பாடலை எழு­தி­ய­தன் மூலம், 25 ஆண்­டு­கள் தமிழ் சினி­மா­வில் முழங்­கிய டி.ஆர். மகா­லிங்­கத்­தின் குர­லுக்கு முதல் பாடலை வழங்­கிய பெருமை ஏ.டி.கே.வுக்­குக் கிடைத்­தது.\n‘நந்­த­கு­மார்’ படத்­தில், தேவ­கி­யாக நடித்த எஸ்.சரஸ்­வதி என்ற நடி­கைக்­குப் பாடும் குர­லாக, அந்­நா­ளில் பம்­பா­யின் பிர­ப­ல­மான கர்­நா­டக சங்­கீ­தப் மும்­பை­யில் பட­கி­யாக இருந்த லலிதா வெங்­க­ட­ரா­மன் பயன்­ப­டுத்­தப்­பட்­டார். அந்த முறை­யில், ‘தீன­த­யா­ப­ரனே திவ்­���னே’ என்ற பாடல் தமிழ் சினி­மா­வின் முதல் பின்­ன­ணிப் பாடல் என்­கிற இடத்­தைப் பெற்­றது. இந்­தப் பாட­லை­யும் எழு­தி­ய­வர் ஏ.டி.கே.தான்\nஇரண்­டாம் யுத்த கால­கத்­தில், 1942ல் ‘‘சென்னை மீது ஜப்­பான் குண்­டு­கள் போடுமோ என்று பயந்து, எல்­லோ­ரும் ஊரை­விட்டு ஓடி­னார்­கள். ஆறு மாத காலம் ஒரே ஒருத்­தர் இருந்து, பிர­கதி ஸ்டூடி­யோவை பார்த்­துக்­கொண்­டார்’’ என்று ஏ.வி.மெய்­யப்­பன் எழு­தி­யி­ருக்­கி­றார். அந்த நபர் – ஒலிப்­ப­திவு மேதை வி.சீனி­வா­ச­ ரா­க­வன். பிர­க­தி­யின் விஜ­ய­ந­கர மாளிகை வளா­கத்­தில் இருந்து, ஸ்டூடி­யோவை அவர் கண்­கா­ணித்து வந்­தார். அவ­ரு­டன் ஏ.டி.கே.வும் இருந்­தார் என்று எண்ண இட­மி­ருக்­கி­றது.\n‘ஸ்ரீவள்­ளி’­யின் வெற்­றிக்­குப்பிறகு, திரு மெய்­யப்­ப­னி­ட­மி­ருந்து கிருஷ்­ண­சாமி பிரிந்­து­ சென்ற நிலை­யில், பிர­பல தெலுங்கு இயக்­கு­நர் பி.புல்­லையா இயக்­கிய, ‘விஜ­ய­லட்­சுமி’ (1946) படத்­திற்கு, கதை, வச­னம் எழு­தி­னார்.\nபி.ஆர்.பந்­துலு உன்­ன­த­மாக நடித்த இந்த ‘விஜ­ய­லட்­சுமி’ திரைப்­ப­டம், வித்­தி­யா­ச­மான திரைக்­க­தை­ யை­யும் வச­னங்­க­ளை­யும் கொண்­டி­ருந்­தது. நவம்­பர் 2016ல் வந்த பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யைப் போல், இதற்கு முன் 1978லும் 1946லும் நடந்­தன. சுதந்­தி­ரம் வரு­வ­தற்கு முந்­தைய ஆண்­டில் வந்த பண­ம­திப்­பி­ழப்­பைத் தன்­னு­டைய கதை­யின் உச்­சக்­கட்­டத்­தில் வைத்து, ஏ.டி.கே. ‘விஜ­ய­லட்­சு­மி’­யின் திரைக்­க­தையை அமைத்­தி­ருந்­தார். இன்­றும் படம் பார்க்­கக் கிடைப்­பது நமது அதிர்ஷ்­டம்­தான்\nகோவை சென்­டி­ரல் ஸ்டூடி­யோ­ வில் படங்­கள் எடுத்­துக்­கொண்­டி­ருந்த ஜூபி­டர் பிக்­சர்­ஸீக்­காக, ‘வித்­யா­பதி’ (1946) என்ற படத்தை திரைக்­கதை, வச­னம் எழுதி ஏ.டி.கே. இயக்­கி­ னார். படம் தோல்வி அடைந்­தது. கே.ஆர். ராம­சாமி நடித்த ‘கங்­க­ணம்’ (1947) படத்­திற்­குக் கதை அமைத்­துக்­கொ­டுத்த கிருஷ்­ண­சாமி, பானு­ம­தி­யும் ஹொன்­னப்பா பாக­வ­த­ரும் நடித்த ‘தேவ­ம­னோ­கரி’ என்ற படத்தை இயக்­கி­னார். இந்­தப் பட­மும் வெற்றி பெற­வில்லை.\nஇது கிருஷ்­ண­சா­மிக்கு சோத­னை­கள் நிறைந்த ஒரு கால­கட்­ட­மாக இருந்­தி­ருக்­க­வேண்­டும். ‘பாரி­ஜா­தம்’ என்ற படத்தை அவர் இயக்­கத் தொடங்­கி­யி­ருந்­தார். சில காட்­சி­களை எடுத்­தி­ருந்­தார். ஆனால், தயா­ரிப்­பா­ளர்­கள் அவ­ரைத் தூக்­கி­விட்டு கே.எஸ். கோபா­ல­ கி­ருஷ்­ணன் என்­ப­வரை நிய­மித்­த­னர். கிருஷ்­ண­சாமி எடுத்த காட்­சி­கள் கூட மீண்­டும் எடுக்­கப்­ப­டும் என்ற செய்தி வந்­தது. (‘பாரி­ஜா­தம்’ படத்தை இயக்க நிய­மிக்­கப்­பட்­ட­வர், நமக்­குத் தெரிந்த கே.எஸ்.ஜி. அல்ல. ஜெமி­னி­யின் ‘சக்­ர­தாரி’, ‘பணக்­காரி’, ‘நம் குழந்தை’ முத­லிய படங்­களை இயக்­கி­ய­வர்).\nஆனால், திற­மை­யுள்ள கிருஷ்­ண­ சா­மிக்கு பழைய திரை உலக நண்­பர்­க­ளும் சினிமா உல­க­மும் வாய்ப்­பு­கள் அளிக்­கத் தவ­ற­வில்லை. டி.ஆர். மகா­லிங்­கம் தன்­னு­டைய ‘மோக­ன­சுந்­த­ரம்’ படத்­திற்கு, திரைக்­கதை, வச­னம் எழுதி இயக்­கும் பொறுப்பை கிருஷ்­ண­சா­மிக்கு அளித்­தார். பட­மும் ஓர­ள­வுக்­குப் பலித்­தது. இந்­தப் படத்தை இன்­ற­ள­வும் நாம் பார்த்து ரசிக்க முடி­கி­றது.\nஐம்­ப­து­க­ளில் பிர­ப­ல­மாக இருந்த அருணா பிலிம்ஸ் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தில் தொடர்ந்து வச­னம் எழு­தி­னார் ஏ.டி.கே. (‘ராஜாம்­பாள்’ 1951, ‘குமாஸ்தா’ 1953, ‘தூக்­குத் தூக்கி’ 1954). பிறகு, ‘மேனகா’ (1955), ‘சதா­ரம்’ (1956) ஆகிய படங்­க­ளின் வச­ன­மும் ஏ.டி.கே.யின் கைவண்­ணத்­தில் அமைந்­தன.\nகல்­கி­யின் ‘பொய்­மான் கரடு’ என்ற குறு­நா­வலை, சில பாகஸ்­தர்­க­ளு­டன் சேர்ந்து ‘பொன்­வ­யல்’ (1954) என்ற பெய­ரில் ஏ.டி.கே. தயா­ரித்­தார். படத்தை தானே இயக்­கி­னார்.\nபிறகு, ‘ஏ.டி.கே. புரொ­டக் ஷன்ஸ்’ என்ற பெய­ரிலே, ‘அறி­வாளி’ என்ற படத்தை தயா­ரித்து இயக்­கி­னார் (1963). சிவா­ஜி­யும் பானு­ம­தி­யும் தலைமை வேடங்­க­ளில் நடித்த இந்­தப் படம் வரு­வ­தற்­குத் தாம­த­மா­னா­லும், வந்­த­பின் ஏமாற்­றம் தர­வில்லை. சமூ­கத்­திற்­குத் தேவை­யான நல்ல கருத்­துக்­க­ளும் அரு­மை­யான நகைச்­சு­வை­யும் (சிவாஜி -பானு­ம­தி­யு­டன், பாலை யா, தங்­க­வேலு, முத்­து­லட்­சுமி, டி.ஆர்.ராமச்­சந்­தி­ரன்), நல்ல பாடல்­க­ளும் ‘அறி­வா­ளி’­யைத் தூக்­கிப்­பி­டித்­தன.\nசோவின் ‘மனம் ஒரு குரங்கு’ மேடை­நா­ட­கத்­தைத் திரைக்­காக ஏ.டி.கே. இயக்­கி­னார் (1967). படம் நன்­றாக அமைந்­தது. சோவே கிருஷ்­ண­ சாமி குறித்து சந்­தோ­ஷப்­பட்­ட­துண்டு. தன்­னு­டைய கடைசி படைப்­பாக, அருட்­பி­ர­காச வள்­ள­லா­ரின் சரி­தத்தை, ‘அருட்­பெ­ரும்­ஜோ­தி’­யாக நமக்கு அளித்­தார் கிருஷ்­ண­சாமி (1971).\nஇந்­தப் பரந்த தமிழ்­நாட்­டில், ஆயி­ரக்­க­ணக்­கான திரைப்­ப­டங்­கள் வந்து போனா­லும், ஏ.டி.கிருஷ்­ண­சாமி திரைக்­கதை அமைத்து, எழுதி இயக்­கிய ‘அருட்­பெ­ரும்­ஜோதி’ ஒன்­று­தான், ஜீவ­கா­ருண்­யத்தை வலி­யு­றுத்­திய வள்­ள­லார் என்ற மகா­னின் கதையை பொது­மக்­க­ளுக்கு ஜன­ராஞ்­ச­க­மா­க­வும் கச­டு­கள் இல்­லா­ம­லும் எடுத்­துக்­கூ­று­கி­றது. இந்த விஷ­யம் ஒன்­றே­கூட, ஏ.டி.கிருஷ்­ண­சாமி எத்­த­கை­ய­வர் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கி­றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/195555/news/195555.html", "date_download": "2020-02-24T01:11:55Z", "digest": "sha1:FJZFAYRJL5LFC5JCT5QIJKSWOLRIOA3N", "length": 12604, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜலதோஷமா?! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு சராசரியாக வருடத்தில் 6 முறையும், பெரியவர்களுக்கு குறைந்தது 3 முறையும் ஜலதோஷம் உண்டாவது சாதாரணமானது என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் ஆரோக்கியமான நபராக இருந்தாலும் அவருக்கும் வருடத்தில் ஒன்றிரண்டு முறையாவது ஜலதோஷம் வந்துவிடுகிறது.\nஜலதோஷம் வருவது சாதாரணமானது என்கிற மருத்துவ விளக்கம் எல்லாம் சரிதான். வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது, ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொண்டு விரட்டிவிடலாமா என்ற சந்தேகங்களுக்கான பதிலையும் மருத்துவர்கள் வைத்திருக்கிறார்கள். ஜலதோஷத்திற்கான காரணங்கள் வேறு வேறாக இருந்தாலும் அதன் பொதுவான அறிகுறிகளை இப்படி வகைப்படுத்தலாம்.\n* தும்மல் மற்றும் மூக்கிலிருந்து நீர் வடிதல்\n* கண்கள் சிவந்து போவது\n* தலைவலி மற்றும் உடல்வலி\nஜலதோஷம் பெரும்பாலும் ஒரு வாரம் நீடிக்கும். பெரும்பான்மையான ஜலதோஷத்துக்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை. எல்லா ஜலதோஷத்திற்கும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் தீர்வாகாது. அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக் கொண்டால் அதன் தன்மையை கவனியுங்கள். உதாரணத்துக்கு, உங்களுக்கு வருடத்தின் பல நாட்கள் ஜலதோஷம் இருப்பது போலவும், அதன் அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேலாகவும் தொடர்வது போலவும் உணர்ந்தால் அலர்ஜி காரணமாக இருக்கலாம். சைனஸ் பிரச்னையும் காரணமாகலாம். இவை இரண்டும் முறையான மற்றும் தொடர் சிகிச்சைக்கு மட்டுமே கட்டுப்படும். சில நேரங்களில் ஜலதோஷம் நிமோனியா போன்ற மோசமான நோய்களை உண்டாக்கலாம். எனவே, அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.\nஜலதோஷம் பிடித்தால் நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்கவேண்டிய வி���யங்கள் இவை…\nமுதல் வேலையாக போதுமான அளவு ஓய்வெடுங்கள். உங்கள் வழக்கமான வேலைகளின் வேகத்தை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். அதற்காக படுத்த படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வழக்கமான வேலைகளில் அதே வேகத்துடன் ஈடுபட்டு மற்றவர்களுக்கும் உங்கள் ஜலதோஷத்தை பரப்பி விட வேண்டாம்.\nஜலதோஷம் பிடித்தால் திரவ உணவுகளின் அளவை அதிகப்படுத்துங்கள். வெந்நீர், மூலிகை டீ, சூப் போன்றவற்றை அடிக்கடி குடிப்பது அடைத்துக் கொண்ட மூக்குக்கும், தலைவலிக்கும் நிவாரணம் தரும்.\nதலைவலி மற்றும் உடல் வலி அதிகமாக இருந்தால் பாரசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்பிரின் மாத்திரையை மருத்துவ ஆலோசனை இன்றி எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஜலதோஷம் பிடித்தால் சிலர் குளிப்பதையே தவிர்ப்பார்கள். அது மிகவும் தவறு. ஜலதோஷம் இருக்கும்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வெந்நீரில் குளிப்பது மூக்கடைப்பு மற்றும் தலைவலியின் தீவிரத்தை குறைக்கும்.\nதொண்டையில் சளி அடைப்பது போல உணர்ந்தால் அடிக்கடி வெந்நீரில் உப்பு சேர்த்து கொப்பளிக்கலாம்.\nஜலதோஷம் இருக்கும்போது பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கைக்குட்டைகளை தனியே துவைக்க வேண்டும். அப்போதுதான் ஜலதோஷம் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கும்.\nஜலதோஷத்தின் காரணமாக சிலருக்கு மூக்குப் பகுதி சிவந்து புண்ணாகி விடும். அந்த இடத்தில் பெட்ரோலியம் ஜெல்லி தடவுவது இதம் தரும்.\n2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு ஜலதோஷத்தை விரட்டும் மருந்துகளை நீங்களாகவே கொடுக்கக்கூடாது. மூக்கடைப்பிலிருந்து நிவாரணம் தரும் Nasal Spray போன்றவற்றை மூன்று நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. ஜலதோஷத்தின் தீவிரத்தில் இருந்து தப்பித்ததாக நினைத்துக்கொண்டு சிலர் தூக்க மருந்து எடுத்துக் கொள்வார்கள். அதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.\n* அடிக்கடி கைகளைக் கழுவுங்கள். குறிப்பாக குளிர்காலத்திலும் உங்களுக்கு அருகில் உள்ள யாருக்காவது ஜலதோஷம் பிடித்திருந்தாலும் உங்களைப் பார்த்துக் கொள்வதில் கூடுதல் அக்கறை தேவை.\n* மூக்கு, கண்கள் மற்றும் வாய்ப்பகுதியில் கைகளை வைப்பதைத் தவிர்க்கவும். ஜலதோஷத்துக்கு காரணமான கிருமிகள் இந்தப் பகுதிகளின் வழியே எளிதாக உடலுக்குள் புகுந்துவிடும்.\n* தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். ஜலதோஷம் இருக்கும் போதும் உடற்பயிற்சி செய்தால் அதன் தீவிரம் குறையும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க \nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nஉலகமகா புத்திசாலிகள் இவர்கள் தானோ.\nமிரளவைக்கும் திறமை படைத்த 07 மனிதர்கள் \nபோதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா\nலைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்\n இப்படிலாம் கூடவாட சாதனை பண்ணுவீங்க \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-02-24T02:31:03Z", "digest": "sha1:XIDBPFUGAQURGUCUSPU6CU3L6CGLHNRM", "length": 12694, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்ப்பறவை (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்ப்பறவை என்னும் தமிழ்த் திரைப்படம் 2012 அன்று வெளிவந்ததாகும். இதில் விசுணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, தம்பி இராமையா, சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ளனர். இதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிசு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வைரமுத்து. வசனம் ஜெய மோகன், சீனு ராமசாமி.\nபூ ராம் - லூர்த்துசாமி\n.யோகி தேவராஜ் - ஆப்ரகம்\nஅழகம்பெருமாள் - பங்குத் தந்தை\nதம்பி ராமையா - ஜோசப் பாரதி\nஅனுபமா குமார் - சகோதரி பனிதா\nஇமான் அண்ணாச்சி - அண்ணாச்சி\nசீனு ராமசாமி - கௌரவத் தோற்றம்\nநகரத்தில் இருந்து கடலோர கிராமத்துக்கு வரும் மகன் தனது அம்மா நந்திதாதாஸிடம் (வயதான சுனைனா), இந்த வீட்டை விற்றுவிட்டு தன்னுடன் நகரத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்கிறான். கடலுக்கு போன அப்பா என்னை தேடி வருவாரு அவர் வரும் போது நான் இங்கே இருக்க வேண்டும். அதனால் என்னால் இந்த வீட்டை விற்கமுடியாது என்று சொல்ல, 25 ஆண்டுக்கு முன்னாடி கடலில் காணமபோன அப்பா இருக்கிறாரோ செத்துட்டாரோ, அவரு வருவாரு வருவாரு என்று சொல்லிட்டு இருக்கியே என்று கோபம் கொள்ள, அந்த வீட்டின் ஒரு இடத்தில் கல்லறையில் பாடும் பாடலை பாடி நந்திதாதாஸ் அழுகிறார். இதைப் பார்த்த அந்த மகன் தனது அம்மா இல்லாத நேரத்தில் அந்த இடத்தை தோண்டி பார்க்க, அந்த இடத்தில் எலும்பு கூடு ஒன்று இருக்கிறது.\nஅந்த எலும்புக்கூடு அருளப்பசாமியுடையது (விஷ்ணு) என்றும், விஷ்ணுவை கொன்றது தான் தான் என்றும் நந்திதாஸ் நீதிமன்றத்தில் கூறுகிறார். அதிலிருந்து பின்னோக்கிச் சென்று குடிகாரனான அருளப்பசாமிக்கும், தேவாலயத்தில் ஊழியம் செய்யும் கன்னித்துறவியின் வளர்ப்பு மகளான எஸ்தருக்குமிடையே ஆன காதலை மீனவ பின்னணியில் இயக்குனர் சீனு ராமசாமி சொல்லியிருக்கிறார்.\nஇளைஞன் அருளப்பசாமி (விசுணு) குடிகாரன இருக்கிறான். அவன் தந்தை லூர்தும் (பூ ராம்) தாய் மேரியும் (சரண்யா பொன்வண்ணன்) அவனை திருத்த முயல்கிறார்கள், அதில் வெற்றி கிடைக்கவில்லை. தேவாலய தந்தை உதவியுடன் மகனை குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்தி கொண்டு வருகிறார்கள். ஆனால் பாதியில் ஓடி வந்துவிடுகிறான் அருளப்பசாமி. அன்று திருவிழா. போதையில் வரும் அருளப்பசாமி, தேவாலய வாசலில் படுத்திருக்கும் எஸ்தரின் (சுனைனா) பக்கத்தில் நிலை மறந்து படுத்துவிடுகிறான்.\nஇதைக்கண்ட ஊர் மக்களும் அவன் தந்தையும் அவனை அடிக்கிறார்கள், குடியை மறக்க விரும்பி அருளப்பசாமி தானே மறுவாழ்வு மையத்துக்குப் போகிறான். அங்கு திருந்தி தான் சொந்தமாக மீன் பிடிக்க வேண்டும் என்று முயலுகையில் அவன் மீனவன் அல்ல (அவனை பெற்ற தாயும் தந்தையும் படகில் குண்டடிபட்டு இறந்து விடுகிறார்கள் அவனை கண்டெடுத்த லூர்தும் மேரியும் அவனை தங்கள் பிள்ளை போல் வளர்க்கிறார்கள்) என்பதால் அவன் மீன் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. அவர்களின் தடைகளை மீறி சொந்தமாக படகு வாங்கும் அருளப்பசாமி சின்ன எதிர்ப்புக்கிடையில் சுனைனாவை திருமணம் செய்து வாழ்க்கையில் சிறிது நிலைபெறும் போது சிங்கள கடற்படையால் சுடப்படுகிறான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/category-list/109", "date_download": "2020-02-24T03:03:25Z", "digest": "sha1:MX27FO66HVWXLZ7G4UQICWYKPEH7XHUL", "length": 10387, "nlines": 240, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - Tamil Photo Gallery | Tamil Pictures | Latest Tamil Pictures | Fashion Photos | Special Event Pics | சிறப்புகள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை 375: அதிகாலை நேரத்து மெரினா படங்கள்\nபோ‌ர் முக‌ங்க‌ள் ஓ‌விய‌க் கா‌ட்‌சி\nபாம்பை காணிக்கை தரும் பக்தர்கள்\nராமாயண‌ம் படி‌‌த்தன‌ர் ‌பிர‌ச்சனை ‌தீ‌ர்‌ந்தது\nமன நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் நைமாதா\nநிலத்தடி நீரை கண்டுபிடித்துக் கூறும் கங்கா நாராயணன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2598:2008-08-07-20-58-27&catid=68:2008&Itemid=27", "date_download": "2020-02-24T02:17:15Z", "digest": "sha1:RJKFPYD5HC7KJ4NESTPBNBXWRTD323JS", "length": 7223, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "தோழர் ராஜேந்திரன் அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தோழர் ராஜேந்திரன் அவர்களுக்குச் சிவப்பஞ்சலி\nதோழர் ராஜேந்திரன் அவர்களுக்குச் சிவப்பஞ்சலி\nSection: புதிய ஜனநாயகம் -\nபுரட்சிகர இயக்கத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியில் ஊக்கமுடன் செயல்பட்டு பகுதிப் பொறுப்பாளராகத் தன்னை உயர்த்திக்கொண்ட தோழர் ராஜேந்திரன், சிறுநீரகக் கோளாறினால் சிகிச்சை பலனின்றி கடந்த 19.07.08 அன்று தனது 25வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.\nஇந்துவெறி பாசிச பயங்கரவாதமும் அரசு பயங்கரவாதமும் கவ்வியுள்ள கோவை நகரில், போலீசு மற்றும் இந்துவெறி குண்டர்களின் அச்சுறுத்தல் அட்டூழியங்களுக்கு நடுவே, கடந்த மூன்றாண்டுகளாகப் புரட்சிகர அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்து அமைப்பாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்தான் தோழர் ராஜேந்திரன். பஞ்சாலைத் தொழிலாளியான அவர், வேலைநேரம் போக நாள் முழுவதும் பிரச்சாரஅமைப்பு வேலைகளை உற்சாகத்துடனும் உறுதியுடனும் செய்து வந்தார். சிறுநீரகக் கோளாறையொட்டி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருந்த போதிலும், நோயின் வேதனை வெளியே தெரியாமல் இன்முகத்துடன், தன்னைச் சந்திக்க வருவோரிடம் தொடர்ந்து அரசியல் பிரச்சாரம் செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் புரட்சியின் மீது அவர் கொண்ட மாளாக் காதல் சற்றும் குறையவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நினைவிழக்கும் வரை அவரது உதடுகள் இயக்க வேலைகளைப் பற்றியும், \"\"தோழர், தோழர்'' என்றும் உச்சரித்துக் கொண்டேயிருந்தன.\nநோய் வாய்ப்பட்டு மரணம் நிச்சயிக்கப்பட்ட போதிலும் புரட்சியின் மீது அவர் கொண்ட பற்றுறுதி, கடின உழைப்பு, பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவிலும் புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்வதில் அவர் கொண்ட சளையாத ஆர்வம் ஆகிய உயரிய கம்யூனிசப் பண்புகளை உறுதியாகப் பற்றி நின்று, அவரது இலட்சியக் கனவை நிறைவேற்றப் புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்\n— புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, கோவை.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-24T03:17:52Z", "digest": "sha1:JJMZJB2QLCAWP3HFI5UIKZ7ECE6MOG2B", "length": 2427, "nlines": 74, "source_domain": "jesusinvites.com", "title": "கத்தோலிக் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15524/amp", "date_download": "2020-02-24T03:47:44Z", "digest": "sha1:D3O7NE7DCD3U3OFK5QJYIBJ47BNYHR6H", "length": 7333, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அனைத்தையும் எரித்து பஸ்பமாக்கிய கலிபோர்னியா காட்டுத்தீ..: பொதுமக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சோகம்! | Dinakaran", "raw_content": "\nஅனைத்தையும் எரித்து பஸ்பமாக்கிய கலிபோர்னியா காட்டுத்தீ..: பொதுமக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சோகம்\nஅனைத்தையும் எரித்து பஸ்பமாக்கிய கலிபோர்னியா காட்டுத்தீ..: பொதுமக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சோகம்\n24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்\n22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்\nகளைக்கட்டிய மகா சிவராத்திரி : நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள், சாதுக்கள் சிவனுக்கு சிறப்பு வழிபாடு\nஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்\nகொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும் - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை\nபெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி\nமகாசிவராத்திரி: தி.மலையில் சிறப்பு லட்ச்சார்ச்சனை ஏற்பாடுகள்....பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு தோரணம்\n21-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய தயாரிப்பு கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி\nகம்பாலா( எருமைப் பந்தயம் ) கர்நாடகாவின் பண்டைய விளையாட்டு: ஸ்ரீநிவாஸா கௌடா பந்தயத்தில் 142மீ தூரத்தை 13.42 நொடிகளிலில் கடந்தார்\nகாங்கிரஸ் எம்.பி.யான தபஸ் பாலின் இறுதி சடங்கு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார்\nஅவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்\n20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு\nமகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்\nதுபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/venues/422599/", "date_download": "2020-02-24T03:12:11Z", "digest": "sha1:5VFPGHUN4NETYAHJILTRHSAFVTEASS6K", "length": 5849, "nlines": 75, "source_domain": "udaipur.wedding.net", "title": "The Oberoi Udaivilas, Udaipur, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\nசைவ உணவுத் தட்டு ₹ 7,000 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 8,000 முதல்\n1 உட்புற இடம் 125 நபர்கள்\n3 வெளிப்புற இடங்கள் 200, 250, 600 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 25 விவாதங்கள்\nஇடத்தின் வகை விருந்து ஹால்\nஇருப்பிடம் நதியின் அருகே, நகரத்திற்கு வெளியே\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை, வங்கிப் பரிமாற்றம்\nவிருந்தினர் அறைகள் 87 அறைகள், தரநிலையான இரட்டை அறைக்கான ₹ 35,000 முதல்\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், மேடை, புரொஜக்டர், டிவி திரைகள், குளியலறை, ஹீட்டிங்\n40 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\n600 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 600 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 7,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 8,000/நபர் முதல்\n250 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 250 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 7,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 8,000/நபர் முதல்\n200 நபர்களுக்கான வெளிப்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 200 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 7,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 8,000/நபர் முதல்\n125 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 125 நபர்கள்\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 7,000/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 8,000/நபர் முதல்\nபுதுமணத் தம்பதிகளிடமிருந்து திருமண அறிக்கைகள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,03,280 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424003", "date_download": "2020-02-24T03:31:23Z", "digest": "sha1:SE5TATOCVWV7ZFODAQPUAHD2Z4UHM3TL", "length": 17213, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "Maharashtra Assembly: Congress's Nana Patole Unopposed In Maharashtra Speaker Race As BJP Withdraws Candidate | மஹா., சபாநாயகராக தேர்வானார் நானா படோல்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n : சிதம்பரம் கேள்வி 13\nடிரம்ப் வருகை: காங்கிரசின் நான்கு கேள்விகள் 4\nஇந்தியாவில் டிரம்பின் 36 மணி நேரம்\nமோதல்களை தடுக்க நடவடிக்கை: மோடி உத்தரவு 1\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணிக்கு முதல் தோல்வி 1\n'பாஸ்டேக்' இல்லாததால் ரூ.20 கோடி அபராதம் வசூல் 6\nஇந்திய வர்த்தகம்: சீனாவை முந்தியது அமெரிக்கா 2\nகுழாய் மூலம் காஸ்; அதானிக்கு நிராகரிப்பு 2\nமஹா., சபாநாயகராக தேர்வானார் நானா படோல்\nமும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா படோல் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தல் இன்று (டிச.,01) நடக்கவிருந்தது. அவரை எதிர்த்து பா.ஜ.,வின் கிஷன் கதோர் நிறுத்தப்பட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அவர் தனது மனுவை திரும்ப பெற்று கொண்டார். இதனால், நானா படோல் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.\nசகோலி தொகுதி எம்எல்ஏவான நானா படோல், நான்கு முறை எங்கிருந்து தேர்வானார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேலை தோற்கடித்தார். 2017 ல் கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ; நிர்மலா சீதாராமன் (7)\nமிசாவில் சிறை; சொல்ல வெட்கமாக இருக்கிறது - ஸ்டாலின்(130)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநானா பட்டோலே...இது தான் பெயர் ..\nramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nநானா பட்டவுலே இது தான் சரியான உச்சரிப்பு ஏன்னா மும்பைல செட்டில் ஆகி 30 இயர் ஆச்சு மராட்டி பெயரகள் எனக்கு அத்துப்படி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ; நிர்மலா சீதாராமன்\nமிசாவில் சிறை; சொல்ல வெட���கமாக இருக்கிறது - ஸ்டாலின்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/27185128/1263706/Death-toll-due-to-flood-in-Pune-district-rises-to.vpf", "date_download": "2020-02-24T03:35:23Z", "digest": "sha1:XPXN5XSIYQXXYT3W35NGDBGN4LIPO5UK", "length": 13126, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "மும்பை கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு || Death toll, due to flood in Pune district, rises to 18", "raw_content": "\nசென்னை 24-02-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமும்பை கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nபதிவு: செப்டம்பர் 27, 2019 18:51 IST\nமகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, புனே மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த விபத்து சம்பவங்கள் காரணமாக 9 வயது சிறுவன் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உள்பட மொத்தம் 10,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்தார். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன,\nஇந்நிலையில், புனேவில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோரின்4 உடல்கள் இன்று மீட்கப்பட்டன. இதையடுத்து, மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாயமான 7 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.\nMumbai Rains | மும்பை கனமழை\nவில்சன் கொலை தொடர்பாக தூத்துக்குடி, கடலூர் மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை: அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nகேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் முத்திரையுடன் கிடந்த துப்பாக்கி குண்டுகள்\nதந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்\nபாபரின் பெயரில் மசூதி கட்ட சரத்பவார் விரும்புவது ஏன்: தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி\nமகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது: 6-ந்தேதி பட்ஜெட் தாக்கல்\n‘பாஸ்டேக்’ பயன்பாடு - 18 லட்சம் பேரிடம் ரூ.20 கோடி அபராதம் வசூல்\nதற்கொலை செய்ய தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் சிறுவன்- நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nசசிகலா ரூ.168 கோடிக்கு பினாமி சொத்து வாங்கியது உண்மை- ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nவிளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்\nஅகத்திக்கீரையை எந்த உணவுடன் சாப்பிட கூடாது\nமுதல் செசன் முழுவதும் விளையாடி மயங்க் அகர்வால் சாதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76656-kidnapped-child-rescued-in-chennai.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-24T01:59:10Z", "digest": "sha1:RE6OXHDY7AWM2IJAMTLM2JUHWUXHHXSJ", "length": 15347, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்! பொறி வைத்து பிடித்த போலீசார்! | Kidnapped child rescued in chennai", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nசென்னையில் கடத்தப்பட்ட 7 மாத ஆண் குழந்தையை போலீசார் அதிரடியாக மீட்டதுடன் குழந்தையை கடத்திய இளம் பெண்ணையும் கைது செய்தனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜானே போஸ்லே, ரந்தோஷ் தம்பதி. இவர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்���ு ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி, கடந்த 12ம் தேதி அடையாளம் தெரியாத 23 வயது பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக் கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, குழந்தையை அந்த பெண் கடத்திச் சென்று விட்டார். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தம்பதியினர், தங்களது குழந்தையைக் காணவில்லை என்று புகார் செய்தனர். போலீசார் மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகளை உடனடியாக ஆய்வு செய்த போது குழந்தையை அந்தப் பெண் தனியே கடத்திச் செல்வது தெரிந்தது.\nஇதையடுத்து பூக்கடை காவல்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன குழந்தையைத் தேடினார்கள். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அந்த பெண் செல்லும் வழி முழுவதும் உள்ள 25க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.\nஅதில் அந்தப் பெண், குழந்தையுடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்து எழும்பூர் காந்தி இர்வின் மேம்பாலம் வரை செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அந்த பெண் நடந்து செல்லும் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வரை சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அந்த பெண் கடத்திய குழந்தையுடன் மருத்துவமனைக்குள் செல்லும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. அதனை வைத்து போலீசார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தனர்.\nஇந்நிலையில் அந்த பெண் கடத்திய குழந்தையுடன் வந்து போது மடக்கி பிடித்தனர். பிடிபட்டது தன்னுடைய குழந்தை தான் என்று, குழந்தையை இழந்த பெற்றோர்களும் வந்து அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்கள். இதனையடுத்து குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை.. பழிக்குபழியாக ஜாமினில் வந்த இளைஞர் வெட்���ிக் கொலை\nகுடும்பத் தகராறு.. வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை..\nவிபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிய தனியார் பேருந்து - 4 பேர் பலி\nபிரபல நடிகையை காண 5 நாட்கள் ராவும் பகலும் தெருவில் தூங்கிய ரசிகர்.. ஆனால் அந்த நடிகை..\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகஞ்சா விற்பனை அதிகரிப்பு.. தகவல் அளித்த திமுக பிரமுகர் படுகொலை.. கஞ்சா வியாபாரி வெறிச்செயல்\n'கழிவறையில் மாணவிகளை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்தார்' - சென்னை ஐஐடி பேராசிரியர் மீது புகார்\nமூதாட்டியிடம் அத்துமீறல்.. இளம்பெண் என நினைத்ததாக கஞ்சா போதை இளைஞர் வாக்குமூலம்..\nசென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n6. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி ���ரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/TPC.html", "date_download": "2020-02-24T02:14:06Z", "digest": "sha1:SGAY5M3BFJDVK2TYDPWGRBW4KLQP2HDE", "length": 20120, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "பேரவையின் இளைஞர் மாநாடு ஜீலையில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பேரவையின் இளைஞர் மாநாடு ஜீலையில்\nபேரவையின் இளைஞர் மாநாடு ஜீலையில்\nடாம்போ June 05, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ் மக்கள் பேரவையின் முதலாவது இளையோர் மாநாடு எதிர்வரும் ஜீலை நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.சம நேரத்தில் கிழக்கின் மட்டக்களப்பிலும் மாநாட்டை நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.\nயாழ். பொது நூலக கருத்தரங்குமண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவலை முதலமைச்சர் வெளியிட்டார்.\nஅங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். தமிழ் மக்கள் பேரவை,கட்சி அரசியலில் ஈடுபடாது தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது. அந்த வகையிலே தமிழ்ச் சமுதாயம் அறிவு பெறவேண்டும்,ஆற்றல் பெறவேண்டும்,ஆதரவுபெறவேண்டும்,தமிழ்ச் சமுதாயத்திற்கு அதன் சகல மட்டங்களிலும் இருந்து அனுசரணை கிட்டவேண்டும் என்ற ரீதியில் இளையோரைப்பலம் மிக்கவர்களாக ஆக்க இவ்வாறான ஒரு இளையோர் மாநாட்டை வெகுவிரைவில் கூட்ட உள்ளோம்.\nஅந்த மகாநாட்டில் எமது இளையசமுதாயத்துடன் சேர்ந்து சில முக்கியமான விடயங்களைக் கலந்தாலோசிக்க உள்ளோம். போருக்குப் பின்னரான எமது சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை,குறிப்பாக இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முதலில் இனங்கண்டு அதன்பின் அவற்றைத் தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளோம். இது சம்பந்தமாக அரசியல் ரீதியாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் எமது உரிமைகளைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம்.\nஅடுத்து எமது சமுதாயம் நிலைதடுமாறி,தவறி,பிறழ்வாக நடக்க எத்தனிக்கும் போது நாம் எவ்வாறு அவர்களைத்திரும்பவும் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒருகட்டுக்கோப்புக்குள் கொண்டு வரலாம் என்று அவர்க��ுடன் கலந்துரையாட இருக்கின்றோம்.\nமூன்றாவதாக எமது தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை சீரமைப்பது எவ்வாறு என்று பேச இருக்கின்றோம்.\nநான்காவதாக இளைஞர் யுவதிகளை எல்லாத் துறைகளிலும் வலுப்படுத்தல் எவ்வாறு என்று ஆராய இருக்கின்றோம். அரசியல் ஞானம் பெற்று தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைத்து எவ்வாறு எமது இனம் முன்னேற்றங்காணவேண்டும் என்று கலந்துரையாட இருக்கின்றோம்.\nஇது சம்பந்தமாக நாங்கள் போருக்குப் பின்னர் எடுத்துக் கொண்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஆராய இருக்கின்றோம். தமிழ் மக்களின் நீண்டகால அபிலாi~களை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் எமது அரசியல் நகர்வுகள் இருந்துள்ளனவா என்று ஆராய இருக்கின்றோம். எமது இளைஞர் யுவதிகள் அடுத்ததலைமுறைத் தலைவர்கள் என்ற விதத்தில் அவர்களுக்குப் போதுமான அரசியல் அறிவு,நிர்வாகச் செயல்த்திறன்,நிதிமுகாமைத்துவம் பற்றி போதிய அறிவை அவர்கள் பெற நாங்கள் இதுவரையில் நடவடிக்கைகள் எடுத்தோமா என்றுஆராய இருக்கின்றோம்.\nஅவ்வாறான வழிமுறைகள்,பொறிமுறைகள் தயாரிக்காதபடியால்த்தான் தமிழ் மக்கள் பேரவையை உண்டாக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டது என்று எமது இளைஞர் சமுதாயத்திற்கு தெளிவுபடுத்த உள்ளோம்.\nஎம்மை பொறுத்த வரையில் தமிழ் மக்களின் அரசியல் என்பது பின்வரும் விடயப் பரப்புக்களை கொண்டிருக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.\nஒன்று எமது நோக்குகளும் அபிலாi~களும் அடையாளப்படுத்தப்படவேண்டும். அவற்றில் எமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். நம்பிக்கை உண்டாக்கப்படவேண்டும். தேர்தல் விஞ்ஞாபனங்களில் எமது அபிலாi~களை உள்ளடக்கிவிட்டு“அவைஏட்டுச்சுரக்காய்;சமைக்கஉதவாது”என்ற கருத்தைக் கொண்டிருந்தோமானால் எம் மக்களின் விடிவுக்கு நாம் வழி அமைக்கமாட்டோம். அவர்களின் நிரந்தரவிலங்குகளுக்கே வழி அமைப்போம்.\nஅடுத்து அடையாளப்படுத்தப்பட்ட எமது அபிலாi~களை அடைய நாம் என்ன செய்யவேண்டும் என்பது பரிசீலிக்கப்படவேண்டும். பெரும்பான்மையினர் வலுவுற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராகப் போராடமுடியாது.ஏதோ கிடைப்பதை சற்று வலுவாக்கி எடுத்துச் செல்வோம் என்று எமது அரசியல் தலைவர்கள் நினைத்திருந்தால் அவ்வாறான சிந்தனைகள் சரியா தவறா என்பது பற்றி ஆராய இருக்கின்றோம்.\nமூன்றாவ��ாக எமது அரசியல் கலாசாரம் ஒரு நேர்மையான அரசியல் கலாசாரமாக மாற்றமடைய என்ன செய்யவேண்டும் என்று ஆராய இருக்கின்றோம்.\nநான்காவதாக எமது இளைஞர் யுவதிகள் இந்த அரசியல் பவனியில் ஒன்றிணைய எதைச் செய்யவேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம். நேர்மையான அரசியலொன்றை எடுத்துச் செல்வதானால் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் எமதுசமுதாயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சில தீய பழக்கங்களைநாம் கைவிட என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் சிந்திக்க இருக்கின்றோம்.\nஅடுத்து கல்வி மேம்பாட்டை ஏற்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் எமது ஆராய்ச்சிக்கு உட்படும். அடுத்து எமது சமுதாயம் பொருளாதார அபிவிருத்தி அடைய நாம் என்னவேண்டும் என்பதை ஆராய இருக்கின்றோம். அடுத்து சமூகப் பிறழ்வுகளை எவ்வாறு ஒன்றுபட்டுகளைய முடியும் என்பதை ஆராய்வோம்.\nஎமது இளைஞர் மகாநாட்டில் எமது வடகிழக்குமாகாணங்களில் மாவட்டங்கள்,பிரதேசங்கள் தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது பற்றி ஆராய இருக்கின்றோம்.அடுத்து அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பிரச்சனைகளை இந்த இளைஞர் அணிகள் எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி கலந்துறவாட இருக்கின்றோம்.\nஎமது இளைஞர் யுவதிகள் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தெடுக்கவேண்டும் என்பதே எமது கரிசனை.\nஅரசியல்,பொருளாதாரம்,சமூகமுன்னேற்றம் ஆகியவற்றில் ஒரு மறுமலர்ச்சியை கொண்டு வந்து இளைஞர் யுவதிகளை அந்த மறுமலர்ச்சிக்கான மையங்களாகமாற்ற ஆனவற்றைச் செய்ய விரும்புகின்றோம். ஆகவே போருக்குப்பின்னரான எமது தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய்தல், இளைஞர் யுவதிகளின் நடைமுறைப்பிரச்சனைகளைஆராய்தல்,தற்போதையஅரசியல்,சமூக,பொருளாதாரநிலையை ஆராய்தல்,ஆராய்ந்து அடையாளம் காணப்படும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்த்தல்,நீண்டகாலத்திட்டங்களை இதற்காக வகுத்தல்,எமது இளைஞர் யுவதிகள் விழிப்போடு நடந்து கொள்ளவழி முறைகளை ஆராய்ந்து பகிர்ந்துகொள்ளல்,தமிழர்தம் விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் எமது இளைய சமுதாயத்தின் மனதில் உறையவைத்தல் போன்ற பலவும் எம்மால் பரிசீலிக்கப்படுமெனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇப்பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை பிரதிநிதிகள் மற்றும் இளைஞரணி பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.\nஇம்��ுறை மதினி இல்லை:ரவிராஜ் மனைவியாம்\nவடகிழக்கில் வீழ்ந்துள்ள வாக்கு வங்கயினை தூக்கி நிறுத்த புதிய ஆட்களை களமிறக்க கூ ட்டமைப்புயமுடிவு செய்துள்ளது. தற்போது யாழில் பின்னட...\nபுர்காவுக்கு தடை; மதராஸ்களுக்கு கட்டுப்பாடு\nபுர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந...\nஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு\nஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பே...\n''நாட்டுப்பற்றாளர்'' என பாலச்சந்திரன் மதிப்பளிப்பு\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 1978 ஆம் ஆண்டு முதல் இறுதிவரை ஓயாது உழைத்த திரு. வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22.01.2020\nகூட்டமைப்பில் கருணாவை போட்டியிட கோரினோம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் மாவீரர் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் ஐரோப்பா விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/04/eureka-general-knowledge-part-1-tamil.html?showComment=1555900436018", "date_download": "2020-02-24T01:20:28Z", "digest": "sha1:KVLAZQCZUWMBF544ICSSZC4ZN7UEANMV", "length": 12439, "nlines": 162, "source_domain": "www.scientificjudgment.com", "title": "யுரேகா ... யுரேகா - General knowledge - part 1. | ScientificJudgment. ScientificJudgment.: யுரேகா ... யுரேகா - General knowledge - part 1.", "raw_content": "\n❤ மின்சாரவிளக்கு கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்.\n❤ தீக்குச்சியை கண்டுபிடித்தவர் - லேண்ட்ஸ் டார்ம்.\n❤ எலெக்ட்ரோ கார்டியோகிராம் [Electrocardiogram - ECG ] சாதனத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஐந்தோவன் [Willem Einthoven].\n❤ ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர்கள் - ரைட் சகோதரர்கள்.\n❤ மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - மேக்மிலன். [macmillan].\n❤ பலூனை ( Balloon ) கண்டுபிடித்தவர்கள் - மோன்டகோல்பியர் சகோதரர்கள்.\n❤ நியூட்ரான் குண்டைக் கண்டுபிடித்தவர் - சாம்வேல்கோஹன். [Samuel T. cohen].\n❤ பால் பாயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் - ஜான் டி லொடு.\n❤ ஹைட்ரஜன் குண்டு உருவாக்கியவர் - ''எட்வர்ட் டெல்லர்'. [Edward teller].\n❤ மின்கல அடுக்கை (Battery) கண்டுபிடித்தவர் - அலெசான்ட்ரோ வோல்டா.\n❤ செல்லின் உட்கருவைக் கண்டு பிடித்தவர் - ராபர்ட்பிரவுன். [Robert Brown].\n❤ மின்சாரமணி (Electric Bell ) கண்டறிந்தவர் - ஜோசப் ஹென்றி.\n❤ ஏ .கே. 47 ரக துப்பாக்கியை கண்டுபிடித்தவர் - மைக்கேல் கலாஷ்னி கோவ். [Mikhail kalashnikov].\n❤ மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - கிர்க்பேட்ரிக் மேக்மில்லன்.\n❤ அம்மை தடுப்பூசி முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வர்ட் ஜென்னர். [Edward Jenner ].\n❤ இரட்டைக் குவி ஆடி கண்டறிந்தவர் - பெஞ்சமின் பிராங்ளின்.\n❤ குளிர்சாதன வசதியை கண்டுபிடித்தவர் - வில்லிஸ்கேரியர்.\n❤ சினிமோட்டோ கிராபி கண்டறிந்தவர் - லீயூமியர் சகோதரர்கள்.\n❤ மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தவர் - ரொனால்டு ரோஸ். [Ronald Ross].\n❤ இரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் - வில்லியம் ஹார்வி.\n❤ டெலிவிஷனை கண்டுபிடித்தவர் - ஜே.எல்.பெயர்டு. [John Logie Baird].\n❤ கடிகாரத்தை கண்டறிந்தவர் - ஹிஸிங் , லியாங் ட்சன்.\n❤ மோட்டார் காரை கண்டுபிடித்தவர் - ஹென்றி போர்டு. [Henry Ford].\n❤ கம்ப்யூட்டரின் தந்தை என அழைக்கப்படுபவர் - சார்லஸ் பாபேஜ்.\n❤ மின்சார லிப்ட்டை கண்டுபிடித்தவர் - ஒட்டிஸ். [Elisha Graves Otis]\n❤ காண்டாக்ட் லென்ஸ் உருவாக்கியவர் - அடால்ப் இ பிக்.\n❤ இடிதாங்கியை கண்டுபிடித்த விஞ்ஞானி - பெஞ்சமின் பிராங்ளின். [Benjamin Frankiln].\n❤ ட்ரில்லிங் மிஷினை கண்டறிந்தவர் - வில்ஹம் ஃபெயின்.\n❤ ஒளிச்சிதறலை கண்டுபிடித்த விஞ்ஞானி - சர்.சி.வி. ராமன்.\n❤ டைனமைட் கண்டறிந்தவர் - ஆல்பிரட் நோபல்.\n❤ பவுண்டன் பேனாவை கண்டுபிடித்தவர் - லூயிஸ் வாட்டர் மேன். [Lewis Waterman].\n❤ எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் கண்டறிந்தவர் - மைக்கேல் பாரடே.\n❤ சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் பிட்மேன்.\n❤ டைனமோ கண்டறிந்தவர் - ஹிப்போலைட் பிக்ஸி.\n❤ ரேடியோவை கண்டுபிடித்தவர் - மார்க்கோனி. [Guglielmo Marconi].\n❤ என்டோஸ் கோப் கண்டறிந்தவர் - பியர்ரே செக���லஸ்.\n❤ எலக்ட்ரான் துகள்களை கண்டுபிடித்தவர் - ஜே.ஜே. தாம்சன். [Joseph John Thomson].\n❤ எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு ) கண்டறிந்தவர் - ஜெஸி டபிள்யு ரெனோ.\n❤ வண்ண புகைப்படம் பதிவு செய்தலை கண்டுபிடித்தவர் - ஜார்ஜ் ஈஸ்ட்மென். [George Eastman].\n❤ ஃபேக்ஸ் (Fax ) மிஷினை கண்டறிந்தவர் - ஆர்தர் கார்ன்.\n❤ குளோரோபார்மை கண்டுபிடித்தவர் - சிம்சன். [James Simpson].\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Gloriosa superba.\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி ...\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli p...\nபூமி - பயோடேட்டா [Earth biodata]\nவிலங்குகளின் கர்ப்ப கால அளவை. - Pregnancy duration...\nமாம்பா பாம்பு வகைகள் - type of mamba Snake\nதெரிந்து கொள்ளுங்கள். general knowledge.\nஅர்த்த புஜங்காசனம் - ardha bhujangasana.\nசெங்காந்தள் - கலப்பைக் கிழங்கு.- Cenkantal Glorios...\nதெரிந்ததும், தெரியாததும் - general knowledge.\nஅறிந்து கொள்ளுங்கள் - general knowledge.\nதகவல் பெட்டகம் - மனித உடலியல் - general-knowledge....\nகலப்பின உலோகம் - alloy metal.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/richest-1-people.html", "date_download": "2020-02-24T03:12:52Z", "digest": "sha1:NPNHIG4EZHYPPTAUIRSNEFTQMXFAAU7B", "length": 12463, "nlines": 55, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி?", "raw_content": "\nபாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண் தலைக்கு ரூ.10 லட்சம்: ஸ்ரீராம் சேனா தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார் அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார் தூத்துக்குட�� துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\nஉலகெங்கும் \"டாப் 1%\" என்கிற சொல் மேல்தட்டில் செல்வாக்கு மிகுந்த பணக்காரர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் போராட்டத்துக்கு…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி\nஉலகெங்கும் \"டாப் 1%\" என்கிற சொல் மேல்தட்டில் செல்வாக்கு மிகுந்த பணக்காரர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் போராட்டத்துக்கு பிறகு இந்த சொல் புழக்கத்தில் இருக்கிறது. இந்த டாப் 1% பணக்காரர்களாக அடையாளப்படுத்தும் அதேவேளையில், பொருளாதார சமத்துவமின்மை வெகுவாக அதிகரித்திருக்கிறது. டாப் 1% வளையத்தில் இருப்பவர்கள்தான் இன்னும் பணக்காரர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.\nடாப் 1% வளையத்தில் இருப்பவர்கள் உலகின் பல்வேறு நாடுகளைவிடவும் பொருளாதாரத்தில் வலிமையுடைவர்கள். இந்த மதிப்பீடு அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதில் மாறுபடுகிறது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் டாப் 1% குழுவில் இணைய $900,000 மதிப்பிலான பொருளாதாரம் வைத்திருக்க வேண்டும். இதர வளர்ந்த நாடுகளில் $200,000 - $300,000 மதிப்பிலான சொத்து வைத்திருந்தால் டாப் 1% குழுவில் சேர்ந்துவிடலாம்.\nஅமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து பணக்காரர்கள் விலகிச் செல்கிறார்கள். கடந்த சில பத்தாண்டுகளில் அவர்களது பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.\nசில நாடுகள் உலகளாவிய டாப் 1% குழுவை ஈர்க்க பிரத்யேக முயற்சிகளை மேற்கொள்கின்றன. உதாரணத்துக்கு சிங்கப்பூர், மொனாக்கோ போன்ற நாடுகள் வரிச்சலுகைகளால் டாப் 1% குழுவினரை வசீகரிக்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் கொண்ட நாடுகளும் இந்த முறையை பின்பற்றுகின்றன.\nபல்வேறு நாடுகளில் அரசியல்வாதிகள், அதிக வரி விதித்து பணக்காரர்கள் – இதர தரப்பினர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள். பணக்காரரகளுக்கு மட்டும் பிரத்யேக அதிக வரி விதிக்கும் முற்போக்கான முறையை பின்பற்றும் நாடுகளும் உள்ளன.\n1% நிலையில் இருக்கும் பணக்காரர்களின் பொருளாதாரம் பெரும்பாலும் சராசரியான ஆடம்பர செலவினங்களில் தான் விரயமாகிறது. குறிப்பாக சீனாவில். மெக் கின்சி&கோ எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் அவர்கள் கடந்த 2012 வரை ஆடம்பர பொருட்கள், நகைகள், கை கடிகாரங்கள் போன்றவற்றுக்காக மட்டும் தமது 47% பொருளாதாரத்தை செலவு செய்திருக்கிறார்கள். இதேபோல் மற்ற பணக்காரர்களும் ஆடம்பர ஹாண்ட் பேக்குகள், பிற ஆடம்பர சாதனங்கள், சொகுசு வீடு, குழந்தைகளுக்கான செலவீனங்களில் தங்களது பொருளாதாரத்தை பயன்படுத்துகிறார்கள்.\nபொருளாதார உலகில் இருக்கும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் உயர்தர கல்வி, சரளமான மொழி, பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வு அகியவற்றை பெறும்படியான நிலையில் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறார்கள்.\nமுக்கிய உலக நாடுகளில் நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது, அதேசமயம் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது. செலவீனங்களை உயர்த்தியதால் ஏற்பட்ட விளைவுதான் இது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதுவே இப்போது டாப் 1% பணக்காரர்கள் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கிற நிலை.\nஹைட்ரஜனால் இயங்கும் உலகின் முதல் சொகுசுப்படகு: பில்கேட்ஸ் வாங்கினாரா\nஅரவிந்த் கெஜ்ரிவாலும் ஹனுமான் சாலிசாவும்\nடெல்லி பெண் எஸ்.ஐ. கொலை: ஒரு தலைகாதலால் நடந்ததா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/08/blog-post.html", "date_download": "2020-02-24T02:28:42Z", "digest": "sha1:7H4SO7WMY6EOIT44VVOIEPO4PELZB7ZE", "length": 50140, "nlines": 708, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): அயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா?", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஅயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா\nதியேட்டரில் அயன் படம் பார்த்தது விட்டு வெளியே வந்ததும் எனக்கு தோன்றிய விஷயம் அயன் படம் கேட்ச்மீ இப் யூ கேன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று படம் பார்த்த உடன் எனக்கு தோன்றியது...இதற்க்கு முன் கேவி ஆனந் இயக்கிய கனாகண்டேன் படம் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லாத நீட் பிலிம் என்பேன்...\nஅந்த படம் பார்த்த பின்பு நான் அந்த படத்தின் கதைவசனக்கர்த்தாக்களும், எனது நண்பர்களுமான சுபா அவர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டுகளை தெரிவித்தேன்... அந்த படத்தின் சில முக்கிய காட்சிகளை நான் பாராட்டிக்கொண்டு இருந்த போது, அப்போது அவர்கள் ஏன் இந்த விஷயத்தை நீங்கள் இயக்குனரிடம் பகிர கூடாது என்று கேவி நம்பர் கொடுத்தார்கள்... அதன் பிறகு கேவி ஆனந்திடம் ஒருமணிநேரம் பேசிய போது,நான் உழைத்து எடுத்த காட்சிகளை பாராட்டிய ஒரு சிலரில் நீங்களும் ஒருத்தர் என்றார்...\nஅதன் பிறகு உலகபடவிழாவில் கேவி ஆனந்தை, சுபா ஆவர்களுடன் பார்த்து பேசி இருக்கின்றேன்..அவரின் முதல் படத்தை பற்றி நிறைய பேசி இருக்கின்றேன்.. அந்த படத்தில் பிருத்திவிராஜ்ன் நடிப்பும், அழகாய் டிசன்டாக இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்கள் இல��லை, என்ற இமேஜை உடைத்த படம் அது ... அதே போல் காதல் கனிந்த உடனேயே செக்ஸ் வைத்துக்கொள்வார்கள்... கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாம் என்று காலம்காலமாய் தமிழ் சினிமா டயலாக்கை மாற்றிக்காட்டியவர்... இதற்க்கு முன்பு அந்த காட்சிகள் மற்ற படத்தில் கையாண்டாலும், அந்த காட்சி ஜோடனை வெகு இல்லாமல் இயல்பாய், மிகுந்த காதலாய் இருக்கும்...\nஅப்புறம் கேவி ஆனந்தை, நான் தொடர்பு கொள்ளவில்லை... அயன் படம் வந்த பிறகு பேசலாம் என்று இருந்தேன்..படம் பார்த்த எனக்கு சற்று வருத்தம்... கேட்மீ இப்யூ கேன் படத்தின் தழுவல் என்பது படம் பார்த்ததும் எனக்கு தெரிந்து போனது நான் மறுநாள் காலை சுபாவுக்கு போன் செய்தேன்\n“ சார் நான் நேத்து அயன் படம் பார்த்தேன் அது கேட்சு மீ இப் யூ கேன் படத்தை பார்த்து எடுத்து போல இருக்கே என்று கேள்வி எழுப்ப... அதற்க்கு அவர்..நேரில் வீட்டுக்கு வாருங்கள் சிலது பேச வேண்டும் என்று சொன்னார்...நானும் நேரம் கிடைத்த போது சென்றேன் அப்போது., நாங்கள் கேச்மீ இப் யூ கேன் படம் வருவதற்க்கு முந்தியயே,நாங்கள் மாலைமதி இதழில் மாடிப்படி குற்றங்கள் என்ற கதையின் அடிப்படையே அயன் படம் என்றார்கள்...\nஅந்த கதையை கொடுத்து படிக்க சொன்னார்கள் ஒரு ஜகஜால கில்லாடியான திருடன் எப்படி காவல் துறையில் சேர்கின்றான் என்பது போல கதை முடிந்து இருந்தது... அதற்க்கு முன் இதே போல் இந்தியாவில் நடந்த பதிதிரிக்கை செய்தியையும் அவனை பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதபட்ட கதைதான் அது. கேட் ச்மி இப் யூ கேன் படம் எங்கள் கதையை ஒத்து இருப்பதாக மாலை மதி நிர்வாகத்திடம் இவர்கள் சொல்லி,மாலைமதி நிர்வாகம் கேட்ச் மீ இப் யூ கேன் படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்க, ஸ்பில்பெர்க் அவர்கள், அதே கில்லாடி போல,அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுத்தோம் என்றார்களாம்.... ஆனால் நான்தான் தவறாக நினைத்து விட்டேன்... பாலாவிடம் சாரி கேட்டேன்...பரவாயில்லை , நடிகர்சூர்யாவே அப்படித்தான் நினைத்தார் அப்புறம் நாங்கள் இந்த கதையை சொல்லி படிக்க கொடுத்த பின்பே ஒத்துக்கொண்டார் என்றார்கள்....அதே போல் கமர்சியலுக்காக மரியா புல் ஆப் கிரேஸ் படத்தின் மெயின் விஷயத்தை இந்த படத்தில் சென்டிமென்டாக பயன் படுத்திக்கொண்டார்கள்.....\nஏதாவது பழைய புத்தக கடையில் சுபா அவர்கள் மாலைமதியில்எழுதிய மாடிப்படி குற்றங்கள் புத்தகம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.....நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nரொம்ப இரசித்து பார்த்தேன், அயன் படம் பார்க்கையில் எனக்கும் இந்த படம் தான் ஞாபகம் வந்தது.\nபடம் பேர் இங்கே பார்த்து தான் ஞாபகம் வந்தது.\nநண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.\n////தியேட்டரில் அயன் படம் பார்த்தது விட்டு வெளியே வந்ததும் எனக்கு தோன்றிய விஷயம் அயன் படம் கேட்ச்மீ இப் யூ கேன் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று படம் பார்த்த உடன் எனக்கு தோன்றியது..////\nஅடடே எனக்கும் அதே தன தோன்றியது தல....என் நண்பர்கள் கூட அப்படித்தான் சொன்னார்கள்...நீங்கள் சொன்ன விஷயம் புதுசு...\nஃபிராங்க் அபக்னேல் என்ற உண்மையான செக் மோசடி பேர்வழியை வைத்து பின்னப்பட்ட கதைதான் என்று ஸ்பீல் பெர்க் படத்தின் கடைசியில் செய்திதாள் ஆதாரத்தோடு கூறியிருப்பார்.\nஅந்த ஃபிராங்க் அபக்னேல் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் அவரே ஒரு சில மிகை படுத்துதலை தவிர, மற்றது எல்லாம் உண்மை என்று ஒத்துகொண்டார்.\nஇதுக்குதான் நான் அன்னைக்கே சொன்னேன்..\nநாவல் கதைகளை படமாக எடுத்தால்,\nமாடிப்படிக்குற்றங்களைத் தேடித்தான் பார்க்கவேண்டும். எம்மவர்களை காப்பி எனக் கிண்டல் அடிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். சிலர் சொல்வார்கள் ராஜேஸ்குமார், சுஜாதா, சுபா, பிகேபி எல்லாம் ஆங்கில நாவல்களைத் தழுவித் தங்கள் நாவல்களை எழுதுகின்றார்கள் என்று அவற்றை முறியடித்த சுரேஸ், பாலகிருஷ்ணனுக்கு நன்றிகள்.\nஜாக்கி, catch me if you can படம் அதே பெயரில் 1980ல் எழுதப்பட்ட ஒர் உண்மைச்சம்பவ அடிப்படையிலான புத்தகத்தைக் கொண்டே எழுதப்பட்டது. மாடிப்படி குற்றங்கள் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக கொண்டும் எழுதி இருக்க வாய்ப்பு உண்டல்லவா\nஅயன் கதையே 'Cath Me If You Can ' என்று நினைத்தீர்கள் என்றால், அப்பட்டமாய் mometo வை, Climax மட்டும் மாற்றி எடுக்கப்பட்ட 'கஜினி'யும், அதையும் கூட அப்படியே சொட்டுவிட்ட (கதா நாயகன் மாற்றினாராம்) ஹிந்தி கஜினி பற்றியெல்லாம் என்னதான் சொல்வீர்களோ\n கொஞ்சம் போனால் பட்டியல் போட ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே\nசரி, நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்\nபகிர்வுக்கும் தெளிவுக்கும் நன்றி தல\nஅந்த புத்தகம் கிடைத்தால் பார்க்கிறேன்...\nகே வி ஆனந்த் உடனான உங்கள் சந்திப்பு மிக அருமை\nஅயன் படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nமிக அருமையான் காட்சி அமைப்புகள்\nஒரு சூப்பர் ஹிட் படம் அயன்\nஅருமையான படம். பகிர்ந்ததில் மகிழ்ச்சி.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.\nரொம்ப இரசித்து பார்த்தேன், அயன் படம் பார்க்கையில் எனக்கும் இந்த படம் தான் ஞாபகம் வந்தது.\nபடம் பேர் இங்கே பார்த்து தான் ஞாபகம் வந்தது.//\nநன்றி ஜமால் உடன் போடும் பின்னுட்டத்துக்கும் பாராட்டு்க்கும் நன்றிகள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nஅடடே எனக்கும் அதே தன தோன்றியது தல....என் நண்பர்கள் கூட அப்படித்தான் சொன்னார்கள்...நீங்கள் சொன்ன விஷயம் புதுசு..//\nஇதுக்குதான் நான் அன்னைக்கே சொன்னேன்..\nநாவல் கதைகளை படமாக எடுத்தால்,\nநன்றி கலை நீங்கள் சொல்வது உண்மைதான் அதே போல் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கும் என் நன்றிகள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நன்றிகள்\nமாடிப்படிக்குற்றங்களைத் தேடித்தான் பார்க்கவேண்டும். எம்மவர்களை காப்பி எனக் கிண்டல் அடிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். சிலர் சொல்வார்கள் ராஜேஸ்குமார், சுஜாதா, சுபா, பிகேபி எல்லாம் ஆங்கில நாவல்களைத் தழுவித் தங்கள் நாவல்களை எழுதுகின்றார்கள் என்று அவற்றை முறியடித்த சுரேஸ், பாலகிருஷ்ணனுக்கு நன்றிகள்.\nநன்றி வந்திய தேவன் மிகச்சரியாக சொன்னீர்கள்\nநன்றி துபாய் ராஜா நண்பர்தின வாழ்த்துக்ள் மற்றும் நன்றிகள்\nஜாக்கி, catch me if you can படம் அதே பெயரில் 1980ல் எழுதப்பட்ட ஒர் உண்மைச்சம்பவ அடிப்படையிலான புத்தகத்தைக் கொண்டே எழுதப்பட்டது. மாடிப்படி குற்றங்கள் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக கொண்டும் எழுதி இருக்க வாய்ப்பு உண்டல்லவா\nராஜா தாங்கள் கலையரசன் பின்னுட்டத்தை பார்க்கவும் நன்றி\n கொஞ்சம் போனால் பட்டியல் போட ஆரம்பித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே\nசரி, நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்\nநன்றி ஓவியன் தழுவல் கதைகள் என்பதை ரீமேக் போல் எடுக்ககூடாது என்பது என்னுடைய வாதம்\nபகிர்வுக்கும் தெளிவுக்கும் நன்றி தல//\nஅந்த புத்தகம் கிடைத்தா���் பார்க்கிறேன்.//நன்றி வழி போக்கன்\nகே வி ஆனந்த் உடனான உங்கள் சந்திப்பு மிக அருமை\nஅயன் படம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nமிக அருமையான் காட்சி அமைப்புகள்\nஒரு சூப்பர் ஹிட் படம் அயன்//\nநன்றி ஸ்டார்ஜன் தங்களின் விரிவான் பகிர்வுக்கு\nநட்சத்திர வாழ்த்துகள் ஜாக்கி :-)\nAdd-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net\nஎனக்கும் இது காப்பி என்று தான் தோன்றியது அனால் நீங்கள் சொன்ன செய்தி புதுசு நன்றி ஜாக்கீ அவர்களே\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக...\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\n(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொட...\nஎன் இல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்....\n(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் ...\nஎனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போன உங்...\n(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...\n(THE BOON DOCK SAINTS)பதிவர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்...\nசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் 18+ (24,08,09)\n(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\nஎன் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...\n(THE ITALIAN JOB) 35 மில்லியன் மதிப்புள்ள தங்ககட்ட...\nசாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்...\n(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்....\n(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அட...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)\n(OUT BREAK) வேளச்சேரி வைரஸ், எப்படி பரவி இருக்கும்...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் 18+ (12.08.09)\n(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு ...\nஉங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....\n( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...\nஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)\n(காமிக்ஸ் பத்தகங்கள்)கால ஓட்டத்தில் காணாமல் போனவை\nஉங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)\nஎன்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....\nஅயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19185", "date_download": "2020-02-24T02:23:03Z", "digest": "sha1:CS7RXNMR7RZUF3OSIQSYFMEDQF6XWE2E", "length": 6377, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "புற உலக நண்பனே... அக உலக ஆத்மனே » Buy tamil book புற உலக நண்பனே... அக உலக ஆத்மனே online", "raw_content": "\nபுற உலக நண்பனே... அக உலக ஆத்மனே\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கலைஞன் பதிப்பகம் (Kalaignaan Pathippagam)\nபீர்பால் கதைகள் பூமியின் கதை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் புற உலக நண்பனே... அக உலக ஆத்மனே, ராமமூர்த்தி அவர்களால் எழுதி கலைஞன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராமமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீ ஒரு சுதந்திரப் பறவை\nபாவைப் பாட்டில் கண்ணன் கதைகள்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅண்ணல் அநுமன் - Annal Anuman\nஅருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் ரப், இலாஹ், இபாதத், தீன் - Arulmaraiyin Nangu Aadhara Sorgal Rab, Illah, Ibadhad, Deen\nயார் அந்த தமிழ்ச் சித்தர்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிழையின்றி ஆங்கிலம் பேசுங்கள் எழுதுங்கள்\nமாணவர் பொது அறிவுக் களஞ்சியம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2242", "date_download": "2020-02-24T02:25:22Z", "digest": "sha1:MFXFA46G5SLUMLOCOW7NEKYTGTDJEZQ2", "length": 8326, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Yudhargal: Varalaarum Vaazhkaiyum - யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் » Buy tamil book Yudhargal: Varalaarum Vaazhkaiyum online", "raw_content": "\nயூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், தொகுப்பு\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா வீரப்பன் காட்டில் அப்புசாமி\nயூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.\nஇந்த நூல் யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகுஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai\nஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமைசூர் மகாராஜா - Mysore Maharaja\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu\nஅகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram\nகட்டியக்காரன் கலை இலக்கியக் கட்டுரைகள்\nஉணவு சரித்திரம் - Unavu Sarithram\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nமனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum\n���ாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை (நூற்றுக்கதிகமான படங்களோடு)\nஅண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் ஏற்றமிகு வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por\nசமையல் சுல்தான் - Samaiyal Sultan\nசொர்க்கத் தீவு - Sorga Theevu\nகேஜிபி அடி, அல்லது அழி\nகம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam\nமீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal\nகோபுரம் தாங்கி - Gopuram Thaangi\nசொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku\nசீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2020-02-24T02:06:59Z", "digest": "sha1:VGYZ6S7HKG5EZM4MV5XZK2LOCZHJEKB4", "length": 10568, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது\nகொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அலாவுதீன் அஹமத் முவாத்தின் சகோதரர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.\nகொழும்பு – கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயவர்தன முன்னிலையில் இன்று விளக்கமளித்த அந்த திணைக்களம், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய சந்தேக நபர்களை இந்த மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்\nகைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை Comments Off on கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது Print this News\nஇராசி பலன் – 2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்\nநான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்” – மனோ கணேசன்\nசின்னத்தை மாத்திரம் கண்டு, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் எனக்கூறி அந்த மக்களை அவமானப்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில்மேலும் படிக்க…\nTNA வை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்றமேலும் படிக்க…\nஏ 9 வீதியில் கோர விபத்து – 5 பேர் பலி\nசவேந்திர சில்வாவுக்கு ஏற்பட்டதைப் போன்று இன்னும் பலருக்கு பல நாடுகளில் தடைவரும் – சுமந்திரன்\nஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராகும் தமிழ் பிரதிநிதிகள்\nஇலங்கையின் தீர்மானம் குறித்து ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவைத் தலைவருக்கு விளக்கம்\n24 இலங்கை மீனவர்கள் பங்களாதேஷ் கடற்படையினரால் கைது\nமன்னாரில் தனிநபர் ஒருவர் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்\nமனித எச்சங்கள் விவகாரம்: காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகள் போராட்டத்துக்கு அழைப்பு\nஎத்தகைய பிரச்சினைகளையும் கையாளக்கூடிய வல்லமை சமகால அரசாங்கத்துக்கு உள்ளது\n28 ஆயிரம் வீட்டுத் திட்டம் யாழில் இன்று ஆரம்பம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு\nதிருக்கேதீஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்று வரும் சிவராத்திரி\nஇன்று காலை நாலந்த பகுதியில் 2 பஸ்கள் மோதி கோர விபத்து\nபாராளுமன்றம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nபழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானம் – நிமல் சிறிபால டி சில்வா\nபிரேரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டை ஜெனீவாவில் அறிவிக்கின்றார் தினேஷ் குணவர்த்தன\nகருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்தின் மகுடிக்கு ஆடுபவர்கள்- கஜேந்திரன்\nமுதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே எனது இலக்கு – ஜனாதிபதி\nஇராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி\nதிருமண வாழ்த்து – திலீபன் & நிசா\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ��\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-dec-2015/29891-2015-12-15-16-48-41", "date_download": "2020-02-24T01:28:41Z", "digest": "sha1:MWTSOTF6QLC6QDKY5TNQDD7VYBYPZQCP", "length": 15195, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "அ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை - சிபிஐ விசாரணை வேண்டும்\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nஜெயலலிதா - அரசியல் மோசடிகளின் உச்சம்\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nதிருடன் கையில் பெட்டி சாவியைக் கொடுப்பதா\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ஒடுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2015\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nதன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மீண்டும் தன் அடக்குமுறை முகத்தை அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய கடைசிப் பாய்ச்சலுக்கு ஆனந்த விகடன் வார இதழ் ஆளாகியுள்ளது.\nகடந்த 30 வாரங்களாக, 'மந்திரி தந்திரி' எனும் தொடர் அவ்விதழில் வெளிவந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும், அவர்கள் செய்துள்ள, செய்யத் தவறிய செயல்களின் மீதுமான விமர்சனம் அது. இப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இறுதியாக ஒரு கட்டுரை தந்துள்ளனர். அரசாலும், ஆளும் கட்சியாலும் அதனைப் பொறுக்க முடியவில்லை.\nஅவ்விதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அது அவர்களின் உரிமை. ஆனால் அவ்விதழின் முகவர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மறைமுகமான மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக, இதழ் ஆசிரியர் கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், கடந்த 23 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு உண்டா என்னும் ஐயமும் ஏற்பட்டுள்ளது.\nஆனந்த விகடன் எந்த ஒரு கட்சிச் சார்பும் உள்ள ஏடு அன்று. தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இது போன்ற கடுமையான விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன. இப்போதும் பல நேரங்களில், தி.மு.க. வைத்தாக்கி எழுதும் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அது அவர்களின் 'பத்திரிகை சுதந்திரம்.' அவதூறு என்றோ, கண்ணியக் குறைவாக எழுதப்பட்டுள்ளது என்றோ யார் கருதினாலும், சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம். அதனை விட்டுவிட்டு, அடக்குமுறையைக் கையில் எடுப்பது நல்லதன்று.\nஅ. தி.மு.க. அரசுக்கு அடக்குமுறை புதிதன்று. நக்கீரன் இதழ் சந்திக்காத அடக்குமுறைகளா\n2003 ஆம் ஆண்டு ஆங்கில 'இந்து' நாளேடு கூட அடக்குமுறைக்கு ஆளானது. முரசொலி ஆசிரியர் செல்வம் ஒரு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். அண்மையில், பாடகர் கோவன், மது விலக்கு' குறித்துப் பாடியதற்காகக் கைது செய்யப்பட்டார்.\nஅவதூறுகளுக்காகவும், தரமற்ற, கண்ணியக் குறைவான பேச்சுகளுக்காகவும் கைது செய்ய வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர்கள், பேச்சாளர்கள், நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் ஆசிரியர் குழுவினர் ஆகியோரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டியிருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-24T01:46:03Z", "digest": "sha1:UEUTGHA3IQ7U2AVK2KGMXOJRIEY4RJFL", "length": 8100, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தாவின் மரணம் திட்டமிடப்பட்டது: உறவினர் குற்றச்சாட்டு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇந்தியா, இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குற்றம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தாவின் மரணம் திட்டமிடப்பட்டது: உறவினர் குற்றச்சாட்டு\nஒக்ரோபர் 10, 2014 த டைம்ஸ் தமிழ்\nகடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி டெல்லி நட்சத்திர விடுதியில், சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சடலமாகக் கிடந்தார். அவரது மரணம் குறித்து ஆய்வு நடத்திய 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, தனது மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. அதில், சுனந்தாவின் மரணத்திற்கு விஷமே காரணம் எனத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சுனந்தாவின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான அசோக் குமார் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுனந்தாவின் மரணம் இயற்கையானது அல்ல என்பதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அறிந்திருந்தனர் என்றார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில், அவரைத் தனியே ஹோட்டல் அறையில் விட்டு விட்டு, சசி தரூர் மட்டும் கூட்டத்திற்குச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பிய அசோக் குமார், ஹோட்டல் அறைக்கு யார் வந்து செல்கின்றனர் என்பதைக் கண்காணிக்கும் கேமராக்களும் செயல்படாதது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்து விட்டது என்றார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, சசி தரூர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nNext postசகாயம் குழு விசாரணைக்கு முட்டுக்கட்டை : ஊழலை மூடிமறைக்க தமிழக அரசு முயற்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்கு���ன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/05/06/", "date_download": "2020-02-24T01:12:08Z", "digest": "sha1:ZULYWCHOTFW6TJWLQJYTFNKWV7B3EUCQ", "length": 32235, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "06 | மே | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅமேசான் ஆட்டம் காணும்… ஃப்ளிப்கார்ட் பீதியடையும்… ரிலையன்ஸ் கனவு சாத்தியமா\nதொழிலைத் தொடங்குவதற்கு முன்னரே, இந்திய ஆன்லைன் சந்தையில் போட்டியாக உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களைக் காலி செய்யும் நடவடிக்கைகளை ரிலையன்ஸ் தீவிரப்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாது, ஆன்லைன் வர்த்தகத்தில் நுழையும் திட்டத்துக்கு முன்னர், விற்பனைக்காக அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ரிலையன்ஸ் பிராண்ட் துணிகள், ஆடைகள், ஷூக்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருள்களைத் திரும்ப வாங்கத் தொடங்கி விட்டது.\nPosted in: படித்த செய்திகள்\nதங்கம் மட்டுமல்ல… இந்த எளிய பொருள்களையும் வாங்க உகந்த நாள் அட்சய திரிதியை\nஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாவது திதி அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஹோமம், ஜபம், தானம் முதலியவை செய்தால் அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.\nசித்திரை மாதம் அமாவாசை நெருங்கிவிட்டாலே, தொலைக்காட்சிகளில் அட்சய திரிதியையன்று தங்க நகைகள் வாங்க வேண்டும் என்பது போன்ற விளம்பரங்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடும். நாளை (7.5.2019) அட்சய திரிதியை வருகிறது. அன்று தங்கம் வாங்கினால் மட்டும்தான் தங்கி, பல மடங்கு பெருகும் என்ற மனோபாவம் மக்களிடம் நீடித்து வருகிறது. இது சரியல்ல. ‘அட்சய’ என்றால், ‘குறைவில்லாத, அழிவின்றி வளர்வது’ என்று பொருள். அன்று செய்யப்படும் அனைத்து தான தர்மங்களும் நல்ல காரியங்களும் குறைவில்லாமல் பெருகும் என்பது ஐதிகம்.\nஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாவது திதி அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஹோமம், ஜபம், தானம் முதலியவை செய்தா��் அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. செல்வத்தின் அடையாளமான தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால் நம்முடைய செல்வமும் பல மடங்காகப் பெருகி வளம் செழிக்கும் எனும் நம்பிக்கையும் நம்மிடையே இருந்து வருகிறது.\nஅன்றைய தினத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்த கண்ணன் தொடர்புடைய இரண்டு கதைகள் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன.\nகண்ணனின் நண்பர் குசேலர், தன் வறுமை தீர வேண்டி கண்ணனைக் காணச் சென்றார். தன்னிடமிருந்த ஒரு பிடி அவலை மட்டும் தன் நண்பனுக்காகத் தனது கிழிந்த துணியில் கட்டிக்கொண்டு சங்கடத்துடனே அவரிடம் கொடுத்தார். அந்த அவலை மகிழ்ச்சியுடன் வாங்கிய கண்ணன் ‘அட்சய’ என்று சொல்லியபடியே தின்றார். கண்ணனின் ‘அட்சய’ எனும் சொல் மூலம் குசேலருக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்.\nபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் மதியம் துர்வாசர் தம் சீடர்களுடன் பாண்டவர்களின் குடிலுக்குச் சென்றார். அப்போதுதான் பாண்டவர்களுக்கு உணவளித்துவிட்டு, பிறகு தானும் உண்டு முடித்த திரௌபதி, சூரியபகவானால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அட்சய பாத்திரத்தைக் கழுவி கவிழ்த்து வைத்தாள். அட்சய பாத்திரம் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் தரும். ஆனால், ஒருநாளைக்கு ஒருமுறைதான் உணவு தரும். திரௌபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. துர்வாசரின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கண்ண பரமாத்மாவை எண்ணித் தியானித்தாள். ஆபத்பாந்தவனான கண்ணனின் அருளால், பாண்டவர்களும் திரௌபதியும் அந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட்டனர்.\nஇந்த இரண்டு நிகழ்வுகளும் அரங்கேறியது அட்சய திரிதியை தினத்தில்தான். அன்றைய நாளில் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள்களை வாங்க வேண்டும் என்றே சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பு, மஞ்சள், பூ, வெற்றிலை பாக்கு, வெல்லம், தேன், பச்சரிசி ஆகியவற்றையும் வாங்கலாம். இது மட்டுமல்லாமல் தானம் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கும் உகந்த தினம் அட்சய திரிதியை. அட்சய திரிதியைக் குறித்தும் அன்று என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் திருநள்ளாறு கோயில் கோடீஸ்வர சிவாசாரியார்…\n“அட்சய திரிதியை என்பத��� வளர்ச்சிக்கு உரிய நாளாகும். புதிதாகத் தொழில் மற்றும் காரியத்தைத் தொடங்குவதற்கு உகந்த நாள். அன்று எந்த காரியத்தைத் தொடங்கினாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதிகம். இன்று செய்யப்படும் அனைத்துவிதமான வழிபாடுகள், பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் அனைத்துக்கும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். தானங்கள் செய்வதற்கும் உகந்த நாள். அதனால், வறியவர்கள் மற்றும் எளியவர்களுக்கு அன்னம், வஸ்திரம் போன்றவற்றைத் தானமாகக் கொடுக்கலாம். பெரிய அளவுக்குத் தானம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. எளிமையாகக்கூட செய்யலாம். குறிப்பாக, கோடைக்காலம் தொடங்கியிருப்பதால் விசிறி தானம் செய்யலாம். தண்ணீர்ப் பந்தல் அமைத்து பகல் வேளையில் நீர், மோர் மற்றும் இரவு நேரத்தில் பானகம் தானம் செய்யலாம். மற்ற நாள்களில் செய்யப்படும் தானத்தைவிடவும் அட்சய திரிதியையன்று செய்யப்படும் தானம் அதிக பலனைத் தரக்கூடியது. இன்று செய்யப்படும் புண்ணியமானது வருடம் முழுவதும் வளர்ந்துவரும் என்பது ஐதிகம். அதனால், இன்றைய தினத்தில் தான தர்மங்கள் செய்வது சிறந்த பலனளிக்கும். தானம் செய்ய முடியாதவர்கள் கோயில் வழிபாடு மேற்கொள்ளலாம். வளர்ச்சிக்கு உரிய நாளாக இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று தங்கம், வெள்ளி மட்டும் வாங்குவதற்கு உகந்த நாளாக அட்சய திரிதியை மாறிவிட்டது. உண்மையில் இந்த நாள், கடவுள் வழிபாட்டுக்கும் தானங்கள் செய்வதற்கும் உகந்த நாள்” என்கிறார்.\nஅட்சய திரிதியை நாளில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் புராண நிகழ்வுகள்…\n* பரசுராமரின் அவதாரம் நிகழ்ந்தது.\n* வேதவியாசர் மகாபாரதத்தைச் சொல்ல விநாயகர் எழுதத் தொடங்கியது.\n* அன்னபூரணித் தாயாரிடமிருந்து சிவபெருமான் அன்னம் பெற்று தம் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டது.\n* குபேரன், இழந்த செல்வங்களைத் திருமகளிடம் வேண்டிப் பெற்றதும் இந்நாளே.\n* தட்சனின் சாபத்தால் பொலிவிழந்த சந்திரன், விமோசனம் பெற்று மீண்டும் வளரத் தொடங்கிய நாள்.\n* மகாலட்சுமி, திருமாலின் மார்பில் நீங்காமல் வசிக்கும் வரத்தைப் பெற்ற நாளும் இதுதான்…\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் உள்ள மகாலட்சுமியைத் தரிசிப்பது நன்மை பயக்கும். கிடைத்தற்கரிய புண்ணிய நாளான அட்சய திரிதியை நாளில் ���றம் சார்ந்த செயல்களைச் செய்து புண்ணியத்தைப் பெருக்கிக்கொள்வோம்\n – கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்று திரும்பும் பக்கமெல்லாம் சுற்றுலா டிராவல் ஏஜென்சி நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. அதனால், சரியான சுற்றுலா ஏஜென்சிகளை அணுகுவதில் மக்களுக்கு ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன. எனவே, அந்த நிறுவனங்களை அணுகும்போது நாம் என்னென்ன விஷயங்களைக்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் திமுக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n அதன் வகைகளைப் பற்றி தெரியுமா\n எச்சரிக்கை அது இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்\nநடைபயிற்சியும், உடற்பயிற்சியும் தராத சக்தியைத் தோப்புக்கரணம் தந்துவிடும்\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nமுட்டை, குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்குமா..\nஎன்னத்தையாவது பேசாதீங்க.. திமுகவை பாருங்க.. நாம் கட்டுப்பாடு காக்க வேண்டும்.. டென்ஷனில் முதல்வர்\nஇந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiludia.com/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-02-24T02:14:37Z", "digest": "sha1:67H7OKNISRURHOUCRC5WEMK734Z4DN5F", "length": 4334, "nlines": 42, "source_domain": "ta.wikiludia.com", "title": "செங் செக் சுவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிப்பீடியாவில் இல்லை.\nசெங் செக் சுவி குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\nசெங் செக் சுவி பற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\nசெங் செக் சுவி பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\nசெங் செக் சுவி பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப��பாருங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nசில சமயம், தரவுத் தளத்தை இற்றைப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருந்தும் அது இன்னும் தோன்றாமல் இருக்கக்கூடும். அப்படியெனில், தயவு செய்து இந்தப் பக்கத்தை purge செய்ய முயலுங்கள். இல்லையெனில், இன்னும் சிறிது நேரம் கழித்து இந்தப் பக்கத்தை பார்க்க முயன்றுவிட்டு, அதன் பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரையை எழுத முயலலாம்.\nஒருவேளை, முன்னர் இந்தத் தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டிருக்கக் கூடும். விவரங்களுக்கு, நீக்கப்பட்ட பங்களிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/history/wwii-bombs-surface-as-heat-wave-dries-out-river-in-germany/", "date_download": "2020-02-24T01:24:16Z", "digest": "sha1:LCO7OQ5GFZFSDZWRTPT5KHOBJPLA46PU", "length": 20970, "nlines": 161, "source_domain": "www.neotamil.com", "title": "2000 டன் வெடிகுண்டுகள்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி - மீண்டும் பதற்றத்தில் ஜெர்மனி", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரம���ன அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome அரசியல் & சமூகம் சர்வதேச அரசியல் 2000 டன் வெடிகுண்டுகள்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி - மீண்டும் பதற்றத்தில் ஜெர்மனி\nஅரசியல் & சமூகம்சர்வதேச அரசியல்பயணம்வரலாறு\n2000 டன் வெடிகுண்டுகள்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி – மீண்டும் பதற்றத்தில் ஜெர்மனி\nஐரோப்பிய கண்டத்தின் கோடைகாலம் முடியும் தருவாயில் உள்ளது. ஆப்பிரிக்காவின் சஹாரா வழியே ஐரோப்பா நோக்கி கடும் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் ஐரோப்பா கண்டத்திலிருக்கும் எல்லா நாடுகளிலும் வெயிலின் அளவு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் எல்லா நீர்நிலைகளும் வேகமாக வற்றிவருகின்றன. மத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சில ஆறுகள் நீரில்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. இப்படி நீர்மட்டம் குறைந்துபோன நதிகளில் ஆங்காங்கே பழைய வெடிகுண்டுகள் குவியல் குவியலாக கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.\nஇரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனி மீது வீசப்பட்ட இக்குண்டுகள் தொடர்ந்து அப்பகுதிகளிலிருந்து கண்டறியப்பபட்டு, அகற்றப்பட்டுக் கொண்டிருப்பதால் ஜெர்மனி மக்கள் பதற்றத்தில் மூழ்கியுள்ளனர்.\n1945 – ம் வருடம் உலகப்போர் அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. ஒரு புறம் வின்ஸ்டன் சர்ச்சிலின் கனல் தெறிக்கும் பேச்சினால் உத்வேகம் பெற்ற பிரிட்டன் , ஜெர்மனியை கலங்கடித்துக்கொண்டிருந்தது. மற்றொரு புறம் ரஷ்யாவின் மீது படையெடுத்துச்சென்ற ஜெர்மனி வீரர்கள் ரஷ்யாவின் கடுங்குளிரை தாங்கவும் முடியாமல் பின்வாங்கவும் முடியாமல் மடிந்து கொண்டிருந்தனர். ஹிட்லருக்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும் என எல்லா நட்பு நாட்டு தலைவர்களும் ஒருசேர களத்தில் இறங்கியிருந்தனர். என்ன செய்யலாம் யோசித்தார்கள் . முடிவு எடுக்கப்பட்டது. போர்விமானங்கள் இறக்கைகளை அகலமாய் விரித்துப் பறக்க தயாராய் இருந்தன.\n1945 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 – ஆம் தேதி அமெரிக்க , ரஷிய விமானங்கள் அந்நகரத்தின் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. காலை 10 மணிக்கெல்லாம் குண்டுமழை பொழியத் துவங்கிவிட்டது.\nமார்ச் 15 ஆம் தேதி, பிற்பகல் 2.51 முதல் 3.36 மணி வரை மட்டும் அமெரிக்க ரஷிய விமானங்கள் வீசிய குண்டுகளின் மொத்த எடை சுமார் 1500 டன்\n600 போர் விமானங்கள் தங்கள் வயிற்றில் அடைகாத்திருந்த வெடிகுண்டு முட்டைகளை வீசிக்கொண்டே இருந்தன. ரயில் பாதைகள், ஆயுத தொழிற்சாலைகள், கைதிகளை சித்தரவதை செய்யும் இடமான கான்செண்ட்ரேஷன் கேம்புகள் (concentration camp) எனக் கொடுக்கப்பட்ட இலக்கை சிதறடித்தன அவ்விமானங்கள். நொறுங்கிப்போனது நகரம். இவ்விமான தாக்குதல்கள் செப்டம்பர் முதல் தேதி வரை அதாவது இரண்டாம் உலகப்போர் முடியும் வரை தொடர்ந்தன. போரின் முடிவில் ஜெர்மனியின் வரைபடம் மாறிப்போனது.\nஇப்படி ஒட்டு மொத்த ஜெர்மனி முழுவதும் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள். ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஒரு வழியாக போர் முடிவுக்கு வந்தது. ஆனால், ஜெர்மனியின் நிலப்பரப்பில் விழுந்த மொத்த வெடிகுண்டுகளில் 10% வெடிக்காமல் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போயின. பெரு மழையினால் அவை ஆறுநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇன்னும் ஜெர்மனியில் 2000 டன் வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாக அந்நாட்டு காவல் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.\n2011 – ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட வறட்சியின் போது ரெயின் (rhine) நதியிலிருந்து சுமார் 1.8 டன் எடையுள்ள வெடிமருந்துகள் அகற்றப்பட்டதும், அதன் காரணமாக பாதுகாப்பு கருதி 45000 மக்கள் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றும் கட்டடம் கட்ட, தூர்வார மண்ணைத் தோண்டும் போதெல்லாம் வெடிகுண்டுகள் அள்ள அள்ளக் குறையாமல் கிடைத்து வருகின்றன.\n2017 ஆம் ஆண்டு மத்திய ஜெர்மனியில் இருக்கும் நகரமான ஃ பிராங்பர்ட் (frankfurt) ல் 1814 கிலோ வெடிமருந்துகள் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் அங்கிருந்த 70000 ��க்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர செய்தனர்.\nபடெர்பர்ன் (Paderborn) நகர்த்திலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.8 டன் எடையுள்ள வெடிமருந்துகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். அங்கிருந்து புலம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 26000\nஜெர்மானிய காவல் துறை மக்களை பொது இடங்களில் கிடைக்கும் எந்த பொருளையும் தொட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இன்னும் ஜெர்மனியில் 2000 டன் வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாக அந்நாட்டு காவல் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇரண்டாம் உலகப்போர் முடிந்து 73 ஆண்டுகள் கடந்து விட்டது. எத்தனையோ புது தேசங்கள் உருவாகிவிட்டன. ஆனாலும் போரின் பாதிப்புகளிலிருந்து இன்றும் ஜெர்மனி முழுமையாக விலகவில்லை. போர் துறந்த, ஆயுதங்கள் களைந்த அமைதியான ஒரு பெருவாழ்வை வாழ மனித சமுதாயம் விரும்பும் பட்சத்தில், இவ்வுலகமும் தன் பெயரை மாற்றியிருக்கும் சொர்க்கமென்று.\nNext articleஓட்டுநர் உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி \nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஉலகை ஆள ஒருகால் போதும் என்ற தைமூரின் திகில் நிறைந்த வரலாறு\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nநெஞ்சை உறையவைக்கும் முகமது பின் துக்ளக்கின் கதை\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை அரசன் அலாவுதீன் கில்ஜி கதை\nடெல்லியை நடுநடுங்கச் செய்த அலாவுதீன் கில்ஜியின் மறுபக்கம்\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nமண்ணிற்குள் புதைந்து கிடந்த ஓவியம் 1200 கோடிக்கு ஏலம்\nஇமயமலையில் பனிமனிதன் இருப்பதை உறுதிசெய்த இந்திய ராணுவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/nature/earthquake-chennai-bay-of-bengal-andaman-islands-t-nagar-morning/", "date_download": "2020-02-24T01:09:16Z", "digest": "sha1:TZQ2L53EVTGB6OK6XBWC4R7X4OHKN4EG", "length": 14590, "nlines": 144, "source_domain": "www.neotamil.com", "title": "2 பிப்ரவரி, 2019: அதிகாலை சென்னையில் நிலநடுக்கம் - அமெரிக்கா உறுதி", "raw_content": "\nதிகில் படங்கள், பேய் படங்கள் அதிகம் பார்ப்பவரா நீங்கள்\nவைரஸ்களை பற்றி உங்களுக்கு தெரியாத ஆச்சரியமூட்டும் உண்மைகள்\nபறவைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த ‘நிஜ பக்‌ஷி ராஜன்’, ‘Birdman’ சலீம் அலி கதை\nவீட்டு வேலை பார்த்து பின்னால் இரண்டு நோபல் பரிசு வென்ற மேரி கியூரி கதை\nவெளிவந்தது சூரியனின் மர்மப் புகைப்படம்\nவிண்மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் கதை\nஒரு வழியாக நாசா விஞ்ஞானிகள் “இன்னொரு பூமியை” கண்டுபிடித்து விட்டார்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்தில் இருந்த மர்மம் – கைமாறிய 6 மில்லியன் டாலர்கள்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்…\nடெஸ்ட் உலகக்கோப்பையை அறிவித்த ஐசிசி – எப்படி நடைபெறப்போகிறது தெரியுமா\nஜியோமி வெளியிடும் வைரம் பதித்த மொபைல் கவர் கொண்ட கே20 ப்ரோ – நாளை…\n3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது\nவாட்சாப் கொண்டுவரும் அதிரடி அப்டேட் : என்னெவெல்லாம் இருக்கிறது தெரியுமா\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nபுத்தர் காலத்தில் வாழ்ந்த உண்மையான ‘சைக்கோ’ அங்குலிமாலாவின் திகிலூட்டும் கதை\nஇம்சை அரசர்கள் – நமது நியோ தமிழின் புதிய தொடர்\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\nஒரே நாளில் 30000 பேரை கொன்று குவித்து வட இந்தியாவை ஆண்ட நிஜ இம்சை…\nஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்\nகாமெடி வனவிலங்கு புகைப்பட விருதுகள் – 2019\nHome இயற்கை 2 பிப்ரவரி, 2019: அதிகாலை சென்னையில் நிலநடுக்கம் - அமெரிக்கா உறுதி\n2 பிப்ரவரி, 2019: அதிகாலை சென்னையில் நிலநடுக்கம் – அமெரிக்கா உறுதி\nசெ���்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை இரவில் உணர்ந்ததாக பலரும் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nசென்னைக்கு வடகிழக்கே வங்க கடலில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்க கடலின் வடகிழக்கே 600 கி.மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 4.9 ஆக நில நடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதன் தாக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடலுக்கடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையின் தி,நகர் போன்ற பகுதிகளில் இந்த அதிர்வை மக்கள் உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அ‌‌ந்தமா‌னி‌ல் இ‌ன்று ‌நள்ளிரவு 2.51 ம‌ணி‌க்கு ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது. இது ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 5.5 ஆக ப‌திவா‌‌கியு‌ள்ளது. இத‌ன் தா‌க்கமே செ‌ன்னை‌யிலு‌ம் எ‌திரொ‌லி‌த்தது. அந்தமான் பகுதிகளில் இம்மாதிரி சிறிய நிலநடுக்கங்கள் அடிக்கடி வருவது வாடிக்கைதான். ஆனால் நில அதிர்வு இம்முறை சென்னையில் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleகடலுக்கடியில் 1000 கிலோமீட்டருக்குப் பாலம் அமைக்கும் நாடு\nNext articleதிருமணத்திற்கு 22 லட்சம், குழந்தை பெற்றுக்கொண்டால் 15 லட்சம் தரும் நாடு\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nஇயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்\nபுகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...\nவானத்திலிருந்து எடுக்கப்பட்ட 2019-ஆம் ஆண்டின் சிறந்த 20 புகைப்படங்கள்\n2019 ஆண்டில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்டு 'Reuters' த���ர்ந்தெடுத்துள்ள சிறந்த புகைப்படங்கள் இவை. உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காலநிலைகளையும், மக்களின் வாழ்க்கையையும், இயற்கையையும், இயற்கையின் தாண்டவத்தையும், மனித தவறுகளையும்...\nஅழிவின் விளிம்பில் இந்திய பறவைகள் 79% பறவையினங்கள் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்\nஇந்திய பறவை இனங்களில் அதிர்ச்சி தரும் அளவுக்கு 79% சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேசிய பறவையான இந்திய மயில்களின் எண்ணிக்கை கணிசமான உயர்வை எட்டியுள்ளதால் சில சாதகமான செய்திகளும் உள்ளன...\nகவிஞர் பாரதி தமிழின் கிராமத்து வாசம் நிரம்பிய கவிதை\nஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா\nஇந்திய வரலாற்றிலேயே இப்படியொரு கொடூரமான அரசரைக் காண்பது அரிது – யார் அந்த அரசர்\n50 நாட்கள் தொடர்ந்த நிலநடுக்கம் ஆனால் ஒருவராலும் அதை உணர முடியவில்லை\nஅழிவின் விளிம்பில் இந்தோனேஷியா – தொடர்ந்து தவறும் கணிப்பீடுகள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=651:-21022019-&catid=3:2009-11-24-00-56-38&Itemid=21", "date_download": "2020-02-24T02:17:13Z", "digest": "sha1:HMSWBZNC36FLXI3R3NXLHEFOXO3V5UVG", "length": 6813, "nlines": 99, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல் - வைரவிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல் - வைரவிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nமரண அறிவித்தல் - வைரவிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nநாகர்கோவில் கிழக்கினை பிறப்பிடமாகவும், பருத்தித்துறை விடுதி வீதியினை வதிவிடமாகவும் கொண்ட வயிரவப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஇவர் காலம் சென்ற வயிரவப்பிள்ளை மற்றும் வயிரவப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் தவப்புதல்வரும், காலம் சென்ற சிதம்பரப்பிள்ளை செல்வரத்தினம் என்பவரின் அன்புக்கணவரும் , காலம் சென்ற தங்கராசா , பூமணி , நாகதம்பி ஆகியோரின் சகோதரரும் ,\nமுத்துவேலு கோகிலாவின் மருமகனும் , மோட்சகந்தா (நவமணி) , சுசீலாதேவி , காலம் சென்ற நேசமலர் , யோகேஸ்வரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,\nநாகேஸ்வரி , வள்ளிநாயகி , நவனநாயகம் ஆகியோரின் சிறிய தந்தையும்\nஉதயகுமார் , காலம் சென்ற\nகுணரத்தினம் (சிறி) , சந்திரபானு (கனடா) , மோகனாம்பாள் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்\nராஜ்குமார் (லண்டன்) , விமலாம்பிகை , ஜோதீஸ்வரி , விஜிதரன் (நோர்வே) , பவிதா , தர்சினி , மணிமாறன் , சதீஸ்குமார் , கீர்த்தன் , அனுசியா (கனடா) , சஞ்சீவன் (கனடா) , தரணியா (லண்டன்) , யாழிஷா (லண்டன்) , கபிஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்\nகுகரூபன் , சியாம் , தரன் , சர்வின் , தரணியா , நிலக்‌ஷி , லகீர்த் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 25.02.2019 திங்கட்கிழமை அன்று காலை 7 மணியலளவில் விடுதி வீதி பருத்தித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவிலில் உள்ள அன்னரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 10 மணியளவில் நாகர்கோவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்\nஅன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றது.\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/51072", "date_download": "2020-02-24T01:55:40Z", "digest": "sha1:NWDQPC2FURGZGAZKJEFZXLH6KY2WQ5U4", "length": 5380, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "புங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபுங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு\nயாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவுநாளினை முன்னிட்டு- புங்குடுதீவு மாவுதிடல் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரன் ஆலயத்தில் 11.02.2020 சனிக்கிழமை அன்று விசேட பூஜையும், அமரர் நடராசா இளையபிள்ளை அவர்களின் நினைவாக, மகன் இரத்தினசிங்கம் (சுவிஸ்) குடும்பத்தினரால், கட்டப்பட்ட அமுதசுரபி மடத்தில் அன்னதான நிகழ்வும், அதில் கலந்து கொண்டவர்களுக்கு உலர் உணவு பொதியும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வுகளுக்கு அன்பளிப்பு வழங்கியவர்களாக ஜேர்மனி Berlin நகரில் வசிக்கு், சுதாகரன், பிரதீபன், திவாகரன் ஆகியோராவார்.\nஇங்கு அமைக்கப்பட்டுள்ள அமுதசுரபி அன்னதானா மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிய உணவு வழங்கிவருகின்��மை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious: பனை ஏறி தொழில் செய்யும் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி-படித்துப்பாருங்கள்\nNext: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,அறப்பணி நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1981-1990/1989.html", "date_download": "2020-02-24T01:16:08Z", "digest": "sha1:RHGYCDMVBW7FA5VPXKXNCAKP35WMKB5H", "length": 12355, "nlines": 607, "source_domain": "www.attavanai.com", "title": "1989ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1989 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1989ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல���களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/122436", "date_download": "2020-02-24T02:31:39Z", "digest": "sha1:4CCW6R5WHI6NJTKIO5R4YUYULLXOBNL7", "length": 5413, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 02-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவவுனியாவில் இன்று இரவு பாரிய விபத்து ஐவர்பலி பலர் படுகாயம்-தீ��்பற்றி எரியும் வாகனங்கள்\nவீடியோ காலில் மகன்... தந்தைக்கு தெரிந்த மனைவியின் சுயரூபம் கூடா நட்பால் சிதைந்த குடும்பம்\nஉலகில் அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவும் கொரோனா... எல்லைகளை அதிரடியாக மூடிய நாடுகள்: வெளியான அறிவிப்பு\nதூங்கிக் கொண்டிருந்த மகன் எழுத்த போது தாயை கண்ட காட்சி விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை\nஉனது கொரோனா தொற்றுடன் நாட்டைவிட்டு ஓடிவிடு: பிரித்தானியர் தாக்கியதில் சுய நினைவை இழந்த இளம்பெண்\nவிமானத்தில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட சிக்கல்.. கோபத்துடன் ட்விட்\nசனியோடு உச்சம் பெறும் செவ்வாய் ஏழரை சனியிடம் சிக்கிய இந்த ராசிக்கு மார்ச் மாதம் காத்திருக்கும் திடீர் விபரீத ராஜயோகம்\nகாமெடி நடிகர் சந்தானத்தின் மகள் இவர்தான்.. நடிப்பு திறமையை காட்டியுள்ள டிக்டாக் வீடியோக்கள்\nகில்லி படத்தை 40 முறை பார்த்திருக்கேன்.. முன்னணி நடிகர் பேட்டி\nசர்ச்சைகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறிய ஈழத்து தர்ஷன் சாண்டிக்கு குவியும் பாராட்டுக்கள்... வைரலாகும் காட்சி\nஉங்களுக்கு தான் அவர் தல, எனக்கு அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா\nமூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அஞ்சலி\nயாழ் தமிழனுடன் காதல்... மனதை பறிகொடுத்தது இப்படித்தான்\nசென்சார் சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஜீவாவின் ஜிப்ஸி.. ரிலீஸ் தேதி உறுதியானது\nஉங்களின் அழகிய வீட்டிலிருந்து கெட்ட சக்தியை உடனே அடித்து விரட்ட இந்த 4 விடயத்தை செய்யுங்கள்\nரஜினி, தர்பார் படக்குழுவினரை மேடையில் தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nஹிந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று.. ஆஸ்கர் விருது வென்ற பிரபலம் தயாரிக்கிறார்\nசூப்பர் சிங்கரில் நடந்ததை கண்ணீருடன் கூறிய சிவானி அம்பலமான உண்மை கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்... இறுதியில் கிடைத்த பேரதிர்ஷ்டம்\nகுரு பார்வையால் இந்த ராசியினருக்கு விடியும் பொழுதே அமோகமாய் இருக்குமாம்.. அந்த அதிர்ஷ்ட ராசியினர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505050/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-24T03:36:51Z", "digest": "sha1:DFVOOBVMV2XAKURBI6SICAWBXKVUGRL6", "length": 8335, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "After Agni Natchathiram Also in Tiruvannamalai Summer Heat is high | திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை | Dinakaran", "raw_content": "× ம���க்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்து 25 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் வெயிலின் தாக்கம் திருவண்ணாமலையில் குறையவில்லை. மாலை 4 மணிக்கு கூட வெயில் சுட்டெரிக்கிறது.\nநேற்று 102.4 டிகிரி வெயில் சுட்ெடரித்தது. அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிணறுகள், குளங்கள், நீச்சல் குளங்களில் குளித்து வெயிலின் தாக்கத்தை தணித்து கொண்டனர். திருவண்ணாமலை பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கானல் நீர் தென்பட்டது.\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்���ில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nதிருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nடிக்டாக்குக்கு அடிமையாகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இளம்பரிதி, வழக்கறிஞர்\nசின்னாபின்னமாகும் சாதாரண குடும்பங்கள்: யுவராஜ், மனோன்மணியம் பல்கலை சைக்காலஜித்துறை தலைவர்\nகொரோனா வைரஸ் அறிகுறி பெருந்துறையில் மருத்துவர் தனிவார்டில் இருந்து ஓட்டம்: எக்ஸ்ட்ரா தகவல்\nஅமைச்சர் தகவல் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்\n என்ஐஏ அதிகாரிகள் சேலத்தில் விசாரணை\nவேலூர் காவலர் பயிற்சி பள்ளியில் நெகிழ்ச்சி முதல் பெண் போலீஸ் அணியினர் 40 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு\n25 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம்பழம்\nஎதிர்க்கட்சிகள் தூண்டுதலால் போராட்டம் என குற்றச்சாட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இஸ்லாமிய கூட்டமைப்பு வாக்குவாதம்: மாற்றுப்பாதையில் எஸ்கேப் ஆனார்\n× RELATED எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/519718/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-24T03:08:55Z", "digest": "sha1:N2XB52STXZJFYWGPE7ZTACFGDRRL3NLS", "length": 11474, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "If litter is open in the open air Cleanup fee will be charged to the owner: Municipal Commissioner's order | திறந்தவெளியில் குப்பை கொட்டினால் சுத்தம் செய்ததற்கான கட்டணம் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் : மாநகராட்சி ஆணையர் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிறந்தவெளியில் குப்பை கொட்டினால் சுத்தம் செய்ததற்கான கட்டணம் உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் : மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nசென்னை: திறந்த வெளியில் குப்பை கொட்டும் கட்டிட மற்றும் வியாரிபாரிகளிடம் இருந்து சுத்தம் செய்ததற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 14 லட்சத்து 94 ஆயிரத்து 254 வீடுகளுக்கு தினந்தோறும் சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 953 வீடுகளில் மட்டுமே குப்பை தரம் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்த குப்பை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதை தவிர்த்து பள்ளிக்கரணை, சாத்தாங்காடு உள்ளிட்ட குப்பை கிடங்குகளில் உள்ள மறுசுழற்சி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடந்தது. இதில் துணை ஆணையர் (சுகாதாரம் ) மதுசுதன் ரெட்டி, வட்டார துணை ஆணையர்கள் திவ்யதர்ஷினி, ஆல்பி ஜான் வர்கீஸ், தர், திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேசன், கண்காணிப்பு பொறியாளர் வீரப்பன், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஅப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது: அனைத்து மண்டலங்களிலும் குப்பையை தரம்பிரித்து வழங்கும் நடைமுறையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை மறுசுழற்சி செய்வதற்கான உட்டகட்டமைப்பு வசதிகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும். பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி இடங்களில் இரவு நேரங்களில் பலர் குப்பை கொட்டி விட்டு சென்றுவிடுகின்றனர். எனவே துப்புரவு கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர் தெரு வாரியாக உள்ள திறந்தவெளி இடங்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் யாராவது குப்பை கொட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குப்பையை அகற்றுவதற்கான கட்டணத்தை அந்த நிலத்தின் உரிமையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டும். பெறு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை தேக்கி வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். இதை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.\nபெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து கொல்லப்பட்டவர் யார்: 5 பேர் சிக்கியும் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்\nஅயனாவரம் ரயில்வே குடியிருப்பில் தலைமை காவலர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை: ஆசாமிகள் துணிகரம்\nரவுடி கொலையில் மேலும் 3 பேர் கைது: பெண் கஞ்சா வியாபாரிக்கு வலை\nவாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு\nடிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது\nஏடிஎம் மையத்தை உடைக்க முயன்ற இருவர் கைது\nகாதல் வலையில் வீழ்த்தி பெண் போலீசை கர்ப்பமாக்கிய ரயில்வே போலீஸ்காரர் கைது\nநெல்லை விடுதியில் 4 வயது சிறுவன் கொலை: தாய் சிக்கினார்; காதலன் கைது\nகோவையில் கள்ளநோட்டு தயாரித்த 3 பேர் சிக்கினர்\nகாதலன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெண்ணின் கணவனை கொன்று கை, கால் துண்டித்த மர்மகும்பல்: தண்டவாளத்தில் உடலை வீசிய கொடூரம்\n× RELATED பெரும்பாக்கம் சவுமியா நகரில் அடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/937002/amp?ref=entity&keyword=Larry", "date_download": "2020-02-24T03:42:21Z", "digest": "sha1:534AXTDFSKQODL7XAA5ORHKVBYPF6LML", "length": 6801, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "அளவுக்கு அதிகமாக சரள் மண் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிதல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவக���்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅளவுக்கு அதிகமாக சரள் மண் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிதல்\nஅம்பை, மே 28: அம்பை - தென்காசி சாலையில் தாசில்தார் வெங்கடேஷ், மண்டல துணை தாசில்தார் ரவீந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பிராஞ்சேரி அருகே மேல திடியூரில் இருந்து ஆலங்குளம் மருதமுத்தூரை சேர்ந்த செல்வம் (48) என்பவர் 4 டன் அனுமதி சீட்டுடன் சரள் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. சோதனையில் டாரசில் 8 டன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சரளுடன் டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.\nசேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு\nபூலாங்குளம் குயின்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா\nபுளியங்குடியில் ரோட்டரி மாவட்ட ஆளுநரின் அன்னதான திட்ட தொடக்க விழா\nஉக்கிரன்கோட்டை பள்ளியில் 131 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்\nநாங்குநேரி அருகே ராஜாக்கமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி\nபுளியரை சாலையோரத்தில் மீண்டும் கேரள கழிவுகள் வீச்சு\nகல்லிடைக்குறிச்சி அருகே காட்சிப்பொருளான ரேஷன் கடை\nசங்கரன்கோவில் அருகே போக்சோவில் வாலிபர் கைது\nசங்கரன்கோவில் அருகே அரசு பஸ்சிலிருந்து விழுந்து பெண் சாவு\nஅங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை\n× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942305/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-24T03:46:48Z", "digest": "sha1:Q4S74YC4M6OQTLBTPAQKBZCDLXZCTO4N", "length": 10786, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கலெக்டர் அறிவிப்பு சின்னதாராபுரம் அருகே லாரியில் இருந்து தார்ப்பாய் விழுந்து பைக்கில் சென்றவர் படுகாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகலெக்டர் அறிவிப்பு சின்னதாராபுரம் அருகே லாரியில் இருந்து தார்ப்பாய் விழுந்து பைக்கில் சென்றவர் படுகாயம்\nக.பரமத்தி ஜூன் 21: சின்ன தாராபுரம் அருகே லாரியில் இருந்து தார்பாய் தவறி பைக்கில் வந்தவர்கள் மீது விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். க.பரமத்தி அடுத்த சின்னதாரபுரம் அருகே பனையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகேசன்(65) இவரது மகன் அன்பரசு (47), இருவரும் விவசாயிகள் ஆவர். இருவரும் சொந்த வேலையாக ஊரில் இருந்து பைக்கில் புறப்பட்டு வந்துள்ளனர். சமத்துவபுரம் பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியில் இருந்து எதிர்பாராதவிதமாக தார்ப்பாய் தவறி பைக்கில் வந்த இருவர் மீதும் விழுந்தது. இதில் ந���லை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில் முருகேசனுக்கு லேசான காயமும், அன்பரசுக்கு படுகாயமும் ஏற்பட்டது.\nஅன்பரசு கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக லாரி டிரைவர் ரங்கசாமி என்பவர் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் முதியவர் சடலம்: கரூர் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட எல்லமேடு பகுதியில் இருந்து குஞ்சாம்பட்டி செல்லும் சாலையில் சுனைமேடு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே அடையாளம் தெரியாத ஒரு முதியவர் இறந்து கிடந்தார்.\nஅவருக்கு 65 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊர் என்று தெரியவில்லை. வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ரவி சின்னதாராபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளம்பெண் மாயம்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேங்கடத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் குடும்பத்துடன் பவித்திரம் பகுதியில் தங்கி கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.\nஇவரது மகள் பூவிழி (13). கடந்த 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை காணவில்லை. அக்கம் பக்கம் விசாரித்து பார்த்ததுடன் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுரேஷ் க.பரமத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு\nகுறை தீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்\nபேருந்து நிலையம் பின்புறம் பரபரப்பு அரிவாளுடன் மர்ம நபர்கள் தாக்குதலில் ஓட்டல் சூறை\nஆன்லைன் மூலம் பிப்.28க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி 8 ஆண்டாக பூட்டி கிடப்பதால் மாணவர்கள் கடும் அவதி\nதடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை விறுவிறு\nஒருமுறை குடிநீர் சப்ளை பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nகவிதை, சிறுகதை உருவாக்க கவிஞர்களுக்கு அழைப்பு\nகடவூர் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி\nகரூர் நகராட்சி பகுதியில் கூடுதலாக மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு வசதி\n× RELATED வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-film-articles/bairavaa-1-64-crore-loss-if-the-film-dealers-blast-features-vijay-side-reaction-117030100043_1.html", "date_download": "2020-02-24T03:13:11Z", "digest": "sha1:ZU7UJY74B7CL25MGY7V3ATONESTLETUF", "length": 14220, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "பைரவா படத்தால் 1.64 கோடி நஷ்டம் - விநியோகஸ்தர் விளாசலும், விஜய் தரப்பு ரியாக்ஷனும் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபைரவா படத்தால் 1.64 கோடி நஷ்டம் - விநியோகஸ்தர் விளாசலும், விஜய் தரப்பு ரியாக்ஷனும்\nஒரு முடிவுடன்தான் இருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். கபாலி முதல் சி 3 வரை எல்லா படங்களும் நஷ்டம்தான் என்று அவர் போட்ட போடில் திரையுலகமே கலகலத்தது. திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருக்க, பைரவா படத்தால் 1.64 கோடி எனக்கு நஷ்டம் என்று இன்னொரு குண்டை வீசியிருக்கிறார்.\nசி 3 படம் வெளியான சில தினங்களிலேயே படத்தின் வெற்றிக்காக இயக்குனர் ஹரிக்கு டொயோட்டா பார்ச்சுனர் காரை சூர்யா பரிசளித்தார். அதுதான் திருப்பூர் சுப்பிரமணியத்தை ஏற்றிவிட்டது. சி3 படத்தின் நஷ்டத்தால் விநியோகஸ்தர்கள் காரை விற்றுக் கொண்டிருக்கும் போது நீங்கள் படம் சக்சஸ் என்று காரை பரிசளிக்கிறீர்களா என்று குமுறினார். பைரவா படத்தின் போது விஜய் அதில் பணிபுரிந்தவர்களுக்கு தங்கச்சங்கிலி; பரிசளித்தார். அதைத்தான் இப்போது விளாசியிருக்கிறார்.\nபைரவா படத்தின் கோவை விநியோகஸ்தரான எனக்கு பைரவா படத்தால் 1.64 கோடி நஷ்டம். நான் என்னுடைய தங்கச் செயினை நஷ்டத்துக்காக விற்கும்போது, பைரவா வெற்றி என்று தங்கச்சங்கிலி பரிசளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 7 விநியோகஸ்தர்கள் பைரவாவை வெளியிட்டார்கள். கேரளாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர், வெளிநாட்டு உரிமை ஒருவர். மொத்தம் பத்து பேர்.\nஎம்ஜிஆர் தனது படம் வெளியானால் கேன்டீன்காரரிடம்கூட லாபமா என்று விசாரிப்பார். அந்தளவு வேண்டாம். இந்த பத்து பேரிடமாவது நடிகர்கள் போன் போட்டு விசாரிக்கலாமே என்று கேட்டுள்ளார்.\nதிருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அட்டாக்கிற்கு, பைரவா நாலு நாளில் 100 கோடி என்று அறிவித்த தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் மட்டும் சின்னதாக ஒரு மழுப்பல் விளக்கம் அளித்துள்ளார்.\nஅதாவது, விஜய் செயின் பரிசளித்தது பைரவா படத்தின் வெற்றிக்காக அல்ல. பைரவா படத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு விஜய் தனிப்பட்டமுறையில் தெரிவித்த பாராட்டே அது என்று கூறியுள்ளார். அவர் சொன்னதிலிருந்து, பைரவா வெற்றிப் படம் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டது தெரிய வருகிறது.\nகாலையில வெற்றி, நாலு நாளில் 100 கோடிங்கிறாங்க... சாயந்திரமானா அதுவந்துங்கண்ணா... வெற்றியெல்லாம் இல்லைன்னு பம்முறாங்க... என்னப்பா நடக்குது தமிழ் சினிமாவுல...\nபாம்பை பிடித்து வேடிக்கை காட்டிய 12ம் வகுப்பு மாணவன் பலி\nமாணவனுக்கு பாலியல் தொல்லை: 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\nஇளையதளபதி விஜய்யின் முதல் 3 வேட படம்\nநாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. மாணவர்களுக்கு சில டிப்ஸ்கள்\nபள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவியை காதலிப்பதில் தகராறு: 10ஆம் வகுப்பு மாணவன் கொலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/radhika-statement-about-vishal-119061400080_1.html", "date_download": "2020-02-24T03:06:29Z", "digest": "sha1:HBFFFX4P2PTOCGA6BITXND2DM2WT3NFA", "length": 14284, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கிறது: விஷாலை வறுத்தெடுத்த ராதிகா! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌தி���‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கிறது: விஷாலை வறுத்தெடுத்த ராதிகா\nதென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இரு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இன்று ஒரே நாளில் இரு அணியினர்களும் கமல்ஹாசனை சந்தித்துள்ளதால் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருப்பது தெரிய வருகிறது\nஇந்த நிலையில் பாண்டவர் அணியின் சார்பில் இன்று வெளியான ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வருடங்கள் பதவியில் இருந்த பாண்டவர் அணியினர் தங்கள் சாதனையை பற்றி இந்த வீடியோவில் குறிப்பிடாமல் சரத்குமார் உள்ளிட்ட முந்தைய நிர்வாகிகளை குறை சொல்வதிலேயே அதிக அக்கறை காட்டியுள்ளனர். இந்த் வீடியோவுக்கு நடிகை வரலட்சுமி ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நடிகை ராதிகாவும் விஷாலை அறிக்கை ஒன்றின்மூலம் வறுத்தெடுத்துள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியதாவது:\n23.06.2019 அன்று நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுக்களை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா\nஉங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா\nஇன்றைய தலைவர் நாசர் எதைக���கேட்டாலும் அப்படியா இது எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது.\nஇனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்\nஇவ்வாறு நடிகை ராதிகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த் ஆதரவு யாருக்கு – பாக்யராஜ் அணியின் ஸ்மார்ட் மூவ் \nடீன் ஏஜ் பெண்ணுடன் ஆபாச புகைப்படத்தில் விஷால்\nஓட்டுக்குப் பணம் கொடுப்பது உண்மைதான் – பாக்யராஜ் பேச்சால் சர்ச்சை \n பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர்கள் மனு தள்ளுபடி\nரஜினி, கமல் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்: விஷால் வேண்டுகோள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=52054&im=420004", "date_download": "2020-02-24T03:37:48Z", "digest": "sha1:6RCUHWEOEDJB74DYVQ56Q76V24R6X3YC", "length": 11123, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஆள் கிடைக்கல: திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியில் அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் அப்படியே விடப்பட்ட நெல் வயல்.\nகாத்திருக்கும் குடங்கள்: திண்டுக்கல் அருகே பாடியூரில் தண்ணீருக்காக காத்திருந்த குடங்கள்.\nஓய்வெடுக்கும் பறவைகள்: இரைகளை தேடிய களைப்பில் பாறைகளில் அமர்ந்து ஒய்வெடுக்கின்றதோ இந்த பறவைகள்... இடம்: வைகை அணை, ஆண்டிபட்டி.\nமரங்கொத்தி: மரத்தில் தனக்கான உணவை தேடும் மரங்கொத்தி. இடம்: சேப்பாக்கம், சென்னை.\nவாலிபால் போட்டி: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது.\nபாகற்காய் சாகுபடி: கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் கிணற்று நீர் பாசனத்தில் பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர்.\nகரும்பு பயிர்கள்: உடுமலை வாளவாடி ரோட்டில் பயிரிடபட்டுள்ள கரும்பு பயிர்கள்.\nரோஜா விலை உயர்வு: காதலர் தினம் வருவதை ஒட்டி திருப்பூர் பூ மார்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து குறைந்து, வில��� அதிகரித்துள்ளது.\nதத்ரூபம்: கிராமங்களில் நடக்கும் சந்தையை மையப்படுத்தி தத்துரூபமாக சுமார் 30 அடி அகலத்திற்கு வண்ண ஓவியம் மெட்ரோ ரயில் சுற்றுச்சுவரில் வரைந்துள்ளனர். இடம். மீனம்பாக்கம்.\nதர்ப்பூசணி விற்பனை: சென்னையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில், உடம்பிற்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது..இடம்: புஷ்பா நகர் நுங்ம்பாக்கம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/09/blog-post_18.html?showComment=1474219203380", "date_download": "2020-02-24T01:54:05Z", "digest": "sha1:VKFCOSLG5O27BSC6YETZ4EJPKUDKQ3ZT", "length": 21458, "nlines": 311, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இலவசங்கள் தேவையா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 18 செப்டம்பர், 2016\nஇலவசங்களுக்கு மக்களை அடிமையாக்குவது தொடர்ந்து கொண்டிருக்கிறது . இந்த இலவசங்களின் நோக்கம் இல்லாதவர்களுக்கு கொடுப்பதல்ல. இல்லாதவர்களிடம் எதையாவது தந்து உள்ளதையும் பிடுங்குவது என்பது உணரப் படாத உண்மை. வியாபார நிறுவனங்களும், அரசியல் சக்திகளும் இந்த தந்திரங்களை வெற்றிகரமாக கையாள்கிறார்கள். இலவச மாயையில் இருந்து விடுபடுவது எளிதன்று கவி ஞாயிறு தாராபாரதி அவர்களின் தன்மான உணர்வு பொங்கும் இக் கவிதையை படித்துப் பாருங்கள் நமக்கும் கோபம் வரத்தான் செய்யும்\nஅன்ன சத்திரம் இனி வேண்டாம்\nஉண்ணும் ஒருகை பிடி சோறும்\nமண்ணில் நாங்கள் தொழில் செய்து\nநசித்து சாகும் நிலை வரினும்\nஏற்பது இகழ்ச்சி எனக் கூறும்\nஏற்பது மகிழ்ச்சி என மாறும்\nபிழைக்க ஒரு வழி காட்டுங்கள்\nஅதற்கு உதவி எனப் பெயரா\nஎன்பதனால் எழ முடிய வில்லை\nதீனி கொடுக்கத் தேவை இல்லை\nஎந்தப் பங்கும் இனி நீங்கள்\nஇரக்கப் பட்டுத் தர வேண்டாம்\nதந்தையர் நாட்டில் எம் பங்கை\nஇடுகை���ிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், கவிதை, சமூகம், தாராபாரதி\nமிக மிக அற்புதமான கவிதையை\nமிக மிக அவசியமான கவிதையை\nஇதைப்படிப்பவர்களில் எத்தனை பேருக்கு கவிதையில் காணும் உணர்வுகள் வரும் இப்போதெல்லாம் இலவசங்கள் விலையில்லாதது அல்லவா\nஇன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கவிதை.\nவைசாலி செல்வம் 18 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:02\nUnknown 18 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:23\nசேலை வேட்டியை வேண்டாமென்று வேலைவெட்டியைக் கேளுங்கள் என்றால் யார் கேட்கிறார்கள் :)\nகரந்தை ஜெயக்குமார் 18 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:12\n'பரிவை' சே.குமார் 18 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:50\nUnknown 19 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:12\nஇலவசம் என்று யார் சொன்னது.. அதற்கான விலையை நீங்கள் பிறிதொருநாள் கொடுத்தே ஆகணும்..\nவெங்கட் நாகராஜ் 19 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:11\nஅருமையான கவிதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nவளரும்கவிதை / valarumkavithai 19 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:20\nஉண்மைதான் முரளி அய்யா. நீங்கள் சொல்வதுபோல, “இல்லாதவர்களிடம் எதையாவது தந்து உள்ளதையும் பிடுங்குவது என்பது” முற்றிலும் உண்மை. இதை அற்புதக்கவிதையாக்கிய தாராபாரதியின் கவிதையை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி. இதுபற்றிய எனது பதிவொன்றும் உள்ளது. நேரமிருக்கும்போது படிக்க- http://valarumkavithai.blogspot.com/2014/04/blog-post_3.html த.ம.6\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:26\nநன்றி ஐயா தங்கள் கட்டுரையைப் படித்து கருத்திட்டதாகவும் நினைவு இருக்கிறது.\nUnknown 20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:10\nகவிதை கூறிய கருத்துகள் அனைத்தும் அனைவரும் அறிய வேண்டும் நன்றி\nஅருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஊமைக்கனவுகள் 16 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 9:20\nஇலவசம் என்பது தன்மானத்திற்கு இழுக்கு என்பார் அப்துல் ரகுமான்.\nதாராபாரதியின் நெருப்புக் கவிதை பேருணர்வூட்டுகிறது.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர��� இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\n(மே தின சிறப்புக் கவிதை) கட்டிடங்களை பார்க்கும்போதெல்லாம் அஸ்திவாரம் நினைவுக்கு வந்ததுண்...\nவைரமுத்துவைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வைரமுத்து எழுதிய முதல் கவிதை நூலான \"வைகறை மேகங்கள்\" முழுவதும் மர...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10471", "date_download": "2020-02-24T02:22:45Z", "digest": "sha1:WTSNXFHHCBNVCHUQ6WMW6DALNNK5VH3K", "length": 21655, "nlines": 245, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 24 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 207, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:33 உதயம் 07:03\nமறைவு 18:28 மறைவு 19:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப���பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 23, 2013\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழா போட்டிகள்: வினாடி-வினா இறுதி சுற்றுப்போட்டிகள் விபரம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1695 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்திலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பேச்சுப்போட்டி, வினாடி-வினா தகுதி சுற்றுப்போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. வினாடி-வினா இறுதி சுற்றுப்போட்டிகள் நாளை நடைபெறுகிறது.\nஇதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nநமது அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வினாடி-வினா தகுதி சுற்றுப்போட்டிகள் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதி சுற்றுப்போட்டிகள் கீழ்க்காணும் விபரப்படி நடைபெறவுள்ளது:-\nவினாடி-வினா இறுதிச் சுற்றுப் போட்டி (ஆண்கள்-1)\n24.3.13 ஞாயிறு மாலை 04.00 மணி\nதகுதிச்சுற்றில் வெற்றி பெற்றவர்கள் (10-15 வயதிற்குட்பட்ட ஆண்கள்)\nமார்க்கம் 1 (குர்ஆன் பற்றி)\nமார்க்கம் 2 (நபி அவர்கள் வாழ்வு, ஸஹாபாக்கள், இஸ்லாமிய வரலாறு\nபொது அறிவு 2 (தற்கால நிகழ்வுகள்)\nபொது அறிவு 3 விரிவாக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள்)\nபொது அறிவு 4 (அறிவியல்)\nபெரிய சதுக்கை வாளகம், சதுக்கைத் தெரு.\nவினாடி-வினா இறுதிச் சுற்று (பெண்கள்-1)\n24.3.13 ஞாயிறு மாலை 04.00 மணி\nதகுதிச்சுற்றில் வெற்றி பெற்றவர்கள் (15 வயதிற்குட்பட்ட பெண்கள்)\nமார்க்கம் 1 (குர்ஆன் பற்றி)\nமார்க்கம் 2 (நபி அவர்கள் வாழ்வு, ஸஹாபாக்கள், இஸ்லாமிய வரலாறு\nபொது அறிவு 2 (தற்கால நிகழ்வுகள்)\nபொது அறிவு 3 விரிவாக்கங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள்)\nபொது அறிவு 4 (அறிவியல்)\nஜன்னத்துல் காதிர��ய்யா பெண்கள் தைக்கா, சதுக்கைத் தெரு.\nபார்வையாளர்களுக்கு இரட்டைப் பரிசு (ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக)\n1. போட்டியில் போட்டியாளர்களுக்கு விடை தெரியாத வினாக்களுக்கு பார்வையாளர்கள் விடையளித்தால் ஒரு பரிசு\n2. ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் பார்வையாளர்களுக்கென்றே 2 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு சரியான விடையளிக்கும் பார்வையாளர்களுக்கு 1, 2, 3 என பரிசு வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சம அளவில் சரியான விடை வழங்கினால் சிறப்புக் கேள்வி முறை பின்பற்றப்படும்.\nஇவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமார்ச் 24ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஸ்டெர்லைட் ஆலை வாயுக்கசிவு: அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை வதந்திகளை நம்ப வேண்டாம்\nகத்தர் காயிதேமில்லத் பேரவை தலைவராக காயலர் தேர்வு\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிவு தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல்\nமுஸ்லிம் லீக் சார்பில் ஏப்.02 அன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்க, முஸ்லிம் மாணவர் பேரவை மாணவர்களுக்கு அழைப்பு\nசொத்து தகராறில் தம்பி படுகொலை அண்ணன் கைது\nமார்ச் 23ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஎஸ்.எஸ்.எல்.சி. 2013: மார்ச் 27 அன்று தேர்வு துவக்கம் காயல்பட்டினத்திலிருந்து 599 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர் காயல்பட்டினத்திலிருந்து 599 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்\nஏப். 05 அன்று நகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு செய்யும் கூட்டம் நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். மண்டல இயக்குநர் அழைப்பு நகர்மன்ற அங்கத்தினருக்கு நக. நிர். மண்டல இயக்குநர் அழைப்பு\nஅல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி மற்றும் கருத்தரங்கம்\nமார்ச் 22ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nநகர்மன்றத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 17 உறுப்பினர்கள் மனு முழு விபரம்\nKEPAவின் நகர்நலப் பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் தக்வா அமைப்பின் சார்பில் நேரில் கையளிப்பு\nநகரில் வீசிய துர்வாடை குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் KEPA முறையீடு\nDCW ஆய்வுக்குழு அறிக்கை குறித்து KEPA செயற்குழுவில் விவாதம்\nநகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்\nமார்ச் 21ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய இலச்சினை வெளியீடு ‘ஷிஃபா’வில் இணைய இசைவு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/2247-2010-01-19-09-27-25", "date_download": "2020-02-24T02:44:49Z", "digest": "sha1:FQ5QYLFA6YUV3C7UNR7K7FZ3M6YAFF5P", "length": 26628, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "போலியோ - போலியோ?", "raw_content": "\nசீர் செய்ய வேண்டியது உடலா\nதேசிய மருத்துவ ஆணையம் சமூக நீதிக்கு எதிரானது\nஎன் ஆண் குறி சிறியதாய் உள்ளது. அதை பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா\nகுட்டி இதயமே நலம் தானா\nஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா\nஇரத்த சோகை இல்லா இந்தியா...\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம்\nதிராவிடர் இயக்க சிந்தனைகள் வழியாக பொதுவுடைமைக் கொள்கைக்கு வந்தேன்\nசீமானந்தா சுவாமிகள் வழங்கும் ‘நான் கெட்டவனல்ல, கேடுகெட்டவன்’\nநில உரிமை, நீராதரங்களைப் பாதுகாப்பதற்குமான போராட்டமே இனி தீர்வு\nதஞ்சை ஜில்லா போர்டாரின் தைரியம்\nஇஸ்லாமியர்களின் நீதிக்கான குரலை குண்டாந்தடிகளால் ��டுக்கும் தமிழக அரசு\nதிராவிட இயக்கம் சாதித்தது என்ன\nதாவரம் - விலங்கு - உயிரினங்களிலும் பார்ப்பனிய பாகுபாடுகள்\n‘சங் பரிவார்’ கற்பனைகளுக்கு வரலாற்றுப் பார்வையில் மறுப்பு\nவைக்கம் போராட்ட வரலாற்றில் புதிய வெளிச்சங்கள்\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nபோலியோ பரபரப்பு விசயமாக இருக்கிறதே ஒழிய, உண்மை விசயங்கள் பொதுமக்கள் பார்வைக்கு சரியாக சென்றடைய முடியாத சூழல் இருப்பதே நிதர்சனமான உண்மை. பத்திரிக்கைகளில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், சில முக்கிய விசயங்கள் சொல்லப் படாமலே போய்விட்டது வேதனையானது. அவை\n1. எந்த மருந்தும் (போலியோ சொட்டு மருந்து உட்பட) ஒவ்வாமை காரணமாக இறப்பை / பிற பின் விளைவுகளை ஏற்படுத்த முடியும். போலியோ சொட்டு மருந்து காரணமாக இறப்பு ஏற்படுவது அரிது என்பது உண்மையே. இருப்பினும் அதில் கலப்படம் ஏற்பட்டால், சொட்டுமருந்தின் பாதுகாக்கும் திறனை காக்கும் வகையில் சேர்க்கப்படும் (Preservatives) வேதிப் பொருட்கள் வினை புரிந்தால் இறப்பு நிகழக்கூடும் என இருந்தும் கலப்படம் (Contamination) குறித்து பத்திரிக்கைகளில் எதுவும் எழுதப்படவில்லை என்பது வேதனையே. அமெரிக்காவில் Thirmersal Preservation கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் தொடர்ந்து அது புழக்கத்தில் இருப்பது குறித்து மருத்துவர்கள், அரசு எதுவும் பேசுவதில்லை)\n2. நடுநிலையாளர்களைக் கொண்டு போலியோ மருந்தால் பாதிப்பு / உயிரிழப்பு ஏற்பட்டதா என்பதை அறிய உண்மை அறியும் குழுவை அரசு ஏற்படுத்தி இருந்தால், அதன் முடிவை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருந்தால் அது பொதுமக்கள் மனத்தில் எழுந்த அச்சத்தை போக்கியிருக்கக் கூடும். அப்படி ஏன் செய்யவில்லை\n“1961 க்கு பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் காரணம் - போலியோ சொட்டு மருந்துதான்” - போலியோ தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோனல்சால்க் என்பவரின் வாக்குமூலம் இது. “போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர சொட்டு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில் இச்சொட்டு மருந்தால் பெருமளவு பலன் ஏதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.”- சொன்னவர் திரு. சாபின். போலியோ சொட்டு மருந்தை உருவாக்கியவர்.\nபோலியோ மருந்து கண்டுபிடித்தவர்களே இப்படி கூறுவது அவர்களது மனசாட��சிக்கு / மக்கள் நலனுக்கு சான்றாக உள்ளது. திருவள்ளூரில் நடந்த அம்மை தடுப்பூசி இறப்பிற்கான முழு காரணங்களையும் இன்று வரை அரசு வெளியிடவில்லை. ஏன் அம்மை தடுப்பு மருந்தின் மூடிகளில் குறைபாடு இருப்பதை (இதனால் கலப்படம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்) சுட்டிக்காட்டிய பத்திரிக்கைகள் தற்போது போலியோ மருந்தில் கலப்படம் ஏற்பட்டிருக் கலாம் எனும் செய்தியை எழுதாமல் விட்டது எதனால்\nசில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தபின் 10 குழந்தைகள் இறந்ததும், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டதும் செய்தியாக இருந்தும் அதை எழுதாமல்விட்டது எதனால் 2002ல் ஆண்டில் உத்திரபிரதேசத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தும் 26 குழந்தைகளை போலியோ பாதித்ததன் விளைவாக இந்திய அரசே, உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் எழுதி, அதன் தரம் குறித்து கேள்வி எழுப்பியதன் விளைவாக, அப்போலியோ சொட்டு மருந்தை பரிசோதித்ததின் விளைவாக இதில் 17 வகை கலப்படங்கள் (உம். Estraliol) இருப்பது தெரியவந்தது அரசிற்கு தெரியாதா\nTehelha, July 28, 2007ல் 6ம் பக்கத்தில் உத்திர பிரதேசத்தில் “புழக்கத்தில் உள்ளதை விட 5 மடங்கு அதிக வீரியம் கொண்ட போலியோ சொட்டு மருந்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, அவர்களது சம்மதத்தை பெறாமலே அவர்கள் மீது பரிசோதிக்கப் பட்டதும், அச்சொட்டு மருந்தை ஆய்வுக்காக சோதிக்கப்படும் சொட்டு மருந்து என்பதை பொதுமக்களுக்கு தெரியப் படுத்தாமல் இருந்ததையும்” (இவை சட்டப்படி குற்றமாகும்) Dr. ஜேக்கப் புலியேல் தெளிவாக எழுதியிருந்ததையும், அதன் காரணமாக உ.பி.யில் பல குழந்தைகள் போலியோ பாதிப்பிற்கு உள்ளாகி யிருக்கக் கூடும் என்பதையும் எழுதியிருந்ததை (தமிழக) பத்திரிக்கைகள் மறந்து போனது எதனால்\nDr.ஜேக்கப் புலியேல் Indian Medical Association ன் தடுப்பூசி/ மருந்து உப பிரிவின் துணைத்தலைவர் என்பது இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவரும் குழுவினரது நல்ல உள்ளத்தை பாராட்டியாக வேண்டும். Hindu நாளிதழில் Dr.ஜேக்கப் புலியேல் போலியோ சொட்டுமருந்தின் பிரச்சனைகள் குறித்தும், அது சரியாக வேலை செய்யவில்லை என்றும் 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததின் விளைவாக இந்தியாவில் 1600 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டனர் என்றும் 27,000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருக் கல��ம் என இருந்தும், அதை உறுதிபடுத்த அரசு முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளாததை வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் இரட்டை நிலைப்பாட்டையும் அவர் தெளிவாக எழுதியுள்ளார். எந்த உலக சுகாதார நிறுவனம் இந்திய சூழலுக்கு போலியோ சொட்டு மருந்து சரிபட்டு வராது என்று சொல்லி போலியோ தடுப்பூசியை பயன்படுத்த இந்திய அரசை வலியுறுத்தியதோ, அதே உலக சுகாதார நிறுவனம்தான் அரசியல் காரணங்களுக்காக (படிக்க Politics of Polio -July 11 Hindu, 2008 by Dr.Bhargawa) இந்திய அரசை மீண்டும் தீவிர சொட்டுமருந்து திட்டத்திற்கு வற்புறுத்தியதை தெளிவாக கூறுகிறார். இதிலிருந்து உலக சுகாதார நிறுவனம் என்பது நடுநிலையானது அல்ல என்பது தெளிவாக புரியும். மேலும் எந்த பத்திரிக்கைகள் இதைப்பற்றி வரிந்துகட்டி எழுதியதோ, அவைகள் தற்சமயம் முழுமையான விசயங்களை எழுதாமல், ஒரு பத்தி மட்டும் எழுதி வருவது வேதனையானது.\nசொட்டு மருந்தின் இறப்புக்கான காரணத்தை அறிய நடுநிலையாளர்கள் குழுவை ஏற்படுத்தாத வரை உண்மைக் காரணங்கள் வெளிவராமல் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தடுப்பூசி / மருந்து மரணங்களில் அரசு சுகாதாரத்துறை அதிகாரி களின் முக்கிய கூற்றாக இருப்பது. “அதே மருந்து வேறு பல குழந்தை களுக்கு கொடுக்கப் பட்டதும், அவர்களுக்கு இறப்பு / பாதிப்பு நிகழவில்லை என்பதும்”ன். இந்த கூற்று முற்றிலும் தவறானது என்பது அரசு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் நன்றாகவே தெரியும்.\nஒவ்வொரு குழந்தையின் நோய் எதிர்க்கும் திறன் வித்தியாசமாக இருப்பதால் 10 பேருக்கு பாதிப்பை / இறப்பை ஏற்படுத்தாத தடுப்பு மருந்துகள் 11வது குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு / இறப்பை ஏற்படுத்த முடியும் எனும் அறிவியல் உண்மை தொடர்ந்து பத்திரிக்கைகளால் புறக்கணிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பல மேலைநாடுகளில் போலியோ பாதிப்பு, இறப்பு விகிதம் சொட்டுமருந்து அறிமுகப் படுத்துவதற்கு முன்னரே, பாதுகாப்பானகுடிநீர் வழங்கியதன் மூலம் சுற்றுப்புற தூய்மையை மேம்படுத்தியதன் மூலம், சத்தான உணவு அனைவருக்கும் கிடைக்கச்செய்ததன் மூலமும் உறுதி செய்யப்பட நிலையில் 2012ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்யும் ஆவணத்தில் இந்தியா கையெழுத் திட்டதிலிருந்தும், சொட்ட��� மருந்திற்கு செலவிடும் தொகையை, மேற்கூறிய நோய் எதிர்ப்பு திறனை வளர்க்க பயன்படுத்தினால் நீடித்த / நிலைத்த பயன் கிட்டும் என்பது உறுதி.\n1. திருவள்ளூரில் 4 குழந்தைகள் அம்மை தடுப்பூசி போட்டு இறந்ததற்கு, நாடு முழுவதும் அம்மை தடுப்பூசித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த குஜராத்தில் 4 குழந்தைகள் அதே அம்மை தடுப்பூசி போட்டு இறந்ததற்கு ஒரே நாள் செய்தியை விட்டால், பத்தி ரிக்கைகளும், அரசும் கண்டு கொள்ளவில்லை காரணம் அறிய கூட அரசு முற்படவில்லை காரணம் அறிய கூட அரசு முற்படவில்லை\n2. நோய்தடுப்பிற்கு ஆங்கில மருந்தை தவிர மாற்று மருத்துவத்துறையில் இருக்கும்மருந்து களை (இந்திய அனுபவம் / ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்ட மருந்துகளை) ஊக்குவிக்க அரசு முன் வரவேண்டும்.\n3. Dr.C. சத்யமாலா M.B.B.S.(Medico Friends Circle அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவதை தடைசெய்ய வேண்டும்’ எனக்கோரி தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.\n(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8431/", "date_download": "2020-02-24T02:21:54Z", "digest": "sha1:VA7INWO5YT5P3ONZH7YDYGCDWO3DWYMA", "length": 5093, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "வதிவிட சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது » Sri Lanka Muslim", "raw_content": "\nவதிவிட சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது\nவதிவிடத்தை உறுதிபடுத்துவதற்காக கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் இனிமேல் பிரதேச செயலாளரின் ஊடாக உறுதிபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.\nஅற்கமைய வதிவிடத்தை உறுதிப்படுத்த இனிமேல் கிராம சேவையாளரின் ஊடாக வழங்கப்படும் சான்றிதழ் மாத்திரம் போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக இர��ஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அததெரணவிடம் தெரிவித்தார்.\nமக்களுக்கு இலகுவான சேவையை வழங்கும் நோக்குடனேயே அரச பொது நிர்வாக அமைச்சினால் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.\nவதிவிடத்தை உறுதிபடுத்தும் ஆவணங்கள் கிராம சேவையாளரினால் வழங்கப்படும் பட்சத்தில் அதனை மீள உறுதிப்படுத்திக்கொள்ள பிரதேச செயலாளரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇது குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரச பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே வதிவிட சான்றிதழை இனிமேல் கிராம உத்தியோகத்தர் வழங்க முடியும் என்பதோடு அதற்கு பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவையில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேலும் தெரிவித்துள்ளார்.\nடிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம் காணொளி: அவரே டிவிட்டரில் பகிர்ந்தார்\nமனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் இலங்கை விளக்கம்\nவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nசீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/59700-vijay-shankar-takes-a-blinder-to-get-rid-off-usman-khawaja.html", "date_download": "2020-02-24T01:46:29Z", "digest": "sha1:4SSN5V7KFAW2IVT6UC5GSJIMVEICRDIB", "length": 7893, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..\n‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்\n‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்\n‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு\n‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nசபர்மதி ஆசிரமம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை: ட்ரம்பின் சுற்றுப்பயண விவரம்\nTopNews | அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை; இந்தியா படுதோல்வி.. முக்கியச் செய்திகள்\nவீடு புகுந்து மூதாட்டியிடம் நகைப் பறிக்க முயன்ற நபர் - தர்ம அடி கொடுத்த மக்கள்\nதவறுதலாக ஃபாஸ்டேக் பாதையில் நுழைந்த வாகனங்களுக்கு அபராதம் - 20 கோடி வசூல்\nஅலிகரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - இணைய சேவை நிறுத்தம்\nஇந்திய மக்களுடன் இருப்பதை எதிர்ந...\nகேங்க்ஸ்டர் ரவி பூஜாரி தென்னாப்ப...\nபாலை உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்க...\n‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்ட...\nசீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர...\n‘நான் கேரளாவுக்கு தலை வணங்குகிறே...\nமனிதவள அதிகாரிப்போல நடித்து 50 ல...\nஅப்பாவி கூலித் தொழிலாளியை தாக்கு...\nஅசைவ விரும்பியான ட்ரம்பிற்கு சைவ...\n\"எங்கள் நாட்டில் விளையாடுங்கள்\" ...\nபாலை உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி; மயக்கம்\n‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்டிய இயக்குநர் மிஷ்கின்\nசீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் ஸிஜின்பிங்\n‘நான் கேரளாவுக்கு தலை வணங்குகிறேன்’- குணமடைந்த இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி பேட்டி\nநெல்லையில் வெறிநாய்கள் அட்டகாசம் - மாதம் 800 பேர் சிகிச்சை\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6839/amp", "date_download": "2020-02-24T03:21:49Z", "digest": "sha1:5MCIMVVSQL4GZMDKWWBV54NBENKHH63K", "length": 10327, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "இளமையுடன் வாழ யோகா! | Dinakaran", "raw_content": "\nஐ.டி நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் அடிக்கடி கழுத்துவலி, முதுகு வலியால் அவதிப்படுவதை காண்கிறோம். டூவீலர் ஓட்டும் பெண்கள் முதுகு தண்டுவடம் பாதிப்படைவதால் முதுகுவலி ஏற்படுகிறது. லேப்டாப்பில் அதிக நேரம் செலவிடுபவர்களையும் கழுத்துவலி விட்டுவைப்பதில்லை.\nஇதற்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் குணம��கவில்லை என கவலைப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சென்னை தி.நகரில் உள்ள லட்சுமி ஆண்டியப்பன் என்பவரின் யோகாசன பயிற்சி மையம்.\nயோகா என்றால் உடற்பயிற்சி என்று நினைத்திருந்த நமக்கு அது ஒரு மருத்துவமுறை என அதிரடி விளக்கத்துடன் ேபச ஆரம்பித்தார் லட்சுமி. இவர் பிரபல யோகாசன கலைஞர் ஆசனா ஆண்டியப்பனின் மகள்.\nஎம்.பி.பி.எஸ் மற்றும் யோகா தெரபியில் எம்.எஸ்.சி மற்றும் எம்.பில் பட்டம் பெற்றவர். 18 ஆண்டுகளாக சிங்கப்பூர், இலங்கை உள்பட பல நாடுகளுக்கு சென்று யோக வைத்தியமுறையை பரப்பிவருகிறார்.\n‘‘யோகம் என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல். ஆசனம் என்ற சொல்லுக்கு இருக்கை என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிப்பதே யோகாசனம். தினமும் 10 நிமிடம் சூர்ய நமஸ்காரம் செய்தால் உடலை கட்டுக்ேகாப்பாக வைத்துக் கொள்ளலாம். யோகா தெரபி மூலம் ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், வயிற்றுவலி ஆகிய நோய்களை குணப்படுத்தலாம்.\nஆசனம் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, அல்சர் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தலாம். வாதம், பித்தம், கபம் என 3 பிரிவுகளை உள்ளடக்கியது இந்த யோக வைத்திய முறை. வாதப்பிரச்னை உள்ளவர்கள் மதியவேளைகளிலும், பித்த பிரச்னை உள்ளவர்கள் காலையிலும், கபம் பிரச்னை உள்ளவர்கள் மாலையிலும் ஆசனம் செய்வது அவசியம். பிராணாயாம முறைகளை கடைப்பிடித்தால் வயதானாலும் இளமையுடன் இருக்கலாம்.\nஇதற்கு 16-64-32 என்ற சூத்திரத்தை பின்பற்ற வேண்டும். 16 நொடிகள் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும், 64 நொடிகள் மூச்சை அப்படியே நிறுத்தவேண்டும், 32 நொடிகள் மூச்சை வெளியேற்ற வேண்டும். 3 வயது முதல் 85 வயது வரை இருபாலரும் ேயாகாசனம் செய்யலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் பிராணாயாமம் செய்யலாம்.\nபெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, பி.சி.ஓ.டி குறைபாட்டை போக்க உத்தான பாதாசனம், புஜங்காசனம் போன்ற ஆசனங்கள் உள்ளன. ஆசனங்களை பயிற்சியாளர் இன்றி செய்யக்கூடாது. அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலி, கால்வலி, கால்வீக்கம் ஆகியவற்றையும் ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். இயற்கையான பிரசவத்துக்கும் ஆசனங்கள் உள்ளன.\nகுழந்தைகளின் அலைபாயும் மனதை ஒருங்கிணைக்கவும் ஆசனம் சொல்லித்தருகிறோம். 10ம் வகுப்பு படித்தவர்கள் 1 ஆண்டு பயிற்சி முடித்தால் யோகா ஆசிரியராகலாம். இதற்கான பயிற்சியும் எங்கள் மையத்தில் அளிக்கிறோம்’’ என்றவர் யோகாசனத்தில் அர்ஜூனா விருது பெற்றுள்ளார்.\nகாதலர் தின ஸ்பெஷல் துணுக்குகள்\nகுடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி\nஉலகை உலுக்கிய சீன திரைப்படம்\nசோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்...மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇந்திய வம்சாவளி மூத்த கிரிக்கெட் ரசிகை மரணம்\nபெங்களூரை அதிர வைக்கும் பெண் காவலர்கள்\nதாய் மற்றும் சேயை பாதிக்கும் காற்று மாசுபாடு\nசுதந்திரமான படம் என்றாலே சவால்தான்\nவாழ்க்கையில் கிடைக்கும் அனுபவமே சிறந்த கதை\nதலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/174404", "date_download": "2020-02-24T03:02:22Z", "digest": "sha1:IF7EJJK5CJ5JP3IJG4XWML3MPVBNL2QW", "length": 7572, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்கத் தடை: ஜேர்மன் நீதிமன்றம் திட்டவட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்கத் தடை: ஜேர்மன் நீதிமன்றம் திட்டவட்டம்\nஜேர்மனியில் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்ககூடாது என்ற சட்டம் தொடர்பாக குற்றம் சுமத்திய இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.\nஜேர்மனியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.\nஇதன்மூலம் சாலை விதிகளை மீறுபவர்களையும், கடத்தல் சம்பவத்தில் ஈடுபவர்களையும் எளிதில் அடையாளம் காண முடியும்.\nஇந்நிலையில் தங்களுடைய மதக்கோட்பாடுக்கு எதிரானதான இருப்பதாக கூறி இஸ்லாமிய பெண் ஒருவர் Karlsruhe நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇதுதொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மதக்கோட்பாடை எவ்வாறு மீறுகிறது முகத்தை மறைக்காமல் சென்றதால் என்ன பிரச்சனை ��ற்பட்டது என்பது குறித்து மனுதாரரால் விளக்கம் அளிக்க முடியவில்லை.\nஎனவே குற்றம் சுமத்திய பெண்ணின் கோரிக்கையை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-24T02:50:14Z", "digest": "sha1:TQUHURYLZE3ZFH4DEDEDQPT5N35EG2WP", "length": 27178, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டினத்தார் (புலவர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபட்டினத்தார் என்னும் பெயருடன் 10, 14, 17 ஆம் நூற்றாண்டுகளில் மூன்று புலவர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்கள் பாடியுள்ள பாடல்களின் பாங்குகள் இதனைப் புலப்படுத்துகின்றன.[1]\n3.1 ஞானம் பிறந்த கதை\n3.3 அன்னையின் ஈமச் சடங்கு\n4 பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்\nதிருமுறைப் பட்டினத்தார் பதினோராம் திருமுறையில் கண்ட 5 சிற்றிலக்கியங்களைப் பாடியவர், பட்டினத்தார் ஞானம் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் 196\nசித்தர் பட்டினத்தார் பாடல் திரட்டில் கண்ட அகவல் 4, திருவேகம்ப மாலை, தனிப்பாடல்கள், உடல்கூற்று வண்ணம் 14 ஆம் நூற்றாண்டு 195\nஇசைப்பா பட்டினத்தார் பட்டினத்தார் திருவிசைப்பா பாடியவர் 16 ஆம் நூற்றாண்டு 3\nபிற்காலப் பட்டினத்தார் முறையீடு, புலம்பல், இரங்கல், 17 ஆம் நூற்றாண்டு 246\nபட்டினத்துப் பிள்ளையார் - 17 ஆம் நூற்றாண்டு\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபதினோராம் திருமுறையில் இவரது பெயர் பட்டினத்தடிகள் எனக் காட்டப்பட்டுள்ளது. எனினும், பட்டினத்தார்,[2] பட்டினத்துப் பிள்ளை, பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காட்டு அடிகள் [3][4] என்னும் பெயராலும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவரது புகார்ப்பட்டினம் பெரிய பட்டணம் ஆதலால் இவரைப் 'பட்டணத்தார்' எனவும் வழங்குகின்றனர்.\nகோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் 5 நூல்கள் இவரால் பாடப்பட்டவை.\nபட்டினத்தார் தொடர்புடைய கதைகளை பட்டினத்தார் புராணம் பக்கத்தில் காணலாம்.\nபட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.\nசிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார்.\nஅவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி [5] ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த \"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே\" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.\nஅப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே சொருகி விட்டு \"தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.\nபட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளி��னை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்னை இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nசீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:\nபட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.\nஎடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:\nஇருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே\nஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி\nநம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு\nமாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து\nவேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்\nபெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை\nஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்\nஅன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்\nநன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி\nஎன்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே\nநாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு\nபொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை\nஅடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை\nஅடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை\nவாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு\nவாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு\nநாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி\nநலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்\nபுலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்\nகாப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்\nகவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே\nஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல\nதன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்���ினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nபட்டினத்தார் பாடல்கள் ( Poems of Saint Pattinathar ) - சைவம் தளம்\nபட்டினத்தார் வரலாறு ( Biography of Saint Pattinathar ) - தேவாரம் தளம்\nபட்டினத்தார் திருக்கோயில் - தினமலர் தளம்\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.\n↑ இவரது ஊரான பட்டினம் என்பது இங்குக் காவிரிப்பூம்பட்டினம்\n↑ துறவு பூண்டிருந்தமையால் அடிகள்\n↑ ஒருபாடலில் இவர் தம்மைத் 'திருவெண்காடன்' எனக் கூறிக்கொள்கிறார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2019, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/31212627/Government-hospital-doctors-strike-for-7-days.vpf", "date_download": "2020-02-24T02:01:23Z", "digest": "sha1:CD6G5WRX7FPHAILNMLPGN425YUPKUZDZ", "length": 14343, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government hospital doctors strike for 7 days || அரசு மருத்துவமனை டாக்டர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு மருத்துவமனை டாக்டர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு + \"||\" + Government hospital doctors strike for 7 days\nஅரசு மருத்துவமனை டாக்டர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிப்படைந்தனர்.\nதகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன்படி ப���ரம்பலூர் மாவட்டத்தில் அந்த கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநேற்று 7-வது நாளாக டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அவர்கள் அவசர சிகிச்சைகள் தவிர, மற்ற பிரிவுகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய பகுதிகளில் உள்ள வட்டார அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.\nஇந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.\n1. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் 9-வது நாளாக முஸ்லிம்கள் காத்திருப்பு போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் முஸ்லிம்கள் 9-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சேலத்தில் கருப்புக்கொடி ஏந்தி முஸ்லிம் பெண்கள் போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று சேலத்தில் முஸ்லிம் பெண்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது\nநாகர்கோவிலில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.\n4. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கூண்டுக்குள் அமர்ந்து நூதன போராட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கூண்டுக்குள் அமர்ந்து இஸ்லாமியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்கள் 2-வது நாளாக காத்திருப்பு போரா���்டம்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.\n1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு\n2. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை: தமிழக சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் வேளாண் மண்டல மசோதா நிறைவேறியது; தி.மு.க. வெளிநடப்பு\n3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு\n4. டொனால்டு டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\n5. நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 பேரிடம் உல்லாசம்: பள்ளி பருவ காதலியை திருமணம் செய்த மறுநாளில் போலீஸ்காரர் கைது\n2. டாக்டர் பயல் தற்கொலை வழக்கில் சிக்கிய 3 பெண் டாக்டர்கள் மேற்படிப்பை தொடர அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு\n3. பூந்தமல்லி அருகே பெட்ரோல் நிலையத்தில் லாரியில் டீசல் நிரப்பும்போது திடீர் தீ விபத்து டிரைவர் உடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு\n4. பல்வேறு பெண்களுடன் காம களியாட்டம்: வங்கி அதிகாரி மீதான வழக்கு மணப்பாறை போலீசுக்கு மாற்றம்\n5. தலையில் கல்லை போட்டு 4 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76732-kushboo-overtakes-chidambaram.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-24T03:18:30Z", "digest": "sha1:5CVYKXBE6ZWX465UHGHHV6DCVD2JDCN3", "length": 13727, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ப.சிதம்பரத்திற்கு கல்தா கொடுத்த காங்கிரஸ்! நடிகைகள் குஷ்பு, நக்மாவுக்கு முக்கியத்துவம்! | Kushboo overtakes Chidambaram", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nப.சிதம்பரத்திற்கு கல்தா கொடுத்த காங்கிரஸ் நடிகைகள் குஷ்பு, நக���மாவுக்கு முக்கியத்துவம்\nஅடுத்த மாதம் 8ம் தேதி டெல்லியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் இருந்து 40 நட்சத்திரப் பேச்சாளா்களைக் கொண்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டிருந்தது.\nதேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்கு சேகரித்து, பாஜகவிற்கு எதிராக பேசி வாக்காளர்களை தங்கள் வசம் ஈர்க்கும் இந்த முக்கிய பணியில் இந்த 40 நட்சத்திர பேச்சாளர்களும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனா். மேலும், நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பெயரை காங்கிரஸ் கட்சி நிர்வாகம் சேர்க்கவில்லை. இந்த பட்டியலில் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சி கல்தா கொடுத்துள்ளது.\nநூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வெளியில் வந்திருக்கும் ப.சிதம்பரத்தின் பெயரை இதில் சேர்த்து, வாக்கு சேகரிக்க அவர் சென்று கூட்டங்களில் பேசினால், வருகிற வாக்குகளும் சிதறி ஓடும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்ததால், ப.சிதம்பரம் பெயரை இந்த லிஸ்ட்டில் ஆரம்பத்தில் இருந்தே சேர்க்கவில்லை என்கிறார்கள் மேலிடத் தலைவர்கள்.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, நடிகர் சத்ருகன் என இதற்கு முன்னால் பாஜகவில் இருந்தவர்கள் பெயர்கள் எல்லாம் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றிருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் ப.சிதம்பரம் முழுமையாக ஓரம் கட்டப்பட்டிருப்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநேதாஜி பிறந்தநாள்... 50 வருடங்களாக கொண்டாடி வரும் கட்டிட தொழிலாளி\n இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ பணம் பறிக்கும் புது கும்பல் பணம் பறிக்கும் புது கும்பல்\nகேங்ஸ்டர் கேர்ள்ஸ்.. பயமா.. அப்படினா என்ன\"... எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்...\n2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n6. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி\nநாளை ஆடலரசனின் ஆருத்ரா தரிசனம்\n1. நான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n2. தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி\n3. கணவன் தற்கொலை செய்தும் கள்ளக்காதலை தொடர்ந்த இளம்பெண்\n4. 80 லட்சம் அட்வான்ஸ் மாசம் 50,000 வாடகை செல்போன் டவர் வைக்க இடம் வேண்டும் வலம் வரும் மோசடி கும்பல் வலம் வரும் மோசடி கும்பல்\n5. இந்தியன் 2 விபத்து.. கடைசி விநாடியில் நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. உருகும் படக்குழு\n6. இந்த நாள் வரைக்கும் லீவே கிடையாது...அரசு ஊழியர்களுக்கு ஆப்பு...\n7. ஈஷாவில் சிவராத்திரி கொண்டாட்டம்.. விபத்தில் சிக்கி 2 பெண்கள் பலி.. உயிருக்கு போராடிய 7 மாத குழந்தை\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODIyNg==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-24T02:57:39Z", "digest": "sha1:X7VRHFZOSSRCSKYAWSEIIRQQ7GWAZOJD", "length": 5312, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்திய வீ���ாங்கனைக்கு 4 ஆண்டு தடை\nமொனாகோ : ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரின் அடிப்படையில், இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரனுக்கு, தடகள போட்டிகளில் விளையாட 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், 2017 ஆம் ஆண்டு நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வென்ற இரண்டு பதக்கங்களும் பறிக்கப்பட்டன.\nஷாகீன்பாக்கை தொடர்ந்து ஜப்ராபாத்தில் பதற்றம் தலைநகர் டெல்லியில் வன்முறை, தீவைப்பு\nராகுல் காந்தி விரும்பாத பட்சத்தில் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: சசிதரூர் எம்பி கருத்து\nசிக்கலான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள்: அரசியல் சாசனத்தை பலப்படுத்துகிறது: ஜனாதிபதி ராம்நாத் பாராட்டு\nவெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ரவி பூஜாரி பெங்களூரு அழைத்து வரப்படுகிறார்: கூடுதல் டிஜிபி தலைமையில் போலீசார் பயணம்\nமனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயத்தின் சொத்து: அவ்வையாரின் பழமொழியை மேற்கோள்காட்டி உரை\nதிருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nமாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டடம் கட்ட பரிசீலனை\nஇந்திய அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபிப்-24: பெட்ரோல் விலை ரூ.74.81, டீசல் விலை ரூ.68.32\n பாரம்பரிய கட்டடங்கள் குறித்து ... சிந்தாதிரிப்பேட்டையில் ஹெரிடேஜ் வாக்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n‘டாப்’ மீண்டும் ‘பிளாப்’: நியூசிலாந்து பிடியில் இந்தியா | பெப்ரவரி 23, 2020\nரஞ்சி: அரையிறுதியில் குஜராத் | பெப்ரவரி 23, 2020\nமுன்னேற்றம் தந்த ஐ.பி.எல்.,: என்ன சொல்கிறார் அப்ரிதி | பெப்ரவரி 23, 2020\nதென் ஆப்ரிக்க அணி வெற்றி: பெண்கள் உலக கோப்பையில் | பெப்ரவரி 23, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/01/02/63446.html", "date_download": "2020-02-24T02:45:00Z", "digest": "sha1:KN6VFM7MVQAEL374UDZLKWA4F3SFDOAZ", "length": 16930, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "கொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகர செயலாளர் கைது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n72 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்க��� இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்\n2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வருகை - அகமதாபாத்தில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு\nஅதிபர் டிரம்புடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி அழைப்பு\nகொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகர செயலாளர் கைது\nதிங்கட்கிழமை, 2 ஜனவரி 2017 திண்டுக்கல்\nகொடைக்கானல் - கொடைக்கானலில் கஞ்சா விற்ற பா.ம.க நகரச்செயலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nகொடை;கானல் மலைகளின் இளவரசி என கூறப்படுவது. இங்கு கடந்த ஆண்டுகளில் போதை காளான் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனை கன ஜோராக நடந்து வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் போதைகாளான் சாப்பிட்டு கேரள மாணவர்கள் உயிரிழந்தனர். இதே போல நான்கு மாணவர்கள் மயங்கினர்.\nகொடைக்கானல் சுற்றுலா நகரம் என்பதனால் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பவர்கள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து தங்கள் வியாபாரங்களை பெருக்கி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மாணவர்கள் ஆகியோர் இந்த விற்பணையாளர்களின் குறியாகும். போதை காளான் உண்டு மாணவர்கள் இறந்த பின் கொடைக்கானல் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதனால் 10 பேர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் கொடைக்கானல் அப்பர் லேக் பகுதியில் கஞ்சா விற்பது பற்றி கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி ஆகியோர் இப்பகுதிக்கு விரைந்து அங்கு கஞ்சா விற்ற அப்சர் வேட்டரி பகுதியை சேர்ந்த சங்கு முருகன்(40) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 2.200 கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்தனர். இவர் கஞ்சாவை தனது காரில் வைத்து விற்பணை செய்துள்ளார். இதனால் போலீசார் இவரின் காரையும் பரிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற சங்கு முருகன் கொடைக்கானல் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராவார்.\nPMK city secretary 'Kancha' கொடைக்கானல் கஞ்சா பா.ம.க செயலாளர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபா.ஜ.கவின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஆதரிக்கவில்லை ; காங்கிரஸ்\nபிரச்சாரத்தில் செய்த தவறுகள்: மத்திய மந்திரி அமித்ஷா ஒப்புதல்\nபா.ஜ.கவுக்கு கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பம்: சிவசேனா கிண்டல்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் விரைவில் விடுதலையாக வேண்டுகிறேன்: ராஜ்நாத் சிங்\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: மான் கீ பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர்\nகையில் வாளுடன் போரிடுவது போன்ற காட்சிகளுடன் பாகுபலி மார்பிங் வீடியோ - டுவிட்டரில் வெளியிட்டார் டிரம்ப்\nவீடியோ : கல்தா படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் ராதாரவி பேச்சு\nவீடியோ : கன்னி மாடம் படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு\nவீடியோ : என் திரை வாழ்வில் சிறந்த தருணம் இதுவே -மனம் திறந்த நடிகர் சூர்யா பேச்சு\nமகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்\nமகா சிவராத்திரி தினத்தன்று நற்பலன்கள் பெற்றிட உதவும் நான்கு சாம பூஜைகள்\nபிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் களைகட்ட தயாராகும் ஈஷா மகாசிவராத்திரி\n72 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்\nபிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக கருணாநிதியின் தி.மு.க. மாறி விட்டது - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nதூத்துக்குடி சம்பவம்: ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு\nஇந்தியாவில் மதச் சுதந்திர நிலவரம்: பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுவார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து இந்தியா தொடர்ந்து தாக்குகிறது - அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார்\nஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக உள்ளது அஸ்வின்\nமகளிர் டிரிப்பிள் ஜம்ப்பில் யூலிமர் ரோஜாஸ் சாதனை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nஉயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ. 168 உயர்வு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ. 32,408-க்கு வந்துருச்சு\nபி.எஸ்.-6 ரக இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை ஏப். 1 முதல் அமல்\nகையில் வாளுடன் போரிடுவது போன்ற காட்சிகளுடன் பாகுபலி மார்பிங் வீடியோ - டுவிட்டரில் வெளிய���ட்டார் டிரம்ப்\nபுது டெல்லி : போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்த பாகுபலி பட வீடியோவை டிரம்ப் டுவிட்டரில் ...\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு\nபெய்ஜிங் : சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது.சீனாவின் ...\nடெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து கங்குலியை முந்திய கோலி\nவெலிங்டன் : டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை இந்திய கேப்டன் விராட் ...\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்\nபுதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா 10 - 0 என்ற கணக்கில் ...\nஆடுகளம் பேட்ஸ் மேன்களுக்கு சாதகமாக உள்ளது அஸ்வின்\nவெலிங்டன் : வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு டார்கெட்டை நிர்ணயிப்பது இன்னும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது என ...\nதிங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020\n1கையில் வாளுடன் போரிடுவது போன்ற காட்சிகளுடன் பாகுபலி மார்பிங் வீடியோ - டுவிட...\n272 - வது பிறந்த நாள் : சென்னையில் ஜெயலலிதா உருவச் சிலைக்கு இன்று இ.பி.எஸ்....\n3அதிபர் டிரம்புடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு ஜனாதிபதி அழைப்...\n4பிரசாந்த் கிஷோரின் தி.மு.க.வாக கருணாநிதியின் தி.மு.க. மாறி விட்டது - அமைச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1851-1860/1855.html", "date_download": "2020-02-24T02:40:16Z", "digest": "sha1:OKMOTSMRRFHNNCUOKDUSVVAVYHXXBVYX", "length": 18357, "nlines": 646, "source_domain": "www.attavanai.com", "title": "1855ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1855 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1855ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஅபிராமி பட்டர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003188)\nபழவேற்காடு இரங்கப்பிள்ளை கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030299)\nஎல்லப்ப நாவலர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035363)\nஜே. ஜீ. சீமர், கிறிஸ்டியன் நாலட்ஜ் சொசைட்டி பிரஸ், சென்னை, 1855, ப.497, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3790.1)\nசீர்காழி அருணாசலக் கவிராயர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014994, 038467, 029743)\nகாரிநாயனார், மெய்ஞ்ஞானவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031402)\nபிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016339)\nமுத்துத்தாண்டவர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, 1855, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016927)\nதாண்டவராய சுவாமிகள், சார்லஸ் கிரால், மொழி., வில்லியம்ஸ் & நார்கேட், லண்டன், 1855, ப.475, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3805.3)\nமண்டல புருடர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020295)\nவல்லூர் தேவராஜபிள்ளை, கல்விப்பிரவாக அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.468, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020639, 021015, 021016)\nஜி.யூ. போப், அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1855, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nபகழிக்கூத்தர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002766, 013435, 041401, 100471)\nதாயுமானவர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014541, 014542)\nகடவுண் மாமுனிவர், பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை, 1855, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017298, 041661, 041763)\nபவணந்தி முனிவர், முத்தமிழ்விளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1855, ப.341, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3792.6)\nஇலட்சுமிவிலாச அச்சுக்கூடம், பெங்களூர், 1855, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108016)\nவரதுங்க பாண்டியர், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.468, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005853, 022855)\nகுமரகுருபர அடிகள், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1855, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003500, 014279, 047574)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 19\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nகிரிக்கெட் விளையாடிய போது மார்பில் பந்து தாக்கி இளைஞர் உயிரிழப்பு\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் ச��லவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/10/blog-post_25.html", "date_download": "2020-02-24T02:51:26Z", "digest": "sha1:GSMUBPJ6SGSC2I647RULQESGBHU67HAH", "length": 32171, "nlines": 543, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): குஜால் டைட்டானிக் ஒரு பார்வை...(பதிவுலகத்துக்கு ஒரு மூன்று நாட்கள் விடுப்பு)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகுஜால் டைட்டானிக் ஒரு பார்வை...(பதிவுலகத்துக்கு ஒரு மூன்று நாட்கள் விடுப்பு)\nபொதுவாக ஒரு பெரிய படத்தையும். காவியத்தையும் உலகம் எங்கும் நக்கல் விடுவதும் அதனை பக்கா காமெடி ஆக்குவதும் , எப்போதும் நடப்பவைதான் என்றாலும்...ஹாலிவுட்காரர்கள் அவர்கள் எடுத்த படத்தை அவர்களே கிண்டல் அடித்து கொள்பவர்கள்...\nஅதில் பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டார்கள்... அவ்வகை படங்கள் ஸ்கேரி மூவி படங்களாக , பாகம் பாகமாக வந்து கொண்டே இருக்கும்... அந்த படங்களை பார்த்து நீங்கள் சிரிக்கவில்லை என்றால் நீங்கள் ரசனை குறைவானவர் என்று அர்த்தம்.. மற்றது நீங்கள் இதுவரை எந்த ஹாலிவுட் படமும் பார்க்கவில்லைஎ ன்று அர்த்தம்.. ஏனென்னறால் அந்த வகை படங்களை ரசிக்க நீங்கள் நிச்சயம் ஹாலிவுட்படங்கள் பார்த்து இருக்க வேண்டும்..\nஆனால் தமிழில் இது போல் வாய்ப்பு இல்லை என்றாலும் .. அதனை விஜய் டிவி ஒரு அளவுக்கு லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அந்த குறையை போக்கியது எனலாம்.. நீங்கள் இப்போது பார்க்கும் இந்த டைட்டனிக் வீடியோ பலர் பார்த்து இருக்கலாம்... பார்க்காதவர்கள் பார்த்து ரசியுங்கள்.. டைட்டானிக் படத்தினை நமது தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்கள், தமி்ழ் படுத்திய விதம் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்....\nகுஜால் டைட்டானிக்...15 நிமிடம்.. பாருங்கள் கவலையை மறந்துவிடுங்கள்...பகுதி.. 1\nபடத்தை பார்த்த கொண்டே இருங்கள்...எனக்கு 3 நாட்கள் ஷுட்டிங் இருப்பதால் உங்களை விரைவில் வந்து சந்திக்கின்றேன்... அதுவரை பி்ன்னுட்டம் இட்டு அசத்துங்கள்... இந்த டைட்டானிக் வீடியோ பற்றி சுவையான தகவல்கள் இருந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள��.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: நான் ரசித்த வீடியோக்கள்\nகுஜால் டைட்டானிக் super annae\nஇந்த வீடியோ பத்தின சில தகவல்கள்..\n1.இந்த படத்த ரீமேக் பண்ணது எங்க காலேஜ் (GCT, Coimbatore) பசங்கதாங்க...\n2.நாங்க third year படிக்கும்போது இத ரீமேக்கினோம்...\n3.இது முதன்முதலா திரையிடப்பட்டது 2005ல... Technotryst அப்படிங்கற functionல..\n4.இந்த படத்தில தனலக்ஷ்மிக்கு பின்னணி பேசியிருப்பதும் ஒரு பையன்தான்...\n5.இதுக்கும் முன்னாடி ரீமேக் பண்ண படம் ரமணா, படத்துக்கு பேரு பிட்டு மாமா.. இது 2003ல (லொள்ளு சபாலாம் ஆரம்பிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடி...). இந்த படத்துக்கான லிங்க தேடிக்கிட்டுருக்கேன் அது அடுத்த பின்னூட்டதுல..\nபிட்டு மாமா (ரமணா remake) கிடைக்கல.. பட் ஆனா காக்க காக்க கெடைச்சிருக்கு... இது அந்த அளவுக்கு ரீச் ஆகல...\nஜாக்கி அண்ணே ரொம்ப நல்ல காமெடியாக இருந்தது,\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகுஜால் டைட்டானிக் ஒரு பார்வை...(பதிவுலகத்துக்கு ஒர...\n(THE THIEF) 18+ உலக சினிமா/ரஷ்யா... சில பெண் ஜென...\nஆஸ்கார் ரகுமானின் அட்டகாசமான விளம்பர இசை...\n(KM.0) 18+( உலக சினிமா/ஸ்பெயின்) தனது மகன்... ஹோமோ...\n(p2) யாருக்கும், எதுவும் நேரலாம்....\n(THE STAR MAKER) உலக சினிமா/ இத்தாலி...18++ சினிமா...\nசென்னையில் பட்டம் விடும் எமன்கள்...\n(THE CYCLIST) உலக சினிமா/ ஈரான்... மனதில் பாறாங்கல...\nஎனது மூன்றாவது குறும்படம் “பரசுராம் வயது 55... செல...\nதீபாவளி பண்டிகை ஒரு பின்னோக்கிய பார்வை...\n(BOW) (உலக சினிமா/கொரியா) 18++ கொரிய இயக்குனர் க...\n(prayanam\\ telugu) இரண்டு மணி நேரத்தில் ஒரு பெண்ணை...\n(NAMMAVAR)நம்மவர் திரைப்படம் ,கமல்,காதல் காட்சி, க...\nஒரு உதவி இயக்குனரின் மனக்குமுறல்....\n(kick- telugu)கிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா\n(the bone collector ) உயிரோடு இருக்கும் மனிதனின் எ...\n(THE WALL) (உலக சினிமா/ தைவான்) 18+தலைவனுக்காக மனை...\n(NIGHT TRAIN) படத்தில் எல்லோரும் சாகின்றார்கள்\nவெகு நாட்களுக்கு பிறகு...சாண்ட்வெஜ் அன்டு நான்வெஜ்...\n(Men of Honor) பொறுமையின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_92120.html", "date_download": "2020-02-24T03:30:51Z", "digest": "sha1:QEUYDTT645QJ2BSHQAQWHPZ6M5VOEQF2", "length": 16460, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்", "raw_content": "\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் : கழக பொதுச்செயலாளர் டிடிவி ��ினகரனுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் வழங்கல்\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nகன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகன்னியாகுமரி, தூத்துக்‍குடி, நெல்லை, தஞ்சை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழை மேலும் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்றார்.\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் வழங்கல்\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகு���ிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதமிழ்நாட்டில் விவசாயம், சிறுதொழில் அழிந்துவிட்டது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குற்றச்சாட்டு\nசென்னை அனகாபுத்தூர் பகுதியில் சாலை, குடிநீர் வசதி இல்லாததால் பெரும் அவதி : கடிதம் அனுப்பியும் அமைச்சர் நேரில் பார்வையிடவில்லை என புகார்\nசெவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் : உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற விதிஷா பாலியன் பேட்டி\nபுற்றுநோய் குறித்து ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தலாம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் வழங்கல்\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை - அமெரிக்க தூதரகம் விளக்கம்\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் நீடிக்‍கும் ஆர்ப்பாட்டங்கள் : தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்‍கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்\nடெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பயங்கர மோதல் : கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பதற்றம்\nநாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸ் : சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியது சீனா\nசீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடுகள்: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவிப்பு\nமாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்‍கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் ஆர்வம்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெ ....\nஅதிபர் டிரம்ப் மனைவி மெலானியா பங்கேற்கும் பள்ளி நிகழ்ச்சி - முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்பதில ....\nகாஷ்மீரில் இன்றுமுதல் அனைத்து பள்ளிகள் திறப்பு ....\nதமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு ....\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை : டெல்லி, குஜராத்தில் வரலா ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rajinifans.com/detailview.php?title=944¤tPage=0", "date_download": "2020-02-24T02:51:51Z", "digest": "sha1:IR7JOW5O255VJPISAN773YPNNTXB6VKK", "length": 13619, "nlines": 195, "source_domain": "www.rajinifans.com", "title": "துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் - Rajinifans.com", "raw_content": "\nபாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்\nஇளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா\nரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்\nபிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...\nஅவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது\nவாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து\nதலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது\nரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி\nரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்\nசூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்\nதலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி\nமனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்\nரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்\nஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா\nwww.rajinifans.com UAE Team சார்பாக ஆண்டுதோறும் டிசம்பர் 12 அன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவது தெரிந்த விஷயம்தான்\nதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த முறையும் துபாய் ரஜினி ரசிகர்கள் பண்பலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவளைகுடா பகுதியிலிருந்து ஒலிபரப்பாகும் ஒரே பண்பலையான சக்தி எப்.எம் 94,7ல் இந்த நிகழ்ச்சி 11 டிசம்பர் அன்று இரவு எட்டு மணி முதல் தொடர்ந்து ஒலிபரப்பாகும். சென்ற ஆண்டு எட்டு மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி நள்ளிரவு ஒரு மணி வரை தொடர்ந்தது. ஏராளமான வளைகுடா வாழ் ரஜினி ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்தார்கள்.\nபொதுவாக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வேறு எந்த தனிநபர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சக்தி எப்.எம்மில் இடம் பெறுவது இல்லை. நமது சூப்பர் ஸ்டார் மட்டுமே விதிவிலக்கு. எந்தவொரு தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் கிடைத்திராத பெருமை நமது தலைவருக்கு.\nஇந்தமுறையும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி எப்.எம்முடன் சேர்ந்து www.rajinifans.com வளைகுடா அமைப்பை சேர்ந்த கோபி மற்றும் லாரன்ஸ் பிரபாகர் உள்ளிட்ட நமது நண்பர்கள் சிறப்பான முறையில் செய்துவருகிறார்கள்.\nசென்ற ஆண்டைப் போலவே நிகழ்ச்சியில் பல்வேறு விஐபிக்களும் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.\nரைட்டர் பாலகுமாரன், டைரக்டர் எஸ்பிமுத்துராமன், கவிதாலயா கிருஷ்ணன், அரிகிரி அசெம்ப்ளி பாஸ்கி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்த நமது நண்பர்கள் தர்மா, சங்கர் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nவளைகுடா பகுதி வாழ் ரஜினி ரசிகர்களை சக்தி எப்.எம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504350/amp?ref=entity&keyword=suicide%20victims", "date_download": "2020-02-24T01:39:18Z", "digest": "sha1:ZE3MHVAFYJCFPIH6FRPTH2IB2XTGKXBF", "length": 10977, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Suicide by thieves in locked house | பூட்டிய வீட்டுக்குள் கள்ளக்காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபூட்டிய வீட்டுக்குள் கள்ளக்காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை\nவேளச்சேரி: பூட்டிய வீட்டில் கள்ளக்காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. கூலி தொழிலாளி. இவரது மனைவி காத்தாயி (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதி மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் பாபு (48). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். காத்தாயிக்கும், பாபுவுக்கும் சொந்த ஊர் விழுப்புரம் என்பதால், சிறு வயதில் இருந்தே பழக்கம் இருந்துள்ளது. இதனால், காத்தாயி துணி துவைப்பதற்காக அடிக்கடி பாபு வீட்ட���க்கு செல்வார் என கூறப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் காத்தாயியின் கணவர் ஏழுமலைக்கு தெரியவந்ததால், மனைவியை கண்டித்துள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன், பாபுவின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பாபு மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை காத்தாயி, பாபு வீட்டுக்கு சென்றுள்ளார்.\nஆனால் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், ஏழுமலை மனைவியை தேடி பாபு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த அவர், கதவை தட்டியுள்ளார். வெகுநேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது காத்தாயி, பாபு இருவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து, கதவை உடைத்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பூட்டிய வீட்டில் கள்ளக்காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் பழுதடைந்த சாலையால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nமாரத்தான் போட்டி ஒருங்கிணைப்பு பணி லாரி மீது பைக் மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் சாவு\nபல்லாவரம் மாலிக் தெரு சந்திப்பு அருகே ஜிஎஸ்டி சாலையில் மண் குவியல்: போக்குவரத்துக்கு இடையூறு\nபழைய வணிக வளாகங்களை மறுவடிவமைத்து நவீன வணிக மையங்கள் அமைக்க திட்டம்: மாநகராட்சி தகவல்\nசிஏஏ போராட்டத்துக்கு எதிர்ப்பு இந்து அமைப்பின் மாநில நிர்வாகி தீக்குளிக்க முயற்சி: புளியந்தோப்பில் பரபரப்பு\nகுடும்ப தகராறில் சோகம் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவனும் சாவு: குழந்தைகள் கதறல்\nமெரினா கடற்கரை லூப் சாலையில் வியாபாரம் செய்யும் இடத்திலேயே மீன் அங்காடி அமைக்க வேண்டும்: மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை\nசென்ட்ரல்-மும்பை ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகார் விபத்தில் உயிரிழந்த ���ேலாளர் குடும்பத்துக்கு 2.37 கோடி இழப்பீடு\nதிருவொற்றியூர் ராதாகிருஷ்ணன் தெருவில் திறந்தநிலை மின்பெட்டியால் விபத்து ஏற்படும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்\n× RELATED மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:BONA_GEORGE", "date_download": "2020-02-24T03:07:08Z", "digest": "sha1:N7FCPHLH4BFANNJZDFEVDNDJ7ANM6JK6", "length": 2772, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர்:BONA GEORGE - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJoined 20 செப்டம்பர் 2014\nஅன்பிற்குறியவர்களுக்கு, பணிவுடன் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன். என் பெயர் ஜார்ஜ். கும்பகோணம் டவுன் மேனிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியனாக பணி புரிகிறேன். படிப்பதும் எழுதுவதும் பிடிக்கும். எம் பள்ளியைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறேன்.தமிழில் கவலை என்ற பெயரில் ஒரு சிறு கட்டுரையும், கீரிப்பிள்ளை என்ற தலைப்பில் சிறுவர் கதை ஒன்றும் எழுதியிருக்கிறேன். எனக்கிருக்கும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடிய யாரேனும் உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவித்தால் னன்றி உடையவனாக இருப்பேன். என் மின் அஞ்சல் முகவரி: bonaventuregeorge@gmail.com and my contact number is 9500254705. அன்புடன், ஜார்ஜ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/applying-job-in-tcs-you-must-answer-all-these-questions/articleshow/58313629.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-24T03:37:06Z", "digest": "sha1:IUGOMYQGQM5ZWVJBBNL74D4MTSYJPJ5T", "length": 14593, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "டிசிஎஸ் : டிசிஎஸ் வேலை கிடைக்க வேண்டுமா? முதலில் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்… - applying job in tcs? you must answer all these questions | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\n#MegaMonster சாகசப் பயணத்தில் அர்ஜூன் கபூர்\nடிசிஎஸ் வேலை கிடைக்க வேண்டுமா முதலில் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்…\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமானால், பல சிக்கலான கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டுமானால், பல சிக்கலான கேள்விகளுக்க���ப் பதில் அளிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.\nடாடா குழுமத்தைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனம், இந்திய ஐடி துறையில் முன்னணியில் உள்ளது. அத்துடன், நாட்டின் முதல் 5 நிறுவனங்கள் பட்டியலில் தற்போது 2வது இடத்தில் இந்நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்திய மட்டுமின்றி, உலகம் முழுவதும் பல நாடுகளில் கிளைகள் உள்ளன.\nஐடி மற்றும் பிபிஓ சேவையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுவது, பலருக்கும் லட்சியமாக உள்ளது. இதன்படி, அந்நிறுவனத்தின் வேலை கேட்பவர்களுக்குக் கேட்கப்படும் கேள்விகள் என்னவெறு, அந்நிறுவனம் விரிவான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅவற்றில் சில கேள்விகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nமுதலில், சாஃப்ட்வேர் டெஸ்டிங் ஆர்க்கிடெக் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சரிபார்ப்பு புள்ளியில் இருந்து, லைப்ரரி கோப்பை எவ்வாறு உருவாக்குவது அல்லது மீட்டெடுப்பது இது சாத்தியமாகுமா என்ற கேள்விக்குப் பதில் கூறவேண்டும்.\nஇதற்கடுத்தப்படியாக, பிசினஸ் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், நீங்கள் இந்த கேள்விக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, பாசிட்டிவ் எண்ணை 2ஆல் குறைக்கும்போது நேர்மறை எண் 15 மடங்கு சமமாக இருக்கும். அந்த எண் என்ன\nதலை சுற்றுகிறதா, இன்னும் சில கேள்விகள் உள்ளன. தொடர்ந்து படியுங்கள்…\nசிஸ்டம்ஸ் இன்டக்ரேட்டர் பதவிக்கு நீங்கள் விண்ணப்பித்தால், விஷுவல் பேசிக்கில் பெயர் பிராப்ரட்டி மற்றும் கேப்ஷன் பிராப்ரட்டி இரண்டுக்கும் வித்தியாசம் என்ன என்ற கேள்விக்குப் பதிலை தெரிந்துகொள்ளுங்கள்.\nஇதேபோன்று, ஹார்ட்வேர் வடிவமைப்பு பொறியாளர் பணி வேண்டும் எனில், டிரான்சிஸ்டர் அளவு இரண்டு உள்ளீடு NAND கேட்டினை வரைக. பின்னர் அதன் அளவை விளக்குங்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.\nமொத்தத்தில், முறையான பயிற்சி மற்றும் தியரிட்டிக்கல் அறிவு இருந்தால் மட்டுமே எந்த வேலையும் எளிதாகக் கிடைக்கும்…\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nரூ.2,000 இனி கிடையாது: பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி\nஇழுத்து மூடாமல் தப்பிக்குமா வோடஃபோன்\nஆதார் - பான் லிங்க் பண்ணாதவங்��ளுக்கு எச்சரிக்கை\nஹைதராபாத்தில் குவியும் கடத்தல் தங்கம்\nவறுமையில் இந்தியா... மூடி மறைக்கும் மத்திய அரசு\nகெட்ட நேரத்திலும் நல்ல நேரம்... விபத்தில் உயிர்தப்பிய பயணிகள\n600 அடி நீள தேசியக் கொடி... அபார பேரணி\nபாகுபலி அவதாரம் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்\nஊடகங்களை விட பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்; நித்தியானந்த...\nஇது வைரல் இல்ல, அதுக்கும் மேல... பெங்களூரு போலீசின் கும்மாங்...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூஸ் - வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க மக்களே\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொரு ஷாக்\nகொரோனா பாதிப்பில் தப்பித்த இந்தியா\nசமையல் சிலிண்டர்: அரசுக்கு எவ்வளவு மிச்சம் தெரியுமா\nதேதிக்குள்ள கரெக்டா கட்டிப்புடுவோம்: ஏர்டெல் உறுதி\nதலைவி செகண்ட் லுக் போஸ்டரில் அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா\nJayalalitha: 6 முறை ஆட்சியமைத்த ஒரே பெண் முதல்வரின் பிறந்த நாள் இன்று....\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்கும் அர்ஜுன் கபூர்\nபிரம்மாண்ட வரவேற்பிற்கு தயாரான இந்தியா - ட்ரம்ப் சுற்றுப்பயணத்தின் சிறப்புகள்.....\nநியூசிலாந்து அணிக்கு நூறாவது வெற்றி: இந்திய அணிக்கு பலத்த அடி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடிசிஎஸ் வேலை கிடைக்க வேண்டுமா முதலில் இந்த கேள்விகளுக்குப் பதில...\nவிரைவில் பெட்ரோல், டீசல் உங்கள் வீட்டுக்கே வரும்\nமத்திய அரசு குறைந்த வட்டியில ரூ.1 லட்சம் கடன் தராங்களாம்; கிராம ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udaipur.wedding.net/ta/venues/427435/", "date_download": "2020-02-24T01:04:57Z", "digest": "sha1:FISUZRBNNTKNF7W5RRS3WDIM4WK5BH5K", "length": 3799, "nlines": 50, "source_domain": "udaipur.wedding.net", "title": "Hotel Ambience, உதய்ப்பூர்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் கேட்டரிங்\n2 உட்புற இடங்கள் 50, 300 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8 விவாதங்கள்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் உள்ளக அலங்கரிப்பாளர் மட்டுமே\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், கிரெடிட்/டெபிட் அட்டை\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், குளியலறை\nதனிப்பட்ட பார்க்கிங் வசதி இல்லை\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nவிருந்தினர் அறைகள் கிடைக்கப் பெறுகின்றன\n300 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 300 நபர்கள்\n50 நபர்களுக்கான உட்புற இடம்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 50 நபர்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 2,03,280 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?cat=Album&id=76&nid=52054&im=420006", "date_download": "2020-02-24T02:27:42Z", "digest": "sha1:7YYQVEBWTQLYAXU7UO2ZOXRGTQVA6YDA", "length": 11082, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஓய்வெடுக்கும் பறவைகள்: இரைகளை தேடிய களைப்பில் பாறைகளில் அமர்ந்து ஒய்வெடுக்கின்றதோ இந்த பறவைகள்... இடம்: வைகை அணை, ஆண்டிபட்டி.\nஆள் கிடைக்கல: திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியில் அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் அப்படியே விடப்பட்ட நெல் வயல்.\nகாத்திருக்கும் குடங்கள்: திண்டுக்கல் அருகே பாடியூரில் தண்ணீருக்காக காத்திருந்த குடங்கள்.\nமரங்கொத்தி: மரத்தில் தனக்கான உணவை தேடும் மரங்கொத்தி. இடம்: சேப்பாக்கம், சென்னை.\nவாலிபால் போட்டி: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது.\nபாகற்காய் சாகுபடி: கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் கிணற்று நீர் பாசனத்தில் பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர்.\nகரும்பு பயிர்கள்: உடுமலை வாளவாடி ரோட்டில் பயிரிடபட்டுள்ள கரும்பு பயிர்கள்.\nரோஜா விலை உயர்வு: காதலர் தினம் வருவதை ஒட்டி திருப்பூர் பூ மார்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.\nதத்ரூபம்: கிராமங்களில் நடக்கும் சந்தையை மையப்படுத்தி தத்துரூபமாக சுமார் 30 அடி அகலத்திற்கு வண்ண ஓவியம் மெட்ரோ ரயில் சுற்றுச்சுவரில் வரைந்துள்ளனர். இடம். மீனம்பாக்கம்.\nதர்ப்பூசணி விற்பனை: சென்னையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில், உடம்பிற்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது..இடம்: புஷ்பா நகர் நுங்ம்பாக்கம்.\nபிரம்மோற்சவ விழா 3 ம் நாள் \nகேர ' லாஸ் '\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=180289&cat=464", "date_download": "2020-02-24T03:04:49Z", "digest": "sha1:LXB2Y6F2NDLHGA6TO6ZJT5PJREIO3LAA", "length": 31827, "nlines": 635, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-02-2020 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஇந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்ட பின் பங்கேற்ற 13 போட்டியில் 9 விக்கெட் தான் வீழ்த்தினார். இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் கூறுகையில்,'' பும்ரா பந்து வீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்கின்றனர். விக்கெட்டுகள் வீழ்த்த இவர் கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.\nவினாடி வினா போட்டியில் வெற்றி , நாசா செல்லும் அணி \nபிஜேபியிடம் இருந்து பிரிய நினைக்கிறோம்\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nமுன்னாள் ஊர் நாட்டாண்மை படுகொலை\n'செபக்தக்ரா' போட்டியில் ஆக்ரோஷா ஆட்டம்\nகாதலுக்கு எதிரியா இந்து மக்கள் கட்சி \nரசிகரின் செல்போனை பிடுங்கிச்சென்ற சல்மான் கான்\nவிரதம் இருந்து வீரம் காட்டும் வீரர்கள்\nடி-20 கிரிக்கெட்: பைனலில் ரத்தினம் அணி\nதென்மாநில கால்பந்து: கேரளா அணி ஆதிக்கம்\nஆதிச்சநல்லூர் பொருட்களை ஜெர்மனியில் இருந்து மீட்கணும்\nபள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைக்களம் போட்டிகள்\n'செபக்தக்ரா' போட்டியில் ஜெயேந்திரா பள்ளி அமர்க்களம்\nபோட்டியில் ஜெயித்தால் தலைமை ஆசிரியர் பதவி\nஇந்த நிலைமைக்கு என்.ஆர்.காங்., தான் காரணம்\nமண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி\nஅதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெட்டிக் கொலை\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nகொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்தவர்கள் கண்காணிப்பு\nமாவட்ட கிரிக்கெட்: சச்சிதானந்தா ஜோதி அணி வெற்றி\nபுகார் கொடுக்கறது மட்டும் தான் திமுக வேலை\n4வது டிவிஷன் கிரிக்கெட்: பி.எஸ்.ஜி., அணி வெற்றி\nசமயபுரத்தில் 13 நாட்களில் ஒரு கோடி காணிக்கை\nமுன்னாள் ஊராட்சி தலைவருக்கு போலீஸ் வலை வீச்சு\nமாணவர் ஹாக்கி : சி.ஐ.டி., ஸ்ரீசக்தி அணி வெற்றி\nகோ- கோ 'லீக்' போட்டி: அமிர்தா அணி அசத்தல் வெற்றி\nமன்னிப்பு கேட்டவர கட்டை வச்சு அடிச்ச குடும்பமே அரெஸ்ட் | Crime | Chennai\nஆம் ஆத்மி அமோக வெற்றி; கெஜ்ரிவால் ஹாட்ரிக் | AAP | Arvind Kejriwal\nட்ரம்பிடம் மோடி சொன்னது எத்தனை லட்சம்\nதஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் 5.2.20ல் நடந்த கும்பாபிஷேகத்திற்கு பின் மூலவருக்கு நடந்த மகா அபிஷேகம்\nமதமாற்றினால் தமிழகத்தை அசைக்கலாம் லாசரஸ் பேச்சு | Mohan C lazarus | Viral Video\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nஅட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்\nட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nதிருச்சியில் தேசிய வாழைத் திருவிழா\nஇந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு\nஇந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு\nஏ.டி.எம் கொள்ளை முயற்சி: இருவர் கைது\nஅதிமுக யார் கையிலும் இல்லை\nஅரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ\nமாநில மகளிர் கபடி போட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅதிமுக யார் கையிலும் இல்லை\nமாஜி முதல்வர்கள் விடுதலையாக ராஜ்நாத் பிரார்த்தனை\nபாகிஸ்தான் அதிபருடன் சத்ருகன் சந்திப்பு காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு\nஆமதாபாத்தில் கோலாகலம் பாகுபலியாக கலக்கும் ட்ரம்ப்\nடில்லி போராட்டத்தில் வன்முறை கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு\nஅட்மிஷன் டல்; தமிழக இன்ஜி கல்லூரிகள் மூடல்\nஇந்தியா வரும் ட்ரம்புக்கு ஸ்பெஷல் மெனு\nட்ரம்ப் பாதுகாப்புக்கு 5 சிங்கவால் குரங்குகள்\n3000 டன் தங்கம் இல்லை புவியியல் ஆய்வு மையம்\nமன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டிய கேரள பாட்டி\nதிருச்சியில் தேசிய வாழைத் திருவிழா\nபாழாய் போகுது பரசன் ஏரி\n6 லட்சம் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை\nஅரியலூரை அலறவிட்ட பெண் புள்ளிங்கோ\nஇந்திய குடிமகனாக இருக்க விருப்பமில்லை; சீமான் அடாவடி பேச்சு\nதோப்புக்கரணத்திற்கு பிளாட்பார டிக்கெட் இலவசம்\nடீசல் நிரப்பிய டிரைவர் மீது தீ பிடித்த வீடியோ\nதில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள்\nமத சுதந்திரம்: மோடியிடம் ட்ரம்ப் பேச்சுவார்த்தை\nதொழில் நடத்துவதன் மூலதனம் சுத்தம்தான்\nநிர்பயா குற்றவாளிகள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி\nசட்டமே சமூகத்தின் முக்கிய அங்கம்: பிரதமர்\nவருகிறது ரயில்வே வேலை வாய்ப்புகள்\nடிரம்புக்கு கதர் ஜிப்பா: டெய்லர் தாத்தா பரிசு\nராமர் கோயிலுக்கு அரசு நிதி வேண்டாம்: கோபால் தாஸ்\nமாணவர்களுக்கான வான் நோக்கு நிகழ்ச்சி\nஜப்பானுக்கு பறக்குது நம்ம ஊரு சிரட்டை\nமோதலால் மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்\nகொரோனாவுக்கு 2 பேர் பலி; இத்தாலியில் கடும் பீதி\nஏ.டி.எம் கொள்ளை முயற்சி: இருவர் கைது\nரஜினியை யாரென கேட்டவர் திருட்டு வழக்கில் கைது\nகுடியுரிமை சட்டம் TIMELINE | CAA\nஇந்தியாவில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு | Gold Mining in india\nஎண்ணம் நல்லதாக இருந்தால் எல்லாம் நலம்தான்\nகல்வி கருத்தரங்கம்: Argusoft ரவி கோபாலன் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nகல்வி கருத்தரங்கம்: ஜெயந்தி ரவி ஐஏஎஸ் உரை -இடம்: ஸ்ரீராமகிருஷ்ணா மடம், சென்னை\nதமிழக பட்ஜெட் 2020- 21 (நேரலை)\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து\nகண்வலிக்கிழங்கு: அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்\nமிளகாயை தாக்கும் விநோத பூச்சிகள்\nவிலை கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nமாநில ஐவர் கால்பந்து போட்டி\nமாவட்ட 'லீக்' ஹாக்கி திறமையை\nமாநில மகளிர் கபடி போட்டி\nமுதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள்\n'கோவை டைஸ்' கால்பந்து பைனல்: குமரகுரு - நேரு பலப்பரீட்சை\nமாநில ஹேண்ட் பால்: ஸ்ரீ சக்தி கல்லூரி வெற்றி\nமாவட்ட கிரிக்கெட்: கொங்கு வெற்றி\nமாநில ஹாக்கி பைனலில் சி.ஐ.டி., இந்துஸ்தான்\nமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்\nதிருவெற்றியூர் சிவராத்திரி சிவனடியார்கள் சங்கநாதம்\nகோடியில் பெரிய நடிகர்கள் தெருக்கோடியில் நாங்களா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=frontpage&limitstart=675&limit=5", "date_download": "2020-02-24T02:37:16Z", "digest": "sha1:2QIFMCF4LJIM7R5FNAGDGQP4NE4KFRPP", "length": 7916, "nlines": 117, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nசர்வதேச எழுத்தாளர் மாநாட்டு \"ஆதரவு\" அறிக்கை, புலியெதிர்ப்பு அரசியலாகும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\n\"ஆதரவு\" அறிக்கையின் அரசியல் சாரம், புலியெதிர்ப்புத்தான். இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. இது வேறு ஒரு மக்கள் அரசியலை முன்வைத்துப் பேசவில்லை. இதன் எதிர்மறையான அரசியல் உள்ளடக்கம், அரசு சார்புதான். மாநாட்டுகாரர்கள் இதில் இருந்தும் கூட, விலகி நிற்கின்றனர். மாநாட்டுகாரர்கள் \"எதிர்ப்பு ஆதரவு\" உள்ளடக்கத்துக்கு வெளியில், கலைகலைக்காக என நிற்கின்றனர். இப்படி மொத்தத்தில் இதற்கு வெளியில் தான் மக்களின் நலன்கள் உள்ளது.\nயாழ் மீண்டும் அரசியல் கொலைக் களமாகியுள்ளது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nவடக்கில் நடப்பது அநேகமாக அரசியல் கொலைகள். இதற்குள் கடந்தகாலத்தில் இதைச் செய்தே, ருசி கண்ட கூட்டம் தன் பங்குக்கு மேலும் இதைச் செய்கின்றது. இதன் மீதான சட்ட நீதி விசாரணைகள் முதல் தண்டனைகள் எதுவும் கிடையாது. இன்று யாழ் அரச அதிபரின் தலைமையில் நடப்பது இராணுவத்துடன் கூடிய ஆட்சி. இரண்டும் கூட்டாக இயங்குகின்றது. இன்று இராணுவமற்ற சிவில் சமூகமல்ல வடக்கு கிழக்கு. கடந்தகாலத்தில் இரகசியமாக இயங்கிய கொலைகார கும்பல்கள் (போர்க் குற்றங்களைச் செய்த கூட்டம்) சுதந்திரமாக இயங்குகின்றது. இதுதான் இந்த சமூகத்தைக் கண்காணிக்கின்றது, தொடர்ந்தும் கொல்லுகின்றது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇதைக் கோராமல் எவரும் நேர்மையாக இருக்கவோ, செயற்படவோ முடியாது. இதை செய்யாத எவரும், தமிழ் மக்களுக்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இருக்க முடியாது. இது தானே உண்மை. இது தானே அரசியல் நேர்மை. புலித் தலைமை அழிந்த பின், அதைப் பயன்படுத்தி புலிப் பணத்தை (மக்கள் பணத்தை) அபகரிப்பதை எந்த வகையில் நாம் அங்கீகரிக்க முடியும். எம்மைச் சுற்றி நடப்பதோ, திருட்டும், மோசடியும் தான்.\nமார்ச் 8 பெண்கள் தினமும்… பெ���் விடுதலை பற்றியும்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nமார்ச் 8 பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச நாள். 100 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கம்யூனிச இயக்கமும், அந்த இயக்கத்தில் இருந்த பெண்களும், இந்த நாளை பெண்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனம் செய்தனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145869.83/wet/CC-MAIN-20200224010150-20200224040150-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}