diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0538.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0538.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0538.json.gz.jsonl" @@ -0,0 +1,261 @@ +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4249", "date_download": "2020-02-20T22:56:34Z", "digest": "sha1:TXYT2ZCCR7YV2GDLTD4Q6KUZYR42LSRU", "length": 10571, "nlines": 199, "source_domain": "nellaieruvadi.com", "title": "நெல்லை ஏர்வாடி மக்கள் நலமன்றம் சார்பில் ஜக்காத் விநியோகம். ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nநெல்லை ஏர்வாடி மக்கள் நலமன்றம் சார்பில் ஜக்காத் விநியோகம்.\nநெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம்.\nதிட்டம் மற்றும் பயன் பெறுவோர்:\nநெல்லை ஏர்வாடியை சேர்ந்த நலிவடைந்த 750 குடும்பங்களுக்கு, ரமலானில் பொருள் உதவி வழங்கல்:\nதலைமை: மன்ற தலைவர் ஜனாப்:ஹாஜி M. S. N. சுலைமான் ரியாஜி அவர்கள்.\nமுன்னிலை: மன்றத்தின் காப்பாளர் ஜனாப்: ஹாஜி முகமது முஸ்தபா (சிட்டி கோல்டு) அவர்கள்.\nதுவரம் பருப்பு: 500 கிராம்.\nஉளுந்தம் பருப்பு: 500 கிராம்.\nபேரீச்சம் பழம்: 1 கிலோ.\nகோதுமை மாவு: 1 கிலோ.\nதேங்காய் எண்ணெய்: 500 கிராம்.\nமன்றத்தின் மூலமாக வாரி வழங்கிய,\nநெல்லை ஏர்வாடி மக்கள் நல மன்றம் சார்பாக,\n1. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n2. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n3. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n5. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n6. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n7. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n9. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n11. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n12. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n14. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n15. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n16. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n17. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n18. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed\n19. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed\n20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந���தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed\n21. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed\n22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed\n23. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed\n24. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed\n26. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல வீண் செலவு\n27. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n28. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n30. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srirangacharithram.blogspot.com/2013/", "date_download": "2020-02-21T00:49:21Z", "digest": "sha1:GOLH5YAXZ2C6SKFLRSIHDXXJPQXZILOC", "length": 47109, "nlines": 146, "source_domain": "srirangacharithram.blogspot.com", "title": "story of srirangam: 2013", "raw_content": "\nவிஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு\nதோகூர் கிராமம் தற்போதைய தோற்றம்\nவிஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு\nஇதற்கு முந்தைய பதிவுகளில் சைவ வைணவ போர் (1375 AD) மற்றும் கோவில் அதிகாரியும் அன்று சோழ தேசத்து மகாமண்டல அதிகாரிக்கும் இடையில் நடந்த போட்டியில் , போரிட்டு கொல்லப்பட்ட கோனேரி ராஜ பற்றியும் அறிந்தோம் ( 1495 AD) ..\nஇன்று மற்றும் ஓர் நூற்றாண்டு கடந்து ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த போர் ஸ்ரீரங்கம் தீவில் நடந்த விசயத்தை பார்க்கப்போகிறோம் ..\nஇந்த போர் பற்றி அறியும் முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி நாம் சிறிது அறியவேண்டும் ...\nதென் இந்தியாவை, முக்கியமாக தமிழகத்தை முகமதியர்கள் ஆளுகைக்குள் வராமல் மற்றும் நமது கலாச்சார சின்னங்களை அழிக்கப்படாமல் 1371 AD முதல் காத்து வந்தமைக்கு இவர்கள் ஆளுமையே காரணம் ..தமிழகம் பெரும்பாலும் இவர்களாலும் நாயக்க அரசர்களாலும் காக்கபட்டதற்கு விஜயநகர் பேரரசே அஸ்திவாரம். (ஆனால் 1600 AD பிறகு இவர்கள் நகரங்களை பீஜப்பூர் சுல்தான்கள் கொள்ளை கொண்டு அழித்தவற்றை இன்றும் நாம் காண முடிகிறது ஹம்பியில் )\nநமது தமிழகத்தை நாயக்ககர்கள் 1734 AD வரை ஆண்டு வந்தனர். டெக்கான் ��குதியில் சுல்தான்கள் விஜய நகர தலைமை மாகாணங்களை அழித்து ஒழித்தனர் .(விஜயநகர அரசர்கள் அப்போது தமிழகத்தில் வேலூர் கோட்டையை உண்டாக்கி இங்கே தங்கி விட்டனர் .\nதமிழகத்தை ஆண்ட நவாப் ஆட்சி காலத்தில் பெரும் பாலும் அவர்கள் இந்துக்களை கணக்கு வழக்குக்கு நம்பி இருந்தது தெரிகிறது ...எனவே நமது பகுதியில் பெரும் இடிப்புகள் ஏற்படவில்லை ஆனால் நிறைய கோவில் நகைகள் கொள்ளை போயின\nஇந்த விஜயநகர அரசனாக 1600 Ad வேங்கடபதி தேவராயன் ..தனது சகோதரன் மகன் ஸ்ரீரங்க சிக்க ராய என்பவனை அரசன் ஆக்கினான் .. வேங்கடபதி மனைவியின் சகோதரன் ஜக்கராயன் ,இதில் கோபம் கொண்டு ஸ்ரீரங்க சிக்க ராயனை சிறை பிடித்து ஆட்சியை கை பற்றினினான்\nஅரசனுக்கு வேண்டிய அதிகாரிகள் இதனால் சிறையில் இருக்குந்த ஸ்ரீரங்க சிக்க ராயன் இளைய மகன் ஸ்ரீராமன் என்கிற சிறுவனை வண்ணான் கூடையில் வைத்து சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர் ..\nவிசயம் அறிந்த ஜக்கராயன் அரசன் சிக்க தேவராயன் அவன் மனைவி பதினேழு வயது மூத்த மகன் அனைவரையும் தன் வாளால் வெட்டிக் கொன்றான்\nஅப்போது தமிழகத்தை இரு வேறு நாயக்க குடும்பங்கள் ஆண்டு வந்தன ..தஞ்சை மற்றும் மதுரை நாயக்ககர்கள்.. (வழக்கம் போல் விரோதிகள் \nதஞ்சை நாயக்கனாக அப்போது இருந்தவன் மிக மிக புகழ் வாய்ந்த இரகுநாத நாயக்கன். இவனது கீர்த்திகளை பற்றி பல தெலுங்கு பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் தற்போது கிடைக்கிறது .. சிறையில் இருந்து கடத்திவரப்பட்ட இளவரசன் ஸ்ரீராமனை விஜய நகர தளபதி யச்சமநாயக்கர் ..தஞ்சை அரசனான இரகுநாத நாயக்கனிடம் ஒப்படைத்து கும்பகோணத்தில் விஜயநகர பேரரசனாக மூடி சூட்ட வைத்தனர் .அதை போற்றும் விதமாகவே கும்பகோணத்தில் தஞ்சை அரசன் இரகுநாதநாயக்கன் இராம பட்டாபிஷேக கோலத்தில் அமைந்த இராமசுவாமி கோவிலை கும்பகோணத்தில் அமைத்தான் ...\nஜக்கராயன், மதுரை நாயக்கர் துணையுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி தஞ்சையை தாக்க திட்டமிட்டு இருந்தான் .. இந்த செய்தி இலங்கையில் போரில் வெற்றி கொண்டு அங்கு முகாம் இட்டு இருந்த தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனுக்கு தகவல் பெறப்பட்டு ஸ்ரீரங்கம் நோக்கி வந்தான் ...இதனை தடுக்க கல்லணை அணையை விஜயநகர படைகள் இடித்து விட்டு தஞ்சாவூர் பெரும் பகுதி வெள்ளத்தில் ஆழித்தின\nதோகூர் எனப்படும் ஊர் இப்போது கல்லணையின் ஒரு பகுதிய��க உள்ள ஒரு சிறு ஊர் .. மேல் காணும் படத்தில் இரண்டு செல் போன் டவர் உள்ள ஊரே அது .. தற்போது திருச்சி செல்லும் சாலை மேல் ஒரு ஐயனார் கோவில் ஒரு பழமையான ஒரு பெருமாள் கோவில் உள்ளது .. தற்சமயம் பெருவாரியான மக்கள் கிருஷ்துவர்களாக இருக்கிறார்கள் .\nஇரண்டு படைகளும் தற்போதைய கல்லணை பகுதியில் பெரும் சண்டையில் இடுபட்டன.. (portugies missioniery Barradas , என்போர் இந்த சண்டையை பற்றி குறிப்பிடும் போது இது இந்தியாவில் நடந்த மிக அதிக மக்கள் ஈடு பட்ட போர் (சுமார் பத்து லக்ஷம் பேர்) இது போல் இதற்க்கு முன் நடந்ததில்லை என்று எழுதியுள்ளார் ...\nஇந்த போரில் ஜக்கராயன் படைகள் தோல்வியுற்றன... இவ்வாறாக விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்ரீரங்கத்தில் கீழ் புற எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் கரையில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் முடிவுற்றது ...\nஇந்த போருக்கு பின் நாயக்க மன்னர்கள் தனி உரிமை பெற்று தமிழகத்தை ஆண்டனர் (முதல் கப்பம் கட்டாத நாயக்கன் நமது திருமலை நாயக்கன் ) ..இந்த போர் முடிவில் தான் மதுரை நாயக்கர்கள் திருச்சியை தலைநகராக கொண்டனர் (1520 AD)\n.பிரான்சிஸ் டே அப்போது சிறு குறுநில மன்னாக இருந்த விஜயநகர் அரசன் ஸ்ரீராமனுக்கு (தோகூர் போருக்கு காரணமான சிறுவன்) பிறகு பட்டத்துக்கு வந்த பேட வேங்கட ராயாவிடம் எழுதி வாங்கிய ஒரு கடல் கரையோர நிலம் தான் ஜெயலலிதா தற்போது அமர்ந்து ஆட்சி புரியும் புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) என்பதை அனைவரும் அறிவோம் \nஇது நடந்த நாள்.. நள ஆண்டு ஆஷாட மாதம் வளர்பிறை பஞ்சமி திதியுடன் சூரியன் பூசத்திலுள்ள நாள் (மகம் ) 1616 AD june 9th Sunday..\nமத்திய மாநில அரசு சண்டை 1490 AD\nமத்திய மாநில அரசு சண்டை 1490 AD\n(இது இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் தாண்டி .. முந்தைய பதிவில் இருந்து )\nதற்காலத்தில் மத்தியில் ஒரு கட்சி மற்றும் மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி புரிந்தால் ஏற்படும் சண்டை ..மாநில ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலைமை அறிந்ததே ... இதே மன்னர் ஆட்சி காலத்தில் நடந்தது என்றால்\nமாலிக்காபூர் படை எடுப்பின் பின் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் சுமார் 50 ஆண்டுகள் பாழ் பட்டே கிடந்தது பின்னர் 1371 AD (ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் அந்த வருடம்தான் ஸ்ரீரங்கம் திரும்பினார், சுமார் 70,000 படை வீர்களுடன் .. அதனாலே அவர் \"ரெங்கராஜா\" என அழைக்கப்படுகிறார் \nவீரகம்பன்ன உடையார் (விஜயநகர் பேரரசு )மதுரை சூல்தான்களை வென்று தமிழகத்தை நேர் படுத்தினார். இவர் காலத்தில் தமிழகத்தை “மஹா மண்டலேஸ்வரர்கள் “ என்கிற பெயரில் அந்ததந்த பகுதி அரசர்கள் விஜய நகர அரசுக்கு கப்பம் கட்டி ஆண்டு வந்தனர்கள் ..(state governments) இவ்வழி வந்தவர்களே மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள்\nஇதில் விஜயநகர பேரரசு .. பல வித குடும்பத்தினாரால் ஆளப்பட்டது ..\nதிருச்சி பகுதியை \"கோனேரிராயன்\" என்போன் மகாமண்டலேஸ்வரனாக ஆண்டு வந்தான் ..இவன் சங்கமகுல விஜயநகர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு வந்தார்.. (Sangama Dynasty 1336- 1485)\n1486 AD ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான் .. இவனின் மூத்த சகோதரர் “ராமராஜ” என்போன் சன்யாசி கோலம் கொண்டு “ கந்தாடை ராமானுஜ முனி” பெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பி விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார் ..( Saluva Dynasty 1485- 1491)\nஇவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர் ..\nமேலும் எண்ணற்ற திருப்பணிகளும் செய்தனர் .. இவர் வாழ்க்கை வரலாறு ஆராயப்பட வேண்டிய சரித்திர கட்டாயம் \nஇவர் வாழ்ந்த வீடு இன்றும் ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதியில் உள்ளது ..\nமகாமண்டேஷ்வரன் கோனேரிராயன்.. சோழதேச நிர்வாகி .. அவனின் எதிரி (chaluva dynasty) மத்திய அரசனின் அண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகி \nஸ்ரீரங்கம் கோவில் நிலங்கள் பல பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டன .. அதில் வரும் வருமானம் கோவிலுக்கு கிடைக்கவில்லை .. வழக்கம் போல் அரசியல் தான் .எல்லா விதத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிக்கு தொல்லை .. தரப்பட்டது ..\nஇதில் சைவ வைணவ போர் என்று கொள்ள முடியவில்லை காரணம் .. கோனேரிராயன் சாசனம் மற்றும் பல கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள் செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , அந்த கதவுகளை நாம் அனைவரும் 2005 வரை பார்த்து இருப்போம் .. தற்போது அது கோவில் விறகாக பயன்படுத்தப்பட்டு விட்டது ஆம் 1492 AD செய்த ஒரு பொருள் இந்தியாவில் அழிய வேண்டியதே பழமையை பற்றி நாம் கவலைப்பட தேவை இல்லை என்பதால் \nஉண்டியல் காசும் வருமானம் மட்டுமே குறியாக உள்ள அரசு அதிகாரிக்கு சரித்திரம் பற்றிய விசாரம் எதற்கு .. அதுவும் இடத்தை அடைத்துக்கொண்டு \nகோனேரிராயன் பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 1492 AD ..கதவுகள் இட்டு .. இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம்.\nஇந்த இருவர் பிரச்சனையில் இரண்டு ஜீயர்கள் மற்றும் வேறு இரண்டு நபர்கள் வெள்ளை கோபுரம் மற்றும் தற்போதைய ராஜா கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை புரிந்தனர்\nஇந்த விசயத்தை தனது சகோதரன் சாளுவநரசிம்மன் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(1491AD) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் ) கடிதம் எழுதி வரவழைத்து, கொனேரிராயனை போரில் வென்று .. கொன்று ... தனது ஆளுமையை நிலை நாட்டினார் .\n.கோனேரி ராயன் ஒரு விதத்தில் சோழ ராஜனாக சொல்லப்படுகிறான் .. எனவே இவனது மரணம் தமிழ் அரச வம்சத்தின் கடைசி அரசனாக கொள்ளலாம் .. (இவன் சாசனங்கள் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது )\nமத்திய அரசை எதிர்த்த மாநில அரசு கவிழ்த்தது .. பின்னர் சாளுவ சாம்ராஜ்யம் நரச நாயக்கனால் கைபற்றபட்டு துளுவ (Tuluva Dynasty) ஆரம்பிக்கப்பட்டது\nவெள்ளை கோபுர உட்புறம் அழகிய மணவாள தாசர் மற்றும் இரண்டு ஜீயர்கள் நிலைக்கால்களில் சிலை ரூபமாக...\nஇவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :-\nகீழ கோபுர வாசலில் ஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பன்னுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....\nமேலும் வெள்ளை கோபுரம் மேல் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த ஜீயர்கள்\nராஜகோபுரம் கீழ் புர சுவற்றில் அப்பவையங்கார் திருவுருவ சிலையை வெட்டு வைத்தும் கீழ் கண்ட வாக்கியத்தை பதிவு செய்தார் கந்தாடை ராமானுஜ முனி\nதெற்கு தற்போதைய ராஜா கோபுரம் மொட்டையாக இருக்கையில் அதில் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த அப்பாவய்யங்கார் திருவுருவம் ஒரு காலத்தில் இவருக்கு திருவரசு அமைத்து வழி பட்டு இருக்ககூடும் அதனால் சிறு துளைகள் உள்ளன .. இன்று வழக்கம் போல் இவர்களை மறந்து விட்டோம் ..\nஇவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :-\n“ சுபமஸ்த்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யேக்காளகள் திருத்தேர்புறப்பாட்டு முதலான அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா இருக்கக் கடவான் “\nஇனிமேல் நமது திருவரங்கதிற்காக உயிர் துறந்த இம் மாமனிதர்களை அந்த இடத்தை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்லுங்கள் \nதிருவரங்க திருவானைக்கா போர் (1375 AD)\nதிருவரங்கத்தின் பிரதான வாயில் (1398AD)\nதற்போதைய வெங்கடேஸ்வர மருத்துவமனை பின்புறம்\nஇன்றைக்கு ஒரே ஊராக இருக்கும் திருவரங்கமும் திருவானைக்காவும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டி இருந்தனர் என்பது அதிசயமே...\nமுகமதியர் படை எடுப்பின் பின் 1371 திருவரங்கத்து அரங்கன் (நம்பெருமாள்) திருவரங்கம் திரும்பிய பின் .\nபங்குனி மாதம் நடைபெறும் சில உத்சவங்களின் போது திருவானைக்கா கோவில் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து இளநீர் அமுது செய்து தற்போது கோவில் நுழை வாயில் அருகில் தென் புறம இருக்கும் ஜம்புதீர்த்தத்தில் திருவடிவிளக்கி, அங்கே இருக்கும் மண்டபத்தில் சேவை சாதித்து விட்டு எல்லக்கரை மண்டபம் செல்வது வழக்கம்\nசுமார் 70 ஆண்டுகள் (1322 - 1371 AD) வரை அரங்கன் ஸ்ரீரங்கத்தில் இல்லை .. பின்னர் ஒரு மூன்று ஆண்டுகள் (1375AD பெரும் சண்டை ஏற்ப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் ஒன்பதாம் ஜீயர் கொல்லப்பட்டார் ) இவர்கள் பழைய படி திருவானைக் கா கோவில் உள் பெருமாளை எடுத்து சென்ற போது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்து போய் இருந்திருக்கிறது .. அப்போது வாழ்ந்த மக்கள் இந்த பழைய வழக்கத்தை நிச்சயமாக ஒரு திணிப்பாகவே எதிர்கொண்டு இருப்பது புரிகிறது ..\nஇந்த பெருமாள் வருகையை அன்றைய திருவானைக்கா சைவர்கள் மிக கடுமையா எதிர்த்தானர் .. பெருமாள் வருகின்ற அன்றைய தினம் திருவீதிகளில் வசிப்பவர் எவராகினும் தற்கொலை செய்தது கொள்ளுதல் போன்று பல விபரீத விசயங்கள் நடைபெற்றன ..(எவராகினும் இறந்தால் அந்த வீதியில் இறை உத்சவங்கள் நடைபெறுவதில்லை) இந்த தகராறுகள் கை கலப்பாக மாறி இரு ஊரை சேர்ந்த பலர் மரித்தும் போயினர் இதில் பலியானவர்கள் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாம் பட்டத்து பராங்குச ஜீயர் மற்றும் பலரும், வேல்ஏந்திய தாசர் என்போரும் அடக்கம்.\nஸ்ரீரங்கம் கோவில் பத்தாவது ஜீயர் ஆழகியமணவாளர் மற்றும் உத்தம நம்பி இருவரும் விஜயநகர் அரசனிடம் சென்று இது பற்றி முறையிட்டு வந்தனர் .\n1375 AD விஜயநகர் அரசன் ஒரு சமாதான குழுவை ரெண்டு ஊருக்கும் மத்தீஸ்தம் செய்ய அனுப்பினான்.\nஇதில் . குருவியாச உடையார்,(இவர் அன்றைய விஜயநகர் அரசன் புக்க உடையார் மந்திரி ) கோபால உடையார் , ரகு உடையார் , திருவரங்கத்தி சேர்ந்த உத்தமநம்பி திருவானைக்காவை சேர்ந்த சைவர்கள், அமர்ந்து பேசி, எல்லையை நிர்ணயம் செய்ய பெரியவர் உத்தமநம்பியை கண்களை கட்டி ஓடி செல்லும் பாதையே இருவருக்கும் எல்லைக் கோடு என்று முடிவானது ..\nஇதில் உத்தமநம்பி என்பது ஒரு குடும்ப பெயர் ..இவர்கள் திருச்சி பகுதியில் அனைத்து நிலங்களையும் நிர்வாகம் செய்தது எல்லா கோவில்களுக்கும் அதை பகிர்ந்து குடுத்து வந்துள்ளனர் (இவர்கள் வைணவர்கள் ) இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பது இவர்களால் உருவாக்கப்பட்டதே ...\nஇவர்கள் குடும்பம் திருச்சி பகுதியை 1100 AD முதல் 1800 AD வரை மூன்றாம் குலோத்துங்கன் காலம் முதல் ஆற்காடு நாவப் காலம் தாண்டி ஆங்கிலேயர் 1800 AD இல் கலெக்டர் அறிவிக்கும் வரை யார் ஆண்டாலும் நிர்வாகம் பண்ணி வந்து உள்ளனர் \nஇவர்கள் தான் தமிழக சரித்திரத்தில், எல்லா கல்வெட்டுகளிலும் ஒரு 1000 ஆண்டுகளாக காணப்படுகிறார்கள் .. (கொடுமை.. பாட புத்தகங்களில் இல்லை) இவர்கள் வம்சத்தினர் இன்னும் ஸ்ரீரங்கத்தில் அமைதியாக அரங்கனின் மரியாதை பெற்றுகொண்டு வாழ்கிறார்கள் (இதை பற்றி பின் ஒருமுறை பார்ப்போம்..)\nஅன்று தென் காவேரியில் இருந்து வட புறம் கொள்ளிடம் வரை இவர் ஓடிய பாதை ஸ்ரீரங்கம் திருவானைக்கா இரண்டு ஊர்களுக்கும் எல்லையாக அமைந்தது. இவர் பெயர் கிருஷ்ணராய உத்தமநம்பி.\nஇவர் இரு ஊர்களுக்கும் இடையே ஒரு பேரு மதில் கட்டிவைத்து பல மண்டபங்களையும் கட்டி வைத்தார் ..அதில் இப்போது எஞ்சி இருப்பது ஒரு நுழைவாயில் மற்றும் திருவானைக்கோவில் “ஜம்புகேஸ்வர நகர்” அருகில் (நான் இந்த சுவற்றின் சுவடுகளை 1988 பார்த்து இருக்கிறேன்) தற்போது சில கற்கள் மட்டுமே விஞ்சி இருக்கின்றன \nஇங்கு படத்தில் காணும் கற்கள் அந்த சுவற்றின் மிச்சமே \nஇதை தெரிவிக்கும் ஒரு தமிழ் பாடல் இன்றும் அரங்கன் முன் பாடப்பட்டு வருகிறது ..\n“மல்லை நிலையிட்ட தோளரங்கேசர் மதிளாள் பட்ட\nஎல்லை நிலையிட்ட வார்த்தையும் போலல்ல – நீதிதன்னால்\nசொல்லை நிலையிட்ட உத்தநம்பி குலம் தழைக்க\nஎல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கு எட்டெழுத்தே “\nஇவர் உருவாக்கிய எல்லைக் கோடு தற்போதைய ஸ்ரீனிவாச நகர் முதல் தெருவில் அமைந்தது ...இந்த தெருவில் தற்போது இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியே அன்று ஒரு பதினாறு கால் மண்டபம் இருந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர் வைஷ்ணவ ஸ்ரீ அவர்கள் எழுதி இருக்கிறார் ..\nதிருவரங்கத்தின் பிரதான வாயிலின் தற்போதைய அவல நிலை \nதெலுங்கு எழுத்துக்கள் கொண்ட ஒரு கல்வெட்டு ...விஜயநகர் காலத்தினாக இருக்க வெண்டும் ...\nஅழகிய வடிவுடன் கூடிய கிருஷ்ணர் .....\nவலது புறம் நரசிம்ஹர் ..\nகாவேரி ஆற்றின் பாதை மாறிய கதை :-\nஸ்ரீரங்கம் காவேரி ஆறு முன்பு ஒரு காலத்தில் தற்கால ராஜகோபுரம் அருகில் ஓடியாதாமே என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன் ...அதை பற்றி ஒரு சிறு ஆய்வு ...\nஸ்ரீரங்கம் கோவில் கல்வெட்டுக்களில் இருந்தும் சில விசயங்களை ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் அவர்கள் மிக தெளிவாக எடுத்து எழுதி உள்ளார்.. மேலும் ..\nஸ்ரீரங்கம் கோவிலொழுகு நூலில் கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டு உள்ளது ..(இந்த நூல் ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றை சுமார் 1000 ஆண்டுகளாக தொகுப்பட்ட நூல்)\nவருடாவருடம் தற்போதைய ராஜ கோபுரம் அருகில் உள்ள (கோபுரத்துக்கு உள் முதலில் இருக்கும் நாலு கால் மண்டபத்துக்கு இடது புறம்) திருகுறளப்பன் சந்நிதி ...அப்போது இந்த கோபுர சுவரே கிடையாது...\nஇந்த 1780 AD ஓவியத்தில் தேர் இருப்பது திருக்குறளப்பன் சந்நிதிக்கே இதுதான் நமது காவேரியின் வட கரையாக இருந்தது.\nபழைய கோவிலொழுவில் பதியப்பட்டவை ...\nமூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218 AD) காலத்தில் தற்போது ராஜகோபுரம் அருகில் உள்ள திருக்குறளப்பன் சந்நிதி வரை காவேரி வெள்ளம் பெருக்கெடுத்து வந்து திருவரங்கத்தினுள் நீர் புகுந்து ஒவ்வொரு ஆண்டும் அபாயம் ஏற்பட்டது..\nஇதை போக்க தற்போதைய மேலூர் அருகே உள்ள புந்நாக தீர்த்தம்\n(இது தற்ப���து மேலூர் அருகில் உள்ள விருச்சி மண்டபத்தில் உள்ள இந்த குளமே என்று நினைக்கிறேன் )\n(நான் 14/09/2013) இன்று புகைப்படம் எடுத்த போது வேலைகள் நடந்துகொண்டு இருந்தாது மகிழ்ச்சி அளித்தது)\nஇந்த இடத்தின் கூகிள் மாப் இடம் ..\nஅருகில் இருந்து திசை மாற்றி ஸ்ரீரங்கத்துக்கும் திருச்சிக்கும் இடையில் சிந்தாமணி கிராமம் வழியாக திருப்பி விட வேண்டி அப்போது ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த பெரியவர் கூரநாராயண ஜீயர் என்போர், ஸ்ரீரங்கம் கோவிலை நிர்வாகம் பண்ணி வந்த கந்தாடை தோழப்பர் கலந்து சோழனுக்கு கோரிக்கை வைத்தனர்..\nஇதை அறிந்த சிந்தாமணி கிராமத்து மக்கள் தங்களது கிராம எல்லையில் படுத்து இதை எதிர்த்து போராட்ட்டம் நடத்தினர் ...தண்ணீர் பற்றிய ஒரு போர்டட்டம் திருச்சியில் 1190AD இல் \nகுலசேகரன் திருச்சுற்று (மூன்றாம்) கிழக்கு பகுதியில் கல்வெட்டு எண் A.R.E.No. 113 of 1938-39 கீழ் கண்டவாறு தெரிவிக்கிறது :-\n1. மூன்றாம் குலோத்துங்கன் இயற்பெயர் வீரராஜேந்திரன்\n2. அரசனுடைய ஆணைப்படி “அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் என்போன் நியாத்தினை எடுத்துச் சொல்பவராக (arbitrator) நியமிக்கப்பட்டார்.\n3. ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்கள் திருவாழி பொறித்த கற்கள் (ஸ்ரீ சுதர்சன சின்னம் ) ஜம்புகேஸ்வரர் கோவில் நிலங்கள் திரிசூலம் பொறிக்கப்பட்ட கற்கள் எல்லைகளாக வைக்கப்பட்டன\n4. திருச்சிராப்பள்ளி வசித்தோருடைய நிலங்கள் திசை திருப்பி விடப்பட்ட காவேரியால் அழிக்கப்பட்டமையால் கொட திட்டை (தற்கால் கொத்தட்டை) என்கிற ஊரில் அவர்களுக்கு மாற்று நிலம் அளிக்கப்பட்டது\n“தென்மேற்கு சிராத் தென்னாற்றில் நி ......... திருச்சிராப்பள்ளி யுடையார் தேவதானம் ஆலங்குடியில் விட வெண்டும் நிலத் திருவரங்கத்துக்கு உடலாக விட்டு விட்ட நிலத்துக்கு தலைமாறு கொட திட்டையில் அழகிய மணவாளப் பெருமாள் திரு(நாமத்துக்) காணியிலே பற்றிப் பர்வர்தனை பண்ணக் கடவர்களாகவும் இப்....”\nஒரு மிகப்பெரிய இட பரிவர்த்தனை நடந்து இருக்கிறது வருடம் 1198 AD இல்....\n1546 AD இல் விஜயநகர் அரசர்கள் காலத்தில் இந்த இட பரிவர்த்தனை பற்றி மீண்டும் ஒருமுறை குறிப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது ...\nவிஜயநகர் மன்னன் சதாசிவராயன் கல்வெட்டு A.R.E. No.13 of 1936-37 , மூன்றாம் பிரகாரம் உள்புறம் அமைந்த கல்வெட்டு ..சிந்தாமணி கிராமத்தை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு காணிக்கையாக குடுத்த போது .. காவேரி ஓட்டம் திருத்தி அமைக்கப்பட்டமை விளக்கப்பட்டுள்ளது ..\nஇந்த இரண்டாம் கல்வெட்டில் தற்போதைய திருமஞ்சன ஆறு (ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் சாலையில் உள்ள ஒரு பாலத்தை கடந்து வருவீகளே அதேதான் ) அன்றைய நமது காவேரியின் தென் கரை\nகாவேரியை திருப்பி விட்டபடியால் அந்த இடத்தில் நாணல் புற்கள் நடப்பட்டு நீர் மறுபடியும் வராமல் மலடாக ஆக்கப்பட்டமை பற்றியும் கூறுகிறது .. ஸ்ரீரங்கம் பகுதியில் வாழ்பவர் அனைவரும் அந்த சிறு வாய்க்காலை மலட்டுவாய்க்கால் என்ற அழைப்பர்..\nஇவ்வாறாக ஸ்ரீரங்கம் மற்றும் திருஆனைக்கா கோவில்களை ஒட்டி ஓடிக்கொண்டு இருந்த காவேரி ஆறு 1190 வாக்கில் சோழ மன்னனால் மிகப்பெரிய முயற்சியால் தற்போது உள்ள இடத்திருக்கு மாற்றி அமைக்கப்பட்டது ..\nவிஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்க...\nமத்திய மாநில அரசு சண்டை 1490 AD\nதிருவரங்க திருவானைக்கா போர் (1375 AD)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1261791", "date_download": "2020-02-21T01:14:01Z", "digest": "sha1:ORS6C5ZM3RDXDDKFGDX23VWMGM6M2MPF", "length": 2721, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:00, 20 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n03:35, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:00, 20 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:03:21Z", "digest": "sha1:BSNX7EP7YR46UXOVS36U3RIGQ3QWORTN", "length": 11138, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாயுசேனா பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாயுசேனா பதக்கம் (Vayusena Medal) இந்திய வான்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காகவும் அமைதிக்கால சேவைகளின் சிறப்பிற்காகவும் வழங்கப்படும் இந்தியப் படைத்துறை விருதா��ும். மறைவிற்கு பின்னரும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்கள் பெற்றவருக்கு ஆடைப்பட்டயம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.\nஇதனை 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டு 1961ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வீரதீரச் செயல் புரிந்தோருக்கு \"வாயுசேனா பதக்கம் (வீரச்செயல்)\" என்றும் பிறருக்கு \"வாயுசேனா பதக்கம் (சிறப்புப் பணி)\" என்றும் வகைபடுத்தப்பட்டுள்ளது.\nமுகப்பு: தாமரை மலர்வது போன்ற நான்கு கைகள் உடைய வெள்ளி நட்சத்திரம். நடுவில் தேசியச் சின்னம். ஓர் நேர் சட்டக்கத்திலிருந்து தொங்குமாறான அமைப்பு. சட்டகத்தின் ஓரங்களில் பெயரும் நாளும் குறிப்பிடப்படும்.\nபின்புறம்: சிறகுகள் விரித்த இமாலாயக் கழுகு. அதன் மேலும் கீழும் இந்தியில் \"வாயு சேனா பதக்கம்\" என்ற பொறிப்பு.\nநாடா: 2 மிமீ அகலமுள்ள கருவெள்ளை மற்றும் செம்மஞ்சள் பட்டைகள் கீழிருந்து மேலாக குறுக்காகவும் மாறி மாறியும் இருக்குமாறு 30 மிமீ நாடா.\nஇந்தியக் குடியரசின் விருதுகளும் பதக்கங்களும்\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது & மரு. பி. சி. ராய் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/yen-periyar", "date_download": "2020-02-20T23:45:21Z", "digest": "sha1:PISHLFYZS2DNWJXYAIT7VIG6ZRZDF6TF", "length": 8397, "nlines": 209, "source_domain": "www.commonfolks.in", "title": "ஏன் பெரியார்? | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஏன் பெரியார்\nAuthor: பி. ஏ. கிருஷ்ணன், கார்த்திக் ராம் மனோகரன், புனித பாண்டியன், எஸ். ஆனந்தி, என். கல்யாணராமன்\nSubject: தமிழக அரசியல், சமூக நீதி\nதமிழக அரசியல் வரலாற்���ில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.\n எப்படி அவரை மதிப்பீடு செய்வது அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன் அவருடைய எழுத்துகளும் உரைகளும் பலவாறாக, பலரால் புரிந்துகொள்ளப்படுவது ஏன் வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா வேண்டுமென்றே அவருடைய சொற்கள் தவறாகத் திரிக்கப்படுகின்றனவா அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா அவருடைய பிம்பம் தேவைக்கும் அதிகமாக மிகையாக ஊதிப் பெரிதாக்கப்படுகிறதா சாதி எதிர்ப்பு அரசியலுக்கு அவர் தேவையா, தேவையில்லையா\nஇந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரியாரைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்கிறது. பெரியாரை ஏற்பவரின் குரல், விமரிசிகர்களின் குரல், நிராகரிப்பவர்களின் குரல் மூன்றும் இதில் சேமிக்கப்பட்டிருக்கிறது. தி வயர் இணைய இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் ஆங்கில வாசிப்புலகில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழிலும் இந்த விவாதங்கள் நடைபெறவேண்டும் என்பதே இந்நூலின் ஒரே குறிக்கோள்.\nகிழக்கு பதிப்பகம்கட்டுரைமொழிபெயர்ப்புபி. ஏ. கிருஷ்ணன்தமிழக அரசியல்சமூக நீதிகார்த்திக் ராம் மனோகரன்புனித பாண்டியன்எஸ். ஆனந்திஎன். கல்யாணராமன்புதிய பரிதிP. A. KrishnanKarthick Ram ManoharanPunitha PandianS. AnandhiN. KalyanaramanPuthiya Paridhiபெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/page/3/?filtre=date&cat=0", "date_download": "2020-02-20T23:26:04Z", "digest": "sha1:IM66XNQIIZ56VULA25FI3O22C6PG64XH", "length": 3326, "nlines": 83, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 3", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்... - page 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://easanmalai.com/", "date_download": "2020-02-20T23:29:07Z", "digest": "sha1:CW544ULBEER7GRJQEH5PUPC7EC3Z43A6", "length": 6994, "nlines": 62, "source_domain": "easanmalai.com", "title": "ஈசன் மலை, காட்பாடி", "raw_content": "\nஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஞானசபை\nஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஞானசபை , ஈசன் மலை, காட்பாடி.\nஇறைவனின் பெயர் கண்கண்ட மகேஸ்வரன் மகேஸ்வரன் என்பவர் 21விக்கிரகங்கள் அமைக்கப்பட்டது, 61 பந்தி பாரங்கள் புழக்கப்பட்டது. இவ்வாலயங்கள் 4ம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் வழிபாடு துவங்கப்ப்ட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த ஆலயம் களிமண்ணால் அமைக்கப்பட்டது. 5ம் நூற்றாண்டு முதல் மிகப்பெரிய மகான்கள் தவ்வலிமை பெற்ற அலயம்.மேலும்...\nபழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர் மூட்டை சாமிகளது குடில் அமைந்துள்ளது. மேலும்...\n“1991 ஜீன் 14 அன்று பகவான் பழனிசாமிகளை சந்தித்து உறையாடியது”. “எதற்காக, என்ன காரணத்திற்காக காணச்சென்றோம்”. என்னுடைய மனைவி ஜிவா அம்மா அவர்களுக்கு ஒரு கால் கை பக்கவாதம் வந்து இருந்தது எல்லா மருத்துவ மனைகளுக்கும் சென்று குணமடையவில்லை. நெருங்கிய நண்பர் ஒருவர் கணக்கன் பட்டியில் ஒரு மகான் உள்ளார் அவரை போய் பார்த்தால் உங்கள் மனைவிக்கு குணமாக வாய்ப்பு உள்ளது என்று கூறினார். எந்த மருத்துவ மனையிலும் குணமடையாதது அவரைப் போய் பார்த்தால் எப்படி குணமடையும் என்று அவரிடம் விவாதம் செய்தேன் இது எல்லாம் இப்போ தேவையில்லை ஒரு முறை அவரை பார்த்துவிட்டு வரலாம் என்று எனது நண்பர் என்னை கட்டாயப்படுத்தி கூட்டிக்கொண்டு சென்றார். இருவரும் பழனி மலை அருகில் இருக்கும் இடும்பன் மலையில் சந்தித்தோம்.\nசந்தித்த நாள் விழாயக்கிழமை மாலை ஐந்து மணிக்கு சந்தித்தோம். இடும்பன் மலையில் சாமி தங்கும் இடத்தில் யாரோ தெரியாது கோழி அடித்து குழம்பு வைத்து இருந்தார்கள். பகவான் எல்லோரையும் பார்த்து தின்பதற்கு அமருங்கள் என்று அழைத்தார். நாங்கள் எல்லோரும் அமர்ந்தோம். மேலும்...\nபக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் மெங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கனக்கன் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி \nஆதாரம் ஒன்று தான் என்று சொன்னார்களே எல்லா படைப்பிற்கும் நிகழ்விற்கும் ஆதாரம��� ஒன்று தானே\nஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஞானசபை நிகழ்வுகள்.\nஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஞானசபை ,\n@ ஈசன் மலை , பதிப்புரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/nedunalvaadai-movie-teaser/", "date_download": "2020-02-20T23:05:36Z", "digest": "sha1:OFKNBHMW42QGWLSCR7S4TGV252GE5KTX", "length": 6680, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – nedunalvaadai movie teaser", "raw_content": "\nTag: actor elango, actor poo ramu, actress anjali nair, director selvakannan, nedunalvaadai movie, nedunalvaadai movie teaser, இயக்குநர் செல்வக்கண்ணன், நடிகர் இளங்கோ, நடிகர் பூ ராமு, நடிகை அஞ்சலி நாயர், நெடுநல்வாடை டிரெயிலர், நெடுநல்வாடை திரைப்படம்\nநெடுநல்வாடை படத்தின் 2-வது டீஸர்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ��ங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/state-bank-of-india-announced-unlimited-atm-usage-to-their-customers/", "date_download": "2020-02-20T23:11:05Z", "digest": "sha1:WKYT5UZG72RJVCYWT2FCDXALANUSKD24", "length": 11137, "nlines": 94, "source_domain": "tamil.krishijagran.com", "title": "எஸ்பிஐ புதிய அறிவுப்பு: வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வரம்பற்ற ஏடிஎம் பயன்பாடு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஎஸ்பிஐ புதிய அறிவுப்பு: வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் வரம்பற்ற ஏடிஎம் பயன்பாடு\nபொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம் பயன்படுத்தலாம் என அறிவுப்பு வெளியிட்டுள்ளது.\nபெரும்பாலான மக்களால் பெரிதும் விரும்பப்படும் எஸ்பிஐ வங்கி நாளுக்கு நாள் புதுபுது திட்டங்களை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மினிமம் பேலன்ஸ் இல்லாத 5 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதே போன்று மினிமம் பேலன்ஸ் வைக்க இயலாத வடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகையை கணிசமாக குறைத்து.\nஎஸ்பிஐ யின் மற்றொரு புதிய அறிவிப்பினை வெளியிட்டது. அதில் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்சாக ரூ.25,000க்கும் அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு வரம்பற்ற பணப்பரிவர்த்தனை (ATM) செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.\nபெரு நகரங்களில் ( சென்னை, மும்பை , டெல்லி ) வசிக்கும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 8 முறை ஏடிஎம்-இல் பணம் எடுத்துக்கொள்ளலாம். எஸ்.பி.ஐ ஏடிஎம்-இல் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்-இல் 3 முறையும் பயன்படுத்தி கொள்ளலாம்.\nமெட்ரோ அல்லாத நகரங்களில் ஏடிஎம் பயன்பாடு குறைவாகவே இருப்பதால் எஸ்.பி.ஐ வாங்கி ஏடிஎம்-இல் 5 முறை, மற்ற வங்கி ஏடிஎம்-இல் 5 முறை என மாதத்திற்கு 10 முறை ஏடிஎம் பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளது.\nமினிமம் பேலன்ஸ் ரூ.25,000க்கும் க���றைவாக வைத்திருப்பவர்கள் 8 முதல் 10 முறை மட்டுமே பயன்படுத்த இயலும். விதிமுறையைத் தாண்டி அதிக முறை பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே ரூ. 5 - 20 வரை மற்றும் ஜிஎஸ்டி அபராத கட்டணமாக வசூலிக்க படும்.\nரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக வங்கிக்கணக்கில் இருப்புத்தொகையை வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டில் எவ்வித நிபந்தனையும் இல்லை. எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\nமாநில மலர் மருத்துவ பொருட்கள் பட்டியலில் சேர்ப்பு: மத்திய அரசு அறிவுப்பு\nஉலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ஏறு தழுவ காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்\nகால்நடைகளால் களை கட்டும் நமது காணும் பொங்கல்\nகால்நடைகளுக்கு நன்றி சொல்லும் இந்நாளில், நாம் என்ன செய்ய வேண்டும்\nகதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் தமிழர்கள் திருநாள்\nவருவாய் மற்றும் ஏற்றுமதி இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன் திட்டம் வரையறை: 8 மாநிலங்கள் ஒப்புதல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nகளப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு\nகால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு\nவேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி\nகுறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை\nகோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி\nமண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை யோசனை\nகளப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு\nகால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு\nவேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nஇதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'\nகுறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை\nகோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள�� ஆர்வத்துடன் சாகுபடி\nசங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா\nநீரை சிக்கனப்படுத்தி, இரட்டிப்பு லாபம் தரும் பயறு வகை விதைப்பண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/freedom-fighters/mahaatma-gandhi-protest-for-independence-117081100026_1.html", "date_download": "2020-02-21T00:27:17Z", "digest": "sha1:35AZOKXLP6NOHE23A64SLHB7M7CXH4OT", "length": 12115, "nlines": 106, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகாத்மா காந்தியும் அஹிம்சை வழி போராட்டங்களும்.... | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 21 பிப்ரவரி 2020\nசுதந்திர தின சிறப்பு பக்கம்\nமகாத்மா காந்தியும் அஹிம்சை வழி போராட்டங்களும்....\nஇந்தியாவின் விடுதலைக்கு அஹிம்சை வழி போராட்டங்களால் வித்திட்டவர் மகாத்மா காந்தியடிகள்.\nஇந்திய விடுதலைக்காக ஜெய் ஹிந்த் என்று குரலெழுப்பியவர்களை அடித்து, உதைத்து, சிறையில் அடைத்தும், வந்தே மாதரம் என்று முழங்கியவர்களை துப்பாக்கி ஏந்திய தனது முரட்டுக் கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்கள், மகாத்மா காந்தி கையாண்ட சாத்வீக போராட்டத்தினைக் கண்டு மிரண்டனர். காரணம், மகாத்மா காந்தியடிகள் இந்தியாவின் மனசாட்சியாகத் திகழ்ந்தார்.\nஅவருடைய ஒவ்வொரு கோரிக்கையும் இந்திய மக்களின் விடுதலை உணர்வுகளில் இருந்து உயிர்கொண்டு எழுபவை என்பதனை வெள்ளைய ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.\nதனது உடலை வருத்தி மகாத்மா கடைபிடித்த உண்ணாவிரதப் போர், வெள்ளையர்கள் வித்திட்டு நம்மிடையே வேரூண்றிவிட்ட மத வெறுப்புணர்ச்சி காரணமாக எழுந்த வகுப்பு மோதல்களையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்தது.\nபாரத நாடு இந்தியா - பாகிஸ்தான் என்று இருவேறு நாடுகளாக கூறுபோடப்பட்டபோது உருவான மதக் கலவரத்தை ராணுவத்தாலோ, காவல் துறையினராலோ அடக்க முடியவில்லை. ஆனால் மகாத்மாவின் உண்ணா நோன்பு வாயிலாக விடுத்த அமைதி செய்தி ரத்த வெறியில் திளைத்த மக்களின் உணர்வுகளை சமாதானத்தை நோக்கித் தட்டி எழுப்பியது.\nகிழக்கே நவகாளியில் நடந்த மதப் படுகொலைகளையும், மேற்கே பஞ்சாப் பகுதியில் நடந்த மத வெறியாட்டத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.\nதனது சாத்வீகப் போராட்டத்தை விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி பயன்படுத்தி நிறுத்திக் கொள்ளவில்லை.\nபிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாயை பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமை���்சரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.\nபிரிவினையை மகாத்மா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்களை அதற்குரிய நியாயமான நடைமுறைகளை தனது சாத்வீக போராட்டத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளச் செய்தார் மகாத்மா.\nஆனால் காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரானதாகவும், முஸ்லீம்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாகவே கருதிய இந்துமத தீவிரவாதிகள் காந்தியைச் சுட்டுக் கொன்றனர்.\nமகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று வரை, இரு நாடுகளிலும் ஆங்காங்கு நடந்துகொண்டிருந்த மத வன்முறை, அவருடைய முடிவுச் செய்திக்குப் பின் முற்றிலுமாக நின்றது.\nமதவெறிக்கு இரையாகி உயிரைத் துறந்த காந்தி, தனது மரணத்தின் வாயிலாக மத வண்முறைக்கு முடிவு கட்டினார். தான் வாழ்ந்து கண்டிருக்கவேண்டிய சமாதானத்தைத் தனது சாத்வீக கொள்கைகளுக்கு செவி மடுக்காத மக்களிடையே - தனது இன்னுயிரை ஈந்து ஏற்படுத்தினார் காந்தி மகாத்மா\nஎனவே, வருகிற ஆக்ஸ்டு 15ம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர நாளில் மகாத்மாவை நினைவு கொள்வோம்.\nஉனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி: கட்ட துரையை கட்டம் கட்டிய கட்டபொம்மன்\nதேசப்பிதா அன்னல் காந்தியடிகளின் இளமைக்காலப் புகைப்படங்கள்\nசுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்கு...\nதம்பிதுரையின் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற சோனியா காந்தி\nபுலம்ப ஆரம்பித்துவிட்டார் சோனியா காந்தி: ஸ்மிரிதி இராணி கிண்டல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/neet-exam-supremecourt-comment", "date_download": "2020-02-20T23:27:56Z", "digest": "sha1:2WPUYWYOAPTV3NB3RFXHJ63RRNTM4MNB", "length": 10708, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து...! | NEET exam-SupremeCourt Comment | nakkheeran", "raw_content": "\nநீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து...\nகடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில பாடப்பிரிவை படிக்கும் மாணவர்களால் சிபிஎஸ்இயிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக வேலூரைச் சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஅந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் நீட் போன்ற தேர்வு முறைகளை மாற்றி அமைப்பது நீதிமன்றங்களின் வேலையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''சபாநாயகரே முடிவெடுப்பார்...'' 11 எம்எல்ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு\nஇன்று விசாரணைக்கு வருகிறது 11 எம்எல்ஏக்கள் வழக்கு\n’ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் முறையிடுங்கள்’ -தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nதெய்வமே நம்மவரின் சீடனென்றால் உங்க சாமியும் டாடியும் எம்மாத்திரம் -மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர் டெக்னிக்\nசேலம் அருகே கோர விபத்து; நேபாள சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாப பலி 26 பேர் பலத்த காயம்\nவேளாண் மண்டலச் சட்டத்தில் குறைபாடுகள் அதிகம்\nஅவிநாசி விபத்தில் அதிர்ஷ்ட வசமாக தப்பித்த தம்பதி\nஇந்தியன்-2 விபத்து... கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் உயிரிழப்பு...\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=131:2008-07-10-15-46-38&layout=default", "date_download": "2020-02-21T00:21:18Z", "digest": "sha1:65D2PZCLNJAHO3XZBNUAVRZB4RQDHT23", "length": 3138, "nlines": 89, "source_domain": "www.tamilcircle.net", "title": "கணிதவியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t விளையாட்டுக் கணிதம் 14387\n3\t உங்கள் வயதை சரிபார்க்க.... 4130\n5\t தந்திரக் கணக்குகள் 5731\n6\t தந்திரக் கணக்கு 4244\n7\t கணிதப் புலிகளே வாருங்கள் ( 1 = 0.999999') பகுதி - 2 4350\n8\t கணிதப் புலிகளே வாருங்கள் (1 = 0.999999') 3578\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/most-rated.php", "date_download": "2020-02-20T23:55:50Z", "digest": "sha1:6MHAZSD62BKBT5ZY7NDEJYFZ4JJOHKD5", "length": 4422, "nlines": 34, "source_domain": "www.tamilquotes.pics", "title": "அழகான தமிழ் கவிதை படங்கள் | Best Tamil Kavithai Images", "raw_content": "\nஅழகான தமிழ் கவிதை படங்கள் | Best Tamil Kavithai Images\nஇந்த பக்கத்தில் உள்ள அழகான தமிழ் கவிதை படங்கள் அனைத்தும் உங்களின் நேர்மறையான எண்ணங்களை உங்களின் நட்பு வட்டத்திற்கு வெளிப்படுத்த உதவும். இந்த தமிழ் கவிதைகள் அனைத்தும் தங்களின் இனிய வாழ்த்துக்கள் மற்றும் என்ன ஓட்டங்களை வெளிப்படுத்தும் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை ஆகும்.\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nNext : நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nவிதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்\nநம் கவனம் நம���ு இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல்\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்\nஅன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது\nபொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே\nஉன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஒரு போதும் நண்பனை விட்டுக் கொடுத்து விடாதே\nஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான் - விக்டர் ஹியூகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222718-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-21T00:36:57Z", "digest": "sha1:NJMXDBUF3NWDB5LXX3LVVQTATHN5GGAV", "length": 11704, "nlines": 245, "source_domain": "yarl.com", "title": "பிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார் - துயர் பகிர்வோம் - கருத்துக்களம்", "raw_content": "\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nBy கிருபன், January 13, 2019 in துயர் பகிர்வோம்\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான மேஜர் பசீலனின் சகோதரனுமான கணேஸ் காலமாகியுள்ளார்.\nஅண்மைக் காலமாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் காலமாகியுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பண்டாரவன்னியன், கோவலன் கண்ணகி போன்ற வரலாற்று புகழ்மிக்க நாட்டுக்கூத்துக்களில் சிறந்த நடிகனாக இவர் வலம்வந்துள்ளார்.\nவிடுதலைப்புலிகளின் போராட்ட காலங்களில் இவரின் குடும்பம் பல அளப்பரிய சேவைகளை செய்துள்ளதுடன், கணேஸ் கலையின் வெளிப்பாடாக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவராக காணப்படும் இவர், 2009 ஆம் ஆண்டு போரின் போது தனது ஒரு காலினை இழந்தபோதும், தனது கலையினை தனது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்து வளர்த்துவந்துள்ளார்.\nஅதற்கமைய இவரின் பிள்ளைகள் தற்பொழுதும் கலைப்பயணத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅழிந்து போகும் நாட்டுக்கலைக்கு உறுதுணையாக நின்ற கணேஸ் ஐயாவுக்கு அஞ்சலிகள்.\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\nமுதல் வேலையா இமிகிறேசன் லோயற பார்க்கப் போறன். எனி றெபறல் \n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nபூக்களின் முழு சம்மதத்துடன் இதழ்களை இதமாகச் சுவைப்பதில் எந்த தவறும் இல்லை. தேன் எடுக்கும் வண்டுகளை மலர்கள் வெறுப்பதில்லை என்பதுடன் அவையும் சிலாகித்து மகிழும்.\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nசைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\n10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்குடுத்திருந்தால் உன்னையே கடவுளாய் கும்பிடுங்கள். காசு கொழுப்பு புடிச்ச மனிதர்கள்..\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\nஇதுக்கெல்லாம் மனம் தளரப்படாது. சனி மாற்றம் சரிவந்தாலும் சரிவரும்.\nபிரபல நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/02/25/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-02-20T23:16:46Z", "digest": "sha1:NVQZAMDNESX6MECTITTUDXCLYRQNG7V3", "length": 4332, "nlines": 61, "source_domain": "aimansangam.com", "title": "அய்மான் சங்கம் – ஆவணப்படம் | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்ம���ன் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கம் அபுதாபி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்\nஅய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nHome / EVENTS / அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nPrevious: ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் சிறப்புடன் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா ;\nNext: அய்மான் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-02-21T00:28:50Z", "digest": "sha1:JUMRB4ZKUNPWRIWE3XLK42NVBPZLTUOU", "length": 49553, "nlines": 233, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா? | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சேவின் எண்ணம் ஈடேறுமா\nஇலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் கோத்தபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார்.\nஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, “எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்” என்று முழக்கமிட்டார்.\nஇலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நா���்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, பாதுகாப்புத் துறையில் போர்க்காலத்தில் தலைவராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார்.\nஇலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள், குறிப்பாக தீவிர எதிர்ப்பாளர்கள் அவரை ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள்.\nஅவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் 2005 முதல் 2015 வரையில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தார் கோத்தபய ராஜபக்ச.\nஆனால் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், எதிர்ப்பாளர்கள் காணாமல் போனது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற புகார்கள் அவருடைய பதவிக் காலத்தில் அதிகமாக இருந்தன.\nகடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, தீரமிக்கவராகக் கருதப்படும் கோத்தபய ராஜபக்சவால் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியும் என்று இலங்கை மக்கள் பலரும் கருதுகின்றனர்.\nதாக்குதலைத் தொடர்ந்து கொழும்புவில் தனது இல்லத்தில் பிபிசிக்கு பேட்டியளித்த ராஜபக்ச, “எங்களுடைய ஆட்சிக் காலத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம்” என்று கூறினார்.\n“இந்த அரசு அப்படிச் செய்யவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் கலைத்துவிட்டார்கள்” என்றார் அவர்.\nதாங்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஈஸ்டர் நாள் வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்கு, புலனாய்வுத் துறைகளின் தோல்விதான் காரணம் என்று கூறப்படுகிறது.\nபாதுகாப்புத் துறை செயலாளராக தாம் இருந்த காலத்தில், அடிப்படைவாத கருத்துகள் பரப்புவதைக் கண்காணிக்க சிறப்பு ராணுவப் புலனாய்வு இருந்தது என்றும், குறிப்பாக இன்டர்நெட் மூலமான செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன என்றும் கோத்தபய ராஜபக்ச கூறுகிறார்.\nஇதற்கு சிறப்புப் பயிற்சிக்காக ராணுவ அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார் என்றும், ஜிகாதிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக அரபிக் பேசும் நபர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள் என்றும் அ���ர் தெரிவித்தார்.\nஇதில் சில பிரிவுகளை இப்போதைய அரசு கலைத்துவிட்டது என்று ராஜபக்ச குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் மைத்ரிபால சிறிசேன அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதை மறுக்கிறார். அவை மாற்றி அமைக்கப்பட்டு, தற்போதும் செயல்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.\nஉள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு நகரில் ராஜபக்சவை முதன்முறையாக நான் சந்தித்தேன். அந்த சமயத்தில் முன்கோபம் கொண்டவராக அவர் கருதப்பட்டார்.\nகடினமான கேள்விகளை, குறிப்பாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தொடர்புடையதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் புகார்கள் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்பதற்கு செய்தியாளர்கள் மிகவும் அச்சப்படுவார்கள்.\nஆனால் மிக சமீபத்தில் நாங்கள் சந்தித்தபோது, ராஜபக்ச நிறைய மாறிவிட்டதைப் போல தெரிந்தது. சுற்றிலும் புத்தகங்கள் இருந்த நிலையில் நடுவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர், கடினமான கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் அளித்தார் – தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.\nகடந்த பல ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களுக்கு அவர் பதில் அளித்தே தீர வேண்டும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.\nஇலங்கையில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட அவர் உத்தேசித்துள்ளார்.\n“பிரதான எதிர்க்கட்சியான எஸ்.எல்.பி.பி.யின் (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளராக நான் இருப்பேன். மற்ற கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்” என்று அவர் கூறுகிறார்.\nஎஸ்.எல்.பி.பி. கட்சி அதிகாரப்பூர்வமாக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன.\nஇலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவியில் இருக்கலாம் என்ற விதிமுறை இருப்பதால், அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது.\nதனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் கூறுகிறார்.\nஆனால் மக்கள் முன் செல்வதற்கு முன்னால் சில தடைகளை அவர் தாண்டியாக வேண்டியுள்ளது.\nபடத்தின் கா���்புரிமை Getty Images\nமுதலாவது தடையாக இருப்பது அவருடைய ஆரோக்கியம். இந்த நேர்காணலைத் தொடர்ந்து, ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று, சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கிறார்.\nஅவர் குணமடைவதற்கு ஆறு வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருடைய இரட்டைக் குடியுரிமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பிரச்சினையும் உள்ளது.\nஅவர் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகள் வைத்துள்ளார். இலங்கை அரசியல் சட்டத்தின்படி, அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தரும் வரை அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது.\nஅமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது தொடர்பாக கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்ப ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக உள்ள வழக்குகள் அடுத்த பிரச்சினையாக இருக்கும்.\nஏப்ரல் மாதம் தொடரப்பட்ட முதலாவது வழக்கில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பத்திரிகை ஆசிரியர் ஒருவரைக் கொலை செய்ய அவர் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது. போர்க்காலத்தில் தமிழ்க் கைதி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது அவருக்கு எதிரான இரண்டாவது வழக்காக உள்ளது.\nசன்டே லீடர் என்ற பிரபலமான பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்தா விக்ரமதுங்கா, ராஜபக்ச சகோதரர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். கோத்தபய ராஜபக்ச பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தபோது, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றதாக தொடர்ச்சியாக அவர் செய்திகள் வெளியிட்டு வந்தார்.\nவிக்ரமதுங்கவுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. தனது மரணத்துக்கு முன்னதாக அதுகுறித்து அவர் தலையங்கம் எழுதியுள்ளார்.\nஅரசு தன்னை கொலை செய்யக் கூடும் என்று அதில் அவர் குறிப்பிட்டிரு்தார். 2009 ஜனவரியில் கொழும்பு நகரில், பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் அந்தப் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார்.\nஅவருடைய கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.\nராஜபக்சவுக்கு எதிராக அவர் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில் நடந்த படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள���ளாக்கியது.\nவிக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா இதுதொடர்பாக கலிபோர்னியாவில் தொடர்ந்துள்ள வழக்கில், அளவு குறிப்பிடப்படாத இழப்பீடு கோரியுள்ளார்.\nதனது தந்தையின் கொலையை தூண்டியவர் என்றும், அதற்கு ஒப்புதல் அளித்தவர் என்றும் ராஜபக்ச மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகனடா குடியுரிமை பெற்றிருந்த தமிழரான ராய் சமந்தனம் தொடர்பானது இரண்டாவது வழக்கு. போர் முடிவதற்கு முன்னதாக, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார்.\n2010ல் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக, தாம் கொடுமைபடுத்தப்பட்டதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால், இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. “இவற்றை நான் செய்யவில்லை என்பதால், இரு வழக்குகளுமே அடிப்படை ஆதாரமற்றவை” என்று ராஜபக்ச கூறுகிறார்.\nவிக்ரமதுங்கவை கொலை செய்தவர்களைக் கைது செய்ய, தமது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிடுகிறார்.\nராஜபக்சவுடன் பிபிசி நேர்காணல் நடத்திய பிறகு, அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nராஜபக்சவிடம் இருந்து நஷ்டஈடு கோரி ஜூன் 26 ஆம் தேதி, மேலும் 10 வாதிகள் கலிபோர்னிய நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.\nஅவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கொடுமைபடுத்தப்பட்டதாக சில புகார்களும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சில புகார்களும் அதில் உள்ளன.\nதனக்கு எதிரான இந்த அனைத்துப் புகார்களும் “அரசியல் காரணங்களுக்காக” கூறப்படுபவை என்று பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் கூறுகிறார்.\n“நான் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்குச் சென்று வருகிறேன். அவர்கள் ஏன் இப்போது அந்தப் பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.\nராஜபக்சவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாமல் அவரைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய அரசியல் எதிரிகள் இந்த காலக்கட்டத்தை தேர்வு செய்து வழக்குகள் தொடர்கிறார்���ள் என்று அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.\nஅமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம்.\nவிடுதலைப் புலிகளுடனான போர் முடிவுற்ற 10வது ஆண்டு தினத்தை நாடு கடைபிடிக்கவிருந்த நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாக ஈஸ்டர் ஞாயிறு வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றன.\nசுமார் மூன்று தசாப்தங்களாக அந்த உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதில் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nபல ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை ஆரம்பித்த பிறகு, கடைசிகட்டத்தில் குறைந்தபட்சம் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வும் வேறு சில அமைப்புகளும் கூறுகின்றன.\nஇறுதி நிலையில் வடகிழக்கில் கடலோரப் பகுதியில் சிறிய நிலப் பகுதியில் பல ஆயிரம் பொது மக்களும், விடுதலைப் புலிகள் பலரும் சிக்கிக் கொண்டனர்.\nஅந்தப் பகுதி மீது ராணுவம் தொடர் குண்டுவீச்சுகள் நடத்தியது. தப்பியோட முயன்ற பொது மக்களை, விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்றும் கூறப்படுகிறது.\nபடுகொலைகள் நடக்கும் என்ற எச்சரிக்கைகள், நிஜமாகிவிட்டன என்று, அந்த காலக்கட்டத்தில் கொழும்பு நகரில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇறுதியாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் வசமிருந்த பகுதிகளில் இருந்து சரணடைந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் என்னவானார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.\nசண்டையின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரால், பரவலாக தமிழர்கள் எவ்வாறெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்று விவரிக்கும் விடியோக்களும், நேரடி சாட்சியங்களும் போர் நிறைவுற்ற பிறகு வெளியாயின.\nஇவற்றின் அடிப்படையில், மக்களுக்கு எதிராக, ராணுவத்தாலும், விடுதலைப் புலிகளாலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் பற்றி விசாரிக்க போர்க் குற்றங்கள் டிரிபியூனல் ஒன்றை அமைக்க வேண்டும் என்று இல���்கை அரசுக்கு ஐ.நா.வும், பிற மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.\nஅது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், உள்நாட்டு அமைப்புகள் மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி, சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை, அடுத்தடுத்து வந்த அரசுகள் தடுத்து நிறுத்திவிட்டன.\nஆனால் போருக்குப் பிறகு நீதியை நிலைநாட்ட எதுவுமே செய்யப்படவில்லை.\nகடந்த ஆண்டு நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குழுவினரை சந்தித்தேன்.\nராணுவத்திடம் சரணடைந்த தங்களுடைய மகன்கள், சகோதரர்கள் மற்றும் மகள்களின் கதி என்னவாயிற்று என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nசரணடைந்தவர்களைக் கொலை செய்துவிட்டதாகக் கூறும் இந்தக் குற்றச்சாடுகளை ராஜபக்ச கடுமையாக மறுக்கிறார்.\n“எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் பதிவு செய்யப்பட்டனர். எல்லாமே அவசரமாக நடந்தன. எல்லாமே குழப்பமான சூழ்நிலையில் நடைபெற்றன” என்று அவர் கூறுகிறார்.\nகைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த சுமார் 13,000 விடுதலைப் புலிகளுக்கு, போர் முடிந்த பிறகு மறுவாழ்வு வசதிகள் செய்து தரப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nவிடுதலைப் புலிகளில் சிலர் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற புகார்களையும் அவர் மறுக்கிறார்.\n“இல்லை. ரகசிய சிறைகள் எதையும் நாங்கள் நடத்தவில்லை. இந்த நாட்டில் ரகசிய சிறைகளை நடத்துவது எளிதானதல்ல” என்கிறார் அவர்.\nஅவரை விமர்சிப்பவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். போர் முடிந்த பிறகு, செய்தியாளர்கள், மனித உரிமைக் குழுவினர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் ராணுவ முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் என்னவானார்கள் என்பதை சுதந்திரமான அமைப்பு எதுவும் உறுதி செய்யவில்லை.\n2015 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்த போது சிறுபான்மை தமிழர்களும், மனித உரிமை போராளிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.\nநாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும், பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.\nபோர் முடிவுக்கு வந்த ஆண்டில் அமைதி நிலவியது. போரின் வடுக்கள் மறைவதற்கான அவகாசமாக அது அமைந்தது.\nஆனால் அந்த எண்ணங்களை தகர்ப்பதாக ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் அமைந்துவிட்டன. சமீபத்தில் அரசியல் நெருக்கடிகளுடன், இந்தத் தாக்குதல்களும் நடந்ததால், மக்களின் எண்ணங்கள் மாறிவிட்டன.\nகுண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அரசுக்குள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் இப்போதைய அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறிக் கொண்டதால் இலங்கை மக்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஇலங்கையிலும், உலக நாடுகளிலும், இந்தப் பிரச்சனையை அரசு சரியாகக் கையாளாதது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nநாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பலம் மிக்க ஒரு தலைவர் வேண்டும் என இலங்கை மக்கள் பலரும் ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது.\nஇதைச் செய்வதற்கு சரியான நபர் தாம்தான் என்று ராஜபக்ச கூறுகிறார். ஸ்திரத்தன்மையை மீண்டும் தம்மால் உருவாக்க முடியும் என்கிறார்.\nஆனால் பலமான தலைவர் வேண்டும் என்ற ஆசை, மக்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர ஆபத்தை மிஞ்சியதாக இருந்துவிடக்கூடாது என்று மனித உரிமை போராளிகள் எச்சரிக்கின்றனர்.\nராஜபக்சவுக்கு வாய்ப்பு கிடைக்குமானால், உயர்ந்த பதவிக்கு கடினமானவராகவே இருப்பார்.\nகள்ளக் காதலால் வந்த வினை ; தாய் கொலை. மகள் படுகாயம் 0\nமஹிந்தானந்தவின் மனைவி ஆஷா, விமல் வீரவன்சவின் மனைவி ஷசி ஆகியோரின் குரல் பதிவுகளும் நாடாளுமன்றில் சமர்ப்பித்தவற்றில் உள்ளன -ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு 0\n30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம் 0\nஜெனீவா தீர்மானத்திலிருந்து உடனடியாக விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானம் 0\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டதால் வாக்குறுதிகளிலிருந்து அரசு பின்வாங்க முடியாது: சம்பந்தன் 0\nபள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான லொறி ; மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி 0\n’… ‘துரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் பெண் செய்த காரியம்’… வைரலாகும் வீடியோ\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் க���லை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nஇந்திய மக்களிடம் நேரு குடும்பம் மறைத்த ரகசியம்\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடி��ுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/06/blog-post.html", "date_download": "2020-02-20T22:58:57Z", "digest": "sha1:UJ5TYAMZVEPP5O6BIFD3W5Y5UZBKEPRG", "length": 7166, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2018\nசமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான்களின் தலைவர் முல்லா ஃபஷ்லுல்லாஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அரசால் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.\nஇதையடுத்து பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்பு தமது இயக்கத்துக்கு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய தலைவன் முப்தி நூர் வலி மஹ்சூத் என்றும் துணைத் தலைவர்கள் முப்தி மசீம், அகா முப்தி ஹஃப்ஜுல்லா ஆகியோர் என்றும் தலிபான்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஜூன் 14 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் கிழக்கு குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அமெரிக்கப் படைகளால் முன்னெடுக்கப் பட்ட தீவிரவாத எதிர்ப்பு டிரோன் விமானத் தாக்குதலில் ஃபஷ்லுல்லஹ் கொல்லப் பட்டு விட்டதாக ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனி உறுதிப் படுத்திய போதும் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக அமையவில்லை என்றே அமெரிக்கா தெரிவித்திருந்தது.\nஆனால் ஃபஷ்லுல்லாஹ் இன் மரணத்தை தலிபான்கள் அமைப்பும் உறுதி செய்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை மிக இளம் வயதில் வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரின் கல்வி உரிமைக்கான போராளியான மலாலா யூசுஃப்சாயினை முன்னதாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் வைத்து தலையில் சுட்ட தலிபான் போராளியை வழிநடத்தியது இந்த ஃபஷ்லுல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர 2014 டிசம்பரில் பாகிஸ்தான் பெஷாவர் இராணுவப் பள்ளியில் 100 பள்ளி மாணவர்கள் உட்பட 150 இற்கும் மேற்பட்ட பொது மக்களை சுட்டுக் கொன்ற வெறிச் செயலுக்குப் பின்பும் இந்த ஃபஷ்லுல்லாஹ் இன் தெஹ்ரிக் ஏ தலிபான் TTP என்ற அமைப்பே காரணமாக இருந்தது என்பதும் முக்கியமானது.\n0 Responses to பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தான் தலிபான் அமைப்புக்குப் புதிய தலைவர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2020-02-20T23:31:54Z", "digest": "sha1:BWYP4HH2CGCH5D7RMGWBIVTJCQBO6LLU", "length": 6597, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | விளையாட்டுத்துறை அமைச்சு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார்\n– அஹமட் – கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த மாதம் 31 மற்றும் இம்மாதம் 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதும், அதில் பல்வேறு குறைபாடுகளும் ஒழுங்கின்மைகளும் காணப்பட்டதாக, விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு நடத்திய இந்த விழாவின் ஆரம்ப\nகரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த பதவி வகித்தபோது, கரம்போட் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் ரூபாய் நிதி\nபொருளாதாரப் பிரச்சினைக்காக, பதக்கத்தை சுசந்திகா ஏலமிடுவது தீர்வாகாது: விளையாட்டுதுறை அமைச்சு\nசுசந்திகா ஜயசிங்கவுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருக்கிறது என்பதற்காக, அவர் தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விடுவது தீர்வல்ல என்று , விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் பதில் செயலாளர் சோமரத்ன விதான பதிரண வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவிக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி, அதற்கான கொடுப்பனவை பெற்று, விளையாட்டுக்கும் தாய்நாட்டுக்குமான சேவையை அமைதியாக\nசஹ்ரான் தாக்குதல்,வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி\nஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்\nநாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்\nசாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-02-21T01:23:05Z", "digest": "sha1:LEO6FGGLXW7SWQNNSGAQY32AP6O2IMCH", "length": 7176, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவில் கலைஞர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. தெட்சணாமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mohan gandhi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசை வேளாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mohan gandhi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Raghava pillai.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருநாடக வாத்தியக் கலைஞர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பனார்கோயில் சகோதரர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழிக்கரை காளிதாஸ் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார்குடி பரமசிவம் பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/73894-bigotry-isn-t-dharma-why-every-hindu-nationalist-should-support-dr-firoz-khan-s-appointment-at-bhu.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-21T00:54:00Z", "digest": "sha1:4YETSIGKXNIHBJIJRHTG6VJADUJ7M4BB", "length": 18138, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா? | Bigotry Isn’t Dharma: Why Every Hindu Nationalist Should Support Dr Firoz Khan’s Appointment At BHU.", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா\nஇந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்த ஒருவர் பேராசிரியராக அமைவதற்கு நன்றி கூறாமல், அவருக்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக��கின்றனர். இதற்கான காரணம் தான் என்ன சமஸ்கிருத பாடத்தில் கைதேர்ந்த ஒருவரை மாணவர்கள் வேண்டாம் என்று பிடிவாதமாக இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்\nமிகப்பெரிய காரணம் ஒன்றும் இல்லை, இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் சமஸ்கிருத பாடத்தை ஹிந்து மதத்தை சேர்ந்து ஒருவர் எடுக்க வேண்டுமென்று மாணவர்கள் விரும்புகின்றனர். டாக்டர் ஃபெரோஸ் கான் ஓர் இஸ்லாமியராக இருப்பதே இவர்களின் தற்போதைய போராட்டத்திற்கு காரணம்.\nடாக்டர் ஃபெரோஸ் கான், பனாரஸ் பல்கலைகழகத்தில், சமஸ்கிருத பாட வகுப்பில் இருந்த ஒரே முஸ்லிம் மாணவர். கடந்த ஆண்டு சமஸ்கிருத பாடத்தில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றுள்ள இவர், ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் உள்ள, கைவினைஞர்களுக்கு பெயர் போன பக்ரூ கிராமத்தில் பிறந்தவர். இவரது பிறப்பிடமே இந்தியாவின் கலை நயத்தை பரைசாற்றும் பகுதி தான்.\nஇவர் மட்டுமல்லாது, இவரது தந்தை, சகோதரர் என குடும்பமே சமஸ்கிருத பாடத்தில் கைதேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட இவரை தான் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாச்சார பாடத்திற்கான பேராசிரியராக நியமித்தது பனாரஸ் பல்கலைகழக நிர்வாகம். இவரின் நியமனத்தை எதிர்த்து தான் கடந்த நவம்பர் 5ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மாணவர்கள்.\nஇந்த போராட்டத்தை வழிநடத்தும் சக்ரமணி ஓஜ்ஹா கூறுகையில், இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உணர்த்தும் ஓர் பாடத்தை எடுப்பது எளிதான காரியமில்லை. அதன் மகத்துவத்தை உணர்ந்த ஒருவர் தான் அதை எடுக்க வேண்டும். அது ஹிந்துக்களால் தான் முடியும்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇது புதுவிதமான கருத்தாகவே தென்படுகிறது. இந்திய கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் என்ன. பாடம் நன்றாக எடுக்கப்பட வேண்டும் அதுதானே முக்கியம். ஃபெரோஸ் கானிற்கு அதன் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் இல்லாமலா அவர் இதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றிருப்பார். இவர்களின் கருத்தை வைத்து நாம் நமது வரலாற்றில் சிறிது பின்னோக்கி சென்று பார்க்கும் போது தான் புரிகிறது இவர்களின் கூற்றுக்கள் அர்த்தமற்றவை என்பது.\nஇந்தியாவின் ஆட்சிகள்,கலைகள், வர்த்தகம் போன்றவற்றை குறித்து மேற்கத்திய எழுத்தாளர்கள் பலரும் தங்களது புத்தகங்களில் க���றிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று, இந்திய கலாச்சாரத்தை பற்றிய தனி புத்தகங்களே வெளியிட்டுள்ளனர். இவ்வளவு ஏன், இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான பத்மஸ்ரீ விருது யாருக்கு வழங்கப்பட்டது. முஹமது அனிஃப் கான். கடந்த 2014ஆம் ஆண்டிற்கான விருது நஹீத் அபிதி என்கிற இஸ்லாமிய பெண்மணிக்கு வழங்கப்பட்டது. ஹிந்துக்களால் மட்டும் தான் இந்திய கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் உணர முடியும் என்றால், இவர்கள் யார் எப்படி உணர்ந்தார்கள் ராம்ஜன்ம பூமி வழக்கில், தொல்லியல் ஆய்வாளரான கே.கே.முகமது ஹிந்துக்களுக்கு ஆதரவளித்து உண்மையை நிலை நாட்டவில்லையா \nஇது போன்று பலவேறு எடுத்துக்காட்டுகளை கூற முடியும், பல உவமைகளை கூறிக்கொண்டே போக முடியும். ஆனால், இதை உணர வேண்டியது அந்த பல்கலைகழக மாணவர்கள் தான். இந்துக்களால் தான் இந்திய கலாச்சாரத்தை, கலைநயங்களை, இலக்கியங்களை, பண்பாடுகளை உணர முடியும் என்ற எண்ணத்தை முதலில் எடுத்தெரிய வேண்டும். இந்தியா வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் அழகிய நாடு. இதை கவனத்தில் வைத்து கொண்டு, சின்ன சின்ன விஷயங்களுக்குள் மத வேறுபாட்டை கொண்டு வருவது சரியல்ல.\nஇவர்களின் போராட்டத்தில் சிறிதளவேனும் நியாயம் உள்ளதா நிச்சயமாக இல்லை. இவர்கள் ஃபெரோஸ் கானை நிராகரிப்பதற்கு ஒரே காரணம் அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என்பது மட்டுமே. குறிப்பிடும் வகையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல், படித்து பட்டம் பெற்ற ஒருவருக்கு எதிராக இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவது பாராட்டத்தக்க செயலும் இல்லை, இதற்கு ஆதரவு அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nநன்றி : அரிஹந்த், ஸ்வராஜ்யா சஞ்சிகை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுரசொலி நில விவகாரத்தில் மாநில அரசு அவகாசம் கேட்டுள்ளது: பாஜக மாநில செயலாளர் சீனிவாசன்\nபஞ்சமி நிலம் என்பதற்கு ஆதாரம் இல்லை: ஆர்.எஸ்.பாரதி\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வ��ரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபனாரஸ் பல்கலைகழகம் : ஆயுர்வேதத்திலும் ஃபெரோஸ் கான் அசத்தல்\nபனாரஸ் பல்கலைகழகம் : சமஸ்கிருத துறை திறக்கப்பட்ட நிலையிலும் தொடரும் மாணவர் போராட்டம்\nதொடர் எதிர்ப்பையடுத்து வீடு திரும்பும் ஃபெரோஸ் கான்: அவருக்கு ஆதரவளிக்கும் பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. வற்றாத செல்வம் கிடைக்க நாளை இதை மிஸ் பண்ணாதீங்க\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97614-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-20T23:48:54Z", "digest": "sha1:5LUSTSF75HA5WUXCX4345HR3DJRIV3J5", "length": 7806, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "நாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து ​​", "raw_content": "\nநாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து\nநாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து\nநாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விபத்து\nவிரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று விழுந்ததில் லோயர் பர்த்தில் உறங்கிய 70 வயது முதியவர் காயத்துடன் உயிர் தப்பினார்.\nநேற்ற�� இரவு சென்னை தாம்பத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியின் லோயர்பெர்த் ஒன்றில் தர்மராஜ் என்பவர் பயணம் செய்தார்.\nநள்ளிரவில் தர்மராஜ் உறங்கிய பெர்த்துக்கு மேல் இருந்த மிடில் பெர்த் திடீரென கழன்று அந்த பெர்த்தும், அதில் உறங்கிய பயணியும் தர்மராஜ் மீது விழுந்தனர்.\nசகபயணிகள் தர்மராஜ் உள்ளிட்ட இருவரையும் மீட்டனர். மதுரை ரயில் நிலைய ஊழியர்கள் பெர்த்தை சரிசெய்ய முயன்றதாகவும், அதனை சரி செய்ய இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.\nதர்மராஜுக்கு முதலுதவி அளிக்கவும் எவரும் இல்லை என புகார் எழுந்துள்ள நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயில் அரை மணி நேர கால தாமதத்துக்கு பிறகு புறப்பட்டு சென்றது.\nஉக்ரைன் பயணிகள் விமானம் தாக்குதல் குறித்து ஈரான் விளக்கம்\nஉக்ரைன் பயணிகள் விமானம் தாக்குதல் குறித்து ஈரான் விளக்கம்\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்\nபட்ஜெட் மீதான விவாதம் - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பதிலுரை\nதொலைத்தொடர்புத் துறையில் முன்னெப்போதும் காணப்படாத நெருக்கடி நிலை..\nசந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஅவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இரங்கல்\nகுரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு\nமதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது - NPR குறித்து அமைச்சர் விளக்கம்\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது\nஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8k0Yy", "date_download": "2020-02-21T01:40:04Z", "digest": "sha1:LJIXFM6WZFLCBE2LX4D3NCJNQICLUYIL", "length": 6221, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கத்ய வ்யாக்யாநங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்���ழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : viii, 147 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : கத்ய வ்யாக்யாநங்கள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:28:18Z", "digest": "sha1:LG3PLHOQGIZLJ645JXOBFQZQJDEGUDAI", "length": 5474, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைரஸ் (ரஷ்ய: Тайрус, Тайско (தாய்) மற்றும் Русский (ரஷ்யன்) ஒரு செயற்கை ரத்தின உற்பத்தி நிலையமாகும். இது 1989 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. அக்மேமென்ரோடோக் மற்றும் ரஷ்ய அகாடமி ஆஃப் சைபீஸின் சைபீரியன் பிரிவுக்கு இடையேயான கூட்டு நிறுவனம் தாய்லாந்தின் பாங்கொங்கில் உள்ள அகடெகோரோடொக் மற்றும் டைரெஸ் கோ ஆகும். இந்நிறுவனம் இன்று நீர்மவெப்ப நிலையில் (hydrothermally) ரத்தினக்கற்கள் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய நிறுவனமாகும்.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ��ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/222892", "date_download": "2020-02-21T00:57:15Z", "digest": "sha1:VQ6T2ZQGGMKVTVFAUUMH23UQWGDDQWBF", "length": 8421, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்க மொடல் அழகியின் வீட்டுக்குள் நுழைந்த கனேடியருக்கு கிடைத்த கடும் தண்டனை! - Canadamirror", "raw_content": "\nஆசியா நாடுகளில் வெட்டுக்கிளிக் கூட்டத்தால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அவல நிலை.\nமீண்டும் ஒருமுறை ட்ரம்பிற்கு நன்றி கடன் பட்ட புட்டின்.....எதற்காக தெரியுமா\nபுற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த கனேடிய பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் தெரியவந்த உண்மை\nஸ்விட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கிய பெண்\nவெளிநாட்டினர் உள்பட ஜேர்மனியில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களை கொல்ல துடிக்கும் கொலையாளியின் அதிர்ச்சி பதிவு\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்கு ஆளான 2 நபர்களுக்கு நேர்ந்த சோகம்.\nவிமானத்தை சேதனையிட்ட சூரிச் சுங்க அதிகாரிகள்... எக்ஸ் ரே கருவியில் சிக்கிய 79 மர்ம பொட்டலங்கள்\nசண்டையிடுவது போல் குஞ்சுகளுக்கு பாலூட்டும் பிளமிங்கோ பறவைகள்...\nபிரெஞ்சு கிராமம் ஒன்றில் நோய்வாய்ப்படுவதற்கு தடை\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்த கணவர்... வாகனத்தின் பின் கதறியபடி ஓடிய மனைவி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nஅமெரிக்க மொடல் அழகியின் வீட்டுக்குள் நுழைந்த கனேடியருக்கு கிடைத்த கடும் தண்டனை\nஅமெரிக்க மொடல் அழகி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த கனேடியர் ஒருவரை அமெரிக்க அரசு அதிரடியாக நாடு கடத்தியுள்ளது.\nபிரபல மொடலான கெண்டல் ஜென்னரின் வீட்டுக்குள் இரண்டு முறை நுழைந்த John Ford என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஒண்டாரியோவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஒரு முறை Ford கலிபோர்னியாவிலுள்ள ஜென்னரின் வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் மறைந்திரு���்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில்,Fordஐக் கைது செய்த பொலிசார் அவரை சிறையில் அடைத்தனர்.\nஇந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கோரி ஜென்னர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தார்.\nஇரண்டாவது முறை மீண்டும் Ford ஜென்னரின் வீட்டுக்குள் நுழைந்த நிலையில் அவரை கைது செய்த பொலிசார், அவர் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பதை அறிந்தனர்.\nFordஐ நீதிமன்றத்தில் பொலிசார் ஒப்படைக்க, நீதிபதி அவரை நாடு கடத்த உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று Ford நாடு கடத்தப்பட்டார்.\nஅமெரிக்க பொலிசார் Houston சர்வதேச விமான நிலையத்தில் அவரை விமானத்தில் ஏற்றி, நேரடியாக ஒண்டாரியோவுக்கு அனுப்பி வைத்தனர்.\nஆசியா நாடுகளில் வெட்டுக்கிளிக் கூட்டத்தால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அவல நிலை.\nமீண்டும் ஒருமுறை ட்ரம்பிற்கு நன்றி கடன் பட்ட புட்டின்.....எதற்காக தெரியுமா\nபுற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த கனேடிய பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் தெரியவந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/12044441/Taxi-cars-responsible-for-motor-vehicle-industry-collapse.vpf", "date_download": "2020-02-21T00:28:03Z", "digest": "sha1:YQ33ENGWER3XKVLMPJBMRPKQ7PGJVSEH", "length": 10740, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Taxi cars responsible for motor vehicle industry collapse? - Congress condemns Nirmala Sitharaman || மோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள் காரணமா? - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள் காரணமா - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம் + \"||\" + Taxi cars responsible for motor vehicle industry collapse\nமோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள் காரணமா - நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கண்டனம்\nமோட்டார் வாகன துறை சரிவுக்கு வாடகை கார்கள்தான் காரணம் என கூறிய நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 04:44 AM\nமோட்டார் வாகன துறையில் ஏற்பட்ட தேக்கநிலைக்கு மெட்ரோ ரெயில், வாடகை கார் பயணம் ஆகியவையே காரணம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில், “பிரமாதம். வாக்காளர்கள் மீது பழிபோடுங்கள். பொருளாதார விவகாரத்தை பா.ஜனதா கையாண்டதை தவிர, வேறு எல்லாவற்றையும் குறை சொல்லுங்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கும் எதிர்க்கட்சிகளை காரணம் சொல்வீர்களா நல்லது நடந்தால் எங்களால் நடந்தது என்றும், கெட்டது நடந்தால் மற்றவர்களால் நடந்தது என்றும் கூறுகிறீர்கள். பிறகு எதற்கு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள் நல்லது நடந்தால் எங்களால் நடந்தது என்றும், கெட்டது நடந்தால் மற்றவர்களால் நடந்தது என்றும் கூறுகிறீர்கள். பிறகு எதற்கு மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரபூர்வ ‘டுவிட்டர்‘ பக்கத்தில் நிர்மலா சீதாராமனை விமர்சித்துள்ளது. “பஸ், சரக்கு லாரி விற்பனை சரிந்ததற்கும் மக்கள் அவற்றை வாங்கியதை நிறுத்தியதுதான் காரணமா கடந்த 100 நாட்களில் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கோடி அழிந்து விட்டது. இதற்கெல்லாம், ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், வரி பயங்கரவாதம் ஆகியவையே காரணம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. திருட வந்த இடத்தில் \"இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது\" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்\n2. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்\n3. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n4. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்பு���ொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-02-21T00:40:31Z", "digest": "sha1:AALASTTRUDAC4CAYWKROKZ35MK4YOPA7", "length": 22451, "nlines": 481, "source_domain": "www.koovam.in", "title": "விஜய் டிவி யின் ஏமாற்று வேளை/Tamil Cinema News", "raw_content": "\nவிஜய் டிவி யின் ஏமாற்று வேளை\nவிஜய் டிவி யின் ஏமாற்று வேளை\nவிஜய் டிவி யின் ஏமாற்று வேளை\nவிஜய் டிவி யின் பித்தலாட்டம். இனிமேலாவது திருந்துங்க மக்களே\nவிஜய் டிவியின் ஜூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது.\nஅதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.\nபாட்டு கேட்பது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால் என் மொபைலில் கிட்டத்தட்ட 2500 பாடல்கள் வைத்திருக்கிறேன்.\nபெரும்பாலானவையில் பாடல்களை பற்றிய விவரங்களை (படத்தின் பெயர், பாடகர்கள், இசையமைப்பாளர்..) தெளிவாக tag செய்திருப்பேன்.\nஅந்த தொகுப்பில் இந்த பெயரை போட்டு தேடியதில் வந்து விழுந்தன அதிகம் பிரபலமடையாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு பாடல்கள்.\n1. இந்த வான்வெளி விடியாதோ – படம்: ஆரோகணம்(2012)\n2. யார் வீட்டு மகனோ –\nஇரண்டு பாடல்களும் Male Solo, பாடியவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் விஜய் டிவி யின் ஏமாற்று வேளை\nஇன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்ததில் 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார் இவர். இந்த தகவலை எதாவதொரு எபிசோடில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஓரளவு தொடர்ச்சியாக பார்த்தவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nபார்வையாளர்களை எவ்வளவு கேனையர்களாக நினைத்திருந்தால் ஒரு பிண்ணனி பாடகரை போட்டியாளராக கொண்டு வந்து, அவரை பாதியில் எலிமினேட் செய்து, மீண்டும் wild card என்ற பெயரில் உள்ளே கூட்டி வந்து, மக்களை முட்டாளாக்கி எஸ்.எம்.எஸ் ஓட்டு போட வைத்து அவரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பார்கள்.\nஇது ஒரு பெரிய ஏமாற்று வேலை என்று பல முறை பலர் சொ��்ன போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் இது போன்ற போலி நிகழ்ச்சிகளை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் உருப்படியாக எதாவது செய்யலாம். விஜய் டிவி யின் ஏமாற்று வேளை\nsuppersingervijay tvஉலக செய்திகள்தமிழக ரியல் எஸ்டேட்நம்பிக்கை நட்சத்திரம்மக்களை முட்டாளாக்கிவிஜய் டிவிவிஜய் டிவி யின் ஏமாற்று வேளைவிஜய் டிவி யின் பித்தலாட்டம்\nஏழைக்கு பெண்களுக்குத் இலவச தையல் பயிற்சி கம்ப்யூட்டர் பயிற்சி\nரோஜா படத்தில் ரஹ்மானை முடிவு செய்ததற்குக் காரணம் என்ன\nநான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்\nகட்டுமான கான்கிரீட் அதிசய தொழில்நுட்பம்\nபோலி பத்திரங்கள் எளிமையாக கண்டுபிடிக்க 7 வழிகள்\nகட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிகாட்டும் அம்சங்கள்\nஉரிமையியல் நடைமுறைச் சட்டம் | நீதிப்பேராணையை நிறைவேற்ற\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க 16 விஷயங்கள்\nதமிழ்நாட்டில் தெலுங்கர்கள் எப்படி குடியேறினார்கள்\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் ���ோது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2018/", "date_download": "2020-02-20T23:56:13Z", "digest": "sha1:P2CXRXDGHFZDAYF7GCIU3VUTRMVQFDEO", "length": 24770, "nlines": 470, "source_domain": "www.naamtamilar.org", "title": "வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nஉலக சிட்டுக் குருவிகள் தினம் – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு-கொளத்தூர் தொகுதி\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nநாள்: டிசம்பர் 25, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி\nபெண் என்றால் பூவினும் மெல்லியவள் வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்��ெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின் முகத்தில் காரி உமிழ்ந்த மானமறத்தி\nபட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்\nஎட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்\n – என்ற பெரும்பாவலன் பாரதியின் பாட்டுக்கு அன்றே பொருளாய் வாழ்ந்த மாதரசி\nஅடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி\nஇழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு இன்று (25-12-2018) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுச்சுடரேற்றி மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.\nஉடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், இராஜேந்திரன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினர்.\nதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை நினைவேந்தல் – சீமான் நினைவுரை\nதலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு -சிவகங்கை தொகுதி\nகலந்தாய்வு கூட்டம் -உளுந்தூர்பேட்டை தொகுதி\nசிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்…\nகொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி\nசுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி\nகலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நத�� நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0865+au.php", "date_download": "2020-02-20T23:57:32Z", "digest": "sha1:2ZVEYR4YF7SHKRP3LSSONMV3N54WHIPK", "length": 4539, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0865 / +61865 / 0061865 / 01161865, ஆஸ்திரேலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0865 (+61865)\nமுன்னொட்டு 0865 என்பது Perthக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Perth என்பது ஆஸ்திரேலியா அமைந்துள்ளது. நீங்கள் ஆஸ்திரேலியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆஸ்திரேலியா நாட்டின் குறியீடு என்பது +61 (0061) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Perth உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +61 865 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Perth உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +61 865-க்கு மாற்றாக, நீங்கள் 0061 865-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-20T23:48:30Z", "digest": "sha1:U7WIGJD42R6EPWPVIOM6G4BH5AUJYET4", "length": 14417, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "விவேகானந்தர் |", "raw_content": "\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nசமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று\nசமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன. சாதி முதலிய ......[Read More…]\nJanuary,12,18, —\t—\tசமயப் பிரிவு, சமயம், சாதி, சுவாமி விவேகானந்தர், விவேகானந்தரின் அறிவுரைகள், விவேகானந்தர்\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும்\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார். சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் 125-வது ஆண்டு தினம் மற்றும் பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் ......[Read More…]\nSeptember,12,17, —\t—\tநரேந்திர மோடி, புதிய இந்தியா, விவேகானந்தர்\nமேடையை விட்டு வெளியே போ\nகொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் ......[Read More…]\nJuly,21,16, —\t—\tசுவாமி விவேகானந்தர், விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும், விவேகானந்தர்\nவிவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர்\nசென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பிரதமர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை வணங்கினார். ...[Read More…]\nAugust,8,15, —\t—\tவிவேகானந்தர்\nஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே சர்வதேசளவில் இந்துமதம் பரவ காரணம்\nசர்வதேசளவில் இந்துமதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே காரணம். கால்நடையாகவே நடந்து இந்து மதத்தின் பெருமையை பரப்பினர் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்தார். ...[Read More…]\nMay,20,13, —\t—\tஆதிசங்கரர், விவேகானந்தர்\nஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர்\nமகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதுக்குள் அந்த பிராமண இளைஞன் தமது நூல்கள் அனைத்தையும் எழுதிமுடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த 16 வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய நவீனஉலகின் வித்தை களாக உள்ளன, அந்த ......[Read More…]\nMarch,31,13, —\t—\tஆதி சங்கரர், சங்கரர், விவேகானந்தர், வேதாந்த உண்மை\nஅமெரிக்க மக்களையும், உலக நாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர்\nசுவாமி விவேகானந்தர்கூட பெண்களைதான் முன்னிலை படுத்துகிறார் . அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டில் பேசும்போது கூட சகோதரிகளே என கூறி அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர் என தமிழக பா.ஜ.க , ......[Read More…]\nJanuary,11,13, —\t—\tபொன் ராதாகிருஷ்ணன், விவேகானந்தர்\nநம்மை பற்றியே சிந்தித்து கொண்டேயிருப்பது சுய-நலங்களிலேயே மிக பெரிய பாவமாகும். சுய நல எண்ணம் எவ்வளவு குறைகிறதோ* அந்த-அளவுக்கு ஒருவன் கடவுளை நெருங்க இயலும் ...[Read More…]\nJanuary,23,11, —\t—\t. ஒருவன், அந்த அளவுக்கு, ஆன்மிக, இயலும், எவ்வளவு, கடவுளை, குறைகிறதோ, சிந்தனைகள், சுயநலஎண்ணம், நெருங்க, விவேகானந்தர்\nசித்தாந்தங்களையும், தத்துவங்களையும்* தெரிந்து கொள்வதால் என்ன-நன்மை விளைய போகிறதுநல்லவர்களாக வாழுங்கள், மற்றவர்களுக்கு நன்மைசெய்து வாழ்வை பயனுடையதாக்குங்கள். சுயநலம் சிறிதும் இல்லாமல், புகழ் , பணம் என்னும் எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு-நன்மை செய்ய வேண்டும் ......[Read More…]\nJanuary,23,11, —\t—\tஎதிர்பார்ப்பு இல்லாமல், சித்தாந்தங்களையும், சுயநலம் சிறிதும் இல்லாமல், செய்ய வேண்டும், தத்துவங்களையும், பணம், பிறருக்கு நன்மை, புகழ், விவேகானந்தர்\nகருணை என்பது சொர்க்கத்தை போன்றது\nமன்னிக்க கூடியதும், சமநோக்கு உடையதும், நிலை -தடுமாறாததுமான மனதை எவன் ஒருவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்து இருப்பான். கருணை என்பது சொர்க்கத்தை போன்றது. நாம்அனைவரும் கருணை உள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம். ...[Read More…]\nJanuary,21,11, —\t—\tஆன்மிக சிந்தனைகள், உடையதும், என்பது, கருணை, சமநோக்கு, சொர்க்கத்தை போன்றது, தடுமாறாததுமான, நிலை, மனதை, மன்னிக்க கூடியதும், விவேகானந்தர்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைந���க்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுக்கிணங்க 10 வருட வளர்ச்சிக்கானது. இங்கே கல்வி, மருத்துவம், விவசாயம், ...\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண ...\nமேடையை விட்டு வெளியே போ\nஅனைவருக்கும் இளைஞர்கள் தின வாழ்த்துக் ...\nவிவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர� ...\nஆதிசங்கரர், விவேகானந்தர் போன்றவர்களே � ...\nஇந்தியாவில் எந்த‌க்கால‌த்திலாவ‌து சீ� ...\nநாம் பேய்களும் அல்ல, அவர்கள் தேவர்களும ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2005/09/blog-post_08.html", "date_download": "2020-02-20T23:02:59Z", "digest": "sha1:EMFXIRGGZ3WA4VG6RALNVVHMJBRYEAKZ", "length": 39568, "nlines": 202, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: எரிபொருள் விலையுயர்வு - மாற்று யோசனைகள்", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவியாழன், செப்டம்பர் 08, 2005\nஎரிபொருள் விலையுயர்வு - மாற்று யோசனைகள்\nதனது எரிபொருள் தேவையில் எழுபது சதவிகிதத்தை இந்தியா இறக்குமதிகளைக் கொண்டே சமாளிக்கிறது. உலகச் சந்தைகளில் அதன் விலை ஏறிக்கொண்டே போவதால், அரசுக்கும் அதன் விலையை ஏற்ற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சிலக் கூட்டணிக் கட்சிகளும் பல எதிரணிக் கட்சிகளும் போர்க்கொடியை உயர்த்தியுள்ளன. முன்பிருந்த administered pricing mechanism (APM) என்ற முறையை நீக்கி, உலகச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உள்நாட்டு எரிபொருள் விலையும் அமையும் வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது முந்தய அரசைச் சேர்ந்த, தற்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளே. அரசியலில் இதுவொன்றும் பெரிய விஷயமல்ல என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நாம் உணர வேண்டியது, முந்தய அரசின் நடவடிக���கை சரியானதே என்பதைத்தான் (அவர்களே இப்போது அதை எதிர்க்கும் முரண்பாட்டையும் தாண்டி). ஏனென்றால், அரசு தன் வரிப்பணத்தையோ, இலாபங்களையோ குறைத்துக் கொண்டால்தான் விலையேற்றத்தைத் தடுக்க முடியும். அவ்வாறு செய்தால் நிதி ஒதுக்கப்பட்ட எத்தனையோத் திட்டங்களுக்குப் பற்றாக்குறையேற்பட்டு, அவை நிறைவேற்றப்படாமல் போகும் சாத்தியமுள்ளது. மேலும் மேல்தட்டு வர்க்கத்தினரின் சொகுசு வாழ்க்கைமுறையை (குளிர்சாதனக் கார்கள், டீசல் ஜெனரேட்டர்கள் etc) அரசே மானியம் வழங்கி ஆதரித்தது போலாகும். மக்களின் வரிப்பணத்தை இதைவிட மேலான வகைகளில் செலவிடலாமல்லவா\nஎரிபொருளின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது போலுள்ளது. ஆகவே, இதனை எதிர்கொள்ள மாற்று எரிபொருட்களைத் தோற்றுவிக்க வேண்டும், அல்லது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாற்று எரிபொருட்கள் என்றுப் பார்த்தால் மின்சாரக் கார்கள், ஸ்கூட்டர்கள் என்றொருப் பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விவசாய விளைப்பொருட்களிலிருந்துத் தயாரிக்கப்படும் ethanol போன்றவை பெட்ரோலுக்கு பதிலாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டு வருகிறன (இதன் சாத்தியக்கூற்றைக் குறித்து எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது). மாற்று எரிபொருட்கள் பாராட்டப்பட வேண்டியவையென்றாலும் பரவலானதொரு தீர்வை அளிக்கக்கூடுமா என்பது சந்தேகமே. எரிபொருள் சிக்கனம் / தேவைகளைக் குறைப்பது என்பதே நீடித்த தீர்வை அளிக்குமென்றுத் தோன்றுகிறது. தேவைகளைக் குறைப்பதென்றால் பயணத்தை அல்லது போக்குவரத்தைக் குறைப்பதன்று. அதே செயல்பாடுகளை, குறைந்தளவு எரிபொருள் செலவில் நிறைவேற்றுவது என்று பொருள் கொள்ளலாம். இன்றைய எரிபொருள் தேவையை ஆராய்ந்தால், பெரும்பாலும் அது சரக்கு வாகனங்களுக்கும், மக்கள் பயணிக்கும் கார், மோட்டர் சைக்கிள், பேருந்து போன்ற வாகனங்களுக்கும் தேவைப்படுகிறது.\nமக்கள் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், பேருந்தைத் தவிர மற்ற வகையான வாகனங்கள் செலவிடும் எரிபொருளின் அளவு நியாயப்படுத்த முடியாததே என்றுக் கூறலாம். ஒருவரோ அல்லது இருவரோ அலுவலகம் சென்று திரும்புவதற்குள் எரிபொருள் சில லிட்டர்கள் செலவாகி விடுகிறது. இந்தச் செலவு அவர்களால் எளிதில் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால், விஷயம் அத்துடன் நின்று விடுவதில்லை. அவர்களது ஆடம்பரத்திற்காக அரசு அகலமானச் சாலைகள் போடவேண்டும், போக்குவரத்தைச் சமாளிக்க வேண்டும், விபத்துக்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நேர்ந்தால் அவசர மருத்துவ உதவி போன்ற வசதிகளைத் தயார்ப் படுத்த வேண்டும், பெருமதிப்புள்ள அந்நியச் செலாவணியைச் செலவழித்து (நாட்டின் வர்த்தகச் சமன்பாட்டைக் குலைக்கும் வகையில்), வெளிநாடுகளிலிருந்து எரிபொருளைத் தருவிக்க வேண்டும், பிறகு இவ்வாகனங்கள் உமிழும் நச்சுப் புகையால் ஏற்படும் பின்விளைவுகளை இச்சமூகமே ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள வேண்டும். ஆக, சில லிட்டர்களுக்கானப் பணத்தை வீசியெறிந்துவிட்டுச் சென்று விடுவதால் தம் கடமை / பொறுப்பு முடிந்துவிட்டது என்று எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது.\nஇதற்கு நேரெதிராக, வெகுஜனப் போக்குவரத்து வாகனங்களான பேருந்துகள், புறநகர் இரயில்கள் ஆகியவை குறைந்த எரிபொருள் செலவில் வெகு அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஏற்றிக் கொண்டு செல்வதைக் காணலாம். இவற்றை வலுப்படுத்துவதில்தான் இருக்கிறது அரசின் திறமை, பொறுப்பு ஆகியவை. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நம்பத் தகுந்தச் சேவைகளாக இவற்றை உருமாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும். பேருந்துச் சேவையில் தனியார்மயமாக்கம் அல்லது போட்டியிடும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, போன்ற நடவடிக்கைகள் பலனளிக்கக்கூடும். அது போலவே, இரயில்களும் அதிகரிக்கப்பட்டால் (மற்றும் தற்போது இல்லாத நகரங்களில் அது நிறுவப்பட்டால்) அதன் குறைவானப் பயண நேரம் காரணமாக அது சிறந்தவொரு போக்குவரத்துச் சாதனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. எல்லா இடங்களையும் இரயில் சேவையைக் கொண்டு இணைப்பது இயலாததே. ஆகவே, last mile இணைப்பிற்கு (பேருந்து போன்ற) சாலைப் போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும். இவையிரண்டின் கூட்டுக் கலவை, ஒரு நம்பகமான, விரைவான மற்றும் சுகமானப் பயண அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும் வாய்ப்பிருக்கிறது.\nமேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மக்கள் தம் சொந்த வாகனங்களை விட வெகுஜன வாகனங்களையே நாடும் சூழ்நிலை உருவாகலாம். அதனை உறுதிப்படுத்தும் வகையில், மற்றும் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பு கிடைக்காத வகையில், அவற்றின் மீது அதிகப்படிய��ன வரிகளை விதிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கையாகத் தோன்றினாலும், இது சிங்கை போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளச் சட்டமே என்று அறிகிறேன். பலரும் தம் சொந்த வாகனத்தைத் துறந்துவிட்டு, வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதனாலுண்டாகும் பலன்கள் பலப்பல - எரிபொருள் சேமிப்பு, சாலைகளில் நெரிசல் குறைவு, மாசுக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம், வாகனம் ஓட்டும் பரபரப்பில்லாமல் மக்கள் நிம்மதியாகத் தம் பயணங்களை மேற்கொள்வதால் கிடைக்கும் உடல்நலம் மற்றும் மனஅமைதி, என்று நீளமாகப் பட்டியலிடலாம்.\nஇன்னொரு நடவடிக்கை, மக்கள் மத்தியில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஆதரிப்பது, அவற்றைக் கொண்டு மக்கள் அருகாமையிலிருக்கும் இடங்களுக்குப் பயணிக்க ஊக்குவிப்பது. இவற்றின் மீதுள்ள விற்பனை வரிகளை விலக்கலாம். வெகு இலகுவாக ஓட்டக்கூடிய அதி நவீன (geared) மிதிவண்டிகளைத் தயாரிக்க, அல்லது இறக்குமதி செய்ய உதவலாம். நான் அண்மையில் கேள்விப்பட்ட (மற்றும் இணையத்தில் மேய்ந்த) ஓரு அருமையானச் சாதனம் - கனக்குறைவான, மடக்கக் கூடிய மிதிவண்டிகள். சுமார் 10 கிலோ எடையுள்ள இவற்றை மடக்கி, கையோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடுமாம். இரயில் / பேருந்து நிலையம் வரை இந்த மிதிவண்டியில் சென்று, பின்னர் அதனை மடக்கிக் கையிலெடுத்துக் கொண்டு இரயிலிலோ பேருந்திலோ பயணத்தைத் தொடரலாம். மறுமுனை வந்ததும் மடக்கிய மிதிவண்டியை விரித்துக் கொண்டு அதனை மிதித்தே போகுமிடத்தைச் சென்றடையலாம். இத்தகைய மாற்று வசதிகள் இருக்கும்போது, சொந்தக் காரில் சென்று எரிபொருளை விரையம் செய்வது அநியாயமாகப் படுகிறது. மிதிவண்டிகளை ஓட்டுவதால் கிடைக்கும் உடற்பயிற்சியைக் குறித்து இங்கு விளக்கத் தேவையில்லையென்று எண்ணுகிறேன்.\nஇப்போது சரக்குப் போக்குவரத்தில் எரிபொருள் சிக்கனத்தைப் பற்றிப் பார்ப்போம். அதிகம் கூறுவதற்கில்லை, ஆனாலும் என்னைக் கவர்ந்த ஒரு திட்டம் இதோ. லாரிகள் சாலைகளில் ஓடாமல் ஜம்மென்று இரயில்களின் மீதேறி சவாரி செய்வதேனோ அங்குதான் புதுமையே. நெடுஞ்சாலைகளில் ஓடி, டீசலை விரையம் செய்து, புகையைக் கக்கி, காற்றை மாசு படுத்தி, மெதுவானப் பயணத்தால் சரக்குச் சொந்தக்காரர்களின் நேரத்தையும் வீணாக்கி....... என்று பழைய முறையில் சரக்கைச் சேர்ப்பித்த கா��ம் மாறிக் கொண்டு வருகிறது. கொங்க்கன் இரயில்வே அறிமுகப்படுத்திய இத்திட்டத்தின் கீழ், லாரிகள் இரயில்களிலேறிக் கொண்டு, வெகு விரைவில் மறுமுனைக்குக் கொண்டுச் செல்லப் படுகின்றன. அங்கு சென்றதும் அவை இறங்கிக் கொண்டு, தாம் செல்ல வேண்டிய முகவரிக்கு, சாலை வழியாகச் சென்று விடுகின்றன. நம் நாட்டில் இத்தகைய திட்டத்தைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், golden quadrilateral போன்ற அறிவுஜீவித்தனமானத் திட்டங்களைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள், என்ன செய்வது\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 9/08/2005 01:42:00 பிற்பகல்\nசெப்டம்பர் 08, 2005 2:31 பிற்பகல்\nஏப்பா அங்கதான் மூலிகையிலயிருந்து பெற்றோல் எல்லாம் எடுக்கிறாங்கலாமே. அப்பிடி எதுவும் ட்ரை பண்ண வேண்டியதுதானே. ;-)\nசெப்டம்பர் 08, 2005 3:03 பிற்பகல்\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\nசெப்டம்பர் 08, 2005 3:18 பிற்பகல்\nபொது பேருந்த்துகளில் நெரிசல் மற்றும் நேர விரயம் என்று பலர் ஸ்கூட்டார்களில்/காரில் அலுவலகம் செல்கிறார்கள். சிங்கையில் இவர்களைப் போல் உள்ளவர்களுக்காக executive buses விடுகிறார்கள். இது பொது போக்குவரத்து துறையை சேர்ந்த சேவை தான். ஆனால், seating மட்டும் தான். வசதியான, விரைவு சேவை. சற்று கட்டணம் அதிகம். இது போன்ற பஸ்கள் விடலாமே.\nசெப்டம்பர் 08, 2005 3:21 பிற்பகல்\nவெகுஜனப் போக்குவரத்தினைச் செம்மைப் படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபடும் வேளையில்,மாற்று எரிபொருட்களுக்கான தேடல்களையும், ஆராய்ச்சிகளையும் ஒதுக்கிவிடக் கூடாது என்பது என்கட்சி.\n(Jatropha curcas) பயிர்மூலம் bio-diesel பரிசோதனை நல்ல முன்னேற்றம் அடைந்துவருவது தெரிந்ததே. இந்தப்பயிருக்குத் தண்ணீரும் அவ்வளவு தேவையில்லையாம். எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி உள்நாட்டிலேயே பூர்த்தி செய்துகொள்ளும் நேரத்தில், மழை பொய்த்தலால் விஷமுண்டு இறக்கும் எமது எளிய விவசாயிகளும் லாபம் ஈட்ட நல்லதொரு வழி இது. மேலும், இந்த எரிபொருள் பயன்பாட்டினால் வெளிப்படும் Carbon di-oxide இனால் சுற்றுச்சூழலுக்கும் கேடில்லை.\nசெப்டம்பர் 08, 2005 3:22 பிற்பகல்\n (மிகச்சிறந்த அறிவியலாலரை குடியரசுத்தலைவராகவும், பொருளாதாரமேதையை பிரதமாராகவும் பெற்றிருந்தும்) நம் நாட்டின் அரசியல் அப்படி....\n1200 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகா கடலில் வீணாகச் சென்று கலக்கிறதாம். அதிலிருந்து 600 டி.எம்.சி. தண்ணீரை மட��டும் காவிரிக்கு திருப்பிவிட்டால், தமிழக விவசாயத்திற்கு மட்டுமின்றி, சென்னைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு வராது. அதற்கு அரசு நயா பைசா செலவு செய்ய வேண்டாம் என்றெல்லாம் ஒரு பொறியாளர் மிக அருமையான திட்டம் தீட்டினாராம். அந்த திட்டத்தை விளக்கி நீர்வளத்துறை அமைச்சருக்கும், பெட்ரோலியத்துறை அமைச்சார் மணி சங்கர் அய்யருக்கும் கடிதமெல்லாம் அனுப்பினாராம். இதுவரை பலனில்லை. இதுகுறித்து ஒரு கட்டுரை 24.07.05 குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது.\nசெப்டம்பர் 08, 2005 5:02 பிற்பகல்\nகோபு, நாங்கள் மூலிகைகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்க முடியாதென்பதை மிகுந்த வலிகளுக்கிடையில் உணர்ந்தவர்கள். மேலதிக விபரங்களை இங்கே காணலாம். :)\nரம்யா, நிச்சயமாக நீங்கள் கூறுவதைப் போன்ற அதிக வசதிகளைக் கொண்ட பேருந்துகள் / இரயில்கள் ஆகியவையே நானும் பரிந்துறைப்பது. வெகுஜனப் போக்குவரத்துச் சேவைகள் சொந்த வாகனத்தை விட எவ்வகையிலும் சளைத்தவையல்ல என்றிருந்தால்தான் மக்கள் மனமுவந்து தம் சொந்த வாகனங்களைத் துறப்பார்கள்.\nகண்ணன், காட்டாமணக்குப் பயிர் பற்றிய தகவலுக்கு நன்றி. சில வட்டாரங்களில் இத்தகைய தீர்வுகளைப் பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதால், நானும் இவற்றைப் பற்றிய குழப்பத்திலேயே உள்ளேன்.\nஅழகப்பன், கனவு காணுங்கன்னு நம்ம குடியரசு தலைவரே சொல்லிட்டாரே, அப்பறமென்ன :) குமுதத்தில் வந்த செய்தியைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். எதாவது செய்வார்களென்று நம்புவோம்.\nசெப்டம்பர் 08, 2005 7:47 பிற்பகல்\nநல்ல பதிவுகளைத்தான் போடுவேன் என்று பிடிவாதமாக இருக்கும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.\nசெப்டம்பர் 08, 2005 10:11 பிற்பகல்\nஉங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி, ராம்கி :)\nசெப்டம்பர் 09, 2005 11:29 முற்பகல்\nஇரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…\nநல்ல பதிவு. அலசல். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளைத் தீவிரமாய் யோசிக்க வேண்டும். பெங்களூரில் வர இருக்கிற ரயில்திட்டத்தை வைத்து நடக்கிற அரசியல் போன்றவை தான் கவலை தருகின்றன. ஆனாலும் golden quadrilateral திட்டம் நல்லது தானே. அது பற்றி ஏன் குறையாகக் கூறுகிறீர்கள். குறைந்தபட்சம் சரக்குவண்டிகளின் போக்குவரத்திற்கு அது பயனுள்ளதாய் இருக்குமே.\nசெப்டம்பர் 09, 2005 9:45 பிற்பகல்\nசெப்டம்பர் 10, 2005 1:05 முற்பகல்\nசெல்வராஜ், நன்றி. பெங்களூர், ஹைதராபாத், மற்றும் சென்னையிலும் கூட இரயில் சேவை வெகுவாகப் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதில் தாமதமேற்பட்டால் இந்நகர்களில் கார்களின் மற்றும் scooter / bikeகளின் எண்ணிக்கை (அதன் கூடவே எரிபொருள் பயன்பாடும்) இன்னும் பலமடங்கு பெருகிவிடும்.\nGolden Quadrilateral(GQ) நல்லதொருத் திட்டமென்றுப் பரவலாக அறியப் படுகிறது. சரக்குப் போக்குவரத்தைக் காரணங்காட்டி முன்வைக்கப் பட்டாலும், அதன் நிறைவை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள் உலகின் automobile நிறுவனங்களே. உண்மையாகவே சரக்குப் போக்குவரத்தைச் செம்மைப்படுத்துவது நோக்கமென்றால் கவனம் நம்மிடம் ஏற்கனவே பரவலாக நிறுவப்பட்டுள்ள ரயில்வே அமைப்பின் மீதே இருந்திருக்கவேண்டும். ரயில்கள் லாரிகளை விட வெகு வேகமாகச் செல்லக்கூடியவை என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டின் எல்லா இடங்களையும் இணைக்கும் அதன் பரப்பும் இணையற்றதே. தற்போது சீர்கெட்டிருக்கும் ரயில்வேயின் சரக்குப் பிரிவை கொஞ்சம் சீர்திருத்தம் செய்தாலே, GQவை விட அதிகப் பலன் கிடைக்கக்கூடும். கொஞ்சம் கணிமைப்படுத்தல், கொஞ்சம் நிர்வாகத்தை முடுக்கி விடல், கொஞ்சம் தனியார்ப்படுத்தல் போன்றவற்றை மேற்கொண்டு, அதை செம்மையானதொரு வசதியாக மாற்றியிருக்க முடியும். Konkan Railway நமக்கு இதைத்தான் காட்டுகிறது. ஆனால் சரக்குப் போக்குவரத்தில் மேம்பாடு, பொருளாதார முன்னேற்றத்திற்கான அத்தியாவசியமானத் தேவை என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டித் தொடங்கப்பட்ட இந்த GQ திட்டத்தால், ஒரு ஆடம்பரக் கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதைத்தான் காணமுடிகிறது . திட்டம் முடிவடைந்தபின் பெட்ரோல் / டீஸல் வாகனங்களின் விற்பனை ஆகாயத்தைத் தொடக்கூடுமென்று எதிர்பார்க்கப் படுகிறது. உலகின் automobile பெருந்தலைகள் அனைவரும் அவசர அவசரமாக நம் நாட்டில் ஆலைகளை நிறுவுவதைக் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தொலைதூரப் பயணங்களுக்கும் கார்களை உபயோகிக்கத் தொடங்கி விட்டார்கள். பெங்களூர் - சென்னை, பெங்களூர் - மைசூர், மும்பாய் - புனே, தில்லி - ஜெய்ப்பூர் ஆகிய மார்க்கங்களில் ஏற்கனவே இதை உணரலாம். இத்திட்டம் எரிபொருளுக்கு ஒரு அசுரப்பசியை உருவாக்கப் போவது நிச்சயம். அப்பசிக்குத் தீனி போடும் திறமை நமக்குள்ளதா என்பதுதான் கேள்வியே. மேலும் இத்திட்டம் நம் கிராமப்புறங்கள���ல் ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புறச் சூழல் ரீதியான மாற்றங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.\nஅனானிமஸ், சிங்கப்பூர்ல hook விக்கறாங்களா :) நீங்கள் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நிலைமை மாறிக்கொண்டு வருவதை நீங்களும் உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். Solar panel, காற்றாடி ஆலைகள் ஆகியவற்றை வரவேற்கிறேன். அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டு கார்களும், ஸ்கூட்டர்களும் ஓடுமானால், மேலும் மகிழ்ச்சியடைவேன். ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானவொன்றே. அதற்காகவே ஒரு மிதிவண்டியை வைத்துக் கொண்டிருக்கிறேன். நிதானமாக ஊரைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. இருப்பினும், உங்கள் அறிவுரைக்கு நன்றி :)\nசெப்டம்பர் 10, 2005 11:51 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடடுப் பெண்களும் வீதிப் பெண்களும்\nஎரிபொருள் விலையுயர்வு - மாற்று யோசனைகள்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/chumma-kizhi-video-song-darbar", "date_download": "2020-02-20T22:49:00Z", "digest": "sha1:OHJ6P42O5VQLYWLZV3YVUFPOF4O6IZBW", "length": 4890, "nlines": 84, "source_domain": "www.cinibook.com", "title": "DARBAR Chumma Kizhi Video Song Rajinikanth Anirudh", "raw_content": "\nதர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், நிவேதா தமோஸ் மகளாகவும் நடிக்கின்றனர், ரஜினி இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் ஆதித்தியா அருணாச்சலம் என்ற பெயரில் வலம் வருகிறார். மேலும் அனிரூத் இந்த படத்திற்க்கு பின்னணி இசையமைத்துள்ளார், இதன் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளிவந்து அதில் “சும்மா கிழி” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிரூத் தனது ரிங்க்டோனாக இந்த பாடலை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\nவிஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…\nரஜினி 168 படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி தெரியுமா\nமாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்��ுத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/rajkiran-ponram/", "date_download": "2020-02-21T01:04:19Z", "digest": "sha1:CQCSZ4ZRFKS5XO26SPORH3HMAVVZLNMU", "length": 6810, "nlines": 126, "source_domain": "amas32.wordpress.com", "title": "RajKiran. Ponram | amas32", "raw_content": "\nரஜினி முருகன் – திரை விமர்சனம்\nமுழு நீள நகைச்சுவைப் படம் என்று முன்பெல்லாம் சில படங்களுக்கு விளம்பரப் படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ரஜினி முருகன். என்ன கொஞ்சம் நீஈஈளப் படம் அது தான் கஷ்டம். இருபது நிமிஷத்துக்கு வெட்டி எடுத்து விட்டால் படம் இன்னும் நன்றாக இருக்கும்.\nமதுரையில் நடக்கும் கதை. அதனால் அடி தடி கன்பிர்ம்ட். சமுத்திரக்கனி நல்ல வில்லனாக பார்ம் ஆகி வருகிறார். கடைசியில் தான் கொஞ்சம் காமெடி பீசா அவரை ஆக்கிடறாங்க. சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சூரி. அதனால் சமயத்தில் நாம பார்க்கிற படம் வருத்தப் படாத வாலிபர் சங்கமா இல்லை ரஜினி முருகனா என்று சந்தேகம் வருகிறது. முன்னதில் சத்யராஜ் கெத்து காட்டியிருப்பார். இந்தப் படத்தில் ராஜ்கிரண். நல்ல பாத்திரத் தேர்வு கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். முன்னாள் நடிகை மேனகாவின் மகள். அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்போம்.\nசிவகார்த்திகேயன் நடனம் ஆடுவதிலும், நடிப்பதிலும் நல்ல முன்னேற்றம் காட்டுகிறார். அவருக்குத் தகுந்த பாத்திரமாகத் தேர்வு செய்து நடிப்பதால் அவர் செயல் திறனும் நன்றாக உள்ளது. இயக்குநர் பொன்ராம் ஒரு சாதா கதையையும் சிவகார்த்திகேயனையும் ஒரு சேர நன்றாகக் கையாண்டிருக்கிறார். திரை அரங்குக்குப் போய் ஒரு இரண்டரை மணி நேரம் டைம் பாசுக்கு உகந்த லைட்டான படம் இது. எந்த இடத்திலும் மெலோடிராமா இல்லாமல் கதை கொஞ்சம் சீரியஸ் ஆகும்போது நகைச்சுவையை இயக்குநர் உள்ளே நுழைத்துப் படத்தை சுவாரசியமாக்குகிறார்.\nநிறைய பாடல்கள். {இசை டி.இமான்} சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே நமக்கு பக்கென்றாகிவிடுகிறது. ஏனென்றால் உடனே ஒரு டூயட் இதைத் தவிர மதுரை மண் மணக்க பல ஆடல் பாடல்கள்.\nஇந்தப் படம் ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் அதனால் தயாரிப்பாளர்கள் திருப்பதி பிரதர்ஸ் பணம் பண்ணிவிடுவார்கள். ப���ங்கல் ரிலீசில் இது தேறிவிடும் என்பது என் கணிப்பு. எல்லாமே ஒப்பீடு தானே. ஆனால் இதே மாதிரி இன்னொரு படம் சிவகார்த்திகேயன் பண்ணினால் அலுத்துவிடும்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2545", "date_download": "2020-02-20T23:35:22Z", "digest": "sha1:L5KJQK4NXLUXBBAAW626WPEDOLFQSDQM", "length": 23500, "nlines": 58, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு\nபிரான்சில் பேர் எழுச்சிகொண்டிருந்த மாவீரர் நாள் -2018 நினைவேந்தல் நிகழ்வு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த 27.11.2018 செவ்வாய்க்கிழமை பாரிசு19 இல் உள்ள PARIS EVENT CENTER மண்டபத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.\nபகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த இன உணர்வாளர் திரு.கோவை இராமகிருஸ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, கல்லறைவணக்கம் நடைபெறும் துயிலும் இல்லம் அமைந்திருந்த மண்டபத்திற்கு முக்கிய பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர், அனைவரும் அழைத்துவரப்பட்டனர். தமிழீழத் தேசியத்தலைவரின் கடந்தகால மாவீரர்நாள் உரைகளின் முக்கியதொகுப்புக் காணொளி திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது. துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 05.11.1999 அன்று நெடுங்கேணியில்; இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் அருளினியின் தாயார் ஏற்றிவைத்தார்.\nமலர் மாலையை 13.01.1994 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொ���்ட கடற்கரும்புலி சுதாஜினியின் தாயார் அணிவித்தார். சமநேரத்தில் பாரிசு துயிலும் இலத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள கேணல் சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவு வரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டவண்ணமிருந்தனர்.\nஇதேவேளை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சார்சல் மாநகரசபையினதும், தமிழ்ச்சங்கத்தின் ஆதரவில் நிறுவப்பட்டுள்ள தமிழீழ தேச விடுதலைப்போராட்டத்தில் முதற்களப்பலியான மாவீரன் லெப்டினன் சங்கர் நினைவாக நாட்டப்பட்ட நினைவுக்கல்லின் முன்னபாகவும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.\nமாநகரசபை உதவி முதல்வர் Annick L'Ollivier-Langlade அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி வைத்ததுடன் பிரான்சு நாட்டின் கொடியையும் ஏற்றி வைக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவீரர் பணிமனை செயற்பாட்டாளரும் கடற்கரும்புலி மேஐர் ஈழவீரனின் சகோதரர் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர்நாள் தொகுப்புகள் ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது. 13.35 மணிக்கு துயிலுமில்ல மணிஓசையுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டு 13.37 மணிக்கு ஈகைச்சுடர் துயிலுமில்ல பாடலுடன் மாவீரர் 2ம் லெப். இளந்தேவன் அவர்களுடைய சகோதரரும் சார்சல் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. மத்தியாஸ் டக்லஸ் அவர்கள் ஏற்றி வைத்தார்;. லெப் சங்கர் நினைவுக்கல்லுக்கான மலர் மாலையை தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஏற்றி அணிவித்தார். அவரைத் தொடர்ந்து பிரெஞ்சுப்பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொப்புனி அவர்கள் உதவி முதல்வர் திருமதி.Annick L'Ollivier-Langlade அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் மற்றும் மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த மூத்தபோராளிகள் மலர் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையை சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்லஸ் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர், உதவி முதல்வர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் ஆற்றியிருந்தனர்.\nபாராளுமன்ற உறுப்புனர் தமிழீழ மக்கள் தமது தாய்நாட்டின் மீதும், அதன் விடுதலை மீதும் வைத்துள்ள பற்றுதலை தான் அறிவேன் என்றும், அவர்கள் தமது விடுதலைக்காக உயிர் ஈந்தவர்களை நினைந்து வணக்கம் செய்யும் இந்த நிழ்வில் தான் கலந்து கொள்வது பெருமையாகவுள்ளது என்றும் மண்மீதும் தமிழ்மக்கள் வைத்திருக்கும் பற்றுதலைக்கண்டு பெருமையடைவதாகவும் தமிழீழ மக்களின் விடுதலைக்காக சுதந்திரத்திற்காக தான் எப்பொழுதும் துணையிருப்பேன் என்றும் கூறியிருந்தார்.\nபரப்புரைப் பொறுப்பாளர் பேசும் நாம் எங்கும் எதிலும் பிரிந்து நிற்கவில்லை தலைவன் காட்டிய திசையில் சென்று வரலாறு படைத்த எங்கள் மாவீரர்தெய்வங்களின் கனவை நனவாக்க ஒருமித்து நிற்கின்றோம். தொடர்ந்தும் நிற்போம் என்றும் இங்கு முதற்களப்பலி லெப். சங்கர் நினைவுக்கல்லின் முன்பாக சபதம் எடுப்போம் என்றும் கூறியிருந்தார். வணக்க நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த பின் பாரிசின் மத்திய பகுதியில் நடைபெற்ற பிரான்சின் பிரதான தேசிய மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nபிரதான விழா மண்டபத்தில் பகல் 14.00 மணிக்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.\nதமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் பாடல்களும், தமிழ்ச்சோலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு.கோவை இராமகிருஸ்ணன் அவர்களின் சிறப்புரை அனைவரையும் சிந்திக்க வைத்திருந்தது. அவர் தனது உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கின்றாரா, இல்லையா என்ற கேள்விகளை விடுத்து நாம் தேசியத் தலைவரின் பாதையில் பயணிக்கவேண்டும் என வலியுறுத்திக் கூறியிருந்தார்.\nதமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களின் உரை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் திரு. சுரேஸ் அவர்களின் மனித நேயம் தொடர்பான உரை, மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கிருபாகரன் அவர்களின் உரை, பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களின் உரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டவர்களின் பிரெஞ்சுமொழி உரை என்பனவும் இடம்பெற்றிருந்தன.\nபிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் வழங்கிய 'நம்பிக்கை' எனும் சிறப்பு நாடகம் இடம்பெற்றது. குறித்த நாடகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இன்றைய நிலை எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறான கொடுமைகளை அனுபவித்திருப்பார்கள், காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலை, புனர்வாழ்வு என்னும் பெயரில் விடுவிக்கப்பட்ட போராளிகளின் நிலை போன்றவற்றை தத்ரூபமாகக் கண்மன் நிறுத்தியது. நாடகத்தில் பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவரும் மிகவும் திறமையாக தமது ஆற்றுகையை வெளிப்படுத்தியிருந்தனர்.\nதொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.\nவழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது. தமிழீழ உணவகத்தினரும் பொதுமக்களுக்குத் தேவையான உணவை வழங்கியிருந்தனர். ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பினர், தமிழ் பெண்கள் அமைப்பினர், தாயக மக்களுக்கு உதவும் அமைப்பினர், ஊடகமையம் போன்ற அமைப்புக்கள் தமது காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தனர்.\nஅனைத்து நிகழ்வுகளையும் திரு.றொபேட், திரு.வினோஜ்,திரு.கிருஸ்ணா,திரு.பார்த்தீபன், செல்வி துஷி யூலியன், செல்வி சோபிகா சரவணபவன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்துவழங்கியிருந்தனர்.\nஅனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்ததுடன் இறுதிவரை பெரும் எண்ணிக்கையான மக்கள் பொறுமையாக அமர்ந்து நிகழ்வுகளை அனுபவித்தமை குறிப்பிடத்தக்கது.\n21.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.\nவேலை நாளாக இருந்தபோதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுவந்து மாவீரத் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தியதை காணமுடிந்தது.\n(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/12/11174320/Vanavil--Hp-Chromebook-X360.vpf", "date_download": "2020-02-21T00:51:57Z", "digest": "sha1:FVFGW3P7RPC7EC3R5DKRNLWE6KAJDBWX", "length": 8302, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Hp Chromebook X360 || வானவில்: ஹெச்.பி. குரோம்புக் எக்ஸ் 360", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில்: ஹெச்.பி. குரோம்புக் எக்ஸ் 360\nகம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹியூலெட் பக்கார்டு நிறுவனம் தற்போது ‘குரோம்புக் எக்ஸ் 360’ என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.\nஇரண்டு வேரியன்ட்களில் இது வந்துள்ளது. அதாவது 12 அங்குல திரை மற்றும் 14 அங்குல திரையைக் கொண்டதாக இவை வந்துள்ளன. இதன் திரை 360 டிகிரி கோணத்தில் சுழற்றும் வகையிலானது. இது மெல்லியதாக, எடை குறைவானதாக இருப்பதால் இதைக் கையாள்வது எளிது.\nஇது கூகுள் அசிஸ்ட் முறையிலான குரல்வழி கட்டுப்பாடு மூலமும் செயல்படக் கூடியது. இதில் கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி மற்றும் 100 ஜி.பி. வசதி கொண்டது. இதில் 12 அங்குல மாடல் விலை சுமார் ரூ.29,990 ஆகும். 14 அங்குல மாடல் விலை சுமார் ரூ.34,990. இத்துடன் யு.எஸ்.ஐ. ஸ்டைலஸ் பேனாவை வாங்கிக்கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.3,999.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. விற்பனை அடிப்படையில் அமைந்த டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள் மாருதி ஆல்டோ முதலிடம்\n2. குழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்\n3. வானவில் : பிங்கர்ஸ் வயர்லெஸ் பவர்பேங்க்\n4. தினம் ஒரு தகவல் : இந்தோனேசிய பாமாயில்\n5. வானவில் : டூத்பேஸ்ட் டிஸ்பென்ஸர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/suriy/suriy00017.html", "date_download": "2020-02-21T00:35:07Z", "digest": "sha1:HMQ2D6STLUERGY354EGLVJB5J73SYO76", "length": 9722, "nlines": 139, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } ரமணர் ஆயிரம் - Ramanar Aayiram - ஆன்மிகம் நூல்கள் - Spiritual Books - சூரியன் பதிப்பகம் - Suriyan Pathipagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்ட��ம் இல்லை.\nதள்ளுபடி விலை: ரூ. 115.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அருணாசலம் அக்கினி பூமி. பிரபஞ்சத்தின் ஞானபீடம். ஞானத்தேடலின் தாகத்தோடு அலைபவர்கள் எல்லாம் தஞ்சமாவது இந்த மலையிடம்தான். ரமணரையும் ஈர்த்துக் கொண்டது இம்மலை. சின்னஞ்சிறு பாலகனாய் இந்த அருள்மலையால் அணைத்துக்கொள்ளப்பட்ட இவரது வாழ்க்கையை படிப்பதே ஞான அனுபவம். இவரும் அக்கினித் தன்மையோடு, இவரது அருள் பிரதேசத்துள் நுழைபவர்களை தனதாக்கிக் கொள்கிறார். ‘‘பூப்போட்டு பத்து சுத்து சுத்திவா’’ என்கிற பரிகார பம்மாத்தெல்லாம் இங்கே இல்லை. ‘‘எங்கிட்ட வந்து கேக்கிறியே... அது வேணும், இது வேணும்னு கேட்கிறியே... இதை கேக்கறது யாருன்னு நீயே கேட்டுக்கோ’’ எனச் சொல்லி ஒவ்வொருவரும் தனக்குள்ளே நகர... பார்க்க... உள்முகமாகத் திரும்ப அருள்கிறார். இந்தக் கேள்வி... ‘நான் யார்’ என்கிற அணுவின் மையம் போன்ற வார்த்தை, கடவுளை... நம் கடவுள் தன்மையை... நமக்குள் மலரச் செய்து விடும். உலகமே கேட்டுக் கொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை, சலனமே இல்லாத அருணையின் அடியில் அமர்ந்தபடி இந்த ஞானசூரியன் அனைவருக்குள்ளும் விதைத்து வருகிறது. இந்த புத்தகம் நம்முள் ‘நான் யார்’ என்கிற கேள்வியைக் கேட்கும்போது, ரமணர் என்கிற சக்தி நம் கரம் பிடித்து அந்த ராஜவீதியில் நடத்திச் செல்லும். நம் கொந்தளிக்கும் மனக் கடலுள் அமுதம் பெருகும்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/01/04120838/1279488/parental-guidelines.vpf", "date_download": "2020-02-21T01:00:29Z", "digest": "sha1:33RFF6XP4S6HOPY356BW7B3JKMGBTKYG", "length": 11755, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: parental guidelines", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. குழந்தை வளர்ப்புக்கு இது போதுமா\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.\nகுழந்தை வளர்ப்புக்கு இது போதுமா\nஇன்றைய தலைமுறைக்கு பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. ஒரு பொருளை விரும்பி விட்டால் வாங்கி தந்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த நேரங்களில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி போட வேண்டும். வாங்கி தர மாட்டேன் என்று நீங்களும் பிடிவாதம் பிடிக்காமல் அடுத்த வாரம் வாங்கி தரேன் என்று கூறுங்கள். அந்த நிமிடம் அமைதியாக கேட்கும். அடுத்த நாளே அதை பற்றி மறந்தும் போகும். அதுதான் குழந்தை.\nமுரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விட கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது , அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.\nகுழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.\nமற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்.\nவிளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்கவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும். அப்புறம் ஊரார் கண்டிப்பார்கள்.\nஉங்களுக்கு வேலைகள் இருப்பதால் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது குறையலாம். இது தவறு. மற்றும் பொறுமையும் இருப்பதில்லை. ஒரு முக்கியமான பந்தத்தில் இருக்கும் நீங்கள் ஒரு உயிரை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதற்காக தேவையான நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைக்காக உங்கள் மற்ற பொறுப்புகளை பெரியவர்களிடம் அல்லது உடன் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு குழந்தையோடு இருக்க வேண்டியது அவசியம்.\nகுழந்தைக்கு என்ன விருப்பமோ எது நன்றாக வருமோ அதனை அதன் போக்கில் செய்ய விடுங்கள். டிவி நிகழ்ச்சியில் பாடும் ஆடும் குழந்தைகள் போல நம் பிள்ளை இல்லை என்று உங்கள் விருப்பத்தை அதன் மேல் திணிக்காதீர்கள்.\nகுழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.\nமனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள்.\nகொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். (parental guidelines)\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்\nபெற்றோர்களே குழந்தைகளின் உடல் நலனை பேணுங்கள்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nதோல்வியை குழந்தைகள் ஏற்றுக்கொள்ள செய்வது எப்படி\nகுழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nதோல்வியை குழந்தைகள் ஏற்றுக்கொள்ள செய்வது எப்படி\nகுழந்தை பேச தொடங்கும் போது பெற்றோர் செய்ய வேண்டியவை\nஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/european-union-caa", "date_download": "2020-02-21T00:05:04Z", "digest": "sha1:7IH3C74XXBXNGRR4J2OKM2KZLKYMDGAO", "length": 11507, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பு! | european union-caa | nakkheeran", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பு\nகாஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இந்த பிரச்சனைகளை விவாதிக்கவும் இவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் ஏழு தீர்மானங்களில் இந்தியா தொடர்பான இரண்டு தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டுமே இந்தியாவின் உள்நாட்டு விவாகாரம் என்றாலும், ஜனநாயக அடிப்படையில் விவாதத்துக்குரிய விஷயமாக்கப்பட்டு இருக்கிறது. விவாதத்துக்கு அனுமதிக்கும் அளவுக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் இந்தத் தீர்மானம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தத் தீர்மானங்கள் மீது 29 ஆம் தேதி விவாதம் நடைபெறும் என்றும் 30 ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவு இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவண்ணாரப்பேட்டை போராட்ட களத்தில் அரசியல் பிரமுகர்கள்..\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை மோடி, அமித்ஷாவும் அழைத்து பேச வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்\n7வது நாளாக தொடர் போராட்டம்.. துவளாத மக்கள்..\nமீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய யோகி ஆதித்யநாத்தின் பேச்சு...\nதனது மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல விளையாட்டு வீரர்...\nகரோனா வைரஸ்: ஜப்பான் கப்பலில் இரு பயணிகள் உயிரிழப்பு...\nகரோனா குறைய ஆரம்பித்துள்ளது... சீன அரசு தகவல்...\nடைமண்ட் பிரின்சஸில் ஏழு இந்தியர்களுக்கு கரோனா தாக்குதல் கண்டுபிடிப்பு...\nஇந்தியன்-2 விபத்து... கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் உயிரிழப்பு...\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்��்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dmk-lead-protest-delhi-against-kashmir-detentions", "date_download": "2020-02-21T00:54:50Z", "digest": "sha1:QYIG22YFRQRO3BEJFT7LRETBPAQJLD2Y", "length": 7575, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகாஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு\nபுதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.\nமத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் அங்கு ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் என அதிரடி காட்டியுள்ளது மத்திய அரசு. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇதையடுத்து காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிகளும் டெல்லி, ஜந்தர் மந்தரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்' நடத்தப்போவதாக அறிவித்தது.\nஅதன்படி இன்று ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் குலாம் நபி ஆசாத், முக���ல் வாஸ்னிக், டி.ராஜா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்\nPrev Articleகிருஷ்ணருக்கு இரண்டு பிறந்தநாட்கள்\nNext Articleஇந்தியாவில் பென்லி நிறுவனத்தின் லியோன்சினோ-500 ரக பைக்குகள் அறிமுகம் ஆரம்ப விலை எத்தனை லட்சம் தெரியுமா\nஇனி யார் வம்பு தும்புக்கும் போக மாட்டேன்... மக்களுக்கு சேவை செய்வேன்…\nமது ஆலையின் எண்ணிக்கையை அதிகரித்த தி.மு.க\nமீண்டும் தி.மு.க-வுக்குத் தாவும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்\nபயத்தை ஏற்படுத்திய கொரோனாவைரஸ்..... ஜூன் 30ம் தேதி வரை சீனா பக்கமே போக மாட்டோம்... ஏர் இந்தியா அறிவிப்பு\nஉச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம்... ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது.... அடம் பிடிக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்...\nபான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது..... கவுகாத்தி உயர் நீதிமன்றம்\nபோன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை.... ஆனாலும் விற்பனை கம்மியாம்.....கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/page/4/", "date_download": "2020-02-20T23:56:26Z", "digest": "sha1:TAQ52FM5P46ET2VVQQ7V352OEZAZVTTL", "length": 10117, "nlines": 76, "source_domain": "adsayam.com", "title": "Adsayam - Tamil News Portal | Sri Lanka News | Tamil News", "raw_content": "\nஉலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் : மஹிந்த அமரவீர\nஉலக சந்தையில் குறைவடைந்திருக்கும் எரிபொருட்களின் விலை தற்காலிகமானதாகும். எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடையுமானால் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக்…\nபோக்குவரத்து அமைச்சரின் அதிரடி நடவடிக்கை\nஅரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இன்று காலை போக்குவரத்து அமைச்சில்…\nமீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ��ணைக்குழுவிடம்…\nவிஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த விஷயம், விடியோவுடன் இதோ\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர். அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் அவக்ராளின் குரலில் வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் மிகவும் வைரலாகி…\nஅதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம் யாருக்கு\nவிருச்சிகம் ராசியில் சஞ்சரித்த செவ்வாய் தனுசு ராசியில் குரு கேது உடன் சஞ்சரிக்கிறார். இதனால் செவ்வாய் பகவானின் பார்வை மீனம், மிதுனம், கடகம் ராசிகளின் மீது விழுகிறது. அந்தவகையில் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12…\nThis day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 18\nஇன்றைய நாள் நிகழ்வுகள்: 1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு ஜெருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார். 1332 –…\nபத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல், வோடஃபோன் நிலை என்ன ஆகும்\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ் திசை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல் வோடஃபோன் நிலை என்ன ஆகும் வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் ஏர்டெல்…\nமருதானை தெமட்டகொட தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\n50,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவார்கள். எப்போது\nAustralia: இது எப்போது நடக்கும் என்பது தெரியாது என்ற காரணத்தால் நாட்டின் எல்லைப் பாதுகாப்புத் துறையின் செயல்திறன் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆட்கடத்தல் காரரும் தொழிலாளர்களைச் சுரண்டக் காத்திருக்கும் முதலாளிகளும்,…\nஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: “இலங்கை ஜனாதிபதி உரிமையை கேள்வி கேட்கிறது”\nஇலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரிமையை வெளிநாட்டு அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என இலங்கை…\nஅதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம்…\nபாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை \nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது\nவிஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-21T01:24:50Z", "digest": "sha1:TW46TRPNZ7KYUMISMQ2VQT4NGHGSUPPQ", "length": 40709, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெயரடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொற்றொடரின் பகுதியான இவை பெயர் அல்லது சுட்டுப்பெயரினை விளக்குகின்றது.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇந்த கட்டுரை சான்றுகளின் பட்டியலை அல்லது வெளி இணைப்புகளைக் கொண்டுள்ளது, ஆனாலும் இதன் மூலங்கள் தெளிவாக இல்லை, ஏனெனில் வரிகளுள் மேற்கோள்கள் சுட்டப்படவில்லை. அருள்கூர்ந்து மேலும் துல்லியமான மேற்கோள்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த கட்டுரையை மேம்படுத்தவும். (January 2010)\nஇலக்கணத்தில் பெயரடை என்னும் சொல்லின் வாக்கிய அமைப்புக்குரிய முதன்மையான வேலை பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரை மாற்றி பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரைக் குறிப்பது பற்றிய மேலும் தகவல்களை அளிப்பது. ஒட்டுமொத்தமாக, பெயரடைகள் ஆங்கிலத்தின் பாரம்பரியமிக்க எட்டு சொல்லிலக்கணக் கூறுகளில் ஒன்றாக உருவெடுக்கிறது, இருந்தாலும் மொழி அறிஞர்கள், இன்று பெயரடைகளாகவும் கருதப்படக்கூடிய டிடர்மினர்கள் போன்ற சொற்களிலிருந்து பெயரடைகளை வேறுபடுத்துகிறார்கள்.\nஎல்லா மொழிகளும் பெயரடைகளைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் பெரும்பாலானவை, ஆங்கிலம் உட்பட, கொண்டிருக்கிறது. (ஆங்கிலப் பெயரடைகளில், மற்றவையுடன் பிக், ஓல்ட் மற்றும் டையர்ட் ஆகியவை உள்ளடங்கும்.) அவை அல்லாதவை, அதே சொற்பொருள் செயல்பாட்டினைப் புரிய மற���றொரு சொல்லிலக்கணக் கூறின் சொற்களை, அவ்வப்போது வினைச்சொற்களையும், பயன்படுத்துகின்றன; உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் \"பிக் ஹவுஸ்\" வெளிப்படுத்துவதை, அத்தகைய மொழிகள் \"டு பி பிக்\" என்னும் பொருள்தரும் ஒரு வினைச் சொல்லைப் பயன்படுத்தும், மேலும் அதை வெளிப்படுத்த \"பிக்-பீயிங் ஹவுஸ்\" என்னும் கட்டுமான ஒப்புமைச்சொல்லைப் பயன்படுத்தும். பெயரடைகள் இல்லாத மொழிகளிலும் கூட, ஒரு மொழியின் பெயரடை மற்றொரு மொழியின் பெயரடையாக இருக்காது; உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் \"டு பி ஹங்க்ரி\" பயன்படுத்தும் வேளையில் (இங்கு ஹங்க்ரி ஒரு பெயரடை), ஃப்ரெஞ்சு \"avoir faim\" பயன்படுத்துகிறது, (உள்ளவாறு மொழிபெயர்த்தால் \"டு ஹாவ் ஹங்கர்\"), எங்கெல்லாம் ஹீப்ரூ \"זקוק\" (ஸகுக், தோராயமாக \"இன் நீட் ஆஃப்\"), என்ற பெயரடையைப் பயன்படுத்துகிறதோ அங்கு ஆங்கிலம் \"டு நீட்\" என்னும் வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறது.\nபெயரடைகள் உடைய பெரும்பாலான மொழிகளில், அவை ஒரு திறந்த வகையான சொற்களை உருவாக்குகின்றன; அதாவது, புதிய பெயரடைகள், சொற்பிறப்பியல் போன்ற செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படுவது ஒப்பீட்டளவில் சாதாரணமானதுதான்.\n1 பெயரடைகள் மற்றும் வினையடைகள்\n5 இதர பெயர்ச்சொல் மாற்றியிடுகைகள்\nஆங்கிலம் உட்பட, பல மொழிகள், பெயர்ச்சொற்கள் மற்றும் பிரதிபெயர்களை மாற்றியமைக்கும் பெயரடைகள், மற்றும் வினைச் சொற்கள், பெயரடைகள் மற்றும் இதர வினையடைகளை மாற்றியமைக்கும் வினையடைகளுக்கிடையில் வேறுபடுத்திக்காட்டுகிறது. எல்லா மொழிகளும் இதே வேறுபாட்டினைக் கொண்டிருப்பதில்லை, எனினும், பல மொழிகளில் (ஆங்கிலம் உட்பட்) இருவகையாகவும் செயல்படக்கூடிய சொற்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் \"எ ஃபாஸ்ட் கார்\" என்னும் சொல்லில் ஃபாஸ்ட் என்பது ஒரு பெயரடை (இங்கு இது பெயர்ச்சொல்லான கார் என்னும் சொல்லை மாற்றியமைக்கிறது), ஆனால் \"ஹீ ட்ரோவ் ஃபாஸ்ட்\" என்பதில் அது வினையடையாகிறது (இங்கு இது வினைச்சொல்லான ட்ரோவ் -ஐ மாற்றியமைக்கிறது).\nமுதன்மைக் கட்டுரை: Determiner (class)\nமொழியியலாளர்கள் இன்று பெயரடைகளிலிருந்து டிடர்மினர்களை வேறுபடுத்துகின்றனர், அவை இரு வேறு இலக்கணக் கூறாகக் கருதுகின்றனர், (அல்லது சொற்களஞ்சியத்திற்குரிய பிரிவுகள்), ஆனால் பாரம்பரியமுறைப்படி, டிடர்மினர்கள் அவற்றின் சில பயன்பாடுக���ில் பெயரடைகளாகவே கருதப்படுகின்றன. (ஆங்கிலச் சொல்லகராதிகளில், அவை இன்னமும் டிடர்மினர்களைத் தங்களுடையதேயான சொல்லிலக்கணக் கூறாக ஏற்றுக்கொள்வதில்லை, டிடர்மினர்கள் அவ்வப்போது பெயரடைகளாகவும் மற்றும் பிரதிபெயர்களாகவும் பட்டியலிடப்பட்டவையாக அறியப்பட்டுள்ளது.) பொதுவாக உறுதி (ஏ vs. தி இல் உள்ளதைப் போன்று), அளவு (ஒன் vs. சம் vs. மெனி இல் உள்ளதைப் போன்று), அல்லது இவை போன்ற இதர தன்மைகளைக் குறிக்கும் பொருளில் ஒரு பெயர்ச்சொல்லைக் குறிப்பதை உணர்த்தும் சொற்கள்தான் டிடர்மினர்கள். '\nஒரு பெயரடையின் குறிப்பிட்ட நிகழ்வு பொதுவாக இப்பின்வரும் நான்கு வகையான பயன்பாடுகளில் பிரிக்கப்படலாம்:\nஅடைமொழிக்குரிய பெயரடைகள், ஒரு பெயர்ச்சொல் சொற்றொடரின் அங்கமான அவை, மாற்றம்செய்யக்கூடிய பெயர்ச்சொல்லால் முன்னெடுக்கப்படுகிறது; உதாரணத்திற்கு \"ஹாப்பி பீபள்\" இல் ஹாப்பி ஒரு அடைமொழிக்குரிய பெயரடையாகும். சில மொழிகளில், அடைமொழிக்குரிய பெயரடைகள் தங்கள் பெயர்ச்சொற்களுக்கு முந்தி வரும்; பிறவற்றில் அவை பெயர்ச்சொல்லைத் தொடரும்; மேலும் சிலவற்றில் அவை பெயரடையைச் சார்ந்திருக்கும், அல்லது பெயர்ச்சொல்லுடன் பெயரடையின் உண்மையான உறவைச் சார்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில், அடைமொழிக்குரிய பெயரடைகள் எளிமையான சொற்றொடர்களில் வழக்கமாக தங்கள் பெயர்ச்சொல்லின் முன்னால் வரும், ஆனால் ஒரு வினையடையாகச் செயல்படும் சொற்றொடர் மூலம் பெயரடை தகுதிபெற்றாலோ மாற்றியமைக்கப்பட்டாலோ அது அவ்வப்போது தங்கள் பெயர்ச்சொல்லைப் பின்தொடரும். உதாரணத்திற்கு: \"ஐ சா த்ரீ ஹாப்பி கிட்ஸ்\", மற்றும் \"ஐ சா த்ரீ கிட்ஸ் ஹாப்பி இனஃப் டு ஜம்ப் அப் அண்ட் டவுன் வித் க்ளீ.\" நேரிடைக்கு முந்தைய பெயரடையையும் பார்க்கவும்.\nபயனிலைக் கூறு பெயரடைகள் அவை மாற்றியமைக்கும் பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயருடன் ஒரு இடைச்சொல் அல்லது இதர இணைக்கும் செயல்பாடுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றன; உதாரணத்திற்கு, \"தே ஆர் ஹாப்பி\" மற்றும் \"தட் மேட் மி ஹாப்பி\" ஆகியவற்றில் ஹாப்பி என்பது ஒரு பயனிலைப் பெயரடை. (மேலும் பார்க்க: பயனிலைக்கூறு (அட்ஜக்டிவல் அல்லது நாமினல்), சப்ஜக்ட் காம்ப்ளிமெண்ட்.)\nமுழுமையான பெயரடைகள் ஒரு பெரும் கட்டமைப்புடன் சேர்வதில்லை (ஒரு பெரும் பெயரடைச் சொற்றொடர் தவிர்த்து), மேலும் ஒரு வாக்கியத்தின் எழுவாய் அல்லது அவை நெருக்கமாக உள்ள ஏதோவொரு பெயர்ச்சொல் அல்லது பிரதிபெயரை அவை ஒரேமாதிரியாக மாற்றியமைக்கின்றன; உதாரணத்திற்கு \"தி பாய், ஹாப்பி வித் ஹிஸ் லால்லிபாப், டிட் நாட் லுக் வேர் ஹீ வாஸ் கோயிங்\" இல் ஹாப்பி என்பது ஒரு முழுமையான பெயரடை.\nதனித்திருக்கும் தன்மையுடைய பெயரடைகள் பெரும்பாலும் பெயர்ச்சொல்லாகவே செயல்படுகின்றன. பெயர்ச்சொல் அசைகெட்டு மறைந்தால் மற்றும் ஒரு அடைமொழிக்குரிய பெயரடை விடுபட்டிருந்தால் இவ்வாறு நிகழ்வதற்கான ஒரு வழியாக இருக்கும். \"ஐ ரெட் டூ புக்ஸ் டு தெம்; ஹீ ப்ரிஃபெர்ட் தி ஸாட் புக், பட் ஷி ஃப்ரிஃபெர்ட் தி ஹாப்பி\", என்னும் வாக்கியத்தில் ஹாப்பி என்பது ஒரு தனித்திருக்கும் தன்மையுடைய பெயரடை, இது \"ஹாப்பி ஒன்\" அல்லது \"ஹாப்பி புக்\" என்பதற்கான சுருக்கம். அவ்வாறு நிகழ்வதற்கான மற்றொரு வழி, பின்வரும் சொற்றொடர்களில் உள்ளது போல் அமையலாம், \"அவுட் வித் தி ஓல்ட், இன் வித் தி நியூ\", இங்கு \"தி ஓல்ட்\" என்றால், \"தட் விச் ஈஸ் ஓல்ட்\" அல்லது \"ஆல் தட் ஈஸ் ஓல்ட்\", என்று பொருள்படும் அதே போன்றுதான் \"தி நியூ\" விலும் அமையும். அத்தகைய நிலைமைகளில், பெயரடை ஒரு ஒட்டுமொத்த பெயர்ச்சொல்லாகவோ (தொடர்ந்து வரும் உதாரணத்தில் உள்ளது போல) ஒரு பன்மை எண் பெயர்ச்சொல்லாகவோ, பின்வருவதுபோல் செயல்படுகிறது, \"தி மீக் ஷல் இன்ஹெரிட் தி எர்த்\", இங்கு \"தி மீக்\" என்பது \"தோஸ் வூ ஆர் மீக்\" அல்லது \"ஆல் வூ ஆர் மீக்\" என்று பொருள்படும்.\nமுதன்மைக் கட்டுரை: Adjectival phrase\nஒரு பெயரடை பெயரடைக்குரிய சொற்றொடர்-இன் தலைமையாகச் செயல்படுகிறது. மிக எளிமையான வழக்கில், ஒரு பெயரடைக்குரிய சொற்றொடர் பெயரடையை மட்டுமே கொண்டிருக்கிறது; மிகக் கடினமான பெயரடைக்குரிய சொற்றொடர்கள், பெயரடையை (\"வெரி ஸ்ட்ராங்\") மாற்றியமைக்கும் ஒன்று அல்லது கூடுதல் வினையடைகளைக் கொண்டு அல்லது ஒன்று அல்லது கூடுதல் நிறப்புக்கூறுகளைக் (\"வர்த செவரல் டாலர்ஸ் \", \"ஃபுல் ஆஃப் டாய்ஸ் \", அல்லது \"ஈகர் டு பிளீஸ் \" போன்று) கொண்டிருக்கலாம். ஆங்கிலத்தில், நிறப்புக்கூறுகளை உள்ளடக்கிய அடைமொழி பெயரடைக்குரிய சொற்றொடர்கள், தங்கள் எழுவாயை ஒரேமாதிரியாக தொடர்ந்திருக்கும் (\"ஆன் ஈவில்டூயர் டிவாய்ட் ஆஃப் ரீடீமிங் குவாலிடீஸ் \").\nஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில், பெயர்ச்சொற்களால் இதர பெயர்ச்சொற்களை மாற்றியமைக்க இயலும். பெயரடைகள் போலல்லாமல், மாற்றியிடுகைகளாகச் செயல்படும் பெயர்ச்சொற்கள் (அடைமொழிக்குரிய பெயர்ச்சொற்கள் அல்லது பெயர்ச்சொல் இணைப்புகள் என்று அழைக்கப்படுபவை) பயனிலைக் கூறுகளாக இல்லை; அழகான பூங்கா அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு கார் பார்க் \"கார்\" ஆக இல்லை. ஆங்கிலத்தில், மாற்றியிடுகைகள் அவ்வப்போது மூலத்தை (\"விர்ஜினியா ரீல்\"), நோக்கத்தை (\"வர்க் கிளோத்ஸ்\"), அல்லது சொற்பொருளுக்குரிய விடாமுயற்சியைக் (\"மான் ஈட்டர்\") குறிக்கிறது,. எனினும் அது பொதுவாக பெரும்பாலும் எந்தச் சொற்பொருள் உறவுகளையும் குறிக்கலாம். பெயரடைகள், பெயர்ச்சொற்களிலிருந்து பிறப்பது மிகச் சாதாரணமானது, ஆங்கிலத்தில் இருப்பது போல பாயிஷ் , பர்ட்லைக் , பிஹேவியரல் , ஃபேமஸ் , மான்லி , ஆன்ஜெலிக் , மற்றும் இது போன்றவை.\nபல மொழிகள் சிறப்பான வினைச்சொற்களுக்குரிய கூறுகளைக் கொண்டிருக்கின்றன, எச்சவினைகள் என்று அழைக்கப்படும் அவை பெயர்ச்சொல் மாற்றியிடுகைகளாக செயல்படக்கூடும். ஆங்கிலம் உட்பட பல மொழிகளில், பெயரடைகள் எச்சவினைகளாக உருவாவதற்குரிய திடமானப் போக்கினைக் கொண்டிருக்கின்றன. இதற்கான ஆங்கில உதாரணங்களில் உள்ளடங்குபவை, ரிலீவ்ட் (\"ஐ ஆம் சோ ரிலீவ்ட் டு ஸீ யூ\" போன்ற வாக்கியங்களில் பெயரடையாகப் பயன்படுத்தப்படும் ரிலீவ் என்னும் வினைச்சொல்லின் இறந்தகால எச்சவினை), ஸ்போக்கன் (\"தி ஸ்போக்கன் வர்ட்\" இல் இருப்பது போல), மற்றும் கோயிங் (\"டென் டால்லர்ஸ் பெர் ஹவர் ஈஸ் தி கோயிங் ரேட்\" போன்ற வாக்கியங்களில் பெயரடையாகப் பயன்படுத்தப்படும் கோ என்னும் வினைச்சொல்லின் நிகழ்கால எச்சவினை).\nபெயர்ச்சொற்களை அவ்வப்போது மாற்றியமைக்கக்கூடிய இதர கட்டமைப்புகளில் உள்ளடங்குபவை முன்னிடைச் சொல் சார்ந்த சொற்றொடர்கள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"எ ரெபல் வித்தவுட் எ காஸ் \"), தொடர்புடைய உட்பிரிவுகள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"தி மான் வூ வஸன்ட் தேர் \"), இதர பெயரடை உட்பிரிவுகள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"தி புக்ஸ்டோர் வேர் ஈ வர்க்ட் \"), மற்றும் வினை எச்ச சொற்றொடர்கள் (ஆங்கிலத்தில் உள்ளது போல் \"கேக் டு டை ஃபார் \").\nஅதன் தொடர்பாக, பல பெயர்ச்சொற்கள், உள்ளடக்க உட்பிரிவுகள் போன்ற நிரப்புக்கூறுகளை எடுத்துக்கொள்கின்றன, (ஆங்கிலத்தில் உள்���து போல \"தி ஐடியா தட் ஐ வுட் டு தட் \"); எனினும் இவை பொதுவாக மாற்றியமைப்பவைகள் என்று கருதப்படுவதில்லை.\nபல மொழிகளில், அடைமொழிக்குரிய பெயரடைகள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட வரிசையில் நிகழும். பொதுவாக, ஆங்கிலத்தில் பெயரடை வரிசை இவ்வாறு இருக்கும்;[1]\nபெயரடைகளாகப் பயன்படும் சுட்டிடைச் சொல் அல்லது பிரதிபெயர்\nஅதனால், ஆங்கிலத்தில் அளவுக்கு உரிய பெயரடைகள், வயதுக்கு உரிய பெயரடைகளுக்கு முன்னர் வரும் (\"லிட்டில் ஓல்ட\" என்று வரும் \"ஓல்ட் லிட்டில்\" என்று வராது), அதற்கு மாறாக பொதுவாக நிறத்துக்கு உரிய பெயரடைகளுக்கு முன்னர் வரும், (\"ஓல்ட் வைட்\" ஆக வரும் ஆனால் \"வைட் ஓல்ட்\" ஆக வராது). அதனால் நாம் இவ்வாறு சொல்கிறோம் \"எ நைஸ் (கருத்து) லிட்டில் (அளவு) ஓல்ட் (வயது) வைட் (நிறம்) பிரிக் (பொருள்) ஹவுஸ்\". எனினும், பழங்குடி மக்கள், உதாரணத்திற்கு \"ஆன் அக்லி பிக் டெஸ்க்\" (கருத்து அளவு), என்பதற்குப் பதிலாக \"எ பிக் அக்லி டெஸ்க்\" (அளவு, கருத்து) என்று கூறுவார்கள்.\nசில மொழிகளில் இந்த வரிசை முறை, மற்ற மொழிகளைக் காட்டிலும், கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும்; சிலவற்றில், ஸ்பானிஷ் மொழியைக் போல், அது சொல்வன்மையை மாற்றுவதற்கு அனுமதி பெற்ற இதர கட்டளைகளுடன், ஒரு முன்னிருப்பு குறிப்பிடப்படாத சொல் வரிசையாக மட்டும் இருக்கலாம்.\nமுதன்மைக் கட்டுரைகள்: Comparison (grammar)மற்றும் Comparative\nபல மொழிகளில், பெயரடைகள் ஒப்பீடு செய்யப்படலாம். ஆங்கிலத்தில் ஒரு கார் பிக் ஆக இருக்கிறது என்று சொல்லலாம், அது மற்றொரு காரைக் காட்டிலும் பிக்கர் அல்லது, எல்லா கார்களைக் காட்டிலும் அதுதான் பிக்கஸ்ட் என்று கூறலாம். எனினும், எல்லா பெயரடைகளும் தங்களை ஒப்பீட்டுக்கு அளிப்பதில்லை; உதாரணத்திற்கு, ஆங்கிலப் பெயரடையான எக்ஸ்டிங்க்ட் ஒப்பீட்டுக்குக் கருதப்படுவதில்லை, அதில் ஒரு இனம் மற்றொன்றைக் காட்டிலும் \"மோர் எக்ஸ்டிங்க்ட்\" என்று விவரிப்பது பொருள்படாது. எனினும், பெரும்பாலான ஒப்பீடு செய்யமுடியாத ஆங்கில பெயரடைகளும் கூட இன்னமும் சிலநேரங்களில் ஒப்பீடு செய்யப்படுகிறது; உதாரணத்திற்கு, நன்றாக பதிவு செய்யப்பட்ட நிலைத்திருக்கும் இலக்கியங்களுடன் ஆனால் பேசுவார் யாரும் இல்லாத மொழியைக் காட்டிலும் ஒரு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது இருப்பதை ஒருவர் \"மோர் எக்ஸ்டிங்கட்\" என்று கூறலாம். இது பெயரடையின் தீவிரத்தன்மையின் அளவின் ஒப்பீடு அல்ல, ஆனால் பெயரடைவின் விவரணையுடன் பொருள் எந்த அளவுக்கு பொருந்தி வருகிறது என்பதைப் பற்றியது.\nஒப்பீட்டுப் பெயரடைகள், \"தரப்படுத்தக்கூடிய\" பெயரடைகள் என்றும் அறியப்படுகிறது, ஏனெனில் அவை வெரி , ராதெர் , முதலான வினையடைகளைத் தரப்படுத்த அனுமதிக்கவும் முயல்கின்றன.\nஇந்த வகையில் பெயரடைகளை ஒப்பிடுவதற்கு அனுமதிக்கக் கூடிய மொழிகளில், பல்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்துக்குள்ளேயே இரு வேறு அணுகுமுறைகள் கையாளப்படுகிறது: ஈற்றசைவுகளான -er மற்றும் -est , மேலும் மோர் மற்றும் மோஸ்ட் போன்ற சொற்கள். (ஆங்கிலத்தில், குறுகிய பெயரடைகள் மற்றும் ஆங்கிலோ-சாக்ஸன் பெயரடைகளுக்கு -er மற்றும் -est ஆகியவற்றைப் பயன்படுத்துவதும், மேலும் நீளமான பெயரடைகள் மற்றும் பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், மற்றும் இதர மொழிகளின் பெயரடைகளுக்கு மோர் மற்றும் மோஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் ஒரு பொது போக்காகவே இருந்து வருகிறது.) இதனால், இரு அணுகுமுறைகளிலும், ஆங்கிலப் பெயரடைகள் உடன்பாடான கூறுகள் (பிக் ), ஒப்பீட்டுக்குரிய கூறுகள் (பிக்கர் ), மற்றும் ஏற்றுயர்படி கூறுகள் (பிக்கஸ்ட் ) ஆகியவற்றைக் கொண்டிருகிறது. எனினும் இதர பல மொழிகள் ஒப்பீட்டுக்குரிய வடிவத்தை ஏற்றுயர்படிவிலிருந்து வேறுபடுத்துவதில்லை.\nஅடைமொழிக்குரிய பெயரடைகள், மற்றும் இதர பெயர்ச்சொல் மாற்றியமைத்தல்கள், கட்டுப்பாட்டுத் தன்மை பெயர்ச்சொல் குறிப்பிடுவதை அடையாளம் காண உதவுகிறது, அதனால் அதன் குறிப்பிடுதலை \"கட்டுப்படுத்துதல்), அல்லது கட்டுப்பாடற்ற தன்மை (முன்னரே அடையாளங்காணப்பட்ட பெயர்ச்சொல்லை விவரிக்க உதவுகிறது) இருவகையாகவும் பயன்படுத்தப்படலாம். ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளில், கட்டுப்பாட்டுத் தன்மை உறுதியாகக் குறியிடப்பட்டிருக்கிறது; உதாரணத்திற்கு ஸ்பானிஷ் la tarea difícil என்றால் \"தி டிஃப்பிகல்ட் டாஸ்க்\", அது \"தி டாஸ்க் தட் ஈஸ் டிஃப்பிகல்ட்\" (கட்டுப்பாட்டுடயது) என்னும் பொருளில் வருகிறது, அதேநேரத்தில் la difícil tarea என்றால் \"தி டிஃப்பிகல்ட் டாஸ்க்\" இது \"தி டாஸ்க், விச் ஈஸ் டிஃப்பிகல்ட்\" (கட்டுப்பாடற்றது) என்னும் பொருளில் வருகிறது. ஆங்கிலத்தில், கட்டுப்பாட்டுத்தன்மை பெயரடைகள் மீது குறியிடப்படவில்லை, ஆனால் தொடர்ப���டைய உட்பிரிவுகளில் குறியிடப்பட்டிருக்கிறது, (\"தி மான் வூ ரெகாக்னைஸ்ட் மி வாஸ் தேர்\" மற்றும் \"தி மான், வூ ரெகாக்னைஸ்ட் மி , வாஸ் தேர்\" ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் கட்டுப்பாட்டுத்தன்மைகளில் ஒன்றாக இருக்கிறது).\nவிக்சனரியில் predicative adjective என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஆங்கிலத்தில் இடப்பெயர்களின் பெயரடைப் பட்டியல்\nஒழுங்கற்ற ஆங்கிலப் பெயரடைகளின் பட்டியல்\n↑ யூனிவர்சிடி ஆஃப் யார்க், அட்ஜக்டிவ் ஆர்டர் இன் இங்க்லிஷ்\nடிக்சன், ஆர். எம். டபள்யூ. (1977). வேர் ஹாவ் ஆல் தி அட்ஜக்டிவ்ஸ் கான் ஸ்ட்டீஸ் இன் லாங்குவேஜ் , 1 , 19–80.\nடிக்சன், ஆர். எம். டபள்யூ. (1999). அட்ஜக்டிவ்ஸ். இன் கே. பிரௌன் & டி. மில்லர் (Eds.), கான்சைஸ் என்சைக்ளோபீடியா ஆஃப் கிராமாடிகல் கேடொகரிஸ் (பக். 1–8). ஆம்ஸ்டெர்டாம்: எல்சிவீய்ர் ஐஎஸ்பிஎன் 0-08-043164-X.\nவார்ரென், பீட்ரைஸ். (1984). கிளாசிஃபையிங் அட்ஜெக்டிவ்ஸ் . கோத்தன்பர்க் ஸ்டடீஸ் இன் இங்கிலீஷ் (எண். 56). கோடிபோர்க்: அக்டா யூனிவெர்சிடாடிஸ் கோதோபர்கென்சிஸ். ஐஎஸ்பிஎன் 91-7346-133-4.\nவீயர்ஸ்பிக்கா, அன்னா. (1986). வாட்ஸ் இன் ஏ நௌன் (ஆர்: ஹௌ டஸ் நௌன்ஸ் டிஃப்பெர் ஃப்ரம் அட்ஜக்டிவ்ஸ் (ஆர்: ஹௌ டஸ் நௌன்ஸ் டிஃப்பெர் ஃப்ரம் அட்ஜக்டிவ்ஸ்). ஸ்ட்டீஸ் இன் லாங்குவேஜ் , 10 , 353–389.\nஹெபர்கிராமர் பற்றிய ஒரு பெயரடைக் கட்டுரை\nபிரதீப் ரவீந்திரபதன் - பெயரடைகளின் பட்டியல்\nகல்லாவுடெட் ரைட்டர்ஸ் ஹாண்ட்புக் - பெயரடை வரிசை\nபெயரடைகள் - உங்கள் சொற்களுக்கு அழுத்தங்களைச் சேர்க்கும் தழுவும் சொற்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/07easy-fans-lashes", "date_download": "2020-02-20T22:52:54Z", "digest": "sha1:ZPGAQE2C4GJQW5AAOMHS7HYRLLI76Q4Y", "length": 7386, "nlines": 122, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "எளிதாக ரசிகர்கள் தொகுதி வசைபாடுகிறார் 0.07 கண் இமை நீட்டிப்பு | மிஸ் லாமொட் - மேயெஷெஸ்டார்", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போத��� காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்பு / தெரியாத வகை / எளிதாக ரசிகர்கள் தொகுதி வசைபாடுகிறார் 0.07 கண் இமை நீட்டிப்பு | மிஸ் லாமொட்\nஎளிதாக ரசிகர்கள் தொகுதி லேசர் ஆட்டோ ரசிகர்கள் கண் இரப்பையிலுள்ள விரிவாக்கம் 0.07mm சி / டி கர்ல்\nஎளிதாக ரசிகர்கள் தொகுதி வசைபாடுகிறார் 0.07 கண் இமை நீட்டிப்பு | மிஸ் லாமொட்\nதவறான கண் பார்வை வகை: பிற தவறான கண் இமைகள்\nதவறான கண்ணி பொருள்: செயற்கை முடி\nதவறான கண் இமைகள் கைவினை: கையால் செய்யப்பட்ட\nதவறான கண்ணி வெடிகள் டெரியர்: பிற\nதவறான கண்ணி உடை உடை: இயற்கை நீண்ட\nபொருள் வகை: தவறான கண் இமை\nபொருள்: செயற்கை இழை / PBT\nவாடிக்கையாளர் விமர்சனங்கள் அமேசான் மீது காண்க\nபதிப்புரிமை © 2020 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-20T23:51:21Z", "digest": "sha1:UICEBDHSYZEUUQF7Z7PP2ME72DZH3QGA", "length": 26684, "nlines": 498, "source_domain": "www.koovam.in", "title": "கட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்", "raw_content": "\nகட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்\nகட்டுமானப் பொருள் சென்னை மழை தமிழக ரியல் எஸ்டேட்\nகட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்\nகட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்\nநகர்ப்புறங்களில் வீடுகள் கட்டும்போது பல்வேறு ‘(CMDA)அப்ரூவல்கள்’ பெற வேண்டியதாக இருக்கும். சில குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளை அமைக்க ‘என்.ஓ.சி சர்டிபிகேட்’ பெற வேண்டிய அவசியமும் உண்டு\nகட்டிடத்தை அமைப்பதற்கு முன்பு கட்டுமான பணிக்கான அனுமதியை பெற சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலகத்தில் வரைபடம் சமர்ப்பித்தல் என்பது அதில் முதல்படியாகும் கட்டுமான திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பிக்க இரண்டு விதமான படிவங்கள் உள்ளன\nஅவற்றில் ‘படிவம் அ’ என்பது மனை பிரிவுகளுக்கானது. ‘படிவம் ஆ’ என்பது மற்ற கட்டமைப்புகளுக்கானது. ‘படிவம் இ’ என்பது விண்ணப்பதாரர் மற்றும் நில உரிமையாளர் தரும் பொறுப்பு உறுதிமொழி சான்றாகும்\nகட்டுமான வரைபடம் சம்பந்தப்பட்ட துறையால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு கட்டுமான பணிகளை செய்ய தொடங்குவதுதான் முறையாகும் அப்படி சமர்ப்பிக்கப்படும் கட்டிட வரைபடங்களில் என்னென்ன விபரங்கள் இருக்கவேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம்.\n1. கட்டிடத்தின் முழுமையான பிளான், செக்ஷன், எலிவேஷன்\n3. வடக்கு திசை காட்டும் குறியீடு\n4. வேலை பற்றிய முழுமையான விபரங்கள்\n5. கட்டுமானம் நடக்கும் மனை அல்லது இடத்தில் சகல தகவல்கள்\n6. குறிப்புகள் பற்றிய முழு விபரங்கள்\n7. கட்டிட உரிமையாளருக்கு இடம் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள்\nகட்டிடத்தின் அனைத்து அறைகளின் அளவுகள், நடைபாதைகள், வராண்டா அளவுகள், கதவு, ஜன்னல்கள் அமையும் இடம் ஆகியவை இதில் குறிப்பிடப்படும்\nமேலும் ‘வெண்டிலேட்டர்கள்’ அமையும் இடங்கள், தூண்களின் அளவுகள், ‘லாப்ட்’ அளவுகள், ‘போர்டிகோ’, மாடிப்படிகள் பற்றிய விபரங்கள், தரைத்தளம் அமைக்க ‘டைல்ஸ்’ அல்லது ‘கிரானைட்’ பயன்படுத்தும் விபரம் ஆகியவையும் இதில் குறிப்பிடப்படும்.\nஒட்டு மொத்த கட்டமைப்பின் குறுக்கு தோற்றமானது வரைபட வடிவத்தில் இணைக்கப்பட வேண்டும் அதில் ஒவ்வொரு தளமும் எவ்வளவு உயரம் உள்ளது, கூரைகள் அமைப்பு, அதன் கனம், ‘பிளிந்த் ஏரியா’ உயரம், மாடிகளில் கைப்பிடிச்சுவர் உயரம், அஸ்திவாரங்கள் எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்ற விபரங்கள் இதில் இருக்கும்.\nமனை அமைவிடம் கட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்\nவரைபடத்தில் காண்பிக்கப்பட்ட மனையின் அமைவிடம் எங்கு அமைந்துள்ளது என்பதை வரைபடத்தில் சரியாக காட்ட வேண்டும்\nமொத்த மனையின் நீளஅகலங்கள், கட்டமைப்பை சுற்றிலும் விடப்பட்ட காலி இடம், மனை அமைந்துள்ள ஊர் மற்றும் தெருவின் பெயர், பழைய கட்டிடமாக இருந்தால் அதன் கதவிலக்கம், இல்லாவிட்டால் அருகில் இருக்கும் வீட்டின் கதவிலக்கம், வார்டு எண், மனையின் பட்டா எண் ஆகிய தகவல்கள் இதில் இடம் பெறும்.\nகட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் பணியின் சகல விபரங்களையும் வரைபடத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டியது முக்கியம். புதிய கட்டிடமா அல்லது முன்பே கட்டப்பட்டதா, தரைத்தளங்கள், மேல் அடுக்குகளில் கட்டப்பட வேண்டியவை, இணைப்பு பகுதியாக கட்டப்பட வேண்டியவை போன்ற விபரங்கள் தெளிவாக அதில் இருக்கவேண்டும்\nமுன்பே ஏதாவது கட்டமைப்புகள் இருந்து அதில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதாக இருந்தால் அவை பற்றிய தகவல்களும் தரப்பட வேண்டும்\nகட்டுமான பணியில் மேற்கொள்ள வேண்டிய எல்லா வேலைகள் பற்றியும் சுருக்கமான குறிப்புகள் இதில் இருக்கவேண்டும்\nகான்கிரீட் மற்றும் சிமெண்டு பூச்சு வேலைகள், தரைமட்ட வேலைகள், மரவேலைகள், பெயிண்டிங் வேலைகள், ‘சானிட்டரி’ வேலைகள், ‘கிச்சன்’ அமைப்புகள், குடிநீர் குழாய்களுக்கான அமைப்புகள்\nமேல்நிலை தொட்டி, ‘செப்டிக் டேங்க்’, கட்டமைப்பை சுற்றிலுமுள்ள வடிகால் விபரங்கள், மின்சார இணைப்பு சம்பந்தமான சகல விஷயங்கள் போன்றவை பற்றி தனித்தனியாக குறிப்பு அறிக்கைகள் இணைக்க வேண்டும்\nகட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்\nகட்டிட அங்கீகாரத்திற்கு அவசிய தகவல்கள்\nநில விற்பனையில் மத்திய மந்திரி மீது வழக்கு பதிவு\nவெளிநாட்டில் வசிப்பவர்களும் வீட்டு மனை வாங்கலாம்\nசினிமா உலகம்தான் எத்தனை நயவஞ்சகம் நிறைந்தது\nவீட்டு மனை வாங்கும்போது எட்டு அம்சங்களை கவனியுங்க..\nகடன் உதவி-எந்த வித ஜாமீனும் இல்லாமல்\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது\nஇளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள்,\nகாவேரிக்காக போராட்டம் மே 17 இயக்கம் உங்களை அலைக்கிறது\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/koopidu-tholaivil-kodambakkam-7/", "date_download": "2020-02-20T23:24:46Z", "digest": "sha1:TJWESTHEQTMHDH3RHD7WRQ3F4AQW4WE4", "length": 31635, "nlines": 176, "source_domain": "newtamilcinema.in", "title": "கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய பாக்யராஜ்! - New Tamil Cinema", "raw_content": "\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய பாக்யராஜ்\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய பாக்யராஜ்\n“நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்” என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். பிறகு ‘அந்நியன்’ படத்தின் இணை இயக்குனராக பணியாற்றினார் செந்தமிழன். ஷங்கரிடம் இருந்த இந்த பக்குவம் இன்று பல இயக்குனர்களிடம் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த அணுகுமுறைதான் ஷங்கரை இன்னும் வெற்றிப்பட இயக்குனராகவே வைத்திருக்கிறது.\nஷங்கருடன் ஒரு உதவி இயக்குனரை போலதான் உற்சாகமாக பணியாற்ற��னார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா. ஷங்கரின் கதை விவாதத்தில் மட்டுமல்ல, எடுத்த காட்சிகளை திரையில் பார்த்து அதில் கரெக்ஷன் சொல்லித் திருத்துகிற அளவுக்கு அவரது பங்கு மிக மிக முக்கியமானதாக இருந்தது. இது ஷங்கர் யூனிட் என்று ஒருபோதும் அவர் பிரமிப்பு காட்டியதில்லை. மிகப்பெரிய எழுத்தாளர் என்று ஷங்கரும் நான்கடி தள்ளி நின்று பழகவில்லை. தேக்கடிக்கு ஒரு முறை கதை விவாதத்துக்காக போயிருந்தோம். அப்படியே வேறு விஷயத்தை நோக்கி டாபிக் போய்விட்டது. சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுஜாதா சார், இப்போ உங்க எல்லாருக்கும் அடிவிழப் போகுது. வந்த வேலையை விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று செல்லமாக கோபித்துக் கொண்டதை இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு என்கிறார் செந்தமிழன்.\nபாரதிராஜாவிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது பாக்யராஜும் இப்படிதான் சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லிவிடுகிற அளவுக்கு தைரியசாலியாக இருந்தார். அவ்வளவு ஏன் இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த முதல் படத்திலேயே அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். எந்த காட்சிக்காக தெரியுமா\nபதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை காதலிக்கும் டாக்டர் அவரை எப்படியாவது அனுபவித்துவிட்டு விலகி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பார். அது தெரியாத ஸ்ரீதேவி டாக்டரை உண்மையாக காதலிப்பார். ஒரு சந்தர்ப்பத்தில் தந்திரமாக ஸ்ரீதேவியை ஏமாற்றி தனது வேட்கையை அவர் முடித்துக் கொள்வது போல காட்சி. இதில் தனது கற்பை ஸ்ரீதேவி பறி கொடுப்பது போலதான் கதையை அமைத்திருந்தார் பாரதிராஜா. அந்த காட்சியை வேறு விதமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிற விதத்தில் ஒரு இளநீர் வியாபாரி இளநீரை சீவிக் கொண்டிருப்பது போலவும் ஒவ்வொரு சீவலுக்கும் ஒவ்வொரு துணியாக அவிழ்வது போலவும் காட்சியை அமைத்திருந்தார். கடைசியாக ஸ்ட்டிரா போட்டு இளநீரை ஒருவர் உறிஞ்சுவது போல தொடருமாம் அது.\nஇப்படி ஒரு காட்சியை வைத்தால் இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இது நம் கலாச்சாரம் சார்ந்த விஷயம். கதாநாயகி தனது கற்பை இழந்துவிட்டு பின்பு ஹீரோவை கல்யாணம் செய்து கொள்வது போல காட்சி இருந்தால் அது சரியான முடிவாக இருக்காது என்று வாதிட்ட பாக்யராஜ், அந்த காட்ச��யை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் கூறினாராம். இளநீரை சீவும்போதே அது கைதவறி கீழே விழுந்து உருண்டு ஓடிவிடுவது போல ஒரு காட்சியை எடுத்து படத்துடன் சேர்த்து கதையையே மாற்றினார் பாக்யராஜ்.\nபாக்யராஜ் படங்களில் கதை விவாதம் எப்படியிருக்கும் தனது உதவி இயக்குனர்களுடன் அமர்ந்து கதை பேசுவார். பல காட்சிகளை அப்போது கலகலப்பாக உருவாக்குவார்கள் இவர்கள். சுமார் நாலைந்து நாட்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கும் தன் உதவியாளர்களுக்கு திடீரென்று லீவ் கொடுப்பார் பாக்யராஜ். ஒரு நாலைஞ்சு நாள் கழிச்சு வாங்கப்பா என்று செலவுக்கும் பணத்தை கொடுத்து அனுப்பிவிடுவார். வெவ்வேறு வேலைகளில் பிசியாகிவிட்டு என்ன பேசினோம் என்பதையே கிட்டதட்ட மறந்துவிட்டு நிற்பார்கள் அத்தனைபேரும். அப்போது ஒரு பேனாவும் பேப்பரும் கொடுத்து நாலைஞ்சு நாட்களுக்கு முன்னாடி நாம பேசின விஷயத்தை கொஞ்சம் எழுதிக் கொடுங்க என்பார். அவர்கள் எழுதிக் கொடுக்கிற சீன்களை மட்டுமே படத்தில் சேர்த்துக் கொள்வார். மற்றவை அப்படியே குப்பையில்\nஇந்த யுக்தியில் ஒரு உளவியல் இருக்கிறது. சுவாரஸ்யமான விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும். மற்றவை மண்டையை கசக்கினாலும் நினைவுக்கு வராது. அப்படி எழுதப்பட்ட காட்சிகள்தான் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.\nஏ.ஆர்.முருகதாசிடம் அவரது முதல் படமான தினாவில் இருந்தே பணியாற்றி வருகிறார் சரவணன். ஏழாம் அறிவு படத்திலும் சரவணன்தான் இணை இயக்குனர். முருதாசின் ரமணா மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும், மாஸ் ஹீரோவான விஜயகாந்த்தை அவரது ரசிகர்களுக்காக எவ்வித காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளைமாக்சில் கொன்றுவிடுகிற அளவுக்கு வலுவான டைரக்டராக முருகதாஸ் இருந்தார் என்பதும் நாம் அறிந்த விஷயம்தான். அந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் சிங் ஒருவர் நடித்திருப்பார்.\nஇந்த சிங் கேரக்டரில் நடிக்க நல்ல நடிகரை தேடிக் கொண்டிருந்தார் முருகதாஸ். அவர் புதியவராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது அவரது விருப்பம். ஆனால் முருகதாஸ் நினைத்த மாதிரி ஒருவரும் அமையவில்லை இந்த கேரக்டரில் நடிக்க. கிட்டதட்ட மாதக்கணக்கில் இந்த தேடுதல் முயற்சி தொடர்ந்தது. ஆனால் தன் முயற்சியில் தோல்விதான் கிட்டியது தாசுக்கு. ஒரு கட்டத���தில் சோர்ந்து போன அவர், படப்பிடிப்பில் கண்ணில் தென்பட்ட ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு தாடியை ஒட்ட வைத்து சிங் ஆக்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அந்த நேரத்தில்தான் சரவணனின் ஒரு வார்த்தை முருகதாசை நிலை குலைய வைத்தது.\nசார். இந்த ஆளுக்கு நீங்க அந்த கேரக்டரை கொடுத்திங்கன்னா அந்த கேரக்டரே நாசமாயிரும். நீங்க இப்போ செய்யுற வேலை நடந்து போக அலுப்பு பட்டுக்கிட்டு சித்தப்பா வீட்ல பெண்ணெடுத்த மாதிரி இருக்கு என்று முகத்தில் அடித்தாற் போல சொன்னார். இப்படி ஒரு உதவி இயக்குனர் சொன்ன பிறகு பிடிவாதமாக இருக்க முருகதாஸ் என்ன, முரட்டு ஆசாமியா சரிப்பா. நீ சொன்ன மாதிரியே அந்த கேரக்டருக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆளை தேடுவோம் என்றார். எப்படியோ பஞ்சாபிலிருந்தே ஒருவரை கொண்டு வந்து நடிக்க வைக்க, படத்தில் அந்த கேரக்டர் தனியாக பாராட்டப்பட்டது பலராலும்.\nநாம் சொல்வதை ஏற்றுக் கொள்கிறாரோ, இல்லையோ. சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவோம். அதனால் என்ன ஆனாலும் சரி என்று நினைக்கிறவர்தான் உண்மையான உதவி இயக்குனராக இருக்க முடியும். இதே சரவணன் முருகதாசின் கஜினி படத்திலும் ஒரு கருத்தை சொன்னார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத டைரக்டர், பின்பு இதே கதையை இந்தியில் எடுக்கும்போது சரவணன் சொன்ன விஷயத்தைதான் செய்தார். அது\nகஜினி படத்தில் எப்படி சூர்யாவுக்கு இரண்டு வேடங்கள் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினோமோ, அதே மாதிரி அப்படத்தில் நடிக்கும் வில்லனையும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார் முருகதாஸ். பொதுவாக வில்லன்களை இரண்டு வேடங்களில் யாரும் நடிக்க வைத்ததும் இல்லை. தமது எண்ணம் புதுசாக இருக்கும். மற்றவர்களால் பாராட்டப்படும் என்று நினைத்தார் முருகதாஸ். ஆனால் சரவணன், சார் இது சரிப்பட்டு வராது. வேண்டாம் என்றார். பிடிவாதமாக தான் நினைத்ததைதான் செய்தார் முருகதாஸ். ஆனால் ரசிகர்களின் கருத்தும், பத்திரிகைகளின் விமர்சனங்களும் சரவணன் சொன்னதைதான் பிரதிபலித்தன.\nஇந்தியில் அமீர்கான் நடிக்க, கஜினியை ரீமேக் செய்த முருகதாஸ் தமிழில் செய்த இந்த தவறை திருத்திக் கொண்டார் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.\nஇந்த தொடர் கட்டுரையில் நான் ஒரே விஷயத்தை வலியுறுத்த பல சம்பவங்களை சொல்லி வருகிறேன். அதற்கு காரணம், ஒவ்வொரு இயக்குனர்களும் எப்படியிருந்தாலும் உதவி இயக்குனர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம்தான்.\nபாரதிராஜாவிடம் பணியாற்றிய அன்பு பற்றி இங்கு சொல்ல வேண்டும். உதவி இயக்குனர்களின் உரிமையை பற்றி பேசுகிற போது தாஜ்மஹால் படத்திலிருந்து இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்ல தோன்றுகிறது.\nஇப்படத்தில் பக்கத்து ஊரிலிருக்கும் காதலி ரியாசென்னை பார்க்க நள்ளிரவில் ஆற்றுக்குள் மூழ்கி மூழ்கி செல்வார்கள் ஹீரோவான மனோஜும் அவரது கூட்டாளிகள் சிலரும். அப்படி சென்று அவரை சந்திக்கும்போது ஊர்க்காரர்கள் பார்த்துவிடுவார்கள். ஊர் விட்டு ஊர் வந்து காதலிப்பதா என்று கோபமுறும் அவர்கள், கூட்டமாக விரட்ட மனோஜும், அவருடன் சென்ற அவரது தோழர்களும் தண்ணீருக்குள் சட்டென்று குதித்து உள்ளேயே மூழ்கி மூழ்கி தங்கள் ஊருக்கு வந்து சேர்வார்கள். இது சீன். இவர்களை துரத்தி வரும் அசலு£ர்க் காரர்கள் தங்கள் வாயில் கத்தியை வைத்துக் கொண்டு அப்படியே தண்ணீரில் நீந்தியபடி வருவார்கள்.\nதுரத்தி வரும் இவர்களைதான் படம் பிடித்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. எல்லாரையும் கழுத்தளவு தண்ணீரில் நிற்க வைத்துவிட்டு காட்சியை எடுக்க தயாராகிவிட்டார். ஸ்டார்ட், கேமிரா என்று உத்தரவும் கொடுத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் சார் ஒரு நிமிஷம் என்று பாரதிராஜாவின் உத்தரவுக்கு குறுக்கே புகுந்து ஆற்றுக்குள் இறங்கி ஓடினார் அன்பு. கையோடு எடுத்து சென்ற கத்தியை தண்ணீரில் நிற்கும் அந்த வாலிபரின் வாயில் கவ்விக் கொள்ள செய்துவிட்டு மேலேறி வர, செம பிடி பிடித்துக் கொண்டார் பாரதிராஜா. யோவ்… அறிவிருக்கா உனக்கு அவன் வாயில நான் கத்திய வைக்க சொன்னேனா என்று கோபத்தில் தாண்டவம் ஆட, ஆடிப்போனார் அன்பு.\nஇல்ல சார். போன ஷாட்ல அவரு வாயில கத்தி இருந்திச்சு. கன்ட்டினியுட்டி மிஸ்சாவுதேன்னு… என்று அவர் இழுக்க, மற்றவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். வேறொன்றுமில்லை. அப்போது பாரதிராஜா எடுத்துக் கொண்டிருந்தது அவர்களை அல்ல. அந்த வாலிபர்கள் தண்ணீரில் மூழ்கி செல்லும்போது மேலே தோன்றுமே நீர்க்குமிழிகள்…. இதைதான் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.\nஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை அன்பு. கண் எதிரே ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சா அதை சொல்லிடணும். அவங்க தப்பா நினைச்சாலும் சரி. அந்த படம் முழுக்க நான் டைரக்டர்கிட்ட நிறைய திட்டு வாங்கியிருக்கேன். சில நேரம் ஓங்கி அடித்தாலும் அடிப்பார். ஆனால் அவ்வளவும் நான் செய்து கொண்டிருக்கிற வேலைக்காக என்றால் அதுதான் சந்தோஷம் என்கிறார் அன்பு.\nஇது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் இன்னொன்று. சம்பளம். படப்பிடிப்பில் தினசரி பேட்டாவை வாங்கிவிடுகிற உதவி இயக்குனர்களுக்கு தனியாக பேசப்பட்ட சம்பளம் மட்டும் முழுமையாக வந்து சேராது. எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் அப்படியல்ல என்றாலும், சில நிறுவனங்களில் கடைசி நேரத்தில் கை விரித்துவிடுவார்கள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இயக்குனர் ஒரு யுக்தி செய்வார். தன்னுடைய சம்பளத்தை பேசும் போதே உதவி இயக்குனர்களுக்குமான சம்பளத்தையும் பேசுவார். அதை என் சம்பளத்திலிருந்தே கொடுத்துவிடுகிறேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் போது அதையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்களேன் என்பார். அப்படி பேசி வாங்கப்படுகிற சம்பளம் உதவி இயக்குனர்களின் கைக்கு போகிறதா என்றால், பெரும்பாலான இயக்குனர்கள் அதையும் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை தரும் உண்மை.\n கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06 ஆர்.எஸ்.அந்தணன்\n2015 வரைக்கும் இல்லவே இல்ல… இது அனுஷ்கா அப்டேட்\n சுற்றி வளைத்து ஒரு சூப்பர் வாய்ப்பு\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில் யோகிபாபு\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44577", "date_download": "2020-02-21T00:11:08Z", "digest": "sha1:PKX4GFJLN76MUJOXMVATBIPGL3YXVMUG", "length": 5380, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதித் தேர்தலுக்கான தின��்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதிங்கட்கிழமை (இன்று) ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தமக்கு உள்ள போதும், தாம் அதனைச் செய்யப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.\nஎவ்வாறாயினும், நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில், ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அவர் இதன்போது கூறினார்.\nதேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் மூன்று பேருக்கும் விருப்பமானதொரு தினத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்தார்.\nTAGS: ஜனாதிபதி தேர்தல்தேர்தல்கள் ஆணைக்குழுமஹிந்த தேசப்பிரிய\nசஹ்ரான் தாக்குதல்,வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி\nஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்\nநாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்\nசாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:28:56Z", "digest": "sha1:LANL34J7JGHDWK55XMKU75FKI3LCYSRZ", "length": 7965, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் பரமேஸ்வரவர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசி���்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவர்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nமுதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 610 - 685)[1] தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னர்களில் ஒருவர். இரண்டாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு பல்லவ மன்னனாக முதலாம் பரமேஸ்வரவர்மன் பதவியேற்றார்[2]. இம்மன்னரின் பாட்டனார் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர்கள், சாளுக்கியர்களையும், வாதாபி மன்னர்களையும் வென்று தென்னிந்தியாவில் பலம் வாய்ந்த பல்லவர் ஆட்சியை நிறுவியிருந்தார். பரமேஸ்வரவர்மன் அரசியல் மற்றும் போர் விவகாரங்களில் தேர்ந்த மன்னனாக இருந்தார். இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.\nஇவர் சைவ சமயத்தை தழுவி சிறந்த சிவ பக்தராக திகழ்ந்தார். சிவபெருமானுக்கு பல ஆலயங்கள் எழுப்புவித்தார். அதில் முக்கியமாது காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில்.[3] \"பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றூரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் 'பரமேசுவர மங்கலம்' எனத் தன் பெயர் பெற்ற சிற்றூரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுவர க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.[4]\nஇம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக, முதலாம் விக்கிரமாதித்யன் தலைமையிலான சாளுக்கிய படைகளுடன் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. முதலாம் விக்கிரமாதித்யன், பரமேஸ்வரவர்மனின் பாட்டனான முதலாம் நரசிம்ம வர்மனுடன் போர்கள் புரிந்தவர். மேலும் கன்னட மன்னர்கள் மற்றும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுடன் தோழமை கொண்டிருந்தார்.\n↑ மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 130.\n↑ மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். 140.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ள���க்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-21T01:33:25Z", "digest": "sha1:XXVZ6ZEFZSA2ZMZUYG4MYH4FOCYJ7OF5", "length": 22674, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டிவயல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎட்டிவயல் ஊராட்சி (Ettivayal Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1711 ஆகும். இவர்களில் பெண்கள் 823 பேரும் ஆண்கள் 888 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 12\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 19\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"போகலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்டை · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · பு��்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரிசல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்பாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்குளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · ��ுளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூகுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nபனைக்குளம் · வெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · உத்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. மணக்குடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:19:20Z", "digest": "sha1:SWR5FDXOWVEUTVPWW22YLKGJ27V52RE6", "length": 6948, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நுண்ணுயிர் எதிர்ப்பிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நுண்ணுயிர் எதிர்ப்பி.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆம்பீனிகால்கள்‎ (2 பக்.)\n► பூஞ்சை எதிர்ப்பிகள்‎ (4 பக்.)\n\"நுண்ணுயிர் எதிர்ப்பிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2015, 04:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/72938-pakistan-10-people-killed-30-injured-in-fire-in-tezgam-express-train.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T23:49:48Z", "digest": "sha1:LPD5UU4ND5G66CHOCUWB3UMIZSWVKXPL", "length": 10722, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான்: விரைவு ரயிலில் சிலிண்டர் வெடித்து விபத்து - 10 பேர் பலி! | Pakistan: 10 people killed, 30 injured in fire in Tezgam express train", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாகிஸ்தான்: விரைவு ரயிலில் சிலிண்டர் வெடித்து விபத்து - 10 பேர் பலி\nபாகிஸ்தானில் விரைவு ரயில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.\nபாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல் பிண்டி செல்லும் தேஸ்காம் விரைவு ரயில் ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூரில் அருகே வந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,13 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில், ரயில் வந்த பயணிகள் கொண்டு வந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவம் நடைபெற்றபோது, பயணிகள் காலை உணவை சமைத்து கொண்டிருந்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த மேலும் 2 ரயில் பெட்டிகளிலும் தீப்பற்றியதாக தெரியவந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nலடாக் ஆளுநராக மாத்தூர் பதவியேற்பு\nபட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன��.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா மீது பொருளாதார தாக்குதல் பகீர் கிளப்பும் பாகிஸ்தான்\nமணமேடையில் இருந்த பெண்ணைக் கடத்தி திருமணம்\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/chennai-0", "date_download": "2020-02-21T00:53:39Z", "digest": "sha1:BYLSEDYUBBYYD7Q3CVUVLVE7OA2Y3KXQ", "length": 19546, "nlines": 226, "source_domain": "www.toptamilnews.com", "title": "chennai | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபயத்தை ஏற்படுத்திய கொரோனாவைரஸ்..... ஜூன் 30ம் தேதி வரை சீனா பக்கமே போக மாட்டோம்... ஏர் இந்தியா அறிவிப்பு\nஉச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம்... ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது.... அடம் பிடிக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்...\nபான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது..... கவுகாத்தி உயர் நீதிமன்றம்\nபோன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை.... ஆனாலும் விற்பனை கம்மியாம்.....கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்...\nஇன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்...\nஇருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் மத்திய அரசின் அடுத்த அதிரடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு\nஇந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்\nஅவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- கேரள அரசு\nவிஜய்யை இயக்கும் முதல் பெண் இயக்குநர்\nஆம்பூருக்கு வந்த மூன்று சீனர்கள் மாயம்… அதிர்ச்சியில் அதிகாரிகள்\nஉலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரானா வைரசின் பிறப்பிடமான சீனாவில் இருந்து சென்னை வந்த மூன்று சீனர்களை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த 30 ம்தேதி சின்ஹிஜின்,ஹவுங்சோ,செங...\nரயில்வே டிக்கெட்டில் முறைகேடு - டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கைது\nசென்னையில் முறைகேடாக ரயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் கொரட்டூர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ட...\nபோலீசிடமே லஞ்சம்... ரூ.500க்கு ஓராண்டு சிறை\nபோலீஸ்காரரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர...\nடியூஷன் சென்று வீடு திரும்பாத மாணவன்.. மயக்க ஸ்ப்ரே அடித்துக் கடத்திய நபரை கைது செய்த போலீசார்\nடியூஷனுக்கு சென்று பார்க்கலாம் என்று அவர் சென்று கொண்டிருந்த வழியில் ராகுல் பதறியடித்துக் கொண்டு எதிரே ஓடி வந்துள்ளார்.\n'எனக்கு ஆயுசு கெட்டியாகனும்'.. 16 வயது மகளைத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்\nஇவரது மகள் தனக்கு தன் தந்தையால் ஆபத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அவசர எண்ணுக்குப் புகார் கொடுத்துள்ளார்.\nஇந்த ஆண்டு சென்னைக்கு ‘நோ’ தண்ணீர் பஞ்சம் - அடித்து சொல்லும் வெதர் மேன்\nசென்னையில் மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..\nதமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது.\nகுடிபோதையில் விமானத்தில் கும்மாளமிட்ட குடிகாரர்கள் -நடுவானில் நிம்மதியிழந்த பயணிகள்....\nகுடிபோதையில் இருந்த 2 பயணிகள் தனியார் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர் , அவர்கள் விமானத்தில் அதிக ட்ரிங்ஸ் கேட்டு தகராறு செய்ததால் வந்த விளைவு.. இரண்டு பயணிகளும் குடிபோதையி...\nசென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம் இதோ \nசென்னை முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் நடக்கவிருப்பதால், அதனை முன்னிட்டு சென்னை முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனை \nதமிழக சந்தைகளுக்குத் தினமும் 100 டன் அளவிற்கு வெங்காயம் வரத்து இருப்பதால், கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து... சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி \nஇவர் நேற்று மாலை, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மாலகரத்தில் வசித்து வரும் அவரது பெற்றோரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. இந்த தேதிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம் \nசென்னை உள்ளிட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பட்டியலைச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டார்.\nசென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு \nஅனுமதி இல்லாமல் அங்குப் போராட்டம் நடத்தியதால் 20 சிறுவர், சிறுமிகள் உள்பட 1,384 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\n'வீட்டுக்கு அனுப்ப, வாடகை கட்ட காசு இல்ல'.. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது \nசென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு : சென்னையில் தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nடெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை லொயோலா கல்லூரி, நியூ கல்லூரி மற்றும் புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டத்த...\nபெண்ணின் வயிற்றிலிருந்த \"20 கிலோ புற்றுநோய் கட்டி\".. உடையாமல் நீக்கி மருத்துவர்கள் சாதனை \nஇந்த மருத்துவமனையின் 175 வருட அனுபவத்தில் இவ்வளவு பெரிய கட்டியை வெற்றிகரமாக நீக்கியது இதுவே முதன்முறை என்று தெரிவித்து��்ளனர்.\nபோலி அடையாள அட்டையுடன் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்ற 'டூப்ளிகேட்' போலீஸ் கைது \nஅவர் கையில் இருந்த போலி அடையாள அட்டையைக் காட்டி தான் சாலை பாதுகாப்பு அதிகாரி என்று கூறியுள்ளார்.\nஉலக நாயகனைச் சந்தித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் பிராவோ \nகமல்ஹாசனுடன் கலகலப்பாகப் பேசிய பிராவோ, அவரது கையொப்பமிட்ட டி-ஷர்ட்டையும் பரிசாக கொடுத்துள்ளார்.\nசென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மூழ்கிய 2 மாணவர்கள் : தேடுதல் பணி தீவிரம் \nகோடம்பாக்கம் ஐடிஐ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சர்வேஸ்வரன், ஆகாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு இன்று காலை குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.\n106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் சென்னை வந்த ப.சிதம்பரம் : தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பு \nகடந்த 4 ஆம் தேதி அவருக்கு அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்தும் ஜாமீன் கிடைத்தது.\nஇன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்...\nபோன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை.... ஆனாலும் விற்பனை கம்மியாம்.....கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்...\nபான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது..... கவுகாத்தி உயர் நீதிமன்றம்\nதிருடனுடன் துணிச்சலாக சண்டை போட்ட முதியவர்...வைரல் வீடியோ\nஒட்டக சிவிங்கியாக மாறி மருந்து வாங்கப் போன சீனப் பெண்\nகொரோனா வைரஸால் இதுவரை 2118 பேர் பலி...வைரஸ் தாக்குதல் குறைந்துள்ளது என தகவல்\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\n\"அந்த \"விஷயத்துக்கு அரைமணி நேரம் கியாரண்டி தரும் அற்புத வழி -உடலுறவுக்கு உகந்த உடற்பயிற்சி ..\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\nஇந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது\nலாரியஸ் விருதை வென்ற சச்சின் - விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 இறுதிப் போட்டி தேர்வு\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/07/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-02-20T22:54:31Z", "digest": "sha1:TAD5HMAQ3ASCJTKHTBBJUF6DXPSURIVT", "length": 12991, "nlines": 129, "source_domain": "suriyakathir.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட். சர்ச்சையை கிளப்பும் இறுதிப் போட்டி முடிவுகள் – Suriya Kathir", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட். சர்ச்சையை கிளப்பும் இறுதிப் போட்டி முடிவுகள்\nஉலக கோப்பை கிரிக்கெட். சர்ச்சையை கிளப்பும் இறுதிப் போட்டி முடிவுகள்\nJuly 15, 2019 Leave a Comment on உலக கோப்பை கிரிக்கெட். சர்ச்சையை கிளப்பும் இறுதிப் போட்டி முடிவுகள்\nகடந்த 14-ம் தேதி, இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது.\nஉலக கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து\nஇதன் பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 14 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டி டை ஆனது..\nஅடுத்து வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. பின்னர் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதில் ஆட்டம் டை கண்டது. இப்படி நடப்பது என்பது கிரிக்கெட் வரலாற்றில் முன்பு எப்போதும் நடந்திடாத ஒன்று. இதனையடுத்து கிரிக்கெட் விதிகள்படி, பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.\nஇங்கிலாந்து அணியுடனான தோல்வி குறித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘’போட்டியில் எங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெற்றன. இங்கிலாந்துக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு இங்கிலாந்து, முழு தகுதியானது தான். இந்த போட்டி மிகவும் சவாலானது. பிட்ச்சின் தன்மையும் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. எங்கள் வீரர்கள் இறுதி வரை கடுமையாக போராடினர். ஆனாலும் தோற்று விட்டோம். இது எங்களுக்கான நாள் கிடையாது” என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆட்டத்தின் முடிவு குறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் நிறைய வருத்தம் இருக்கிறதாம். அதாவது பவுண்டரி அடிப்படையில் பார்த்தால், இங்கிலாந்து வெற்றியை தீர்மானிக்க முடியும். விக்கெட்டுகள் அடிப்படையில் பார்த்தால் நியூஸிலாந்துதான் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இந்த போட்டியில் இழந்திருக்கிறது. ஆனால், நியூஸிலாந்து 8 விக்கெட்டுக்களைத்தான் இழந்திருந்தது.\nஇப்படியான விமர்சனம் சமூக வலைத்தளங்களிலும் ஏகத்துக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தமுறை புதிய அணிக்கு அதாவது இதுவரை உலகப் கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத அணியான இங்கிலாந்துக்கு கிடைத்திருப்பது குறித்து பலரும் பாராட்டவும் செய்கிறார்கள். என்னவிருந்தாலும் கிரிக்கெட் என்னும் விளையாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடாச்சே இங்கிலாந்து\nசென்னையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை\nஉளவுத்துறை தகவலால் அதிர்ச்சியான தமிழக முதல்வர்\nஹீரோவாக அறிமுகமாகிறார் இயக்குநர் தங்கர்பச்சான் மகன்\nரஜினி படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா\nதனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குநர் விசு\nரஜினிக்கு பலம் சேர்க்க தயாராகும் மு.க.அழகிரி\nதப்பித்த ஓ.பி.எஸ். – ஆபத்து நீங்கிய அ.தி.மு.க. அரசு\nடெல்லி தேர்தல் தோல்விக்கு குறித்து பேசிய அமித்ஷா\nஇந்திய ஆக்கிக்கு கிடைத்த பெருமை\nஏ.ஆர். முருகதாஸ் கதை, வசனத்தில் த்ரிஷா\nமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் சிம்பு\nஅமித்ஷா மீது வருத்தத்தில் மோடி\nஇனிமேல் தான் அதிரடியே ஆரம்பமாகவுள்ளது – பிரதமர் மோடி அதிரடி பேச்சு\nதொடரும் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு அதிரடி காட்டும் தி.மு.க. தலைவர்\nஇருபது ஓவர்களில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு – யுவராஜ் சிங்\nமீண்டும் காங்கிரஸ் தலைவராக���ம் ராகுல் காந்தி\nஅஜித்தோடு மோத ஆசைப்படும் விஜய் சேதுபதி\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/kuralarasan/", "date_download": "2020-02-21T00:33:35Z", "digest": "sha1:QV3C73CMUXDQLHI3ZE4TEYMV6KV7NFWC", "length": 9032, "nlines": 130, "source_domain": "amas32.wordpress.com", "title": "kuralarasan | amas32", "raw_content": "\nஇது நம்ம ஆளு – திரை விமர்சனம்\nமுழு நீள நகைச்சுவை படம் பார்த்திருக்கிறோம், இது முழு நீள காதல் பாடம். காதலிப்பதால் வரும் எதிர்ப்பார்ப்புகள், கிளுகிளுப்புகள், மயக்க நிலை, மோன நிலை, அதன் பின் வரும் உறவு பிரச்சினைகள், உப்புப் பெறாத விஷயங்களால் வரும் சிக்கல்கள், காதல் தோல்விக்குப் பின் வாழ்க்கை, பின் காதலில் வெற்றி, நிச்சயதார்த்தம், மணிக்கணக்கில் செல்போன் உரையாடல், அதில் வரும் ரோதனை, மண வாழ்க்கை என்று ஒன்றையும் விடாமல் அலசியிருக்கார் பசங்க புகழ் இயக்குநர் பாண்டி ராஜ்\nஇந்தப் படத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே அதிரடி வசனங்கள் தான், அதுவும் சிம்பு நயனின் நிஜ வாழ்க்கையைக் கிண்டல் அடிக்கும் வசனங்கள் சில சமயம் புன்முறுவலையும் பல சமயம் சிரிப்பலைகளையும் எழுப்புகிறது. நயன், சிம்பு இருவர் நடிப்பும் இயல்பாக, நன்றாக உள்ளது. சிம்புவுக்கே உரித்தான ரோல் இது. இருவர் உடைகளும் அருமை. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை நயன் மிகவும் அழகாக உள்ளார்.\nஎப்பவும் அம்மா செண்டிமெண்ட் தானா இந்தப் படத்தில் ஒரு மாறுதலுக்கு அப்பா செண்டிமெண்ட் :-} சரண்யா பொன்வண்ணன் எப்பவும் அம்மா ரோலில் செய்வதை {சிம்புவின் அப்பாவாக} ஜெயபிரகாஷ் இதில் ஸ்கோர் செய்கிறார். நயனின் அப்பா அம்மாவாக உத்ய மகேஷ், தீபா ராமானுஜம் மிக பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.\nசூரி சிம்புவுக்குக் கொடுக்கும் டைமிங்க் கவுண்டர்கள் தான் ஒரு தீப்பெட்டியின் பின்னால் எழுதக் கூடிய அளவு சிறிய கதையை சி{ற}ரிப்பாக நகர்த்திச் செல்கிறது. சில வசனங்கள் கடுப்பு ரகம். சிம்புவை கொட்டு வைக்கும் சில வசனங்களை நயன் டெலிவர் பண்ணும்போது அதிக மகிழ்ச்சியுடன் சொல்வதை நாம் கவனிக்கலாம் :-}\nஏன்ட்ரியா சிம்புவின் ஒரு காதலியாக வருகிறார். ஜோடி செட் ஆகவில்லை. சந்தானம் கெஸ்ட் ரோல், ரொம்ப சின்ன ரோல். அவருக்காகவாவது இன்னும் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்திருக்கலாம். அர்ஜுன் ��ிம்புவின் நண்பராக வருகிறார், அவரும் சின்ன பாத்திரம் தான் ஆனால் கலக்கல்\nமூன்று வருடம் கிடப்பில் போடப்பட்டப் படம். வருமா வருமா என்று காத்திருந்து கடைசியில் வந்துவிட்டது. ஆனால் நல்ல காலத்துக்கு out dated ஆக இல்லை. ஆனாலும் நயனையும் சிம்புவையுமே சுத்திச் சுத்தி வருவதால் சமயங்களில் அலுப்புத் தட்டுகிறது. சில வசனங்கள் நேராக ட்விட்டரில் இருந்து எடுத்தவை.\nஇந்தப் படம் all in the family. டி.ஆர், உஷா ராஜேந்தர் தயாரிப்பு, குறளரசன் இசை அமைப்பு. சில பாடல்கள் நன்றாக உள்ளன. அவர் பாடல்கள் தருவதற்கு தாமதம் செய்ததால் தான் படம் முடிய தாமதமாகியது என்று பாண்டிராஜ் சொல்லியிருந்தார். ஆனால் பாடகர்கள், பாடல்கள் கோத்த விதம் நன்றாக வந்துள்ளது. அவரும் அவர் தந்தையைப் போல் இசையமைத்து, பாடல் எழுதி பாடியும் உள்ளார்.\nசிம்பு நடனத்திற்காகவே ஒரு குத்துப் பாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நடனத்தில் சிம்பு இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம், விசேஷமான நடன ஸ்டெப்கள் எதுவும் இல்லை. அவர் உடல் எடையும் கூடியுள்ளது.\nஇன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் படம் slickஆக இருந்திருக்கும். இளைஞர்களுக்குப் பிடிக்கும். வாழ்த்துகள் டீம் பாண்டிராஜ்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/532964-faces-2019.html", "date_download": "2020-02-21T00:11:14Z", "digest": "sha1:5Z5XL4CMYMM264X3752EDJJ462777ATZ", "length": 43762, "nlines": 322, "source_domain": "www.hindutamil.in", "title": "முகங்கள் 2019 | faces 2019", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\n2019-ன் முகங்கள் இவை. இந்தப் பட்டியல், சாதனையாளர்கள் அல்லது வெற்றியாளர்கள் என்பன போன்ற பட்டியல் அல்ல; கடந்த ஆண்டில் தாக்கங்களை உருவாக்கியவர்களின், அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல். தமிழர் கண்களினூடே நாம் இந்தியாவைப் பார்க்கிறோம். தேசிய அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தமிழக முகங்களையும், தமிழக அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தேசிய முகங்களையுமே நாம் பட்டியலிட்டிருக்கிறோம்.\nநரேந்திர மோடி, அமித் ஷா- இரு பெரும் சக்திகள்\nஇவர்கள்: இந்திய வரலாற்றை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உருவாக்கிய பேரலை இந்த ஆண்டின் மக்களவைத் தேர்தலில் நாட்டின் 543 ��க்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு 303 தொகுதிகளையும், 37.6% வாக்குகளையும் அள்ளிக்கொடுத்தது.\nஇவர்கள்: நாட்டின் பெரிய கட்சியான பாஜகவை முழுக்க தம் வசம் கொண்டுவந்திருப்பதோடு, இம்முறை அமைச்சரவையிலும் கை கோத்திருக்கிறார்கள். பிரதமர், உள்துறை அமைச்சர் என்ற இரு பெரும் பதவிகள், கட்சியிலும் வலுவான செல்வாக்கு இரண்டையும் சேர்த்து, இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த இருவர் என்ற இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்கள்: இந்த ஆட்சியின் முதல் ஆறு மாதங்களில் மூன்று பெரும் முடிவுகளை முன்னெடுத்தார்கள். ஜம்மு-காஷ்மீர் மீதான நடவடிக்கை, முத்தலாக் நடைமுறையைத் தடைசெய்யும் சட்டம், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம். அடுத்தடுத்து இவர்கள் எடுக்கும் பல நடவடிக்கைகள் ‘ஒரே நாடு – ஒரே முறைமை’ எனும் ஒற்றைமயமாக்கலை நோக்கி நாட்டை நகர்த்துகின்றன. ஜனநாயகரீதியாகப் பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்கிறார்கள்.\nஇவர்கள்: தங்கள் கட்சியின் போக்கைத் தீர்மானிப்பதோடு எதிர்க்கட்சிகளின் போக்கையும் தீர்மானிக்கிறார்கள். நாட்டின் எவ்வளவு பெரிய பிரச்சினை ஒன்றிலிருந்தும் எல்லோர் கவனத்தையும் இவர்களால் வேறொரு பக்கம் திருப்ப முடிகிறது. உள்நாட்டில் தங்களுடைய சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கான நியாயத்தை உருவாக்குவதோடு, சர்வதேச அளவிலும் பெரிய எதிர்ப்புகள் உருவாகாத வண்ணம் ராஜாங்க உறவைப் பராமரிக்கிறார்கள்.\nஇவர்: இந்திய உச்ச நீதிமன்றம் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்ட காலம் ஒன்றின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றார். முன்னதாக, சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக, “நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கிறது” என்று குற்றஞ்சாட்டிய நீதிபதிகளில் ஒருவர் இவர். ஆனால், இவருடைய காலகட்டம் அதிகம் சர்ச்சைக்குள்ளான காலகட்டங்களில் ஒன்றாகவே கழிந்தது.\nஇவர்: உச்ச நீதிமன்றப் பெண் ஊழியர் ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். பெரும் சர்ச்சையை உண்டாக்கிய அந்தப் புகார் கையாளப்பட்ட விதமும் விவாதமானது.\nஇவர்: தனது பதவிக்காலத்தின் இறுதியில் கால வரம்பு நிர்ணயித்து, மூன்று முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட காரணமாக இருந்தார். மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு ர��மர் கோயில் தரப்புக்கு சாதகமாக அமைந்தது. சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்லலாம் என்ற முந்தைய தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு மேல் விசாரணைக்குச் சென்றது. முந்தைய மோடி அரசு எதிர்கொண்ட ரஃபேல் விமான பேர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, ‘ஊழல் புகாருக்கு முகாந்திரம் இல்லை’ என்று தள்ளுபடிசெய்யப்பட்டது.\nஇவர்: ஜம்மு-காஷ்மீர் மீதான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஒத்திப்போட்டது கடும் விமர்சனங்களுக்குள்ளானது.\nஅபிஜித் பானர்ஜி- நோபல் இந்தியன்\nஇவர்: பொருளாதாரத்துக்கான நோபல் விருதை மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெமர் இருவருடன் சேர்ந்து பெற்றார். உலக வறுமையைப் போக்கும் வழிமுறையைச் சோதனை அடிப்படையில் உருவாக்கி, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அமல்படுத்திவருவதற்காக இவ்விருது.\nஇவர்: வளர்ச்சிப் பொருளாதாரத் துறையில் நோபல் வாங்கியவர்களில் பத்தாவது நபர். தனது மனைவியுடன் இணைந்து எழுதிய ‘குட்\nஎகனாமிக்ஸ் ஃபார் ஹார்ட் டைம்ஸ்’ புத்தகம் சர்வதேசக் கவனம் பெற்றது. வறுமை ஒழிப்புக்கான இவருடைய யோசனைகளைப் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.\nகமல்ஹாசன்- தமிழ் சினிமாவின் பெருமிதம்\nஇவர்: இந்த ஆண்டு தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, இந்தியத் திரையுலகில் இவருடைய திரைப் பயணத்தின் வயது 60 ஆகியிருந்தது. இந்தியத் திரை வானின் மகத்தான நட்சத்திரத்தைத் திரைக் கலைஞர்கள், ரசிகர்களோடு சேர்ந்து ஒட்டுமொத்த தமிழகமும் வாழ்த்தியது.\nஇவர்: சினிமாவைத் தன் உயிராக்கிக்கொண்டவர். வணிகரீதியாகவும் வெற்றிக் கலைஞர் என்றாலும், சினிமாவை வெறும் வியாபாரமாகக் கருதாதவர்; காலத்தே முந்தி செய்த இவருடைய பல முயற்சிகள் தோற்றாலும், அசராதவர். நடிப்பு, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் எனத் திரைத்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தன் முத்திரையைப் பதித்தவர்; தமிழ் சினிமாவின் வளர்ச்சியோடும் வரலாற்றோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டவர்.\nஇவர்: சினிமாவில் மட்டுமல்ல; பொதுவெளியிலும் கருத்து சொல்வதில் துணிச்சல்காரர். காந்தியையும் பெரியாரையும் இணைத்துப் பேசுபவர். பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடமே பேசியதில் தொடங்கி தமிழ் அடையாளத்���ுக்காக தேசிய ஊடகங்களில் வாதாடியது வரை பல சந்தர்ப்பங்களில் துணிச்சலான கருத்துகளுக்காக நினைவுகூரப்படுபவர்.\nஇவர்: சொன்னபடி சொன்ன நேரத்தில் அரசியலில் இறங்கினார்.\nஜெகன் மோகன் ரெட்டி- இளம் சூறாவளி\nஇவர்: ஆந்திராவின் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின் ஆந்திர காங்கிரஸில் அடுத்த தலைவராக உருவெடுத்தார்; அன்றைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களில் 157-ல் 150 பேர் இவரை ஆதரித்தும், உள்ளூர் எண்ணத்தைக் கட்சியின் தேசியத் தலைமை புறக்கணித்தபோது கட்சியிலிருந்து விலகினார்; பத்தே ஆண்டுகளில் மாநிலத்தில் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்கியதோடு மாநிலத் தலைவர்கள்தான் ஒரு தேசியக் கட்சிக்கான உறுதியான அஸ்திவாரம் என்று டெல்லிவாலாக்களுக்கு நிரூபித்திருக்கிறார்.\nஇவர்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய வேகத்தில், தலைநகரத்திலிருந்து அறிக்கை அரசியல் செய்யாமல், மாநிலம் முழுக்கப் பயணித்தார். ஆந்திரத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 151-ஐ சொந்தமாக்கினார்.\nஇவர்: ஆட்சியில் பழிவாங்கும் சில நடவடிக்கைகள், சர்ச்சைக்குரிய சில சட்டங்கள் போன்ற சறுக்கல்கள் இருந்தாலும், அதிகாரப்பரவலாக்கலில் காட்டும் ஆர்வம் எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. ஐந்து துணை முதல்வர்கள், மூன்று தலைநகரங்கள், கிராமங்கள்தோறும் கிராமத் தலைமைச் செயலகம் ஆகிய திட்டங்கள் கவனம் ஈர்க்கின்றன.\nஇவர்கள்: கடந்த ஆண்டில் மூன்று பேரிடிகளை எதிர்கொண்டார்கள். சுதந்திர இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கும் நரம்பாகவும், பிற்பாடு அந்தச் சிறப்புரிமை தொடர்வதற்கான அரசமைப்பு ஏற்பாடாகவும் விளங்கிய சட்டப் பிரிவு 370 ரத்தை எதிர்கொண்டார்கள். காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தார்கள். காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் விளைவாக லடாக்கை இழந்தார்கள்.\nஇவர்கள்: ஆகஸ்ட் 5 அன்று இழந்த இயல்பு வாழ்க்கை இன்னும் அங்கு முழுமையாகத் திரும்பவில்லை. முக்கியமான அரசியல் தலைவர்கள் சிறையில் / வீட்டுக் காவலில் இருக்கிறார்கள். ஊடகங்கள் கடும் அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இணையப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவதோடு, கடும் கண்காணிப்பும் நிலவுகிறது. தொடரும் இயல்புநிலைப் பாதிப்பால் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடி வணிகத்தி���் இழப்பு ஏற்பட்டது. லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.\nலிடியன் நாதஸ்வரம்- இசை மகன்\nஇவர்: சென்னையைச் சேர்ந்த இளம் பியானோ கலைஞர். அமெரிக்கத் தொலைக்காட்சி நடத்திய போட்டியில் வென்று 10 லட்சம் டாலர் தொகையை பரிசாகப் பெற்றார். இருநூறு நாடுகளிலிருந்து திறமைசாலிகள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. சூட்டோடுசூடாக மலையாளத் திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பையும் ஏற்றார்.\nஇவர்: தனது 2 வயதில் இசைக்கத் தொடங்கினார். எல்லா பாடங்களும் வீட்டில்தான். 10-வது வயதில் லண்டன் ட்ரினிட்டி கல்லூரியின் எட்டாவது கிரேடில் முதலிடம் பெற்றார்.\nநிர்மலா சீதாராமன்- பெண் சக்தி\nஇவர்: சுதந்திர இந்தியாவின் முதல் முழுநேரப் பெண் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரியவர்; ஆர்.கே.சண்முகம் செட்டியார்,\nடி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், ப.சிதம்பரம் வரிசையில் தமிழகத்தின் அடுத்த பிரதிநிதி.\nஇவர்: அடிப்படையில் பொருளியல் பட்டதாரி. மோடியின் முந்தைய ஆட்சியில் அமலாக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் இரண்டின் தொடர் விளைவாக நாடு தீவிரமான ஒரு பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும்போது நிதித் துறையின் சுக்கானைப் பிடித்து நிலைமையைச் சமாளிக்க முற்படுகிறார். இரட்டை இலக்கத்துக்குச் சென்றிருக்கும் உணவுப் பணவீக்கம், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டிவிட்டிருக்கும் நிதிப் பற்றாக்குறை, பொதுத் துறை வங்கிகளைத் தள்ளாடவைக்கும் வாராக் கடன்கள், நுகர்வுக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் உற்பத்தி, ஆவியாகிக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்புகள் என்று நாட்டின் அமைச்சரவையிலேயே அதிகமான சவால்களை எதிர்கொள்கிறார்.\nஇவர்: தன்னுடைய அமைச்சகப் பணிகளைத் தாண்டி நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அரசு மீதும் கட்சி மீதும் வீசப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் முக்கியமான கேடயங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.\nமு.க.ஸ்டாலின்- தனித்துவமான மாநிலக் குரல்\nஇவர்: திமுக மிக சவாலான காலகட்டம் ஒன்றை எதிர்கொள்ளும் சூழலில் அதன் தலைவராக இருக்கிறார். எட்டாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இல்லாததோடு, அடுத்தடுத்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், ஒரு மக்களவைத் தேர்தல் தோல்வியைச் சந்தித்திருந்த கட்ச��க்கு இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தார். தமிழகம் - புதுவையின் 40 தொகுதிகளில் 39 இடங்களை வென்றது திமுக கூட்டணி. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியானது திமுக.\nஇவர்: காங்கிரஸே தன்னுடைய கூட்டணியின் பிரதம வேட்பாளராக அறிவிக்க தயங்கிய சூழலில் ராகுல் காந்தியை இவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்; ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையக் குரல் கொடுத்தார்; உரிய கவனம் அளிக்கப்படாத அந்த வியூகம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தேர்தல் முடிவுகள் கூறின.\nஇவர்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் வரிசையில் சித்தாந்த அடிப்படையில் பாஜகவால் உக்கிரமாகப் பார்க்கப்படும் சூழலில் உள்ளதை உணர்ந்திருந்தும் தன்னுடைய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். முந்தைய ஆட்சியின் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முடிவு தொடங்கி இந்த ஆட்சியின் காஷ்மீர் மீதான நடவடிக்கை முடிவு வரை பல விவகாரங்களில் இவருடைய கட்சியின் குரல் எதிர்த்து ஒலித்தது. மாநில உரிமைகளுக்காக இவர் தொடர்ந்து கொடுத்துவரும் குரல், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் தமிழகத்தின் மதிப்பையும் உயர்த்துகிறது.\nகோபக்கார மாணவர்கள்- தார்மீக எழுச்சி\nஇவர்கள்: மத்திய அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தபோது, சமத்துவத்துக்காக தார்மீக உந்துசக்தியால் ஒன்றுதிரண்டார்கள். அரசியல் கட்சிகளே அறிக்கை அரசியலோடு நின்ற சூழலில், ஒட்டுமொத்த குடிமைச் சமூகத்தையும் போராட்டத்தை நோக்கித் தள்ளினார்கள்.\nஇவர்கள்: போராட்டத்தின்போது வன்முறையில் இறங்கியதைத் தவிர்த்திருக்கலாம் என்றார்கள் ஒரு பிரிவினர்; காவல் துறையினரும் ஆட்சியாளர்களும் மாணவர்களைக் கனிவோடு அணுகவில்லையே என்றார்கள் இன்னொரு பிரிவினர்; இரு பக்கமும் அது நடந்திருக்கலாம் என்றார்கள் நடுநிலையாளர்கள். எப்படியும் நாட்டின் பெரும் பகுதியில் சாத்வீக வழியையே மாணவர்கள் தேர்தெடுத்தனர். காவலர்களுக்குப் புன்னகையோடு ரோஜாப்பூ அளிக்கும் கல்லூரி மாணவியின் படம் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தது.\nஇவர்கள்: போராட்டத்தினால் ஒன்றிணைந்து எழுப்பிய ஒருமித்த குரல் மத்திய அரசின் முடிவை அசைத்துப்பார்த்தது. இன்னமும் தன் நிலைப்பாட்டில் அரசு உறுதி காட்டுகிறது என்றாலும், “மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்” என்ற அரசின் அறிவிப்பை இவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nராகுல் காந்தி- திசை அறியா மாலுமி\nஇவர்: நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியை அதன் மிக பலவீனமான, இடர்கள் நிறைந்த காலகட்டத்தில் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சுமக்கிறார். கட்சித் தலைவராக இவர் முன்வரிசையில் நின்று சந்தித்த தேர்தலில் கடுமையாக உழைத்தார்; ஆனால், வியூகங்களில் சொதப்பினார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பெரும் தோல்வி கட்சியினர் யாராலும் யூகிக்க முடியாததாக இருந்தது. நேரு குடும்பத்தின் கோட்டை என்று சொல்லப்படும் தன்னுடைய அமேதி தொகுதியையே தேர்தலில் ராகுல் பறிகொடுத்தது கட்சி எவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதானது.\nஇவர்: தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு கட்சியை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்காமல் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தது காங்கிரஸ் மீது விழுந்த அடுத்த பேரிடியானது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தலைமை இல்லா கட்சியாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தள்ளாடியதும், மீண்டும் வேறு வழியின்றி முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியாவையே தலைவராக தேர்ந்தெடுத்ததும் அரசியல் அவலமானது.\nஇவர்: எல்லா பலவீனங்களைத் தாண்டியும் மோடி – ஷா கூட்டணியை எதிர்கொள்ளும் அசாத்திய துணிச்சல்காரராகப் பார்க்கப்படுகிறார்.\nஅஸிம் பிரேம்ஜி- வணிகத் துறையில் ஒரு ரத்தினம்\nஇவர்: இந்தியாவின் மிகப் பெரும் ஐடி நிறுவனங்களுள் ஒன்றான ‘விப்ரோ’வின் தலைவராகவும், இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராகவும் அறியப்பட்டவர் என்றாலும், தயாள குணத்தாலேயே தன்னை நினைவுகூரப்படும்படி வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொண்டவர். வணிகக் கலாச்சாரத்துக்கான இலக்கணமாக வாழ்ந்தார்.\nஇவர்: 2013-ல் தனது சொத்தில் பாதியை சமூகத்துக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததோடு அந்த வருடம் ரூ.8,000 கோடியைத் தந்தார். அடுத்த வருடம் ரூ.12,316 கோடி. 2015-ல் கொடுத்தது ரூ.27,514 கோடி. கடந்த மார்ச் மாதம் அவரது விப்ரோ பங்கிலிருந்து 34% - அதாவது ரூ.52 ஆயிரம் கோடியைக் கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, இதுவரை அவர் சமூகத்துக்காகப் பங்களித்தது ரூ.1.4 லட்சம் கோடி.\nப்ரியங்கா சோப���ரா- சர்வதேச மின்னல்\nஇவர்: அதிகம் பேரால் கூகுளில் தேடப்பட்ட பிரபலங்களுள் ஒருவர்; கடந்த ஆண்டில் அவருடைய வெளியீடு ஒன்றும் இல்லை என்றாலும், சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.\nஇவர்: முன்னாள் உலக அழகி, நடிகை, தயாரிப்பாளர், முதலீட்டாளர் என்று பல முகங்களைக் கொண்டிருக்கிறார். யூனிசெஃபின் நல்லெண்ணத் தூதுவர் அடையாளத்தோடு ஜோர்டானில் இருக்கும் அகதிகளைச் சந்தித்தார்; அவர்களுடைய மறுவாழ்வுக்காகக் குரல் கொடுத்தார்.\nஇவர்: திருமணத்துக்குப் பின் வெளியிடும் படங்களும், காணொலிகளும் இந்தியப் பெண்களின் மண வாழ்க்கைக்கு உற்சாக அர்த்தம் கொடுக்கிறது. பெண் வாழ்க்கையின் சுதந்திரத்தை, கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறார்.\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி...\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\nதற்சார்புள்ள பசுமைக் கிராமங்களை இலக்காகக் கொள்ளுங்கள்\nதொலைநோக்குள்ள நிறுவனங்களை உருவாக்க வேண்டும்- ஜெ.ஜெயரஞ்சன் பேட்டி\nபிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தயங்குவது ஏன்\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\n‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற...\nமோடியும், அமித் ஷாவும் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதவ மாட்டார்கள்: டெல்லி தேர்தல்...\nஹாட் லீக்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை... விஜய்\nவெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன்: சமுத்திரக்கனி\nஆசியாவில் முதல் முறை: பார்த்திபனின் அடுத்த வித்தியாச முயற்சி\nடெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/?start=&end=&page=124", "date_download": "2020-02-21T00:03:20Z", "digest": "sha1:O5A7L6FMBSVDQQZNC6V56QXCKAPNHDCE", "length": 8630, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இதழ்கள் | Idhalgal", "raw_content": "\nதெய்வமே நம்மவரின் சீடனென்றால் உங்க சாமியும் டாடியும் எம்மாத்திரம்\nதினசரி ராசிபலன் - 21.02.2020\nசேலம் அருகே கோர விபத்து; நேபாள சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாப பலி\nவேளாண் மண்டலச் சட்டத்தில் குறைபாடுகள் அதிகம்\nஅவிநாசி விபத்தில் அதிர்ஷ்ட வசமாக தப்பித்த தம்பதி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து-லைகா நிறுவனத்தின் மீது போலீஸ் வழக்கு\nகாதலியுடன் பிரச்சனை... போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது\nசென்னை சென்ட்ரலில் நடைமேடை கட்டணம் உயர்வு\nஎதற்கெடுத்தாலும் அபராதம்... அதிகாரியின் அதிகார ஆட்டம்... புழுங்கும் வாகன…\n'முதல்வர் நேரில் வந்து சொல்லும் வரை போராட்டம் முடியாது'-…\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nவெற்றிக்கு வழிகாட்டும் சுப ஹோரைகள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொண்டவரா -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nபயம் இல்லாமல் தொழில் செய்யணும்\nபாராட்டு மட்டும் பத்தாது பச்சை விளக்கு தாயாரிப்பாளரின் ஆதங்கம்\n -மும்பை ராமகிருஷ்ணன் சிவராத்திரி 21-2-2020\nகண்ணீரில் கரைந்த காவியம் கவிஞர் கண்ணகனுக்கு நினைவாஞ்சலி- த. இலக்கியன்\nகண்டுக்கொள்ளாத மோடி... வருத்தத்தில் எடப்பாடி\nஸ்டாலின் VS எடப்பாடி... காரசார விவாதம்\nMuslim-கள் நாயை விட கேவலமா\nரஞ்சித் படத்திற்காக கட்டுக்கட்டாக உடம்பை ஏற்றிய ஆர்யா\n“போராடுபவர்கள் ஐம்பது ரூபாய்க்கு உண்டியல் குலுக்குகிறார்கள்”- சலசலப்பை கிளப்பிய சுப்பிரமணிய சிவா\n“அவர் குதி என்றால் குதித்துவிடுவேன்”- சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/73695-urea-shortage-affects-farmers.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T23:39:20Z", "digest": "sha1:E2PMJLHBHPTO3MT76Y53LEMEGDOLW6BS", "length": 13410, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேதனை! | Urea shortage affects farmers", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nயூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகள் வேதனை\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தட்டு���்பாடின்றி கிடைத்து வந்த யூரியா இன்று தேவைக்கு வழங்காமல் ஆதார் அட்டைக்கு வழங்குவதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nகும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் பரவலாக யூரியாவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. ஆனால் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்ததால் சம்பா மற்றும் தாளடி பயிர் உள்ளிட்ட பல்வேறு வேளாண்மை பயிர்களை பயிரிட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். நல்ல மழைக்கு பிறகு நெல் பயிர்களை பாதுகாக்க யூரியா, பொட்டாஷ் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட நுண்ணூட்ட உரங்கள் தெளித்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால் மிகவும் அத்யாவசியமான யூரியாவிற்கு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பருவ மழை தொடங்கிய பிறகு யூரியாவை தெளிக்க முடியாது. ஆனால் கடந்த ஐந்து தினங்களாக அரசு வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விவசாயிகள் நடையாய் நடந்தும் யூரியா கிடைக்கவில்லை.\nஅப்படியே கிடைக்கும் ஒரு சில சங்கத்தில் விவசாயிகள் எவ்வளவு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்தாலும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து விட்டு ஒரு மூட்டை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிவதாகவும், விவசாயிகள் கூறுகின்றனர். கடும் தட்டுபாடு நிலவிவரும் நிலையில் அடுத்த பருவத்திற்கு தேவையான அளவு யூரியா கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருப்பது, பாபநாசம், கபிஸ்தலம், கூனஞ்சேரி, ஆதனூர் உள்ளிட்ட டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎல்லைப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள், வெறும் குடிமக்கள் மட்டுமல்ல, இந்த தேசத்தின் சொத்துக்கள் : ராஜ்நாத் புகழாரம்\nதிமுக பணக்காரக் கட்சி - அதிமுக ஏழைக்கட்சி: அமைச்சர் விமர்சனம்\nகாஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்\n���மெரிக்க காங்கிரஸில் காஷ்மீர் குறித்த இந்திய பத்திரிகையாளர் சுனந்தாவின் பேச்சு அற்புதம் - ஆர்த்தி டிக்கு சிங் புகழாரம்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வலம் வரும் கஞ்சா சாக்லெட்கள்\nகார்த்திகை மாத சோம வாரம்; பக்தர்கள் காவடி எடுத்து வேண்டுதல்\nஇளம் பெண்ணின் நிர்வாண வீடியோ மயக்க மருந்து கொடுத்த ஒளிப்பதிவாளர்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237215-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:07:30Z", "digest": "sha1:T6D6IAU5EC7US35XKEFDAXZLIG5SYW4A", "length": 23614, "nlines": 399, "source_domain": "yarl.com", "title": "கோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்\nகோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்\nகோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்\nகோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்\nநம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்\nநம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்\nசம்பந்தன்.... அந்த, எதிர் கட்சி தலைவர் ஆசனத்திலை, கடந்த 5 வருசமாய் இருந்து,\nநம்ம தல சம்பந்தநாயனாருக்கு எதிர்க்கட்சி கதிரை கிடைக்குமா சார்\nசம்பந்தன்.... அந்த, எதிர் கட்சி தலைவர் ஆசனத்திலை, கடந்த 5 வருசமாய் இருந்து,\nஐயாவுக்கு எப்பவோ வயது போட்டுதே இவ்வளவு நாளும் ஏன் வைச்சு பாத்துக்கொண்டிருந்தனியள்\nயாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே\nயாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே\nஉயர்ந்த பனையின் ஓலைகள் உள்ள இடத்தை வட்டு என்று சொல்லுவினம், அதாவது வயது முதிர்ந்தவர் என்பதை இப்பிடி சொல்வார்கள்.\nஉயர்ந்த பனையின் ஓலைகள் உள்ள இடத்தை வட்டு என்று சொல்லுவினம், அதாவது வயது முதிர்ந்தவர் என்பதை இப்பிடி சொல்வார்கள்.\nயாழ் களத்தில் அடிக்கடி 'வயது வட்டுக்குள் போட்டுது' என்கிறீகளே\nஇப்படியும் இருக்கலாம் இராச வன்னியன்.\nபனை மரத்தின் முடிப் பகுதி வட்டு என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் ஏறுபவருக்கு வட்டுதான் முடிவுப் பகுதி. வாழ்க்கையில் வயதில் ஏறிக் கொண்டு போகிறவர் முடிவுப் பகுதியை எட்டுவாராயின் “வயது வட்டுக்குள் வந்து விட்டது”\nஐயாவுக்கு எப்பவோ வயது போட்டுதே இவ்வளவு நாளும் ஏன் வைச்சு பாத்துக்கொண்டிருந்தனியள்\nசுத்தியிருக்கிறவையளை ஓரம் கட்டினதிலை காலம் போயிருக்கும்.\nஇப்படியும் இருக்கலாம் இராச வன்னியன்.\nபனை மரத்தின் முடிப் பகுதி வட்டு என்று அழைக்கப்படுகிறது. பனை மரத்தில் ஏறுபவருக்கு வட்டுதான் முடிவுப் பகுதி. வாழ்க்கையில் வயதில் ஏறிக் கொண்டு போகிறவர் முடிவுப் பகுதியை எட்டுவாராயின் “வயது வட்டுக்குள் வந்து விட்டது”\nசுத்தியிருக��கிறவையளை ஓரம் கட்டினதிலை காலம் போயிருக்கும்.\nவட்டுக்கு மேலே ஏற இடமில்லை.\nவட்டுக்கு மேலே ஏற இடமில்லை.\nவட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்\nவட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்\nஅவர்தான் வட்டுக்குள்ளேயே கதிரையைப் போட்டு இருந்திட்டாரே\nவட்டுக்கு மேல ஏறேலாது எண்டது நம்ம தல சம்பந்தருக்கு தெரியுமா சார்\nவட்டுக்கு மேல இன்னொரு பனை வளர்ந்த கதையளும் இருக்கு கண்டியளோ, மனுசன் அந்த நினைப்பில நிக்குது போல.\nஅவர்தான் வட்டுக்குள்ளேயே கதிரையைப் போட்டு இருந்திட்டாரே\nஐயா அடுத்தமுறை தேர்தலில் நிக்கவில்லை எண்டு சொல்லிபோடடார் இருந்தாலும் வேறு வழியால் உள்ளிடுறாரோ தெரியவில்லை இருந்தாலும் வேறு வழியால் உள்ளிடுறாரோ தெரியவில்லை இருந்தாலும் மனுசனனை இந்த வயதுபோன காலத்தில் பாடாய் படுத்துறது (பகிடிக்கு கூறினேன்) அவ்வளவு நல்லாய் இல்லை இருந்தாலும் மனுசனனை இந்த வயதுபோன காலத்தில் பாடாய் படுத்துறது (பகிடிக்கு கூறினேன்) அவ்வளவு நல்லாய் இல்லை நாங்கள் சின்ன வயதில் வயதுபோனவர்களை பகிடிபண்ணும்போது ஒரு பழமொழி அவர்கள் சொல்லுவார்கள் நாங்கள் சின்ன வயதில் வயதுபோனவர்களை பகிடிபண்ணும்போது ஒரு பழமொழி அவர்கள் சொல்லுவார்கள் காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம் என்று காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம் என்று சம்பந்தன் ஐயா ஓய்வில் இருந்துகொண்டு ஒரு ஆலோசகராக செயட்படலாம்\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nபுர்காவுக்கு தடை உட்பட 14 பரிந்துரைகள் முன்வைப்பு\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nஎந்த மலராக இருந்தாலும் அதை அதன் மரத்தில் வைத்தே ரசிப்பதுதான் உண்மையான ரசனை .... அதி புடுங்கி இதழ்களை திறப்பது எல்லாம் வன்முறையுடன் கூடிய அடாவடித்தனம் அப்படியான எண்ணம் பெரிதாக வருவதில்லை.\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nஎன்னட்டை உந்த நாய்ப்பழக்கம் எல்லாம் இல்லை. 😎\nபுர்காவுக்கு தடை உட்பட 14 பரிந்துரைகள் முன்வைப்பு\nபுர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப��பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று (19) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய மதராஸ் நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண கல்வி முறைக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மதராஸ்களை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்காக மட்டும் இஸ்லாமிய மௌலவி கல்விக்காக மட்டும் மதராஸ்கள் இயக்கபட வேண்டும் என்று முன்மொழிந்து, முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் மதராஸ்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழுவை நியமிக்கவும் பரிந்தரைத்துள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு கொள்கை, தேசிய மற்றும் சர்வதேச புதிய முன்னேற்றத்துக்கு ஏற்ப குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்ட திருத்தம், வஹப் சட்ட திருத்தத் தேவை, ஹலான் சான்றிதழ் செயல்முறை மற்றும் அனைத்து மதங்களுடனும் அமைச்சு ஒன்றை உருவாக்குதல். – என்பவை தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/புர்காவுக்கு-தடை-உட்பட-14-ப/\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nயோக்கியர் வாறார், ஹிருணிகாவை தூக்கி உள்ளவை😀\n2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு\nஎன‌க்கும் ஜ‌பிஎல்ல‌ சுத்த‌மாய் பிடிக்காது , நான் நேசிக்கும் உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளின‌ம் அவையின் ச‌ந்தோச‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்கிறேன் 💞 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இந்த‌ ஆண்டு ந‌ட‌க்கும் t20 உல‌க‌ கோப்பை 58 மாத��ம் க‌ழித்து ந‌ட‌க்குது , கிட்ட‌ த‌ட்ட‌ 4ல‌ர‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு , ஜ‌பிஎல் தான் வ‌ருட‌ம் வ‌ருட‌ம் ந‌ட‌க்குது , உல‌க‌ கோப்பை போட்டியில் தான் யாழ் க‌ள‌ போட்டியும் சூடு பிடிக்கும் , ச‌ரி கிருப‌ன் அண்ணா முன் வ‌ந்து போட்டியை ந‌ட‌த்துகிறார் , எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுவோம் 🤞🙏👏,\nகோத்தா ஜனாதிபதி, சஜித் பிரதமர் - கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/problem-siva-ajith-combination/", "date_download": "2020-02-21T00:13:09Z", "digest": "sha1:2HYQ4HIJFOD7XKCQHY4XV3XWQGFDUI43", "length": 6376, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "Problem With Siva And Ajith Combination !!! - New Tamil Cinema", "raw_content": "\nசிவா அஜீத் காம்பினேஷனுக்கு சிக்கல்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44579", "date_download": "2020-02-21T01:06:06Z", "digest": "sha1:NCOCCEQPOASRJD6QQOSMEGHAMP7QINH2", "length": 5140, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "ஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஊழல், மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், ஒன்றரை மணி நேரம் ரணில் சாட்சியம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுமார் ஒன்றரை மணி நேரம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் சாட்சியமளித்துள்ளார்.\nஅரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஆஜரானார்.\nஅங்கு அவர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வௌியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் மீண்டும் இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகவுள்ளதாகவுள்ளார்.\nவிவசாயத்துறை அமைச்சை பராமரித்துச் செல்வதற்காக ராஜகிரியவில் அமைந்து���்ள தனியார் கட்டடம் ஒன்றை பெற்றுக் கொண்டது தொடர்பிலான முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nTAGS: ஊழல்ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுமோசடிரணில் விக்ரமசிங்க\nசஹ்ரான் தாக்குதல்,வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி\nஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்\nநாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்\nசாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T23:38:49Z", "digest": "sha1:3EIUGKQEYQCVYQOWMGNNMSHVA445EUSK", "length": 8271, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜால்னா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\n1 ஜால்னா மக்களவைத் தொகுதி (அவுரங்காபாத் மாவட்டத்துடன் பகிர்வு) 2. பர்பணி மக்களவைத் தொகுதி (பர்பணி மாவட்டத்துடன் பகிர்வு)\nஜால்னா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஜால்னாவில் அமைந்துள்ளது.\nஇந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஜால்னா, அம்பட், போகர்தன், பத்னாபூர், கண்சவங்கி, பர்தூர், மண்டா, ஜாப்ராபாத் ஆகியன.\nஜால்னா மக்களவைத் தொகுதி (அவுரங்காபாத் மாவட்டத்துடன் பகிர்வு)\nபர்பணி மக்களவைத் தொகுதி (பர்பணி மாவட்டத்துடன் பகிர்வு)\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஜாலனா மாவட்ட அரசின் தளம்\nஅவுரங்காபாத் மாவட்டம் ஹிங்கோலி மாவட்டம்\nபீடு மாவட்டம் பர்பணி மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 17:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-20T23:59:50Z", "digest": "sha1:LNSCECZUTLYMQWOOXOZUDON6NIQP4I74", "length": 22604, "nlines": 474, "source_domain": "www.koovam.in", "title": "ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்", "raw_content": "\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழக்கூடிய அனைத்து வகையான குற்றங்களையும் விசாரிப்பதற்காக 1804-ம் ஆண்டு வால்டர் கால்பீடு லேன்னனால் புத்தூர் பகுதியில்(தற்போதைய பிஷப் ஹீபர் பள்ளி வளாகம்) குற்றவியல் நீதிமன்றம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது\nபின்னர், திருச்சி நீதிமன்றத்துக் கென கன்டோன்மென்ட் பகுதியில் பல நூறு ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 இல் அடிக்கல் நாட்டப்பட்டு இங்கிலாந்து அரசின் பாரம்பரிய கட்டிட வடிவமைப்புடன் ஏ.தாத்தா பிள்ளை என்ற ஒப்பந்ததாரர் மூலம் புதிய நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன\nமின்சாரத்தை நம்பி இல்லாமல் சூரிய ஒளி மூலம் வெளிச்சம், இயற்கையான காற்று கிடைக்கப்பெறும் வகையில் நீதிமன்ற விசாரணை அறைகளும், லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்பு உத்திரங்கள், தூண்கள் மூலம் கட்டிடத்தின் மேற்கூரைகளும் அமைக்கப்பட்டன\nமேலும், தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்துக்குச் செல்ல மரப் பலகைகளால் ஆன இருபுற படிக்கட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அழகிய வடிவமைப்புடன் கூடிய இக்கட்டிடத்தை 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அப்போதைய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜே.ஜி.பர்ன் திறந்துவைத்தார்\nபின்னாளில் இக்கட்டிடத்தில் இடநெருக்கடியைத் தவிர்ப்பதற்காக குற்றவியல் நீதிமன்றங்கள், குடிமையியல் நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்டவை, இதே வளாகத்துக்குள் தனித்தனியாக கட்டப்பட்டன\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடம் இன்றும் அதே பொழிவுடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறது\nஅதே போல் இந்த நீதிமன்றம் கட்டிடத்தின் உச்சியில் அமைந்துள்ள பெரிய கடிகாரமானது நான்குபுறமும் நேரத���தை காட்டும்படி அமைக்கப்பட்டுள்ளது..சில ஆண்டுகளாக கடிகாரம் பழுது எற்பட்டு அதனை சரி செய்திட பல முறை முயன்றும் பழுது நீக்க முடியாத நிலையில் உள்ளது..\nஎன்றும் இளமையோடு அழகிய கம்பீரத்தோடு காட்சிதரும் இக்கட்டிடம் இன்னும் 1000 ஆண்டுகளை கடந்திட வாழ்த்துக்கள் ..\nஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடம்\nயாருப்பா சுதந்திரம் வாங்கித் தந்தாங்க | 75 தியாகிகளின் பெயர்கள்\nகாஷ்மீரின் களநிலவரம் – கவிதா கிருஷ்ணன்\nகட்டுமான செலவை கட்டுப்படுத்த வழிமுறைகள்\nஆற்று மணலுக்கு மாற்றாக மாற்று மணல்\nபத்திரம் பதிவு செய்ய போராட்டம் தொடரும்\nஇஸ்லாமிய இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்\nவைத்தீஸ்வரி கொலையில் இருக்கும் மர்மம் காவல் துறையின் அலட்சியம்\nசினிமா என்ற பாவத்திலிருந்து விலகுகிறேன் பிரபல ஹிந்தி நடிகை அறிவிப்பு\nதெரிந்து கொள்வோம் தந்தை பெரியார்\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vijay-becoming-like-a-ajith/", "date_download": "2020-02-21T01:05:15Z", "digest": "sha1:RKESQE3B2SONRW2K5SUWAVSR4YAU6VYN", "length": 13494, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "அஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..? - கிசுகிசுக்கும் ரசிகர்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்ப���ச் செய்திகள் | 19 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema அஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..\nஅஜித் ஸ்டைலுக்கு மாறும் விஜய்..\nமாஸ்டர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். அந்தப் படத்தில், அவரோடு, விஜய் சேதுபதி மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம், வரும் ஏப்ரல் 9ல் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.படத்தின் இறுதிகட்டப் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சூழலில், நடிகர் விஜய்யின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.\nஏற்கனவே, இயக்குநர் சமுத்திரக்கனி நடிகர் விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறார். இந்தக் கதையை அவர் நடிகர் விஜய்யிடம் சொல்லி வந்தார்.\nஆனால், அந்தக் கதையை படமாக்குவது குறித்து, நடிகர் விஜய் எதுவும் சொல்லாததால், அது தொடர்பாக மேலும் எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறது.\nஇந்நிலையில், அருண் ராஜா காமராஜ், வெற்றி மாறன், மகிழ் திருமேனி, பேரரசு, மோகன் ராஜா உள்ளிட்ட பல இயக்குநர்களும், நடிகர் விஜய்க்கு கதை சொல்லி இருக்கின்றனர்.\nஅதனால், அடுத்து நடிகர் விஜய், யார் சொன்னக் கதையில் நடிக்கப் போகிறார் என தெரியாமல் குழப்பம் நீடிக்கிறது.வழக்கமாக, நடிகர் விஜய், தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு கமிட்டாவார்.\nஆனால், மாஸ்டர் படம் முடிந்ததும், அவர், ஒருபடத்தை முடித்து விட்டு, அடுத்தப் படத்துக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். நடிகர் அஜித் பின் பற்றும் ஸ்டைல் இது. அதனால், நடிகர் அஜித் ஸ்டைலுக்கு விஜய் மாறுகிறார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச் போஸ்ட்..\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nஒரே கடையில் துணிகளை திருடும் பெண்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3603:1949-------&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2020-02-21T00:38:31Z", "digest": "sha1:NIMCU2CZLO3M7GSF6SGKQROUOQ4EHYC3", "length": 16965, "nlines": 88, "source_domain": "www.tamilcircle.net", "title": "1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் 1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்\n1949 இறுதி வரை: அடக்குமுறை, சுற்றி வளைத்துத் தாக்குதல்\nSection: புதிய கலாச்சாரம் -\n1949 இறுதி வரைக்கும் எல்லா இடங்களிலும் மக்களிடமிருந்தும், மக்களுடைய படைகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை இராணுவம் சந்தித்தது. 5060 இராணுவத்தினர் கூட கிராமத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை. இதனால் இராணுவம் தனது தந்திரங்களை மாற்றிக் கொண்டது. ஒரே சமயத்தில் 5000லிருந்து 6000 வரையிலான இராணுவத்தினர் சேர்ந்து கொண்டு 5 அல்லது 6 கிராமங்களைச் சுற்றி வளைத்து தேடும் படலம் கொண்ட திட்டத்தை மேற்கொண்டனர். இந்தத் தாக்குதல், சுற்றி வளைத்துத் தாக்குவது என்று சொல்லப்படும். அவர்கள் இவ்வாறாக ஒவ்வொரு பகுதியையும் தேடினர்.\nஅவர்கள் கிராம மக்களை ஓர் இடத்தில் கூடுமாறு செய்து, கம்யூனிஸ்டுகளைக் காட்டி கொடுக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து விலக வேண்டுமென்றும், நிலப்பிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களை நிலப்பிரபுக்களுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டுமென்றும் கோரினர். இந்தக் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டுமென்று மக்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டனர். பிரம்பினாலும், லத்திகளாலும், துப்பாக்கியின் பின்புறங்களாலும் இரக்கமின்றி மக்கள் தாக்கப்பட்டனர். சீதாபதி என்ற இராணுவ அதிகாரி மக்களின் முதுகுகளில் அரிவாள், சுத்தியல் கொண்ட வடிவத்தைப் போல் காயம் உண்டாகும் வரை அடித்துக் கொண்டேயிருப்பான். இந்தக் கேடுகெட்ட நாய் பின்னர் கொரில்லாக் குழுக்களினால் கொல்லப்பட்டான். கட்சி அங்கத்தினர்களுக்கு ஒரு தனிவகையான சித்திரவதை செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தோழர்களை மக்கள் முன்பாகவே மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தனர்.\nஇந்தத் தாக்குதல்களினால் மக்கள் படைகள் சிறிய அளவிலேயே நகர்ந்து சென்றது. சுற்றி வளைத்துத் தாக்கும் முறையில் அகப்பட்டுக் கொண்ட படைக் குழுக்கள் கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை வீரமாகப் போரிட்டனர். மக்களின் உதவியால் சுற்றி வளைக்கும் நடவடிக்கை வருகிறது என்பதை அறிந்தவுடன், சுற்றி வளைக்கப்படும் முன்னரே மக்கள் படைகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிவிடும். அவர்கள் இரகசியமாக இயங்கி, மக்களுக்கு உற்சாகம் ஊட்டினர்.\nஇருந்தாலும், படைகளை பாதுகாப்பதென்பது மிகவும் சிரமமான காரியமாக மாறியது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் தாக்குதல் தொடுத்தனர். மக்களும் படைகளும் இத்தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. படைகளுக்குப் பக்கபலமாக இருந்த மக்களால் இந்த மனிதத்தன்மையற்ற சித்திரவதையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. ரஜாக்கர் குண்டர்கள் செய்ததை விட \"ஜனநாயக சோசலிஸ்ட்' நேருவினுடைய இராணுவம் செய்த சித்திரவதையானது மிகவும் கொடியதாக இருந்தது. மக்கள் பின்வருமாறு சொல்ல ஆரம்பித்தனர்: \"ஆட்டைச் சாப்பிட்டவன் மறைந்து விட்டான்; ஆனால் அவனுடைய இடத்தில் எருமையைச் சாப்பிடுபவன் வந்துவிட்டான்.''\nமுன்னர் அடக்கி ஒடுக்கப்பட்ட எதிரிகள் இப்பொழுது இராணுவத்தின் உதவியுடன் கிராமங்களில் மீண்டும் தலைதூக்கினர். சந்தர்ப்பவாதிகள் மக்களிடையில் ஒழுக்கமின்மையைப் பரப்ப ஆரம்பித்தனர். இத்தகைய சூழ்நிலைமைகளில் வறிய மக்கள் சித்திரவதையிலிருந்து தப்ப சரணடைய ஆரம்பித்தனர். படைகள், கட்சி ஊழியர்கள் ஆகியோரின் தற்காப்பு மிகக் கடுமையான சூழ்நிலையில் சிக்கியது. இயக்கம் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்தது. பல பிரதேச, மாவட்ட தலைவர்கள், பகுதிவாரிக் கமிட்டிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், படை உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் என்று பலர் கைது ச���ய்யப்பட்டனர். அவர்கள் மிருகத்தனமான சித்திரவதைக்குள்ளாயினர். படைகள், அமைப்பாளர்கள், கிராமத் தலைவர்கள், உள்ளூர்ப்படை உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலுள்ள அமைப்புத் தொடர்பு உடைக்கப்பட்டது. கட்சி முழுமையும் தற்காலிகக் குலைவு ஏற்பட்டது. தற்காப்பு சரியில்லாமையால், கிராமப்படை உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துக் கமிட்டிகளின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். அல்லது அரசாங்கத்திடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் எல்லோரும் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.\n1949 பிப்ரவரி இறுதிக்குள், ஆயிரக்கணக்கிலிருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிற்கு தாழ்ந்தது. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தாலுகாவிலும் 100 அல்லது 200 என்ற அளவிற்கு குறைந்தது. கட்சியுடனும், படைகளுடனும் தங்கிவிட்டவர்களுக்கு சமவெளியில் இருப்பதற்கு இயலவில்லை. தங்களுடைய சொந்த அனுபவங்களின்மூலம், அந்த உறுப்பினர்கள் காடுகளில் ஒன்று சேர்ந்து தங்களை ஒரு அமைப்பாக ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறு இயக்கம் புதிய பகுதிகளுக்குப் பரவியது. சுற்றி வளைத்துத் தாக்குதல், அடக்குமுறை ஆகிய போர் நடவடிக்கைகளில் நேரு அரசாங்கமானது கட்சி, படை ஆகியவற்றின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மீது மனிதத் தன்மையற்ற கொடுமையான சித்திரவதையைச் செய்தது. தோழர் இராமுலுவின் மீதான இராணுவத்தினரின் மனிதத் தன்மையற்ற சித்திரவதை, கொடூரத்திற்குச் சிறந்த உதாரணமாகும்.\nதோழர் இராமுலு சூரியபேட்டாவைச் சேர்ந்த மிர்யாலா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு விவசாயத் தொழிலாளி. அவர் கட்சியில் சேர்ந்து, சிறந்த பெயரை மக்களிடம் பெற்றார். சிறிது காலத்திற்குள்ளாகவே அவர் படை உறுப்பினராக ஆனார். பின்னர் கிராமத் தலைவராக ஆனார். பின்னர் கொரில்லாக் குழுவின் தலைவராக ஆனார். சுற்றி வளைத்துத் தாக்குதல், அடக்குமுறை ஆகிய போர் நடவடிக்கைகளில் அவர் மிர்யாலாவிற்கு அருகில் பிடிபட்டார். கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாலும் கட்சியின் இரகசியங்களில் ஒன்றைக் கூட கூற மறுத்துவிட்டார். இராணுவ நாய்கள் அவரை தெரு வழியாக ஒரு லாரியில் கட்டி இழுத்துச் சென்றனர். அவர் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளாக கிழிக்கப்பட்டது. அவர் மக்களின் பெருமை மிக்க தியாகியான���ர்.\nஇத்தகைய கடுமையான அடக்கு முறைகள் நடந்தாலும், மக்கள் படைகள் இராணுவத்தினரை எதிர்த்தனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினரை எதிர்த்து வெறும் இரண்டு அல்லதுமூன்று படைஉறுப்பினர்கள் தீவிரமாகப் போரிட்டனர். கடைசிக் குண்டு இருக்கும் வரைக்கும் அவர்கள் போரிட்டனர் போரிட்டுக் கொண்டே இறந்தனர். உயிருடன் பிடிபட்டாலும், கொடுமையான சித்திரவதைக்குட்பட்டாலும் அவர்கள் கட்சி இரகசியங்களைச் சொல்ல மறுத்தனர். எத்தகைய சிறந்த தீரர்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/india-australia-0", "date_download": "2020-02-21T00:09:01Z", "digest": "sha1:YCWEFYANMN6TVUGB4OOLURDEKS3BICQF", "length": 9134, "nlines": 134, "source_domain": "www.toptamilnews.com", "title": "India australia | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தை நம்புகிறோம்... ஆனால் போராடும் இடத்தை மாற்ற முடியாது.... அடம் பிடிக்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்...\nபான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது..... கவுகாத்தி உயர் நீதிமன்றம்\nபோன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை.... ஆனாலும் விற்பனை கம்மியாம்.....கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்...\nஇன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்...\nஇருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் மத்திய அரசின் அடுத்த அதிரடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு\nஇந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்\nஅவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- கேரள அரசு\nவிஜய்யை இயக்கும் முதல் பெண் இயக்குநர்\nமனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி\nபும்ரா அபார பந்துவீச்சு; மெல்போர்ன் டெஸ்டில் சரிவிலும் பிடியை விடாத இந்தியா\nஆஸ்திரேலிய அனிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது\nபெர்த் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி; தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது ஆஸி.,\nஆஸ்திரேலி��ாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: 4 ரன்களில் வீழ்ந்தது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்களில் வீழ்ந்தது\nஇன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்...\nபோன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை.... ஆனாலும் விற்பனை கம்மியாம்.....கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்...\nபான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது..... கவுகாத்தி உயர் நீதிமன்றம்\nதிருடனுடன் துணிச்சலாக சண்டை போட்ட முதியவர்...வைரல் வீடியோ\nஒட்டக சிவிங்கியாக மாறி மருந்து வாங்கப் போன சீனப் பெண்\nகொரோனா வைரஸால் இதுவரை 2118 பேர் பலி...வைரஸ் தாக்குதல் குறைந்துள்ளது என தகவல்\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\n\"அந்த \"விஷயத்துக்கு அரைமணி நேரம் கியாரண்டி தரும் அற்புத வழி -உடலுறவுக்கு உகந்த உடற்பயிற்சி ..\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\nஇந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது\nலாரியஸ் விருதை வென்ற சச்சின் - விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 இறுதிப் போட்டி தேர்வு\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148403p15-topic", "date_download": "2020-02-21T01:39:48Z", "digest": "sha1:F4ZDS65JC5EPRUYPV5RKDC57C5KSLRZP", "length": 28550, "nlines": 372, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோபுர தரிசனம் - தொடர் பதிவு - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» நீ . . .நீயாக இரு \n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்ப��ன் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\nகோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nகோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nரொம்ப நாட்களுக்கு பின்பு இருக்கன்குடி மாரியம்மனை தரிசிக்கும்\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nபருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோவில்,\nஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் உடனுறை\nஸ்ரீ ஜெயங்கொண்ட சோளீஸ்சுவரர் திருக்கோயில்.\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nமிக அருமையாக உள்ளது..... ஒருமுறை நேரில் சென்று தரிசிக்க ஆவலாக உள்ளது ......பகிர்வுக்கு நன்றி அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nதினமும் எனக்கு இந்த ஸ்வாமி இன் தரிசனம் whatsup வாயிலாக கிடைத்துவிடும்.... அழகாக online தரிசனம் உண்டு \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nம்ம்...இன்று தான் இந்தக் கோவிலின் கடைசி பூஜை முடிந்து, கோவில் மூடும் வீடியோ வந்தது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரி��னம் - தொடர் பதிவு\n@T.N.Balasubramanian wrote: கோபுர தரிசனம் கோடி புண்ணியமென்பர்\nகோடி புண்ணியம் பெறுவதற்கு வழி வகுத்த\nayyasami ram அவர்களுக்கு பாதி புண்ணியம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nஅருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி தாயார் உடனுறை\nஸ்ரீ ஜெயங்கொண்ட சோளீஸ்சுவரர் திருக்கோயில்.\nமேற்கோள் செய்த பதிவு: 1284003\nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n.ஆனால் இதில் விவரங்கள் சரியாக எழுதுதப்பட வில்லையே அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n@T.N.Balasubramanian wrote: மும்முறை சென்ற அனுபவம் உண்டு.\nஅங்கிருந்து பெட் துவாரகா என்ற இடத்திற்கு கடலில் சென்றதும் உண்டு.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கோபுர தரிசனம் - தொடர் பதிவு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் கள��்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151665-topic", "date_download": "2020-02-20T22:46:19Z", "digest": "sha1:PP6D624TLPGHCGYCDKAYLOOV6YU2ICAF", "length": 25744, "nlines": 237, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நெடுநல்வாடை -விமர்சனம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளி���் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n�� சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்\n» ஓ பட்டர் ஃபிளை… ஓ பட்டர் ஃபிளை .. ஓ பட்டர் ஃபிளை ..\n» குட்டி ரேவதி கவிதைகள்\n» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை\n» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய\nவெள்ளந்தித் தீவிரவாதி இந்த தாத்தா\nவைரமுத்துவின் வார்த்தைகளில் தாத்தா அறிமுகம்\nஆகும் முதல் காட்சிலேயே நெடுநல்வாடை வீச துவங்கி\nகிராமத்து தெருக்கள், வரட்டிகள் ஒட்டப்பட்ட குட்டிச் சுவர்,\nவிவசாய பூமி, வெள்ளந்தி மக்கள், புன்னகை, விசாரிப்பு,\nசினேகம், காதல்... வலி என பட்டிக்காட்டு சுற்றுப் பயணம்\nகாட்டும் விதத்தில் கவர்கிறது செல்வக்கண்ணனின்\nதந்தையால் கைவிடப்பட்ட பேரன் இளங்கோவை,\nபாசமுமும் நேசமுமாக வளர்க்கிறார் தாத்தா பூ ராமு.\nதாய், தங்கையுடன் தாத்தா வீட்டில் வளரும் இளங்கோவுக்கு,\nதாய் மாமன் மைம் கோபி எதிரி. தன் உயிர் இருக்கும்\nபோதே பேரனை ஆளாக்கிவிட வேண்டும் என்பது\nதாத்தாவின் கனவு, லட்சியம் எல்லாம்.\nவாழ்க்கை ஓட்டத்தில் இளங்கோவின் மனதை களவாடுகிறார்\nஅஞ்சலி நாயர். ஆனால் சில பல காரணங்களால் இளங்கோ\n- அஞ்சலி நாயர் காதலுக்கு முட்டுக் கட்டை இடுகிறார் பூராமு.\nஇடையில் அஞ்சலி நாயரின் வீட்டில் இருந்தும் சூறாவளி கிளம்ப,\nகாதல் ஜோடிக்கு என்ன ஆனது என்கிறது கதை.\nபூ ராமுவுக்கு இது வாழ்நாள் வாய்ப்பாக அமைந்த திரைப் படம்.\nஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில்\nபரிதாபமும் மிதக்க வெகுளித் தாத்தாவாக அபாரமாக\nஉழைத்திருக்கிறார். தாத்தாவை அச்சு அசலாக கண் முன்\nவாழ்க்கை இழந்து வரும் மகளின் கண்ணீரைத் துடைப்பது\nதொடங்கி, அவளும் என் ரத்தம்தான்... என மகனிடம் மல்லுக்கு\nநிற்பது வரை ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.\nஅத்தனை அலட்சியமான உடல் மொழி. ஒவ்வொரு வசன\nஉச்சரிப்பிலும் கலங்கடிக்கிறார். பேரனின் உணர்வுகளைப்\nபுரிந்து கொண்டு மௌனமாக இருப்பதாகட்டும் பொம்பள\nபுள்ளைய தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்... என்று\nஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும், துயரமும் அலைக்கழிக்கும்\nஆண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் பூ ராமு.\nமுன் தொங்கும் இலக்கு. தாத்தாவின் வார்த்தைகளை\nமீற முடியாத தவிப்பு எனத் தனது நடிப்பால், அறிமுகமா\nதே��்கித் தேங்கிப் பயணிக்கும் நீராவி என்ஜின் பாசஞ்சர்\nதிரைக்கதைக்கு அவ்வப்போது கரி அள்ளிப் வெப்பத்தை\nஅதிகரிப்பது மாதிரி, திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி\nஇதுவரை வந்த எந்தப் படத்திலும் இந்தளவுக்கு இல்லை\nஎன்று சொல்லுமளவுக்கு வட்டார மொழி பளிச்சிடுகிறது.\nஓங்குதாங்கான உடம்பில் திரியும் நாயகி அஞ்சலி நாயர்.\nவாழ்நாள் பூரா ஒரு பொண்ண நினைச்சிக்கிட்டு ஒரு\nஆம்பளையால வாழ முடியும்.. ஆனா ஒரு பொம்பளைக்கு\nஅப்படி இல்ல.... என கலங்குகிற இடம் செமத்தியான\nதாத்தாவுக்கும் மகள் வழிப் பேரனுக்குமான அன்பு\nஎங்கெங்கும் நிரம்பிக் கிடப்பது கதையின் சிறந்த பலம்.\nஉறவின் மிச்சத்தையும், எச்சத்தையும் சொல்வதாக\nவசனங்கள். அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா...\nஇருந்து என்னடா செய்ய... ஊரு பய கொடுக்க வுடுவானா...\nபொம்பள பிள்ளையில்ல... அதுதான்... என வாழ்க்கை\nகாதல் ரணகளம், மண் மணம், புழுதி, வயல் வரப்புகள்,\nகரும்புக் காடு என ஒவ்வொரு இடத்தையும் கதையின்\nபார்வையில் நின்று பதிவு செய்கிறது வினோத்\nஅதுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது.\nஒரு கிழவனின் கண்ணீரோ.. தரையில் ஓடுது நதியாக...\nநதியோடிய தடமெல்லாம்.. குடும்பம் வளருது பயிராக...\nபோன்ற வரிகளில் தன் பங்குக்குத் தாலாட்டுகிறது\nவரிகளுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது\nகுறிப்பிட்ட நான்கு பேரையே சுற்றிச் சுற்றி வரும் கதையும்,\nசமயங்களில் திக்கு திசை தெரியாமல் தேங்கி நிற்கும்\nதமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது சங்கு பால் மட்டுமே.\nஆனாலும்... இது தாய்ப் பால்\nBy - ஜி. அசோக்\nநெடுநல்வாடை - நக்கீரர் எழுதிய சங்க இலக்கியம் \n‘நெடுநல் வாடை- மூலம் , உரை, ஆராய்ச்சி’ என்ற நூலை ( சென்னை வடபழனியிலுள்ள தாமரை நூலக வெளியீடு) எழுதிய எனக்கு , தங்கள் இடுகை உவகை தந்தது\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eros.lk/index.php/ta/home-ta-in/2019-08-28-16-24-16/item/526-2019-12-05-06-28-09", "date_download": "2020-02-21T00:49:14Z", "digest": "sha1:LG5CRVDRUPQ3YBUB67WTCQ64ZOGRO2LZ", "length": 8576, "nlines": 129, "source_domain": "eros.lk", "title": "எதிர்கால தமிழர் அரசியலை இளைஞர்கள் ஊடாக முன்னெடுப்போம்!", "raw_content": "\nதமிழர் அரசியல் அபிலாசைகளை உலக அரங்கில் சொல்லும் ...\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஈரோஸ் போராட்டத்தில்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ...\nஇன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் -2019\nஎதிர்கால தமிழர் அரசியலை இளைஞர்கள் ஊடாக முன்னெடுப்போம்\nஈரோஸ் - ஈழப்புரட்சி அமைப்பினராகிய நாம் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை இளையோரை உள்வாங்கி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம் இனி இளையோர்களின் முன்னெடுப்பில் தான் தங்கியுள்ளது.\nஇளைஞர்களை அமைப்புக்குள் உள்வாங்கி அவர்களிடம் தலைமையை ஒப்படைப்பது காலத்தின் நிர்பந்தம் ஆகும். இதை ஊருக்கு உரக்க சொல்லும் வகையில் டிசம்பர் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பிராந்திய ரீதியான மாநாடுகளை நடத்த உள்ளோம்.\nஎனவே, தமிழ் பேசும் இளையோர்களை எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க இணைந்திடுமாறு அறைக்கூவல் விடுக்கின்றோம்.\nஆர்வம் கொண்ட இளையோர்கள் கீழே உள்ள இணைய படிவத்தை நிரப்பி உங்களது தரவுகளை பதிவு செய்யுங்கள். நாம் தொடர்பு கொண்டு உரையாடுவோம்.\n01 தமிழர் அரசியல் அபிலாசைகளை உலக அரங்கில் சொல்லும் எழுக தமிழ்.\n02 இன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் -2019\n03 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோஸ் அஞ்சலி\n04 அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஈரோஸ் போராட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-03-16-05-11-32", "date_download": "2020-02-21T00:31:06Z", "digest": "sha1:OL2H63ETBWY7FU6P7WX6QNRNC4UXTMXT", "length": 7215, "nlines": 192, "source_domain": "keetru.com", "title": "சஞ்சிகை", "raw_content": "\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nபெரியாரின் இராமாயண எதிர்ப்பும் இன்றைய அயோத்தி அரசியலும்\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசஞ்சிகை - நவம்பர் 2017 கட்டுரை எண்ணிக்கை: 8\nசஞ்சிகை - ஆகஸ்ட் 2018 கட்டுரை எண்ணிக்கை: 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/viswasam-movie-stills/", "date_download": "2020-02-20T23:32:03Z", "digest": "sha1:XFZO2EU6XJR2OVLP4U3PZ7PLJPSA6XA2", "length": 6852, "nlines": 105, "source_domain": "tamilcinemareporter.com", "title": "அஜீத் நடித்த ’விஸ்வாசம்’ படத்திலிருந்து படங்கள்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\n50 முன்னாள் மாணவர்கள் தயாரிக்கும் “ நெடுநல்வாடை “\nஅஜீத் நடித்த ’விஸ்வாசம்’ படத்திலிருந்து படங்கள்\nவிஸ்வாசம் எப்படி தொடங்கப்பட்டது : மனம் த...\nஅஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் , 2019...\nரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் வெளியாகு...\n’வர்மா’ படம் கிடப்பில் போடப்பட யார் காரணம் : ஒளிப்பதிவாளர் ...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nகார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை : நடிகை ந...\nஇயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .பிரபல பாலிவுட் நடிகர் சுனில...\nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nமூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படம் \nசீரிய பணிக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு: ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியக்க...\n“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு \nசிலை எடுத்தான் இந்த சின்னப் பெண்ணுக்கு\nபாலிவுட் வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை அமலா பால் \nகணவன், மனைவி உறவு பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் &...\nசென்னை சர்வதேசத் திரைப்பட விழா நிறைவு நாள் : படங்...\nஅஜித்தின் ‘என்னை அறிந்தால்’ அதிரி புதிரி டிரெய்லர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_6.html", "date_download": "2020-02-20T23:30:20Z", "digest": "sha1:RRQWXNMGAEUR4OFL5XCJBYQX6RBPTKNX", "length": 7169, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை! : ஐ.நா பாதுகாப்புச் சபை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை : ஐ.நா பாதுகாப்புச் சபை\nபதிந்தவர்: தம்பியன் 05 August 2018\nஅண்மையில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையில் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இன்னமும் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் வடகொரியா மீண்டும் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.\nமேலும் ஐ.நா விதித்த பொருளாதாரத் தடையையும் அப்பட்டமாக மீறி வருகின்றது. அதாவது சட்ட விரோதமாக ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பல் என பெட்ரோலியப் பொருட்களை மாற்றி மாற்றி இறக்குமதி செய்வதுடன் இதே முறையில் நிலக்கரியை ஏற்றுமதி செய்தும் வருகின்றது. இது தவிர யுத்தத்தால் பீடிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு இராணுவ ஒத்துழைப்பையும் யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விற்பனையையும் செய்வதற்கு வடகொரியா முயன்று வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக வடகொரிய இராணுவத் தலைவர்கள் சிரியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.\nபாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த அறிக்கையால் அமெரிக்கா விசனம் அடைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பெயோ இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை படி வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார���.\n0 Responses to ஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை : ஐ.நா பாதுகாப்புச் சபை\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை : ஐ.நா பாதுகாப்புச் சபை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2009/05/26/", "date_download": "2020-02-21T00:26:22Z", "digest": "sha1:WTUCRNDSDFQCLGAWAJNAXV44C4IDLYS2", "length": 6376, "nlines": 67, "source_domain": "markaspost.wordpress.com", "title": "26 | மே | 2009 | மண்ணடி காகா", "raw_content": "\nவி.கே.புரம் அமலி பள்ளி மாணவி மாநிலத்தில் 5-ம் இடம்\nPosted on மே26, 2009 by ஆதம் ஆரிபின்\t• பின்னூட்டமொன்றை இடுக\nவி.கே.புரம் அமலி பள்ளி மாணவி மாநிலத்தில் 5-ம் இடம் அம்பாசமுத்திரம், மே 24: திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சை. சப்னம் சாஜிதா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 5-வது இடம் பெற்றுள்ளார். இப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி சை. சப்னம் சாஜிதா மாநிலத்தில் 5-வது இடமும், திருநெல்வேலி மாவட்டத்தில் 3-வது இடமும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் … Continue reading →\nPosted on மே26, 2009 by ஆதம் ஆரிபின்\t• 1 பின்னூட்டம்\n இலங்கையில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வந்த போர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து முடிவுக்கு வந்துள்ளதாக சமீபத்தில் இலங்கை அரசு அறிவித்ததை அறிவோம். இதில் பிரபாகரன் மரணம் தொடர்பாக அன்று தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் குழப்பம் நிலவிவருகிறது. பிரபாகரன் மரணித்துவிட்டார் என்று கூறிய இலங்கை இராணுவம், பிரபாகரனின் உடல் என்று ஒரு உடலை காட்டியது. அது பார்ப்பதற்கு சற்றே பிரபாகரன் போல் இருந்தாலும், மிகவும் இளமையான தோற்றத்தோடு இருப்பதாலும், மீசை வைத்திருப்பதாலும் … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« ஏப் ஜூன் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T23:34:08Z", "digest": "sha1:76MLBAY575L4XFDBIG3SI53JDVKB7A4I", "length": 7282, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீ ஸ்ரீநிவாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி\nதுணை அரசுத் தலைமை வழக்கறிஞர்\nபத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் (பி. பிப்ரவரி 23, 1967, சண்டிகர், இந்தியா), கொலம்பியா மாவட்டம் சுற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பணி புரிகிற அமெரிக்க நீதிபதி. ஸ்டான்ஃபொர்ட் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியிலிறுந்து பட்டம் பெற்று, 2013இல் பராக் ஒபாமாவால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டு மேலவையால் உறுதி செய்யப்பட்டார். இதற்கு முன் இவர் தனிப்பட்ட வழக்கறிஞராகவும், அமெரிக்க துணை அரசுத் தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.\nஸ்ரீநிவாசனின் தாயார், தந்தையார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடநாதபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். 1960களில் இவரின் குடும்பம் அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்திற்கு குடியேறியுள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/23/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2569579.html", "date_download": "2020-02-20T23:50:06Z", "digest": "sha1:JU7W362NKBGRXHM4N4PVR5TP7XMEVQ4E", "length": 7412, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீக்குளிக்க முயன்றவர் போலீஸிடம் ஒப்படைப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nதீக்குளிக்க முயன்றவர் போலீஸிடம் ஒப்படைப்பு\nBy உளுந்தூர்பேட்டை, | Published on : 23rd September 2016 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே தீக்குளிக்க முயன்றவரை பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.\nசெங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகஜோதி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், இரண்டாவதாக தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில், தேவி கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வசித்து வருகிறாராம். இதனால், மனமுடைந்த நாகஜோதி புதன்கிழமை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே தீக்குளிக்க முயன்றாராம்.\nஅப்போது, அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நாகஜோதியை காப்பாற்றி, உளுந்தூர்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் நாகஜோதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பின் போது விபத்து\nகேரளா அரசு பேருந்து - கண்டெய்னர் லாரி மோதல்\nபள்ளிக்கரணை பெரிய ஏரி ஆக்கிரமிப்பு\nரேடியோ மிர்ச்சி இசை விருது விழா\nகுடியுரிமை பெற்ற முதல் ரோபோ சோஃபியா இந்தியா வருகை\nதில்லி கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/KEY-TO-HIGH-SCHOOL-ENGLISH-GRAMMAR-COMPOSITION", "date_download": "2020-02-21T00:22:00Z", "digest": "sha1:NMLFFGVC6Q5Q2KWTDO3GWSGG2PMICLIW", "length": 19734, "nlines": 601, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "KEY TO HIGH SCHOOL ENGLISH GRAMMAR & COMPOSITION", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nபிரணாய் ராய், தொராப் ஆர்., சொபாரிவாலா\nஆலிவர் சேக்ஸ், தமிழில் : ச. வின்சென்ட்\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nபிரதீக் சின்ஹா, டாக்டர். சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nபிரணாய் ராய், தொராப் ஆர்., சொபாரிவாலா\nஆலிவர் சேக்ஸ், தமிழில் : ச. வின்சென்ட்\nதொகுப்பும் மொழியாக்கமும்: ஸ்ரீதர் ரங்கராஜ்\nபிரதீக் சின்ஹா, டாக்டர். சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nTET கணிதம் தாள் I&II\nTET சூழ்நிலையியல் தாள் I\nTET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் தாள் I&II\nTET தமிழ் தாள் I&II\nTET அறிவியல் தாள் II\nTET சமூக அறிவியல் தாள் II\n15 நாட்களில் தமிழ் வழி ஹிந்தி மொழி\nஎதிலும் கணிதம் (முதல் தொகுப்பு)\nதமிழ் உரை ,பத்தாம் வகுப்பு\nதமிழ் மூலம் இந்தி கற்கலாம்\nதமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/life-style", "date_download": "2020-02-20T22:58:07Z", "digest": "sha1:WZLAOSBHCNOA7B7WOS2AWIKFXAVLAWPT", "length": 22388, "nlines": 242, "source_domain": "www.toptamilnews.com", "title": "life style | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் மத்திய அரசின் அடுத்த அதிரடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு\nஇந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்\nஅவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- கேரள அரசு\nவிஜய்யை இயக்கும் முதல் பெண் இயக்குநர்\nமனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதா தமிழக அரசின��� ஊமை குத்தாக இருக்குமோ - இயக்குநர் கெளதமன்\nபடப்பிடிப்பில் உயிரிழந்தோர், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி நிதியுதவி - லைகா நிறுவனம்\n4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு\nவரும் 24 ம் தேதி டெல்லி சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிரான தீர்மானம்\nஉடல் ஆரோக்கியத்திற்கு புத்தாண்டில் உறுதி மொழி எடுத்தவரா நீங்கள்\nஇந்த உணவை இப்படியா சாப்பிடுவாங்க இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே\nவழக்கமாக நாம் சாப்பிடும் இந்திய உணவு வகைகள் தவிர்த்து பல்வேறு வகையான வெளிநாட்டு உணவு ஐட்டங்களும் சாதாரணமாக கிராமங்களில் கூட கிடைக்கிறது.உடன் படிக்கிற நண்பர்கள்,அலுவலகத்தில் வேலை பா...\nசுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்\nபெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெயில் துருவிய பன்னீரை போட்டு சிவந்து விடாமல், மணம் வரும் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும்\nபாரம்பரிய அவல் பாயசம் செய்வது எப்படி...\nநம் பாரம்பரிய உணவில் நாம் மறந்த இன்றியமையாத உணவு அவல். தவிர்க்கக் கூடாததும் கூட . ஆரோக்கியத்தை மேம்படுத்தி , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பசியையும் போக்க வல்ல அவலில் இனிப்பான பாயாசம் அருமையான காலை உணவாகும். மாலை நேர சிற்றுண்டிக்கு பதில் பள்ளி விட்டு வரும் மழலைகளுக்குத் தர ஆரோக்கியமான , சுவையான அவல் பாயாசம் எளிதில் செய்ய முடியும்.\nதேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். முதலில் திராட்சை , முந்திரி பருப்பை நெய்யில் சிவக்க வறுக்கவும். பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் கொதித்து வந்ததும் அதில் அவல் சேர்க்க வேண்டும். கிளறி விட்டு அவல் வெந்தவுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவேண்டும். கரைந்தவுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலம், பச்சை கற்பூரம் சேர்த்து கொதிக்க விடவேண்டும். பின் தேங்காய்ப் பால் சேர்த்து பொங்கியவுடன் இறக்க வேண்டும். சூடான , சுவையான அவல் பாயாசம் நிமிடத்தில் தயார்.\nகுழந்தைகளுக்கு சுறுசுறுப்பையும்,ஆரோக்கியத்தையும் தரும் இந்த அவல் பாயாசத்தை அடிக்கடி உணவில் சேர்த்து நலம் பெறலாம்.சிவப்பு அவல், வெல்லம் சேர்த்து பாயாசம் செய்ய சத்தும் சுவையும் அதிகரிக்கும்.\nகாய்கறி வாங்கும் போது இதையெல்லாம் கவனத்துல வெச்சுக்கோங்க...\nகாய்கறியை வாங்குவதற���கும் ஒரு பக்குவம் இருக்கு. அதுவும், இது பற்றி தெரியாதவங்க காய்கறி வாங்கப் போனா, கடைக்காரன், கடையில இருக்கிற முற்றினது,சொத்தையானதுன்னு பொறுக்கிப் போட்டு பில் போட...\n அப்போ மொதல்ல அதுல போடுற குப்பையை குறையுங்க\nஇன்றைய நவநாகரீக சூழலில் துரித உணவுகளின் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விளைவு ஒபிசிட்டி\nஉங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா...அசத்தலான 5 ஐடியா\nகோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும். இழந்த பொலி...\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nநண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக ஒரு உரையாடலைத் தொடங்குகிறீர்கள். உடனிருப்பவர்கள் அதை ரசிக்கும் மனநிலையில் இல்ல...\n100 வருடம் முன்பு ரயில் பயணம் எப்படி இருந்தது தெரியுமா\nதமிழ்நாட்டில் அல்லது தென்னிந்தியாவில் முதல் ரயில் விடப்பட்டது,சென்னை ராயபுரத்துக்கும் ஆற்காட்டுக்கும் இடையேதான்.அது நடந்தது 1856-ல்.அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்...\n இது தெரியாமல் போச்சே இவ்வளவுநாளா\nதாமரைக்கு,அரவிந்தம்,பொன்மனை,கமலம்,சரோகம்,கோசனம்,சலசம்,கோகணம், வாரிசம் என்று ஏகப்பட்ட பெயர்கள் உண்டு\nஇந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்\nசாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால் அலர்ஜியாகி உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா வந்திரும்னு சொல்றதால சாப்பிடறதே இல்லை என்று விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்\n சரக்கடிச்சதுக்கு அப்பறம் பீர் சாப்பிடலாமா\nநாளுக்கு நாள் வெய்யிலின் அளவு கூடிக்கொண்டே போகிறது என்பதை, பகல் நேரத்தில் வெளியில் போகும்போது நீங்களே உணர்ந்திருப்பீர்கள்\n உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்\nஇரவு நேரங்களில் அதிக அளவில் நான் வெஜ் அயிட்டம் சாப்பிட்டிருந்தால் சொல்லவே வேண்டாம். இப்போதுள்ள அவசர உலகத்தில் பலரும் சாப்பிடும்போது நிதானமாக மென்று ,ரசித்து உமிழ் நீரோடு சேர்த்து ச...\nஇந்த கிளுகிளு கீரையை சாப்பிட்டால் , வயாகராவே வேண்டாம்\nபொதுவாகவே இந்த இலைகளில் வைட்டமின் ‘ஏ’ ‘தையாமின்’ ‘ரிபோபிளவின்’ வைட்டமின் ‘சி’ ஆகியவை உள்ளன. மூட்டு வலிக்கு இது மிகச்சிறந்த மருந்து. பர்ஃபார்மென்ஸ் சரியில்லாத ஆன்களை மூட்டுச்செத்தவன...\nநீரிழிவு நோய்க்கு இந்தக் காயை ட்ரை பண்ணிப் பார்த்திருக்கீங்களா\nகுழந்தையின் சுண்டு விரலளவே இருக்கும் அதலைக்காயை உப்புச்சேர்த்து வேகவைத்தோ,அல்லது மோரில் ஊறவைத்தோஎடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு,அதை வெய்யிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால் வருடம் முழ...\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nசாமுத்திரிகா லட்சணம் என்பது நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட அற்புதமான கலையாகும்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசீமந்தம், கோவில், கல்யாணம், நவராத்திரிகளுக்கு கிஃப்டா வந்த வளையல் சில சமயத்தில் நம்ம கைக்கு சேராது. அதை தூக்கிபோடவும் மனசு வராம மூட்டைக்கட்டி வச்சிருப்போம்.\nஉங்க மகள் பூப்பெய்தி விட்டாளா இந்த 10 உணவுகளை கண்டிப்பாக கொடுங்க... உடல் ஆரோக்கியமும் மூளைத் திறனும் அதிகரிக்கும்\nஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான்.\nரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் ஜிகர்தண்டா (கடல் பாசி) அல்வா\nசுவையான குளிர்பானம் என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கும் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவில் ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது உள்பட பல்வேறு மருத்துக் குணங்கள் உள்ளன...\nஜில் ஜில் ஜிகர்தண்டாவை தினமும் சாப்பிட்டு வந்தா என்னென்ன அற்புதங்கள் உடலுக்குள் நடக்கிறது தெரியுமா\nகடல் உணவுகள், தமிழகத்தின் கடற்கரையோர மக்களின் அன்றாட உணவாகவும், பிற பகுதி மக்களின் தேவைக்கேற்ற உணவாகவும் திகழ்கிறது.\n\"டிரம்ப் தான் என் கடவுள்\" : சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகரின் கோரிக்கை இதுதான்\nபொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது – மன்மோகன் சிங் விமர்சனம்\nரூ.20 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..... சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்தது....\nகொரோனா வைரஸால் இதுவரை 2118 பேர் பலி...வைரஸ் தாக்குதல் குறைந்துள்ளது என தகவல்\nரஷ்ய அழகியை திருமணம் செய���ய விருப்பமா.. இந்திய இளைஞர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு\nதென் கொரியாவின் முதல் பெண் செய்தி தொகுப்பாளராக அசத்தும் பெண்மணி\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\n\"அந்த \"விஷயத்துக்கு அரைமணி நேரம் கியாரண்டி தரும் அற்புத வழி -உடலுறவுக்கு உகந்த உடற்பயிற்சி ..\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\nஇந்தியா – நியூசிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது\nலாரியஸ் விருதை வென்ற சச்சின் - விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக 2011 இறுதிப் போட்டி தேர்வு\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.faderweb.de/index.php?/category/38/posted-monthly-list-2015-5&lang=ta_IN", "date_download": "2020-02-20T23:16:17Z", "digest": "sha1:JTOUUIMV3OTZF72SD6SIQG6SVXUM7OIE", "length": 4510, "nlines": 94, "source_domain": "gallery.faderweb.de", "title": "Kandersteg-2013 | gallery.faderweb.de", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2015 / மே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/p-susila-sang-a-song-in-aadai-movie-119071100049_1.html", "date_download": "2020-02-21T01:03:27Z", "digest": "sha1:Q5AZ5KAFMQSJA54FMI36AGEZNQVPLEH4", "length": 12001, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆடை படத்தில் பி சுசிலா – 70 வருடத்துக்கு முந்தைய பாடல் ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 21 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்��லோசனைவா‌ஸ்து\nஆடை படத்தில் பி சுசிலா – 70 வருடத்துக்கு முந்தைய பாடல் \nஆடை படத்தில் பி சுசிலா ஒரு பாடலைப் பாடியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nநடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி துணிச்சலான நடித்துள்ளதற்கு பாராட்டும் கிடைத்துள்ளது.. தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.\nவெளியான சில நாட்களிலேயே இந்த டீசர் யுட்யூப்பில் 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் முன்னனிக் கதாநாயகர்களின் படங்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு நிகரானது. இந்த அமோக வரவேற்பால் இந்தப் படத்தை வெளியிட திரையுலகில் நல்ல போட்டி இருப்பதாக தெரிகிறது. இதனால் இந்தப் படத்தை (ஜூலை) 19 ஆம் தேதி வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர். இதனை அமலாபால் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.\nஇதையடுத்து இந்தப்படத்தில் பழம்பெரும் பாடகி பி சுசிலா ஒருப் பாடலை பாடியுள்ளார். 70 வருடத்துக்கு முன் அவர் பாடிய பழையப் பாடலை இந்தப் படத்தில் மீண்டும் பாடியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அந்தப் பாடலை அவர் பாடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பி சுசிலா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பாடியுள்ளார் என்பது இசை ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.\nஅமலா பாலுடன் லிப் லாக் அடித்த ரம்யா - நம்பர் ஒன் ட்ரெண்டிங் வீடியோ\nநிர்வாண காட்சியின் போது 15 பேரை கணவராக உணர்ந்தேன் - அமலாபால்\n\"ஆடை ட்ரைலரில் பிட்டு சீன் இல்லை\" - ஏமாற்றத்தில் ரசிகர்கள்\n\"ட்ரஸ் போடாமல் பிறந்தநாள் கொண்டாடும் அமலாபால்\" - \"ஆடை\" சென்ஷேஷனல் ட்ரெய்லர்\nபோட்டிக்கு நடுவே ஆடையில்லாமல் ஓடிய ரசிகர்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235886-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-02-20T23:14:50Z", "digest": "sha1:I3PLMOI4ZXGP5EZOXL65M3RNYLBQNIKN", "length": 15689, "nlines": 226, "source_domain": "yarl.com", "title": "அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்\nDec 20, 2019 | 5:55 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த 99 ஆண்டு குத்தகை உடன்பாட்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர்,\n“அதை மாற்ற முயற்சிக்கவில்லை, ஏனெனில் இது முன்னைய அரசாங்கம் செய்து கொண்ட வணிக உடன்பாடு.\nமுன்னைய அரசாங்கம் இந்த உடன்பாடு குறித்து பேச்சு நடத்தியபோது, பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇது மீள் பேச்சுவார்த்தை அல்ல, இது ஒரு வணிக உடன்பாடு என்பதால், அதன் வணிக அம்சங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.\nபாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நான் கவலைப்படுகிறேன், அதுகுறித்தே நாங்கள் அவர்களுடன் பேசவுள்ளோம்.\nதுறைமுகத்தின் கட்டுப்பாட்டு பொறிமுறை குறித்து ஆராய்கிறோம். ஏனைய துறைமுகங்களைப் போலவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டையும் அரசாங்கமே வைத்திருக்க வேண்டும்.\nகுறிப்பாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு, ஆகிய விடயங்கள், அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.\nகொழும்பு துறைமுகத்தைப் போல, எந்தக் கப்பல்கள் வரும் அல்லது செல்ல வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அந்த அதிகாரம் எங்களி்டம் இருக்க வேண்டும்.\nசீன பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்தேன். துறைமுகத்தின் பாதுகாப்பு, அரசிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.\nகொழும்பு துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வரும்போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. இதே நடைமுறை, காங்கேசன்துறை, திருகோணமலை அல்லது அம்பாந்தோட்டையிலும் பின்பற்றப்பட வேண்டும்.\nநான் பதவியேற்ற பின்னர், என்னைச் சந்தித்த சீன சிறப்பு பிரதிநிதியுடன் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினேன்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் துறைமுக கட்டுப்பாடு தொடர்பான விடயங்களில் திருத்தம் செய்வதற்கு அவர் இணங்கினார்.\nஒரு அரசாங்கத்துடன் கையெழுத்திடப்பட்ட வணிக உடன்பாடுகள், அடுத்த அரசாங்கத்தால் மதிக்கப்படுவதில்லை, அதனை மாற்றி விடும் என்ற எண்ணத்தை முதலீட்டாளர்களிடம் ஏற்படுவதுவதற்கு நான் விரும்பவில்லை. அது பிரச்சினையல்ல.\nதுறைமுகத்தை ஒரு முக்கிய மூலோபாய பொருளாதார மையமாகும். இது ஒரு இறையாண்மை கொண்ட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஒரு சொத்து.\nஉலகளாவிய அதிகாரப் போட்டிகளின் ஒரு பகுதியாக மாற நாங்கள் விரும்பவில்லை.\nஉடன்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளோம். அதன் கண்டறிவுகளின் அடிப்படையில், துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை மறுசீரமைக்க முயலக்கூடும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி சென்ற பொழுது இது பற்றி மீளாய்வு செய்யப்படும் என்கிறார்.\nடெல்லி, உங்கள் பதில் தான் என்ன \nஐயா நீங்கள்தான் சொன்னீர்கள் உடன்பாடு மீள் பரீசீலினை செய்யப்படுமென்று. இப்போ சொல்கிறீர்கள் அப்படி செய்யப்படமாடடாதென்று. நாங்கள் என்ன செய்யலாம்.\nஐயா நீங்கள்தான் சொன்னீர்கள் உடன்பாடு மீள் பரீசீலினை செய்யப்படுமென்று. இப்போ சொல்கிறீர்கள் அப்படி செய்யப்படமாடடாதென்று. நாங்கள் என்ன செய்யலாம்.\nஅவர்கள் எப்பிடிப் பிராட்டினாலும் சுமந்திரன் முண்டுகொடுக்க தயாராகவே இருப்பார்\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\n\"இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடையை அறிவித்தது அமெரிக்கா\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து த���்ளிய உரிமையாளர்.\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 5 minutes ago\nஎதுக்குச் சொல்லிறீங்கள் என்று புரியலையே 🤔\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nவீதம் மிக குறைவு என்றாலும் ... வெறும் 5% மாக என்றாலும் நாங்கள் இருக்கிறோம்தானே \nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\nஒன்றுக்கே இங்க வழியில்லை ... இவங்கள் வேற வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுறாங்கங்கள்\n\"இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடையை அறிவித்தது அமெரிக்கா\nஅங்க நிக்குது சிங்களத்தின் நாடித்துடிப்பு. நடுங்குதில்ல... ஆயத்தமாகுவது நல்லது. எவ்வளவு வீறவாப்பு பேசினாலும், ஒருநாள் எல்லாம் கலையும். எதுக்கும் தமிழன் வாக்கு முக்கியம். பாத்து நடவுங்காே.....ம்.\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\nஇவருக்கும் மக்களின் ஆசீர் கிடைத்திருக்கும்.\nஅம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2020-02-21T00:51:51Z", "digest": "sha1:XPNIFSJFHSNPVDIGVEX75XDJ7UFUSTKB", "length": 14790, "nlines": 341, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: சிலேடை!", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nசில சிலேடை வார்த்தைகளை இங்கே பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்துத் தாத்தா, பேத்திக்குச் சொல்லிக் கொடுத்தது. ஒரே வசனத்தை வேவ்வேறு பொருளில் கூறுவது.\n1. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்று வைக்க வேண்டிய பதாகையில் \"யாழ்ப்பாணம் வர வேற்கிறது\" என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்தவர், \"யாழ்ப்பாணம் வர, வேர்க்கும்தான்\" என்றாராம்.\n2. ஆசிரியர் \"சீனி தின்றால் இனிக்கும்\" என்று எழுதினாராம். உடனே மாணவன் \"அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்\" என்று பகிடி விட்டானாம். காரணம், அவன் அர்த்தம் கொண்டது, \"சீனி தின், றால் இனிக்கும்\".\n3. ஒரு கடையில் \"இன்றுமுதல் தோசைக்கு சம்பல் இல்லை\" என்று எழுதி வைத்திருந்தார்களாம். ஒருவர் வந்து சாப்பிடத் தொடங்கிவிட்டு, கொஞ்ச நேரத்தில் \"சம்பல் கொண்டு வாங்கோ\" என்றாராம். அதற்கு கடைக்காரர், \"அதானே எழுதிப் போட்டிருக்கு. தெரியேல்லையோ\" என்றாராம். அதற்கு சாப்பிட வந்தவர், \"இது இரண்டாவது தோசை எண்டதாலதான் கேக்கிறன். கொண்டு வாங்கோ\" என்றாராம். அவர் வாசித்தது (அல்லது அப்படிக் காட்டிக் கொண்டது), \" இன்று, முதல் தோசைக்குச் சம்பல் இல்லை\" என்பதாகும்.\n4. \"வாரும், இரும், படியும்\". இதனை \"வாரும் இரும்படியும்\" என்றும் சொல்லலாம்.\nஅடுத்தது சிலேடை இல்லை. ஆனாலும் உண்மையாக நடந்ததென்று தாத்தா கூறினார்.\nமுன்பு ஒரு தடவை (முன்னொரு காலத்திலே) அவரது தம்பியை அம்மா கடைக்கு அனுப்பும்போது, ஒரு துண்டில் எழுதிக் கொண்டு போகச் சொன்னாராம். அம்மா சொல்லச் சொல்ல, அவர் ஒரு சிறிய துண்டில் எழுதினாராம்.\n* கால் றாத்தல் பனங்கட்டி,\n* ரெண்டு குட்டான் விசுக்கோத்து\nஅவருடைய அம்மா உண்மையில் சொன்னது....\n* தனிமல்லி - கால் றாத்தல்,\n* பனங்கட்டி- ரெண்டு குட்டான்,\nஉங்களின் ஆங்கிலம் தளத்தில் பாடம் எண் 23 மற்றும் 24 இரண்டிலும் ஒரே பாடம் உள்ளது. சரி செய்து கொள்ளவும்\nகொஞ்ச லாம்பு எண்ணை - கொஞ்சலாம் பெண்ணை\nகாரைப் பழக்கி விடு - காரைப் பளைக்கிவிடு (சொல்லும்போது மாத்திரம் சிலேடை ஒலிக்கும்)\nநன்றாக் இருந்தது உங்கள் சிலேடை\n..பழைய நினைவை தூண்டியது தங்கள் ஆக்கம் .அருமை வாழ்த்துக்கள் சகோ .\n//உங்களின் ஆங்கிலம் தளத்தில் பாடம் எண் 23 மற்றும் 24 இரண்டிலும் ஒரே பாடம் உள்ளது. சரி செய்து கொள்ளவும்\nசின்னப் பதிவெண்டாலும் செட்டான பதிவு கலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2011/11/face-book.html", "date_download": "2020-02-20T22:51:17Z", "digest": "sha1:FCG2ATBCWWP6ZOP6UC26S3ZVD4VLODA7", "length": 17534, "nlines": 389, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nவிஜய் , சூர்யா , அஜித் முவரும் இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ...\nடிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் .\nகடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2\nநேற்று முதல் நாள் :\nதலை, தளபதி மற்றும் புத்தர்\nமூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் .\nநல்ல நல்ல படமா எடுத்து போடுரீங்க ........\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநீங்களும் கழுவுர மீன்ல நழுவிட்டீங்க.. சபாஷ்\nஅந்த தினதந்தி செய்தி :):):)\nஅந்த ஆறாவது படம், i am legend நிஜமான போஸ்டரா இல்ல போடோஷப் வேலையா\nமூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்தலை\nவயத்தெரிச்சலை கொட்டிகிட்டீங்க எல்லாம் சூப்பர்.....\nஹா ஹா ஹா. செம காமெடி.\nசிரிக்க சிரிக்க படம் கலக்கலா ,கலர்கலரா ,இருக்கு .\nகலக்குறிங்க பாஸ்,,, இது மாதிரி மேலும் கிடச்சா நல்லா இருக்கும்...\nசிரிக்க வைத்துவிட்டது. பகிர்விற்கு நன்றி\nஹா ஹா ஹா ஹா சிரிச்சி சிரிச்சி முடியல....\nயப்பா சூர்யா ரசிகருங்க கொல்லப்போறாங்க...\nஅஜித் சூப்பரா முத்தம் குடுக்குறார் ஹி ஹி....\nநல்ல காமெடி, கலக்கிட்டிங்க பாஸ்.\n7ஆம் அறிவு கிழிஞ்சு தொங்குது\nகலக்கிட்டிங்க.தல தளபதியோட சூர்யாவையும் கோத்து வுட்டுட்டிங்க\nநல்ல புதிய சிந்தனை பாராட்டுகள் நமது வாக்கு சூர்யா அதுதான் ஏழாம் அறிவு இடுகைக்கு பாரட்டுகள் நன்றி .\nஎன் கண்ணில் படமாட்டேன் என்கிறதே.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் November 9, 2011 at 6:40 PM\nநல்ல வேளை கேவலமான படங்களை தணிக்கை செய்து விடீர்கள்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய ...\nவிஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..\nஅடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்\nவாங்க கடவுளுடன் பேசலாம் - i God\nநெருப்பு நரியுடன்(FIREFOX) சில விளையாட்டுகள்.\nதயவு செய்து ஒருமுறை மட்டுமே படிக்கவும்.\nகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு\nவிஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெக...\nதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்\nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nஇதை உங்கள் இல்லங்களில் கூட காய்ச்சலாம் .\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nஉங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2\nவிஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்த...\n பா. ம .க வில் குழப்பம்\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nகடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2\nதலை, தளபதி மற்றும் புத்தர்\nபேஸ்புக் ல அக்கௌன்ட் இருக்க \nஉங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nதமிழக அரசு இந்த வருடம் 10, 12 ஆம்வகுப்புக்கு புதிய பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது. அது உங்களுக்காக இங்கே . 12 STD: TA...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநாம் நமது கணினியில் பலவகையான எழுதுருக்கலை (FONTS) பயன்படுத்துகிறோம். இன்னும் புதிதாக வித்தியாசமான எழுத்துகள் வேணும் என நினைபவர்களுக...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nதயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்\nபின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் . ப...\nகண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி : 1\nஇன்றைய கணினி உலகில் தினம் தோறும் பல புதிய தளங்கள் வந்துகொண்டு இருக்கின்றன . ஒரே சேவையை தரும் பல தளங்கள் உள்ளன . நாம் சிலவற்றை...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.\nநம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களைய...\nசமிபத்தில் நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் கைபேசியில் துவங்கிய நம் காதல் - உன் அண்ணன் கை பேசியதா...\nபடித்து பாதுகாக்க வேண்டிய நூல்கள் # நாவல் (28-02-2018)\nஇன்றைய பதிவில் பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் இடம்பெறுகின்றது. இவையனைத்தும் எனக்கு வாட்சப் மற்றும் இணைய தேடலில் கிடைத்தது. Su...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2017/01/02/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:58:01Z", "digest": "sha1:XWV4G7YF44QC454THE6VMIJDSN36JAFJ", "length": 15208, "nlines": 164, "source_domain": "amas32.wordpress.com", "title": "தங்கல் – திரை வி��ர்சனம் | amas32", "raw_content": "\nதங்கல் – திரை விமர்சனம்\nஅது எப்படியோ ஆமிர் கான் தேசப் பற்று மிக்கப் படங்களைப் பிரமாதமாக எடுத்துவிடுகிறார். அதுவும் விளையாட்டுப் போட்டியும் சேர்ந்த கதையம்சத்துடன் இருந்தால் படத்தின் தரம் இன்னும் ஒரு படி உயர்ந்து விடுகிறது. நித்தேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படம் உண்மை நிகழ்சிகளை வைத்தே பின்னப்பட்டிருக்கிறது.\nமல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகாட்டின் {ஆமிர் கான்} வாழ்க்கையில் ஆரம்பித்து அவர் மகள்களின் வாழ்க்கையில் மையம் கொள்கிறது இக்கதை. மல் யுத்தத்தில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற அவரின் கனவு நினைவாகவில்லை. தனக்குப் பிறக்கும் மகன் மூலம் அதை சாதிக்கலாம் என்று எண்ணியவருக்குப் பிறக்கும் நான்கு குழந்தைகளுமே பெண் பிள்ளைகள்.\nஒரே ஒரு ப்ளாஷ் பேக் தான் ஆமிர்கானின் மல் யுத்தப் போட்டியைக் காட்டுகிறது. மிகவும் இளமையாகவும் சிக்ஸ் பேக் உடல் அமைப்புடன் அதில் விளங்குகிறார். படத்தின் மிச்சப் பகுதிகள் அனைத்தும் எப்படி தன் பெண்களை மல்யுத்த வீராங்கனைகளாக ஆக்குகிறார் என்பதைச் சுற்றி வலம் வருகிறது. மகள்களாக கீதா, பபிதா பாத்திரங்களில் வரும் நடிகைகள் {கீதாவாக பாத்திமா சானா ஷேக், குழந்தை கீதாவாக சைரா வாசிம். பபிதாவாக சான்யா மல்ஹோத்ரா, குழந்தை பபிதாவாக சுகானி பட்நாகர்} பிராமதமாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றிக்கு அவர்கள் முக்கிய காரணம்.\nமகன் பிறக்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கும் மகாவீர் சிங் தன்னுடைய பெண்களின் சண்டை போடும் திறனை எதேச்சையாகத் தெரிந்து கொண்டு அந்தத் திறமையை வளர்க்கப் பாடு படுகிறார். கிராம சூழ்நிலையில் இம்முயற்சி எத்தனை எதிர்ப்பை கிளப்பும் என்று நாம் யூகிக்க முடியம். மகள்களும் கடுமையான பயிற்சியையும், குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளை தொலைப்பதையும் விரும்பவில்லை. ஆனால் தந்தையாக இல்லாமல் ஒரு கோச்சாகக் கடுமையாக அவர்களை தயார் செய்கிறார் மகாவீர் சிங்.\nஇந்த இடத்தில் தந்தைக்கான பாத்திரத்தில் அவர் கொடுமைக்காரராக தான் காட்சியளிக்கிறார். அடித்துத் துன்புறுத்துதல் இல்லை, ஆயினும் சில செயல்கள் மூலம், தான் சொல்படி நடக்க வேண்டும் என்கிற தந்தையாக வருகிறார். மைக்கேல் ஜெக்சனின் தந்தையும் தன் மகன் மகள்களை அடித்��ுத் துன்புறுத்தி இசையில் பயிற்சி எடுக்க வைத்தார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இள வயதில் இருந்தே தீவிர பயிற்சி எடுக்க வேண்டிய கலை, விளையாட்டு ஆகியவை சார்ந்த பயிற்சிகளில் பெற்றோர்/கோச் சரியான/தவறான முறை எது என்பதில் ஒரு நூலிழையில் அவர்களின் பயிற்சி முறை மதிப்பீடு மாறுபடும். இக்கதையிலும் அக்கோணம் உள்ளது.\nபெண் சிசுக் கொலைகளும், குழந்தைத் திருமணங்களும் சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு மாநிலம் ஹரியானா. அப்படிப்பட்ட பின்தங்கிய மாநிலத்தில் மஹாவீர் சிங் தன்னுடைய மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியதன் பின்னணியை இந்தப் படம் அலசியிருக்கிறது. மஹாவீர் தன்னுடைய கனவை மகள்கள் மீது திணித்திருக்கிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.\nமல்யுத்த வீராங்கனைகளாக தத்ரூபமாக நடித்திருக்கிறார் பாத்திமா சானா ஷேக். அம்மாவாக வரும் சாக்ஷி தன்வார், கசினாக வருபவர், இருவரும் நல்ல தேர்வு. நடக்கும் போட்டிகளை நாமே அரங்கில் இருந்து பார்ப்பது போன்ற பீலிங்கை ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ஏற்படுத்துகிறார். உண்மை கதை, ஆயினும் சஸ்பென்சுக்கும், ட்விஸ்டுக்கும், பஞ்சமில்லாமல் நகருகிறது திரைக்கதை. படம் நீளமாக இருந்தாலும் நேரம் போவதே தெரியவில்லை. ப்ரீதமின் இசையமைப்பும் நன்றாக உள்ளது.\nஆமிர் கான் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். எப்படியாவது தன் மகள்கள் தன் கனவை நினைவாக்க வேண்டும் என்கிற வெறியோடு ஒவ்வொரு செயலையும் செய்கிறார். விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கையை நேர்மையாகவும் எளிமையாகவும் பதிவுசெய்திருக்கிறது இந்தப் படம். இந்த நேர்மைக்காக இயக்குநர் நித்தேஷ் திவாரியைப் பாராட்ட வேண்டும்.\nகுறைகள் இல்லாமல் இல்லை. ஒரு தோழியின் அறிவுரையினால் கீதாவும் பபிதாவும் மனம் மாறிவிடுவது, பதின் பருவ பெண்கள் அதே வயதையொத்த ஆண்களுடன் மல் யுத்தம் செய்வது எவ்வாறு போன்ற கேள்விகள் எழுகின்றன. அதே சமயம் விளையாட்டு வீரர்களுக்கு அரசாங்கம் எந்தவித உதவியும் செய்யாமலிருப்பதும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பல பரிமாணங்கள் உள்ள படம். கண்டிப்பாகப் போற்றி பாராட்டப் பட வேண்டும். படத்தைப் பார்த்தத் தாக்கத்தினால் ஜெய் ஹிந்த் சொல்லி முடிக்கிறேன் 😉\nபின்குறிப்பு: படம் முடிந்து க்ரடிட்சில் கீதா பபிதா வாங்கிய தங்கம், வெ��்ளி மெடல்கள் பற்றிய விவரங்களும், மொத்தம் அவர்கள் வாங்கிய மெடல்களின் எண்ணிக்கையும் காட்டபடுகின்றன. இவர்களினால் இன்று பெண்கள் மல்யுத்தப் போட்டிகளில் பெருமளவில் பங்கு பெறுவதையும் குறிப்பிடுகிறார்கள்.\nPrevious மணல் கயிறு -2 திரை விமர்சனம் Next பைரவா – திரை விமர்சனம்\nஆஹா என்ன ஒரு மன நிறைவான விமர்சனம் \nபார்த்த நீங்கள் எழுதியதில் ஒரு திருப்தியை காண்கின்றேன். அதே திருப்தி வாசிக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுவது நிஜம். நல்லா விஸ்தாரமா விவரித்துள்ளீர்கள். நன்றி நன்றி. விமர்சனம் படித்தவர்களை, எந்த கால தாமதம் செய்யாமல், உடனே படத்தை பார்க்க தூண்டிவிடுவது நிச்சயம் :)) வாழ்த்துகள் :))\nநான் இந்திப் படம் பார்த்து பல மாதங்கள் ஆகின்றன. தியேட்டருக்கும் செல்லும் பழக்கமும் குறைந்துவிட்டது. இந்தி மொழி அறிவு குறைவு என்பதும் ஒரு காரணம். தமிழ் டப்பிங் எப்படி இருக்குமோ\nபடம் பார்த்த திருப்தியை கொடுத்துவிட்டீர்கள். நன்றி.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2020-02-21T00:32:42Z", "digest": "sha1:MP2RMKZKDERX3RY4KWYQHHZFQNKWJ7QE", "length": 6113, "nlines": 133, "source_domain": "islamqatamil.com", "title": "ஃபாதிஹா Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1\n (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன். இமாம் அஷ் ஷன்கீதீ رحمه الله கூறுகிறார்: அல்லாஹ்விற்கு புகழ் (அல் ஹம்து) எங்கே எப்போது என்று இவ்விடத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை, ஆனால் அர்ரூம் சூராவில் அல்லாஹ்விற்கு புகழ் எங்கே எனும் கேள்விக்கு பதிலாக அல்லாஹ் கூறுகிறான்: وَلَهُ …\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் – தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ – பாகம் 1 Read More »\nஇப்னு அல் கய்யிம் (1)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா \nஅல்பாஸித், அல் காபித் - அஸ்மாஉல் ஹுஸ்னா\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nஅந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் - முஹம்மது ப்ஸீக்கின் கதை\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nஅலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் - தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ - பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=931", "date_download": "2020-02-21T00:47:22Z", "digest": "sha1:XZKBQAMTMHDLHT7AGCRSCHFZX6AXWLYG", "length": 7582, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 2018 \nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 2018 \nதமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவு சுமந்த நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வும், ஆனந்தபுரத்தில் வீரகாவியமான வீரமறவர்களின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான ஒல்னே சூ புவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) பகல் 15.00 மணிக்கு 31.05.2015 அன்று பிரான்சில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் திரு. பாலன் சிவராஜா அவர்களின் குடும்பத்தினர் ஈகைச்சுடர் ஏற்றிவைக்க, 16.12.2011 அன்று பிரான்சில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் திரு. அன்ரனி பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினர் மலர்வணக்கம் செலுத்தினர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்களினால் சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் இடம் பெற்றது.\nஅரங்க நிகழ்வுகளாக தமிழ்ச் சோலை மாணவிகளின் எழுச்சி நடனங்களும், அங்கயர்க்கன்னி இசைக்குழுவின் எழுச்சிப்பாடல்களும், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பேச்சு, மற்றும் கவிதை என்பன இடம் பெற்றன. சிறப்புரையினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் ஆற்றியிருந்தார்.\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒலித்து இறுதியா அனைவரும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று உறுதி எடுத்தலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர�� சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-20T23:29:13Z", "digest": "sha1:S52CTAOLSHSGPGSZSTH4U77MIAIRULA5", "length": 8370, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "வெள்ளி, 21 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவின் டிவி மட்டும் தான் நல்ல டிவி: பாஜக பிரமுகர் நாராயண் ...\nசமீபத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் குறித்து பேசியதை எந்த ...\nவீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி ...\n`கடந்த 1 அக்டோபர் 2019, மாலை 4 மணி அளவில் வ. வேப்பங்குடி கிராமத்தில் பிறந்த கிராமத்த��� ...\nடீன் ஏஜ் பருவத்தினர் இனிமேல் டிக்டாக் ஐ பயன்படுத்த ...\nஉலகம் முழுவதும் டிக்டாக் மிக வேகமாக பரவி வரும் செயலிகளில் ஒன்று என்பதும் குறிப்பாக ...\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நாக்கை வெட்டுங்கள்: ...\nமத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல பிரமுகர்கள் சர்ச்சை பேச்சுக்களை பேசி ...\nவடிவேலுக்கு பிறகு இவர் தான்\nநெட்டிசன்களால் மீம்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுபவரான ஒசிட்டா ஐஹிம்க்கு இன்று\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/02/blog-post_761.html", "date_download": "2020-02-21T00:44:16Z", "digest": "sha1:SMWQ5QH5MF7UORNAYN2OUAUMHSFBHLXQ", "length": 8459, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நாகர்கள் யார்?", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசின் பாம்புகளை ஆரம்பத்திலேயே விழைவு என்று சொல்லிவிடீர்கள். இப்போது அவர்கள் தொன்மையான குடிகள் என வருகிறது. உலூபி கதையிலும் அவர்கள் விழைவாகவே சொல்லப்படுகிறார்கள். அத்துடன் அர்ஜுனனும் பீமனும் செல்லும் நாக உலகங்களும் விழைவின் பாதாளங்களாகவே வருகின்றன.\nஅப்படியென்றால் இந்த நாகர்கள் யார் அவர்கள் தொன்மையான அடிப்படி உணர்ச்சி மட்டும் கொண்டவர்களாக இருந்தார்களா அவர்கள் தொன்மையான அடிப்படி உணர்ச்சி மட்டும் கொண்டவர்களாக இருந்தார்களா ஆகவேதான் அழிந்தார்களா அவர்களை விழைவு மானுட உருவம் கொண்டவர்கள் என ஏன் நம் முன்னோர் நம்பினர்\nஇந்தக்கோணத்தில் சிந்தித்தால் பல இடங்களுக்குச் செல்லமுடிகிறது. மகாபாரதத்தை புதிய கோணத்தில் வாசிக்கவைக்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nசாமி சப்பரத்தை தொட்டுக்கொண்டு பின் ஓடும் சிறுவன்.\nமயனீர் மாளிகை – 20\nபரவிப் பெருகும் மனித இனம். (வெய்யொன் - 62)\nஉள்ளம் உருவாக்கும் உலகங்கள்(வெய்யோன் - 61)\nசண்டையில் கிழிந்து போகும் ஆடை.(வெய்யொன் -55)\nஅவரவர்கள் தங்களுக்கென காணும் நியாயங்கள்(வெய்யோன் ...\nசகுனியால் முடியாததை ஜராசந்தன் செய்கிறானா\nவஞ்ச நெருப்பை அவிக்க முயல்வதும் அவியிட்டு வளர்ப்ப...\nதுரியோதனன் எனும் கொடும் விலங்கு....\nநானே இவர் என்று எண்ணும் ஒரு நட்பு (வெய்யோன் - 52)\nநெஞ்சச் சிப்பியில் விளைந்திடும் வஞ்சம் (வெய்யோன் -...\nஇரவில் நதிப்பயணம் (வெய்யோன் - 48)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/26135927/Cow-only-animal-that-exhales-oxygen-says-Uttarakhand.vpf", "date_download": "2020-02-21T01:12:56Z", "digest": "sha1:N6AZKUZ34GBSQZ3DYKMFG7EP6VVYX67Q", "length": 9423, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cow only animal that exhales oxygen says Uttarakhand CM Trivendra Singh Rawat || ஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் + \"||\" + Cow only animal that exhales oxygen says Uttarakhand CM Trivendra Singh Rawat\nஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே - உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்\nஆக்ஸிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே என உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் விழாவொன்றில் பசுவின் பால் மற்றும் சிறுநீரின் மகத்துவம் தொடர்பாக திரிவேந்திர சிங் ராவத் பேசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில், பசுக்கள் ஆக்ஸிஜனை உள்ளிழுப்பது மட்டுமல்லாமல் அதை வெளியேற்றுகிறது. பசுவை மசாஜ் செய்வது சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும், அதே சமயம் விலங்குடன் நெருக்கமாக வாழ்வதால் காசநோயை குணப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளார். அவருடைய அப்பேச்சை அம்மாநில முதல்வர் அலுவலகமும் ஆதரித்துள்ளது. உத்தரகாண்ட் மலைப்பகுதிகளில் இது ஒரு பொதுவான நம்பிக்கையாக உள்ளது, இதனை குறிப்பிட்டே முதல்வர் பேசியுள்ளார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. திருட வந்த இடத்தில் \"இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது\" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்\n2. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்\n3. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n4. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.soccerbetshoot.com/ta/special-high-odds-soccer-predictions/", "date_download": "2020-02-20T22:57:40Z", "digest": "sha1:452ACUCXUCFQKQQU7SOTPDQMSTJVLVAN", "length": 16218, "nlines": 209, "source_domain": "www.soccerbetshoot.com", "title": "உயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள் - வெற்றி gurantee, குறைந்த investmant ...", "raw_content": "\n0 பொருட்களை உங்கள் ஷாப்பிங் பையில்\nஉயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள்\nசிறப்பு உயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள் உள்ளன 95% நிச்சயமாக. நீங்கள் எங்கள் வென்ற வாங்க முடியும் 10+ அது வரை 100+ முரண்பாடுகள் குறிப்புகள் அல்லது அனுப்ப எங்களுக்கு மின்னஞ்சல் மேலும் தகவலுக்கு [email protected] செய்ய. ஒரு நேரம் விளம்பர விலை மட்டும்.\nடிப்ஸ் வகை: இலக்குகளை ஓவர்,சரியான மதிப்பெண்களை & ஹெச்டி / நே\nஹெச்டி / நே - (1-எக்ஸ்) அல்லது (2-எக்ஸ்)\nஹெச்டி / நே - (1-2) அல்லது (2-1)\nஇந்த மின்னஞ்சலைப் பயன்படுத்த முடியும் [email protected] பேபால் மூலம் பணம் செலுத்த, Skrill அல்லது நேரடியாக நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு ஷாப்பிங் பையில் உங்கள் ஆசை தயாரிப்பு சேர்த்து.\nதொடர்பு அமெரிக்க மீது: பயன்கள் / viber +7 / 9584 - 983 - 763\nபங்கு மற்றும் இலவச டிப்ஸ் எங்களை தொடர்பு கொள்ளவும்:\nஉயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள் காப்பகத்தை\nமொத்தம் டிப்ஸ் திறன் 95 %\n05.01.2020 கெட்டாஃபெவுக்கு பி 0 : 1 / 2 : 1 செல்டிக் விகோவிற்கு பி 29.00 2 / 1\nநாம் உறுதி உயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள் வழங்க\nநாங்கள் உங்களுக்கு நிபுணர் உயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள் வழங்க மற்றும் நீங்கள் பயன்படுத்த அறிவு தே���ையில்லை எங்கள் சரியான பந்தயம் குறிப்புகள். அது எங்கள் குறிப்புகள் பயன்படுத்த சூப்பர் எளிது நாம் பல ஆண்டுகள் அனுபவம் உறுதி கால்பந்து கணிப்புகள் மற்றும் பந்தயம் மற்றும் ஒரு பரந்த சர்வதேச பங்குதாரர் வலையமைப்பு. நாம் அனைத்து முக்கிய ஐரோப்பிய லீக்குகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் தொழில்முறை பந்தய குறிப்புகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம்.\nசிறந்த TIPSTERS மற்றும் ஆய்வாளர்கள்\nஎங்கள் இண்டர்நேசனல் நெட்வொர்க் தொடர்ந்து முக்கியமான உள்ளே தகவல்கள் கொடுப்பதுடன் எங்கள் நிபுணர்கள் வாரியம் அளிப்பதன் உள்ளது நிலையான போட்டிகளில் உள்ளூர் 'சாம்பியன்ஷிப்களைத். இந்தத் தகவல் கடைசி நிமிடத்தில் மாற்றங்களை உள்ளடக்கியது, வீரர்கள் மனநிலையானது, காயங்கள் மற்றும் ஒரு அணியின் செயல்பாடு பாதிக்கக்கூடிய இதர காரணிகள் நிறைய.\nநாம் நீங்கள் வெற்றி பெற வேண்டும்\nநாம் ஒரு பரஸ்பர அக்கறை மற்றும் வெற்றிபெறும் உள்ளது. எங்கள் குழு சிறந்த உயர் முரண்பாடுகள் கால்பந்து கணிப்புகள் தகவல் கிடைத்தால் நாங்கள் பந்தயம். செலவுகளை ஈடுசெய்ய நாம் இந்த தகவல் பரவியது, ஆனால் பணம் நாங்கள் யாரும் பொருத்த முடியும் பந்தயம். முதல் நாளில் இருந்தே நாங்கள் எங்கள் சிறந்த கால்பந்து பந்தயம் முன்னூகிப்புடன் அசாதாரண முடிவுகளை பெறுவது கவனம் செலுத்திவருகிறது. எங்கள் சேவையில் மீது கட்டமைக்க. எங்களுக்கு சேர மற்றும் சிறந்த பெற ஒற்றை பந்தய குறிப்புகள் சிறந்த இருந்து.\nநெருப்பு செயின்ட். Bld. 1\nவாழ்த்துக்கள் நீங்கள் ஒரு உறுதி முதலீடு என் பந்தய பழக்கம் திரும்பினர். நல்ல வேலையை தொடர்ந்து செய்.\nVasilis ஆர். கிரீஸ்தலைமை நிர்வாக அதிகாரி\nநான் உறுதியாக சவால் மற்றும் உறுதி பணம் என் நண்பர்கள் மற்றும் மற்ற மக்கள் ஆலோசனை பின்பற்ற பயன்படுத்தப்படும். மட்டுமே உறுதி விஷயம் என் பணம் இழப்பாகும். இப்போது உங்களுடன் நான் என் இழப்பு மீண்டு தொடங்கியுள்ளனர். நான் விரைவில் வெற்றி என்று யோசியுங்கள்.\nநீங்கள் தொழில்முறை குழு அவர்கள் உண்மையில் ஒரு மிக எளிதாக வேலை பந்தயம் கால்பந்து செய்ய எப்படி தெரியும் உள்ளன. நான் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் பற்றவும் உள்ளது. வேறொன்றும் இல்லை, நான் பணம் சம்பாதிக்க. எனவே எளிய இது உண்மையாகவே நன்றாக இருக்கிறது. நன்றி\nநீங்கள் தான் பிடிக்காது நம்பமுடியாத உள்ளன இன்னும் உங்கள் தேர்வு மிகவும் துல்லியமாக உள்ளன நம்ப முடியவில்லை. நீங்கள் இந்த மாதிரி வைத்து என்றால் நான் மிகவும் பணக்கார இருப்பேன் இன்னும் உங்கள் தேர்வு மிகவும் துல்லியமாக உள்ளன நம்ப முடியவில்லை. நீங்கள் இந்த மாதிரி வைத்து என்றால் நான் மிகவும் பணக்கார இருப்பேன் மிக விரைவில் நல்ல வேலை நிறுத்த வேண்டாம். நீங்கள் சிறந்த கால்பந்து கணிப்பை தளத்தில் ஒன்று.\nஒற்றை போட்டி €45.00 – €90.00\nபயண சீட்டு ஆஃபரை €120.00 – €300.00\n2007 - 2019 © அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_8.html", "date_download": "2020-02-20T23:14:35Z", "digest": "sha1:O5L3QPZO2O3VYFKL24PZ5IDWA6AFM5RR", "length": 7791, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எழுபதாவது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா?; மஹிந்த கேள்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎழுபதாவது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2017\nஒற்றையாட்சியைப் பிளவுபடுத்தி பொலிஸ் அதிகாரங்களுடன் தனித்தனிப் பிராந்தியங்களாக ஆட்சி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையின் 70வது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா, என்கிற கேள்வி எழுந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “சுதந்திர தின நிகழ்வானது எமக்கு கிடைத்த சுதந்திரம் மற்றும் சுயாதீன தன்மை தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், முதியவர்களால் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது. ஆனால் இந்த அரச தலைவர்களின் செயற்பாட்டினை பார்க்கையில் 70வது சுதந்திர தினத்தில் நாட்டில் எது மிச்சமாக இருக்கப்போகின்றது என தெரியவில்லை.\nகுறிப்பாக நாட்டு வளங்கள் அனைத்தையும் தற்போது வெளிநாடுகளுக்கு விற்று வருகின்றார்கள். அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்றவற்றை அந்த காலத்தில் ��ந்நிய நாடுகள் விட்டுவிட்டு சென்றவற்றை எல்லாம் தற்போது வெளிநாட்டவர்களுக்கு விற்கவா\nநாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாட்டின் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புக்கள் என்பவற்றை பேச்சுவார்த்தையின் மூலமாகவாவது தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதுள்ளது. ஆர்ப்பாட்டம், பணிப் பகிஷ்கரிப்பு என்பன நாளுக்கு நாள் இரண்டிரண்டாக அதிகரித்து வருகின்றது.\nஇன்று நாட்டில் பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செவிசாய்ப்பதில்லை. நான் ஆரம்பித்த கொழும்பு – கண்டி அதிவேக பாதைக்கு அருகில் மீண்டும் அடிக்கல் நாட்டி அபிவிருத்திப் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எனக்கு ஏசிக் கொண்டே இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.” என்றுள்ளார்.\n0 Responses to எழுபதாவது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எழுபதாவது சுதந்திர தினத்தின் போது நாடு முழுமையாக இருக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/236415?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-02-20T23:49:46Z", "digest": "sha1:HDN6A2KTMXG7EXGA56RWVHMUWXFCIM45", "length": 9347, "nlines": 77, "source_domain": "www.canadamirror.com", "title": "இந்தோனேசியா காட்டுத் தீயால் மலேசியாவில் ஏற்பட்ட காற்று மாசு! - Canadamirror", "raw_content": "\nமீண்டும் ஒருமுறை ட்ரம்பிற்கு நன்றி கடன் பட்ட புட்டின்.....எதற்காக தெரியுமா\nபுற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த கனேடிய பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் தெரியவந்த உண்மை\nஸ்விட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கிய பெண்\nவெளிநாட்டினர் உள்பட ஜேர்மனியில் வாழும் சிற���பான்மை இனத்தவர்களை கொல்ல துடிக்கும் கொலையாளியின் அதிர்ச்சி பதிவு\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்கு ஆளான 2 நபர்களுக்கு நேர்ந்த சோகம்.\nவிமானத்தை சேதனையிட்ட சூரிச் சுங்க அதிகாரிகள்... எக்ஸ் ரே கருவியில் சிக்கிய 79 மர்ம பொட்டலங்கள்\nசண்டையிடுவது போல் குஞ்சுகளுக்கு பாலூட்டும் பிளமிங்கோ பறவைகள்...\nபிரெஞ்சு கிராமம் ஒன்றில் நோய்வாய்ப்படுவதற்கு தடை\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்த கணவர்... வாகனத்தின் பின் கதறியபடி ஓடிய மனைவி\nசுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக போதை சிகரெட் விற்ற நபர்கள் கைது..\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nஇந்தோனேசியா காட்டுத் தீயால் மலேசியாவில் ஏற்பட்ட காற்று மாசு\nஇந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்துள்ளது.\nஇந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது.\nஇதன் காரணமாக, அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. இதன் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.\nகாட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியுள்ளது.\nசுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்துள்ளது.\nகாற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக, கடிதம் ஒன்றை மலேசிய அரசு வழங்கி இருப்பதாக இந்தோனேசியாவுக்கான மலேசியத் தூதர் அபிதின் பகர் கூறியுள்ளார்.\nஅந்தக் கடிதம் குறித்து அபிதின் கூறும்போது, கடிதத்தில் மலேசியா எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.\nஅவர்கள் இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கவே உதவ விரும்புகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசிய சுற்றுச் சூழல் அமைச்சர் இதற்கு பதிலளிக்குபோது, இந்தோனேசிய அரசாங்கம் காட்டுத் தீயை அணைக்க அதன் திறனுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு வருகிறது. எல்லாப் புகையும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை அல்ல என்று தெரிவித்தார்.\nமீண்டும் ஒருமுறை ட்ரம்பிற்கு நன்றி கடன் பட்ட புட்டின்.....எதற்காக தெரியுமா\nபுற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த கனேடிய பெண்ணிற்கு அறுவை சிகிச்சையில் தெரியவந்த உண்மை\nஸ்விட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/145671?ref=archive-feed", "date_download": "2020-02-21T00:27:47Z", "digest": "sha1:DEUALIZV5NM7XHOIPOHKK5HOWK6LBR5F", "length": 6907, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் குறித்து வந்த நம்பத்தகுந்த தகவல் - Cineulagam", "raw_content": "\nஆர்யா என்ன இப்படி மாறிவிட்டார், புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள், வைரல் போட்டோ இதோ\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உட்பட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளியானது, இதோ\nநள்ளிரவில் அழுதுகொண்டே இருந்த குழந்தை.. ஆத்திரத்தில் கடலுக்கு தூக்கி சென்று தாய் செய்த கொடூரம்.. விசாரணையில் அம்பலம்\nதலையில் அடித்தபடியே கதறிய ஷங்கர்... நேரில் பார்த்தவரின் திக் திக் நிமிடங்கள்\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nபிரபல நடிகையின் மகளுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர் தான் - வைரலாகும் வீடியோ\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 3 பேர் பலி, பலர் காயம் - அதிர்ச்சி புகைப்படம்\nசந்தானத்தின் பிரமாண்ட திட்டம், மீண்டும் அந்த ரூட்டை எடுக்கின்றார், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nசிவப்பு உடையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nஅழகிய புடவையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்த வானிபோஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்\nகருப்பு நிற புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\nஅஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் குறித்து வந்த நம்பத்தகுந்த தகவல்\nஅஜித் எப்போதும் தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பார். அப்படித்தான் வீரம் முடிந்து சிவாவிற்கு விவேகம், வேதாளம் என இரண்டு படங்களின் வாய்ப்பை தந்தார்.\nவிவேகம் படம் விமர்சனங்கள் ரீதியாக பல முரன்பாடுகள் இருந்தாலும், வசூல் ஓரளவிற்கு நன்றாக இருந்ததாகவே கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் அஜித் தன் அடுத்தப்படத்தையும் சிவாவிற்கே இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம்.\nசிவாவும் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் இருக்க, இப்படம் குறித்த தகவல் அக்டோபர் மாதம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/senthil-balaji-who-was-already-dmk", "date_download": "2020-02-21T00:14:18Z", "digest": "sha1:BQFKPMUKQLJVZ2SXIYVMBBFEWBZB5FUV", "length": 13760, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி! | Senthil Balaji who was already in the DMK! | nakkheeran", "raw_content": "\nஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி\nடி.டி.வி. தினகரனின் அமமுகவில் உள்ள செந்தில் பாலாஜி, திமுகவில் இணைய உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு விமானநிலையத்தில் இருப்பதைப்போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் அவர் திமுகவில் இணைவது உறுதியாகவிட்டது என்கின்றனர். செந்தில் பாலாஜி ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான். அவர் அரசியல் பாதையை பார்ப்போம்.\nகரூர் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவரது இயற்பெயர் செந்தில்குமார். நியூமராலஜி பார்த்த அவர், தனது பெயரில் குமாரை நீக்கிவிட்டு, பாலாஜியை சேர்த்துக்கொண்டார்.\nகல்லூரி படிக்கும்போதே அரசியலில் ஈடுபாட்டை காட்டிய செந்தில் பாலாஜி, முதல் முதலில் மதிமுகவில் இணைந்தார். ஒன்றிய கவுன்சிலராக இருந்த அவர், பின்னர் திமுகவில் இணைந்தார்.\n2000 ஆவது ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். தொடக்கத்தில் மாணவரணி பொறுப்புகளும், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அப்போதைய திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.\n2011ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு வழங்கினார். நான்கு ஆண்டுகளாக அதிமுகவில் செல்வாக்காக வலம் வந்தார். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் பதவியையில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.\n2016 மே தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அரவக்குறிச்சியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியது. அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என அதிமுக இரண்டானது. இதில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் செந்தில் பாலாஜி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது\"- சபாநாயகர் தனபால்\nசிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்\nதிமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு -சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மனு\n\"ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவு எடுப்பார்\"- பேரவையில் முதல்வர் பேச்சு\nதமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்திக் சிதம்பரம் முயற்சி\nவண்ணாரப்பேட்டை போராட்ட களத்தில் அரசியல் பிரமுகர்கள்..\nராஜேந்திர பாலாஜி மூலம் தினகரனுக்கு செக் வைக்க எடப்பாடி போட்ட திட்டம்... அதிர்ச்சியில் தினகரன் தரப்பு\nமுதல்வர் பதவியை எதிர்பார்க்கும் ஓபிஎஸ்... கடுப்பில் இருக்கும் எடப்பாடி... அதிமுக மீது அதிருப்தியில் பாஜக\nஇந்தியன்-2 விபத்து... கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் உயிரிழப்பு...\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர���ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72896-intelligence-agencies-warn-of-possible-attack-in-kashmir-by-pakistan-backed-terror-groups.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-20T23:22:01Z", "digest": "sha1:DAFYZIYFMLER3YGNYIUYS4EMXIFUVFD2", "length": 11515, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : எச்சரிக்கும் உளவுத்துறை!! | Intelligence agencies warn of possible attack in Kashmir by Pakistan-backed terror groups", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : எச்சரிக்கும் உளவுத்துறை\nகடந்த சில நாட்களாக இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தற்போது, அவந்திபுரா, ராங்கிரத் பகுதிகளில் வரும் நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவின் எல்லையான ஜம்மு காஷ்மீர் பகுதியில், கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களும், அத்துமீறும் ஊடுறுவல்களும் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அனந்த்நாக் பகுதியில் இரு தினங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், வரும் நாட்களில், காஷ்மீரின் சோனாக்கர், ரைனாவாரி, சாஃபாகாடல், தர்மசாலா, அவந்திபுரா, ராங்கிரத் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனிடையில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க அறிவிப்பு விடுத்த மத்திய அரசின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிதிகளை பின்பற்றியே சுர்ஜித் உடல் காண்பிக்கப்படவில்லை: ராதாகிருஷ்ணன்\nஅவசர சிகிச்சைப் பிரிவு கட்டுமானத்திற்கு ரூ. 65 கோடி ஒதுக்கீடு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வாய்ப்பு\nசுர்ஜித் மரணம்: விசாரணைக்குழு அமைப்பு\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்சபாவில் கிஷான் ரெட்டி அறிக்கை\nகாஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்\nஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் - ஆளுநர் முர்மு அறிவிப்பு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் - மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/03/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-02-20T23:20:40Z", "digest": "sha1:SYCRJGKC2P53RHPFYL5JLJQERVMPWO5C", "length": 5787, "nlines": 64, "source_domain": "aimansangam.com", "title": "தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு.. | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கம் அபுதாபி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்\nஅய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nHome / ARTICLES / தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..\nதொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் கெளரவிப்பு..\nஅமீரக தமிழ் மக்கள் மன்றம் சார்பில் அபுதாபி இந்திய சமூக & கலாச்சார மையத்தில் ஏற்பாடு செய்திருந்த\nதொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்ற கீழடி நிகழ்ச்சியில் அய்மான் சங்க நிர்வாகிகள் பங்கேற்று திரு.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு பொதுச்செயலாளர் அண்ணன் ஹமீது அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்கள்.\nஅந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் அண்ணன் ஹமீது அவர்களும் துனை பொதுச்செயலாளர், அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களும் தொல்லியல் ஆர்வலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துரை வழங்கினர். அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்..\nPrevious: Abu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..\nNext: முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅய்மான் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/1.html", "date_download": "2020-02-21T01:35:05Z", "digest": "sha1:JEGYIBZD3NHOSZTKHGO45ZSXAXSWX7Q5", "length": 24012, "nlines": 249, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nநமது ஊரில் ஒரு பழக்கம் உண்டு, நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று இருக்கலாம், ஆனால் அமெரிக்கா சென்று இருந்தால் மட்டுமே நீங்கள் வெளிநாடு சென்று வந்ததாக கருதுவார்கள். நான் பல பல நாடுகள் சென்று வந்தாலும் என் அப்பா நான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு செல்லும்போதும் \"ஏன்டா...என் பிரண்டு பையன் எல்லாம் அமெரிக்கா போறான், நீ எப்போடா போக போற \" என்று கேட்டுகொண்டே இருப்பார், நான் இதற்காகவாவது போக வேண்டும் என்று கீழதெரு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதாக வேண்டி கொண்டேன். அவரும் அதை ஒரு பொன்னாளில் நிறைவேற்றியும் வைத்து விட்டார், பின்னர்தான் தெரிந்தது அவர் என் தொல்லை தாங்காமல் பயங்கர கடுப்புடன் அதை நிறைவேற்றி இருக்கிறார் என்று \nஎனது மேனேஜர் ஒரு நல்ல நாளில் என்னை கூப்பிட்டு \"நீ அமெரிக்காவுக்கு போயிருக்கியா சரி, சீக்கிரம் விசா அப்ளை செய்ஞ்சு கிளம்பனும் சரியா சரி, சீக்கிரம் விசா அப்ளை செய்ஞ்சு கிளம்பனும் சரியா \" என்றவுடன், எனக்கு அக்குளுக்கு கீழே சிறகு முளைத்தது மாதிரி இருந்தது. வெளியே வந்தவுடன் அப்பாக்கு போனை போட்டு \"நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன்\" அப்படின்னு சொல்லிட்டேன். அப்புறம் அவர் வந்து பிளைட்டு ஏத்தி விட்டுட்டு போனது எல்லாம் ஒரு தனி கதை. இப்படியாக நானும் அமெரிக்கா வந்துடும் வந்துடும் வந்துடும்னு சும்மா 20 மணி நேரமா ப்ளைட்டு உள்ளே உட்கார்ந்து என்னென்னமோ பண்றேன், ஆனா பைலட்டு \"நீ ரொம்ப நல்லவன்\" அப்படின்னு சொல்லி ப்ளைட்டை சுத்து வழியில ஓட்டறார் \" என்றவுடன், எனக்கு அக்குளுக்கு கீழே சிறகு முளைத்தது மாதிரி இருந்தது. வெளியே வந்தவுடன் அப்பாக்கு போனை போட்டு \"நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன், நான் அமெரிக்கா போறேன்\" அப்படின்னு சொல்லிட்டேன். அப்புறம் அவர் வந்து பிளைட்டு ஏத்தி விட்டுட்டு போனது எல்லாம் ஒரு தனி கதை. இப்படியாக நானும் அமெரிக்கா வந்துடும் வந்துடும் வந்துடும்னு சும்மா 20 மணி நேரமா ப்ளைட்டு உள்ளே உட்கார்ந்து என்னென்னமோ பண்றேன், ஆனா பைலட்டு \"நீ ரொம்ப நல்லவன்\" அப்படின்னு சொல்லி ப்ளைட்டை சுத்து வழியில ஓட்டறார் கடைசியில சிகாகோவில இறக்கி விட்டப்ப இடுப்பு எலும்பும், பட்டக்சும் ஒரு ரெண்டு இன்ச் தேய்ந்சிடுச்சு \nஐஸ் ஹாக்கி விளையாட்டும் மைதானமும்\nஒரு வழியா ஹோட்டல் வந்து சேர்ந்து சாப்பிட போகலாம்னு வெளியில வந்தா எதுவுமே நடந்து போற தூரத்தில் இல்லை, இதுக்கு கார் வேற வாடகைக்கு எடுக்கணுமாம். நம்ம ஊரில் எல்லாம் வீட்டை விட்டு இறங்கினா சாயா கடையில் இருந்து சரக்கு கடை வரைக்கும் இருக்கும்....அட போங்கடான்னு ஆயிடுச்சு. இப்படியே ஒரு நாலு நாள் சாப்பிட்டு அலுத்து, கடைசியில் \"ரெடி டு ஈட்\" தோசை, வடை செய்ஞ்சு நாக்குல படாம சாப்பிட்டோம். மிஞ்சி போன வடையை நாங்க வெளியில கொட்டிட்டு, மறு நாள் காலையில் பார்த்தா...ஒரு எலி கெட்ட வார்த்தை சொல்லி திட்டிகிட்டே போன மாதிரி இருந்தது. சை...எல்லாம் பிரம்மைடா சீனாதானா \nஎன் ருசி தீர்த்த \"ரெடி டு ஈட்\" உணவு வகைகள்\nஅமெரிக்கா என்றால் நமக்கு வான் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் அழகு பெண்கள் தான் நினைவுக்கு வருவார்கள். கட்டிடம் பார்த்து பார்த்து அலுத்த ஒரு நாளில் \"ஹூட்டர்ஸ்\" உணவகம் சென்று நாங்கள் அவர்கள் கடையை சாத்தும் வரை \"திணற திணற\" சாபிட்டோம். வேற ஒன்னும் இல்லை அங்க�� பிரெஞ்சு பிரைக்கு தொட்டுக்க வைச்ச சால்னா ரொம்ப நல்லா இருந்துச்சு....அட நம்புங்க சார்.\n\"Hooters\" உணவகத்தில் என் ந(த)ங்கைகளுடன்\nஇப்படியாக என் அமெரிக்க பயணம் குண்டக்க மண்டக்க போய்ட்டு இருந்தப்ப ஒரு நாள் காலையில் வெளியில பார்த்தா ஒரே வெள்ளையா பனி மழை. இது ஒண்ணுதான் நான் விரும்பி பார்த்தது. ஆவூர் கிராமம் பக்கம் முள்ளுகாடு வெயில் மட்டும் பார்த்த என்னை இந்த பனி ஒரு பரவசத்தில் ஆழ்த்தியது என்றால் அது மிகையாகாது. ஆனால், மூன்றாம் நாளில் இருந்து கடுப்பாயிட்டேன்....வெயில் பட்டையை கிளப்பினப்ப எல்லாம் சட்டையை கழட்டி விட்டு காத்து வாங்குவேன், ஆனால் இங்க போட்ட சட்டையை குளிக்கிரப்ப கூட கழட்ட முடியலைடா சாமி. ஒரு காரட்டை பல்லுக்கு இடையில் வைச்சா, வாய் தந்தி அடிக்கிற வேகத்துக்கு நல்லா சலிசா நரிக்கிடுது \nமுதன் முதலில் என் வாழ்வில் பனி பார்த்த நாள்...\nஅந்த நாளும் வந்தது....ஊருக்கு போறோம்ன்னுட்டு கிளம்பினேன். எங்க அப்பாவுக்கு போனை போட்டு நான் கிளம்பறேன்பா அப்படின்னு சொன்னா \"என்னடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பற, இன்னும் கொஞ்ச நாள் இருக்கலாம்ல\" அப்படின்னு என்னை கேட்கறார் :-( . அப்பாடா அப்படின்னு பிளைட்டு ஏறி சிகாகோ வந்து ஊருக்கு போற பிளைட்டுக்கு ஏறலாம்னு இருந்தப்பதான் இந்த விமான பணிப்பெண் ஒரு வார்த்தை சொன்னா, எனக்கு தலைல இடி விழுந்த மாதிரி ஆகிடுச்சு....அப்படி என்ன வார்த்தை சொன்னான்னு கேட்கறீங்களா \"தாங்யூ சார், கம் அகைன் சூன்\" அப்படின்னு சொல்லிட்டா சார், கம் அகைன் சூன் அப்படின்னு சொல்லிட்டா. இதுக்கு என்னை நாலு சாத்து சாத்தி, கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கலாம்.\nஇந்த பயணம் முடிஞ்சு நம்ம நாட்டுல கால் எடுத்து வைச்சப்பதான் இந்த பாட்டுக்கு உண்மையான அர்த்தம் என்னன்னு புரிஞ்சது...\nLabels: மறக்க முடியா பயணம்\nரொம்பவே கஷ்டப்பட்டிருக்கீங்க... அமெரிக்காவில் அட்லீஸ்ட் சில வருடங்களாக இருக்கவேண்டும்.. அப்போது தான் அந்த வாழ்க்கைக்கோ / கஷ்டத்திருக்கோ பழகிக்கொள்ள முடியும். அதில் நான் இரண்டாவது வகை\nஆமாங்க...ஏதோ ஒன்றை இழந்தது போலவே பீல் பண்ணினேன். நமக்கு நாயர் கடை சாயாவும், பானி பூரியும் வீட்டை விட்டு இறங்குனவுடனே கிடைக்கணும், ஆனால் அங்க....ரொம்ப கஷ்டமுங்க. நீங்க அங்கயா இருக்கீங்க, ஐயோ....நீங்க ரொம்ப நல்லவங்க \nஆனாலும் இங்கு உள்ள ���ல்லோருக்குமே\nஅமெரிக்க மண்ணை மிதித்துவிட வேண்டும்\nஎன்கிற அடங்காத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது\nநன்றி சார், உங்களின் உற்சாகத்திற்கும், கருத்திற்கும்.\nதமிழ் மணத்தூடாகப் புகுந்தேன் பயணம்னா பிடிக்கும் என்று இப்ப மலேசியாப் பயணம் ஏழுதுகிறேன், அது வேற விடயம்) நல்வாழ்த்து.\nமிக்க நன்றி....உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். உங்களின் \"வேதாவின் வலை\"படித்தேன்...மிக்க நல்ல பதிவுகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 22, 2012 at 4:36 PM\nசுருக்கமா இருந்தாலும் நல்லா இருந்தது,\nஎந்த ஊரு என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா\nஅட இது பாகம் - 1 தான் முரளிதரன், அடுத்த பாகத்தில்தான் நான் ஞே என்று விழித்த அனுபவங்கள் நிறைய உள்ளன நன்றி, உங்கள் வருகைக்கும், கருத்திருக்கும்.\nரொம்ப நன்றி ராம்....நீங்க இதை படிக்றீங்க அப்படின்னு நினைக்கும்போதே எனக்கு சந்தோசம் வருது நீங்கதான் எதாவது குறை துவும் இருந்த சொல்லணும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது ...\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nதிருநெல்வேலி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அல்வா இல்லையா இங்கு நெல்லையப்பர் கோவில் இருப்பது எல்லாம் இங்கு நினைவுக்கு வராமல் அல்வா ...\nஅறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு\nபெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமச...\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்ற...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=5993&p=e", "date_download": "2020-02-20T22:42:17Z", "digest": "sha1:CQMJLZ25KHHY4OPW6EVGCDJ3KPV7DE5P", "length": 2721, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "சங்கீத சாம்ராட் ஜி.ராமநாதன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\n'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...', 'வதனமே சந்திர பிம்பமோ...', 'மன்மத லீலையை வென்றார் உண்டோ...', 'வாராய் நீ வாராய்...', 'சின்னப் பயலே சின்னப் பயலே...' முன்னோடி\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:31:13Z", "digest": "sha1:YK3L3VQST72FPMZGTNMYTMOQA2A6SUUP", "length": 13546, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடலூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடலூர் (ஆங்கிலம்:Vadalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளது.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 19.93 சதுர கிலோமீட்டர்கள் (7.70 sq mi)\n2 மக்கள் தொகை பரம்பல்\n3 வடலூர் பேரூராட்சியின் பகுதிகள்\n19.93 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 136 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9,736 வீடுகளும், 39,514 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். [5]\nவடலூர் பேரூராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய ���கர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.\nசென்னை - கும்பகோணம் நெடுன்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.\nவள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்\nசத்திய ஞான சபைக் கோயில்\nஇராமலிங்க அடிகளால் வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத பூச நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.\nவடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.\nஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.\nஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.\nஎஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.\nஎஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.\nதம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.\nவள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.\nபிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வடலூர் பேரூராட்சியின் இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-02-20T23:58:53Z", "digest": "sha1:NVLB5EBTNHCVIYLDAXPFUOCJDSHYDC3H", "length": 20093, "nlines": 473, "source_domain": "www.koovam.in", "title": "வீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா திருட்டு பணியா", "raw_content": "\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் | ரோந்து பணியா திருட்டு பணியா\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் | ரோந்து பணியா திருட்டு பணியா\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா திருட்டு பணியா\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ காட்சி ஒன்று உலவுகிறது எதோ ஒரு காரணத்திற்க்காக காவலர்கள் போல் சிலர் வீட்டுக்குள் நுழைகின்றனர் வீட்டின் கதவை தட்டு கின்றனர் வீட்டில் யாரும் இல்லையென்று தெரிந்தவுடன் வீட்டில் இருக்கும் பைக்கை தள்ளிக்கொண்டு செல்கின்றனர் என்ன நடந்தது திருட்டு போன்று தான் தெரிகிறது வீட்டின் உரிமையாளர் புகார் தெரிவித்தாரா என்ன விபரம் தெரியவில்லை இனிமேல் மக்கள் வெகு உஷாராக தான் இருக்க வேண்டும் போல் தெரிகிறது\nகன்னியாகுமரி மாவட்ட இரணியல் காவல் நிலையத்தில் இரவில் நடைபெறுவது\nரோந்து பணியா திருட்டு பணியா\nஉதவி ஆய்வாளர் பிச்சை தலைமையில் கோபி(SSI), பிரதீப்(HEAD CONSTABLE), வின்சென���ட்(HEAD CONSTABLE) இரவு 1 (ஒரு) மணிக்கு கண்டன்விளை ஐனேசி என்பவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டில் இருந்து பல்சர் பைக் திருடி செல்லும் அரிய சி.சி.டி.வி காட்சிகள்.\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா திருட்டு பணியா\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா திருட்டு பணியா\nவீடு புகுந்து திருடும் காவலர்கள் |ரோந்து பணியா திருட்டு பணியா\nகர்நாடகாவுக்கு தலைவலி ஆரம்பம் திரண்டு வரும் இளைஞர்கள்\nகாவேரிக்காக போராட்டம் மே 17 இயக்கம் உங்களை அலைக்கிறது\nதினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்\nமீண்டும் ஒரு போராட்டம் மீண்டு வர போராட்டம் நடக்கும்\nதமிழனும் ஜாதியும் சாதி பெயர் இல்லாத தமிழன்\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி...\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nஇவற்றைப் பழக்கமாக்கி வைத்திருந்தால் இன்றுமுதல் விட்டொழியுங்கள்\nமழை நீரில் குளிப்பது நல்லதா\nபாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டியது\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (63)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (63)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/97449-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-20T22:53:17Z", "digest": "sha1:X7TGMJJJN4YVDBBKL2XVPU4P23WJEHPQ", "length": 7815, "nlines": 117, "source_domain": "www.polimernews.com", "title": "நாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ​​", "raw_content": "\nநாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nநாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nநாக்பூரில் கிரிக்கெட் விளையாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கிரிக்கெட் விளையாடி அனைவரையும் அசத்தினார்.\nநாக்பூரில் நீதிபதிகள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இடையே 15 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவும் கலந்து கொண்டு விளையாடினார். தேர்ந்த கிரிக்கெட் வீரரை போல அவர் பேட்டிங் செய்தும் அசத்தினார்.\nஅப்போட்டியில் பாப்டே மொத்தம் 15 ரன்கள் குவித்தார். போட்டியில் விளையாடிய மற்றவர்கள் எடுத்த தனிப்பட்ட ஸ்கோரை விட பாப்டேவின் ஸ்கோரே அதிகமாகும். இருப்பினும் எதிரணியினரான வழக்கறிஞர்கள் அணியே போட்டியில் வெற்றி பெற்றது.\nAlso Read : நியூஸி. தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறுவாரா \nமகாராஷ்டிரmaharashtraஉச்சநீதிமன்றம்SupremeCourtதலைமை நீதிபதிchief justice எஸ்.ஏ. பாப்டேSA Bobdeகிரிக்கெட்cricket\nவாட்ஸ் ஆப் செயலியின் சேவை நேற்று முடங்கிய��ைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியின் சேவை நேற்று முடங்கியமைக்காக பயனர்களிடம் அந்நிறுவனம் வருத்தம் தெரிவிப்பு\nதன்னலமற்ற உழைப்பால் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதன்னலமற்ற உழைப்பால் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகிரிக்கெட்டில் 3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்: வில்லியம்சன்\nகிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட உமர் அக்மலுக்கு தற்காலிக தடை\nஇந்தியா-நியூசிலாந்த் முதல் டெஸ்ட் போட்டி\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் உயர் பதவி\nகுரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு\nமதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது - NPR குறித்து அமைச்சர் விளக்கம்\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது\nஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=3983", "date_download": "2020-02-20T23:50:08Z", "digest": "sha1:75CD4YCQ4GLPHC4HMD466TWEHAPF3X4A", "length": 31871, "nlines": 190, "source_domain": "nellaieruvadi.com", "title": "''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை\n''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை\nதமிழகத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், முக்கியமான விரிவாக்க திட்டங்களை, ரயில்வே அமைச்சகம் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சென்னை வந்திருந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இதுகுறித்து கேட்ட போது, ''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.\nசில மாதங்களுக்கு முன், ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் சதானந்த கவுடா, துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். புதிய திட்டங்கள், புதிய ரயில் சேவைகளை, அவர் அறிவிக்கவில்லை. 'ஏற்கனவே, கிடப்பில் இருக்கும் ஏராளமான ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பது தான், தலையாய அவசரம்; அதைத் தான் செய்யப் போகிறோம்' என, விளக்கம் அளித்தார்.வழக்கம் போலவே, இந்த ரயில்வே பட்ஜெட்டிலும், தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. அதற்காக, வழக்கம்போல மத்திய அரசை, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.\nஇந்த சூழ்நிலையில், வேலுாரில் உள்ள தனியார் பல்கலைக் கழக விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சென்னை வந்த ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா, 25ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, பசி வேளையில்,\n'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:\nதமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு, நிதியுதவி அளிக்கப்படுகிறதா நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க, தமிழக அரசு அளிக்க வேண்டியது என்னென்ன\nநாடு முழுவதும், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து கட்டணங்கள் மூலம், எங்களுக்கு வருவாயாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.இதுதவிர, பட்ஜெட் ஒதுக்கீடாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. இது தவிர, ரயில்வே திட்டங்களுக்காக எங்களிடம் நிதி இல்லை.அதாவது, கடுமையான நிதி நெருக்கடியில் ரயில்வே உள்ளது. முந்தைய அரசுகளால், ஏராளமான ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அவை முடிக்கப்படவில்லை.இந்திய ரயில்வே சரித்திரத்தில், முதல் முறையாக, இந்த ரயில்வே பட்ஜெட்டில் தான், புதிய திட்டங்கள் மற்றும் புதிய ரயில் சேவைகள் எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை.ஆனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அவற்றில், சில திட்டங்களை, முக்கியமானவையாக நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.அந்த திட்டங்களை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்படியில்லாமல் இருந்திருந்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போல, ரயில்வே பட்ஜெட்டில், புதிய திட்டங்களையும், ரயில் சேவைகளையும் அறிவித்து இருப்போம்.தமிழகத்தை பொறுத்தவரை, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், துரதிஷ்டவசமாக, இந்த செலவு தொகையில், மாநில அரசின் பங்களிப்பு ஏதும் இல்லை.ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகா, ரயில் திட்டங்களுக்கு, இலவசமாக நிலங்களை அளித்துள்ளது. ரயில் திட்டங்களை நிறைவேற்ற தேவைப்படும் தொகையில், 50 சதவீதத்தை வழங்கி உள்ளது.இதுகுறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். 'ரயில் திட்டங்களுக்கான, 50 சதவீத தொகையை, மாநில அரசு ஏற்றுக்கொண்டால், திட்டங்களை விரைந்து முடிக்க முடியும்' என்று, அதில் குறிப்பிட்டு இருந்தேன்.ஆனால், தமிழக அரசிடம் இருந்து, ரயில்வே அமைச்சகத்திற்கு, எந்த பதிலும் வரவில்லை. எனவே, ரயில் திட்டங்களுக்கு, நிதி உதவி அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்.தமிழகத்தில், நிலம் கையகப்படுத்தப்படுவது முதல், பல்வேறு நிலைகளில் திட்டங்கள், நடந்தபடி இருக்கின்றன. எனினும், மாநில அரசிடம் இருந்து, முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.\nதமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு, மிக அத்தியாவசியமான, செங்கோட்டை புனலுார் அகல ரயில் பாதை திட்டத்திற்கு, குறைந்தளவு நிதி ஒதுக்கீடு செய்வதால், திட்டம் தாமதமாகிறதே... தமிழகத்தின் நான்கு மாவட்ட மக்களுக்கு, தங்களின் அன்றாட பிழைப்புக்காக, கேரளாவுக்கு செல்ல இந்த ரயில் பாதை மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் விரைவுப்படுத்தப்படுமா\nஇது மிகவும் முக்கியமான ரயில் பாதை தான். ஆனால், இந்த திட்டத்துக்காக, கடினமான நில பரப்புகளின் வழியாக, சுரங்கப் பாதை அமைக்க வேண்டி உள்ளது. இது, கொஞ்ச காலம் அவகாசம் எடுக்கும்.இந்த திட்டத்தை முடிக்க, 300 கோடி ரூபாய் தேவை. எனினும், இந்த திட்டத்தை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அரசியல் மாச்சரியம் இன்றி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை, எந்தவித காலதாமதமும் இன்றி, இந்த அரசு கண்டிப்பாக முடிக்கும் என, இந்த நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். திட்டங்களை முடிக்க, நிதி நெருக்கடி பிரதான ப���ரச்னையாக இருக்கிறது. இருப்பினும், தனியார் பங்களிப்பு, அன்னிய முதலீடு போன்ற வழிகள் மூலம், ரயில்வே துறைக்கு நிதி திரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.வரும் நாட்களில், அதிகளவில் நிதி கிடைக்கும் என்று நம்புகிறோம். போதுமான அளவுக்கு நிதி வந்து விட்டால், திட்டமிட்டகாலத்தையும் விட, குறைவான காலத்திலேயே பணிகள் முழுமை பெற்றுவிடும்.\nசென்னை மதுரை இடையே, இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், மதுரை கன்னியாகுமரி இடையே, இரட்டை ரயில் பாதை திடத்திற்கு, தெற்கு ரயில்வே முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே\nஇந்த திட்டத்திற்கு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், இந்த திட்டம் குறித்து, மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.\nஇது தொடர்பாக என்னை சந்தித்தும் அவர் வலியுறுத்தினார். திட்டம் குறித்த ஆய்வுப் பணிகள் முடிந்த உடன், திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பது தான், எங்கள் எண்ணம். அதற்கு, இரட்டை ரயில் பாதை, மூன்றாவது ரயில் பாதை ஆகியவை கட்டாயம் தேவை என்பதால், அவற்றை அமைப்பதில் தான், முனைப்பாக இருந்து செயல்படுகிறோம். அரசின் பிரதான நோக்கமும் அதுதான்.\nசென்னை பெங்களூரு இடையே, மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதா\nஅதிவேக ரயில்களை இயக்குவதற்காக, நாடு முழுவதும், ஒன்பது செக்டார்களை தேர்வு செய்துள்ளோம். தற்போது இயக்கப்படும் ரயில்களின் வேகத்தையே, மணிக்கு 160 கி.மீ., வேகம் என்ற அளவுக்கு, உயர்த்த முயற்சி எடுத்து வருகிறோம்.அனைத்து வழித்தடங்களிலும், உடனடியாக, இது சாத்தியம் இல்லை. குறிப்பிட்ட சில வழித்தடங்களில், இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில், பாதை வளைவாக இருப்பதும் பிரச்னையாக உள்ளது. அப்பிரச்னைகளையும் களைந்து வருகிறோம்.சென்னை பெங்களூரு வழித்தடத்தில், அதிவேக ரயில் இயக்குவதற்காக, சீனாவுடன், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சீன அதிபர் சமீபத்தில், இந்தியா வந்திருந்த போது, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.விரைவில், ஆய்வு நடத்தி, சென்னை பெங்களூரு வழித்தடத்தில், அதிவேக ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பெங்களூர�� மைசூரு வழித்தடத்தில், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி, வரும்\nமார்ச் மாதத்துடன் முடிவடையும். அதன் பிறகு, சென்னை பெங்களூரு வழித்தட பணி மேற்கொள்ளப்படும்.அந்தப் பணிகள் முடிவடைந்தால், சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.\nசென்னை கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதிய ரயில் பாதை அமைக்கப்படுமா\nமுன்பு வாஜ்பாய் அரசில், சாலைப் போக்குவரத்தில், தங்க நாற்கர சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதுபோல், இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசால், வைர நாற்கர ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டால், அனைத்து பெரு நகரங்களும், ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்படும்.\nதமிழகத்தில், ரயில் இன்ஜின் தொழிற்சாலை அமைய வாய்ப்பு உள்ளதா\nஇல்லை. தற்போது, நம்மிடம் ஏராளமான திட்டங்கள் கைவசம் உள்ளன. மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ் என, இதற்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த பலரும், ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் விரைந்து முடிப்பது தான், இப்போதைய இலக்கு.கேரளாவில்ஏற்கனவே, இரண்டு ரயில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை. எனவே, புதிய தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து, எந்த அறிவிப்பையும் வெளியிட வாய்ப்பு இல்லை.\nசென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், அதிநவீன எல்.ஹெச்.பி., ரக பெட்டிகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதில்லை. அதனால், பெரம்பூர் தொழிற்சாலைக்கு, முக்கியத்துவம் குறைந்து வருகிறது. இப்பிரச்னையை களைய நடவடிக்கை எடுக்கப்படுமா\nஇதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது, முடியும் தருவாயில் உள்ளது.இவ்வாறு, சதானந்தா கவுடா பேட்டியளித்தார்.\nதினமும் 2.3 கோடி பேர் பயணம்:உலகளவில், ரயில் சேவை வழங்குவதில், பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தான் மிக பெரியது; பிரமாண்டமானது. நாடு முழுவதும், 65,436 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை; 7,172 ரயில் நிலையங்களைக் கொண்டது.கடந்த, 2013 14ல், இந்திய ரயில்வே இயக்கிய ரயில்களில், 842.5 கோடி பேர், பயணம் செய்துள்ளனர். தினம்தோறும், 2.3 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். 105 கோடி டன் சரக்குகளை, இந்திய ரயில்வே கையாண்டு வருகிறது.இந்திய ரயில்��ேயில், 13.2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களில் ரயில்வேத் துறை தான் மிகப் பெரியது.இந்த அளவுக்கு பிரமாண்டமான, இந்திய ரயில்வே நிறுவனம், ரயில்வே அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சதானந்த கவுடா தான், ரயில்வே துறையின் இந்நாள் அமைச்சர்.\nசொல்பா... சொல்பா...:ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, கர்நாடக முதல்வராக இருந்தவர். பெங்களூரு நகரில், பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். பெங்களூருவில், தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் பேட்டி துவங்கும் முன், 'தமிழ் மொழியில் பேச தெரியுமா' என்று கேட்டபோது, சிரித்தபடி, 'சொல்பா... சொல்பா...' என்று, கன்னட மொழியில் பதில் அளித்தார்; 'சொல்ப' என்றால், தமிழில், 'கொஞ்சம்' என்று பொருள்.\n1. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n2. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n3. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n5. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n6. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n7. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n9. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n11. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n12. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n14. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n15. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n16. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n17. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n18. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed\n19. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed\n20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண���ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed\n21. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed\n22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed\n23. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed\n24. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed\n26. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல வீண் செலவு\n27. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n28. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n30. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96545", "date_download": "2020-02-20T23:49:52Z", "digest": "sha1:JM5LHZXIKFIOIUBEIAOFSXK3SHPRHGAM", "length": 6077, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது – வெங்கட்ராமன்!", "raw_content": "\nநிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது – வெங்கட்ராமன்\nநிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது – வெங்கட்ராமன்\nநிலவுக்கு அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் நல்ல முறையில் இயங்கி வருவதாகவும் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு அதன் பணியை சிறப்பாக செய்யும் என்றும் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் கூறினார்.\nதிருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக விண்வெளி வார விழா 2 நாள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகண்காட்சியில் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ராக்கெட் மற்றும் செயற்கைகோள் மாதிரிகள், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் இஸ்ரோவின் சாதனைகள் அடங்கிய படங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர்.\nகண்காட்சியை பார்வையிட்டபின் பேசிய வெங்கட்ராமன், நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன் பூமியைச் ச��ற்றிவர அனுப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nபோர்சே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் “டைகன்” – 30 ஆயிரம் பேர் முன்பணம் செலுத்தி காத்திருப்பு\nவாட்ஸ் ஆப் குரூப்பில் வருகிறது புதிய வசதி.\nமாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nமாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetd.de/2019/10/16/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-02-21T00:26:16Z", "digest": "sha1:F7KS7NW7ONJLO3ZYLCIMKOF4O5ZNKPWN", "length": 7025, "nlines": 75, "source_domain": "vetd.de", "title": "குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்", "raw_content": "\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்\nகுர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து இந் நாட்களில் அறிந்தவண்ணம் உள்ளோம்.பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ரோயாவா (நடைமுறை அரசு ) சிரிய குர்திஸ்தானை நோக்கி துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் இறுதி யுத்தத்தை அறிவித்துள்ளார்.பாரிய இனவழிப்பு நடைபெறும் ஆபத்தை பல சர்வதேச ஊடகங்கள் அறிவித்து வருகின்றது.எந்த நிலை ஏற்படின் தமது உரிமைக்காக இறுதிவரை போராடுவோம் என குர்திஸ் விடுதலைப் போராளிகள் அறிவித்துள்ளார்கள்.\nதனி ஈழம் அமைக்கும் உரிமை போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் இரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆறென பெருகி ஓடிய இவர்களின் இரத்தத்திலேயே அவர்களின் சுதந்திர போராட்டத்தை முடக்கியது அங்குள்ள பெளத்த சிங்கள பேரினவாத அரசு.\nஈழத் தமிழர்கள் மீது பெளத்த சிங்கள அரசு நடத்திய கொலை வெறி தாக்குதலை ஐ.நா மன்றமும், சர்வதே மனித உரிமைகள் அமைப்புகளும் அனுமதி அளித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததைபோல் தற்போது குர்திஸ் இன மக்களுக்கு மீதான இனவெறி தாக்குதலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.\n„2009 ஆம் ஆண்டு சிறிலங்கா அ���சு தமிழீழ விடுதலைப் புலிகளை எப்படி அழித்ததோ, அதே மாதிரி (Sri Lankan Model ) குர்திஸ் போராட்டத்திலும் கையாளப்படவேண்டும் „ என துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் அன்று ஒருநாள் கூறியதை இத் தருணம் நினைவில் கொள்கின்றோம் .\nஐ.நா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து மெளனம் காத்து வருவதால், அவற்றின் மீது அப்பாவி மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது தொலைந்துவிட்டது.\nகடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற தமிழர் போராட் டங்களிலும் குர்திஸ் இன மக்கள் எங்களுக்காக குரல் கொடுக்க என்றும் தயங்கியது இல்லை .\nகுர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமது உயர்ந்த எண்ணத்தை செயற்பாட்டில் காட்ட வேண்டுவது எமது கடமையாகும்.இன்று நாள்தோறும் பலியாகி வருகின்ற குர்திஸ் இன மக்களின் வாழ்க்கையில் அமைதி நிலைத்து நிற்க ஈழத்தமிழர்கள் ஆகிய நாமும் என்றும் துணை நிற்போம்.\nயேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை\n1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaiputhagasangamam.com/2017/index.php", "date_download": "2020-02-20T22:57:51Z", "digest": "sha1:NVNOZLLQYXZ7N43BYW7NC5U3I2YMP2DI", "length": 17505, "nlines": 67, "source_domain": "www.chennaiputhagasangamam.com", "title": "ChennaiPuthagaSangamam", "raw_content": "\nஅனைத்து புத்தகங்களுக்கும் 50% கழிவு\nஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள்\nகாலை முதல் மாலை வரை குழந்தைகளுக்கான பல்வேறு திறனாக்கப் பயிற்சிகள் - போட்டிகள்\nவட்டார சிறப்பு உண்வுகள், நொறுக்குத் தின்பண்டங்கள் கொண்ட உண்வு அரங்குகள்\nசென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி அனைத்து புத்தகங்களும் 50% தள்ளுபடி ...\nஉலகப் புத்தக நாளைக் கொண்டாடுவதன் வாயிலாக, இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் வகையில் 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், “சென்னை புத்தகச் சங்கமம்” எனும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சென்னை புத்தகச் சங்கமத்தின் ‘புத்தகக் காட்சியில்’ தமிழகத்தின�� புகழ்பெற்ற பதிப்பகங்கள் - விற்பனைக் கூடங்கள், பிற மாநிலங்களின் பதிப்பகங்கள் தங்களது அனைத்து வகையான புத்தகங்களையும் (தமிழ், பிற மொழி) காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக (2013 - 2016) நடைபெற்ற புத்தகக் காட்சிகளை முறையே தென்னிந்தியாவிற்கான ரஷ்யத் தூதர் நிக்கோலய் அவிஸ்தபதோவ், ரஷ்யத் தூதர் செர்கி எல்.கோடோவ், மலேசியத் தூதர் சித்ராதேவி ராமய்யா, இந்திய அளவில் புகழ்பெற்ற வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், நேஷனல் புக் டிரஸ்ட்டின் இயக்குநர் எம்.ஏ.சிக்கந்தர், தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்க (BAPASI) நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று துவக்கி வைத்துச் சிறப்பித்துள்ளார்கள்.\nமாலை நேரத்தில், பிரபல கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சான்றோர்களின் புத்தாக்க உரை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், கவிஞர் வாலி, இயக்குநர் சமுத்திரக்கனி, இயக்குநர் சீனு ராமசாமி, திரைப்பட நடிகர் விவேக், Rtn.ராஜா சீனீவாசன், திரு.வி.கே.டி.பாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் நந்ததலாலா, நக்கீரன் கோபால், த.ஸ்டாலின் குணசேகரன், அருட்தந்தை ஜெகத் கஸ்பர், திரு அபிராமி ராமநாதன், பாவலர் அறிவுமதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, ஆசிரியர் கி.வீரமணி, ,இலக்கிய தென்றல் பழ.கருப்பையா, இலக்கிய செல்வர் குமரி அனந்தன், டாக்டர் அவ்வை நடராஜன், பேரா.சுப.வீரபாண்டியன், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று புத்தாக்க உரை நிகழ்த்தியுள்ளனர்.\nபுத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களைப் பாராட்டி ஒவ்வோர் ஆண்டும் ‘புத்தகர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் திருவாளர்கள் என்.பழனி (ஈஸ்வரி வாடகை நூலகம்), வி.கிருஷ்ணமூர்த்தி (ஞானாலயா நூலகம்), நம்மாழ்வார் (எ) தாமஸ் (அரிய புத்தகங்கள் விற்பனையாளர்), கு.மகாலிங்கம் (காந்தி புத்தகம் நிலையம்), சாமி.மாணிக்கம் (தமிழ் நூற் காப்பகம்), பொள்ளாச்சி நசன், பழங்காசு ப.சீவானந்தம், தி.மா.சரவணன், புத்தகத் தாத்தா சண்முகவேல், ‘பாலம்’ கல்யாணசுந்தரம், த.ஸ்டாலின்குணசேகரன், ‘வானதி’ ராமநாதன், மதுரை முருகேசன், ‘நூல்�� பாண்டியன், திருச்சி பட்டாபிராமன், சென்னை என்.ஆறுமுகம் உள்ளிட்ட புத்தக ஆர்வலர்களுக்கு புத்தகர் விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளோம்.\nஇப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி, வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன் சேகரித்து, அவற்றைப் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இவ்வாண்டும் புத்தக வங்கி திட்டத்திற்கான அரங்கம் அமைக்கப்பட்டு, புத்தகங்களை கொடையளிப்பவர்களுக்கு 'புத்தகக் கொடைஞர்' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nஆண்டுதோறும் பதிப்பாளர்களுக்கான பயிலரங்குகள், சிறுவர் - சிறுமியர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள், அனைத்துப் பிரிவினரும் பங்கேற்கும் சமூக விழிப்புணர்வு நடைப்பயணம் எனப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nகோடை விடுமுறையைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்பெறுவதால் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nகுளு குளு அரங்கில்... அய்ந்தாம் ஆண்டு சென்னை புத்தகச் சங்கமம் 2017 ஏப்ரல் 21 முதல் 25 வரை\nஇந்த ஆண்டு - சென்னை புத்தகச் சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு புத்தகக் காட்சி ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிய 5 நாட்கள் சென்னை - பெரியார் திடலில் நடைபெற உள்ளது. 21ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடக்க விழாவும் அதனைத் தொடர்ந்து இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அடுத்த 4 நாட்களும் காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.\nஅனைத்து நூல்களும் அய்ம்பது விழுக்காடு தள்ளுபடி விற்பனை\nவாசகர்களின் அறிவுத் தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள், இளைஞர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவினரையும் ஈர்க்கும் வகையில் அனைத்து நூல்களும் அய்ம்பது விழுக்காடு கழிவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தலைப்புகளில் முன்னணிப் பதிப்பகங்களின் புத்தகங்கள் ஒரே இடத்தில் அய்ம்பது விழுக்காடு தள்ளுபடி விலையில் கிடைக்கும்.\nகுளு குளு (ஏசி) அரங்கத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவருக்கும் நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்குத் தூய்மையான குடிநீர் தாராளமாகக் கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்களை கடன் அட்டையை (Credit Card), பற்று அட்டையை (Debit Card)) பயன்படுத்தி வாங்கலாம். ஐஒபி வங்கியின் நடமாடும் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவிச் சிகிச்சை மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் இல்லச் சிறார்கள் குடும்பத்துடன் வாருங்கள் அய்ம்பது விழுக்காடு கழிவில் முற்றிலும் புதுமையான புத்தகத்தை அள்ளுங்கள் அய்ம்பது விழுக்காடு கழிவில் முற்றிலும் புதுமையான புத்தகத்தை அள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-oviyas-kanchana3-movie-is-aiming-for-a-dec-21st-release/articleshow/65369170.cms", "date_download": "2020-02-21T00:51:41Z", "digest": "sha1:IUE2US3TCROGWQ7IMQGBRROS7M7SZXJC", "length": 12457, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Kanchana 3 : பிக்பாஸுக்குப் பிறகு ஓவியா நடித்த படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்! - actress oviya's kanchana3 movie is aiming for a dec 21st release | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\nபிக்பாஸுக்குப் பிறகு ஓவியா நடித்த படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய ஓவியா நடித்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது.\nபிக்பாஸுக்குப் பிறகு ஓவியா நடித்த படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்\nஹைலைட்ஸ்பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஓவியா நடித்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது.\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய ஓவியா நடித்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது.\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் படம் ‘காஞ்சனா 3’. இந்தப் படம் ‘முனி’ படத்தின் மூன்றாம் பாகமாகும். இந்தப் படத்தில் வேதிகா ந��ித்துள்ளார்.மேலும் இந்தப் படத்தில் நடிகை ஒவியாவும் நடித்துள்ளார்.அத்துடன் மும்பை நடிகை, ரஷ்ய நடிகை என மேலும் இரு நடிகைகளும் நடிக்கிறார்கள்.\nமேலும் படத்தில் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nநான் புர்கா போடுவது பத்தி உங்ககிட்ட கேட்டேனா: சர்ச்சை எழுத்தாளருக்கு ரஹ்மான் மகள் பொளேர்\nஇதுக்கு டிரெஸ் போடாமலேயே இருக்கலாம்: மீரா மிதுனை விளாசிய நெட்டிசன்ஸ்\nஎழுத்தாளரை விளாசிய ஏ.ஆர். ரஹ்மான் மகள் நிஜத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா\nஅந்த ஹீரோ எனக்கு ரூ. 5 கோடிக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nவனிதாவை துரத்தி துரத்தி காதலித்த அந்த பிரபலம் கண்டிப்பா 'அவர்' தான்\nமேலும் செய்திகள்:ராகவா லாரன்ஸ்|கோவை சரளா|காஞ்சனா 2|ஓவியா|Raghava Lawrance|Oviya|Kanchana 3\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப் இதுதானா\nமாமனார் பாடல்ல இருந்து மருமகன் படத்துக்கு டைட்டில் ; கலக்குற...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து; இயக்குநர் ஷங்கர் ...\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nகேஎஸ் ரவிக்குமாரின் அசத்தல் பேச்சு - நான் சிரித்தால் வெற்றி ...\nரஜினியை வரச் சொன்னால் 'சூரர்' சூர்யா வருகிறாராமே\nஇந்த நடிகை கவுனின் எடை வெறும் 25 கிலோ, விலையை மட்டுமே கேட்காதீங்க ப்ளீஸ்\nMaster விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம் ஓவியமாயிடுச்சு\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி இல்ல.. இதுதான் கதைக்களமாம்\nவெற்றிமாறன் துணையோடு கம்யூனிஸம் பேசும் சமுத்திரகனி\nஆதி எங்கள் குட்டித் தம்பி : குஷ்புவின் பிறந்தநாள் வாழ்த்து\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கேஸ் வாங்கிய \"லைகா\"\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம் : சு.சாமி... என்பிஆர் அதிமுக ஆதரிப்பது ஏன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்த��ன் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக்பாஸுக்குப் பிறகு ஓவியா நடித்த படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரில...\nமுதல் முறையாக அப்பா, அம்மா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரித்விகா...\nSarkar: தளபதியின் சர்கார் படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ வெளியீட...\n‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்னதியின் தற்போது நிலைமையைப் பாருங்கள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5452&ncat=2&Print=1", "date_download": "2020-02-21T00:04:45Z", "digest": "sha1:P7TPFQQHYRCY6LJNGLL26URNSXSSQ64B", "length": 7545, "nlines": 123, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "விபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nவிபத்து இல்லாமல் கார் ஓட்டி சாதனை\nதேர்தல் வேண்டும் பிப்ரவரி 21,2020\nவிடைத்தாளில் ரூ.100 'ஐடியா' தந்த தலைமை ஆசிரியர் கைது பிப்ரவரி 21,2020\nதலித் இளைஞர்கள் சித்ரவதை காங்., - பா.ஜ., வார்த்தை போர் பிப்ரவரி 21,2020\nபெண்களுக்கு பதவி ராணுவ தளபதி வரவேற்பு பிப்ரவரி 21,2020\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 21,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநூறு வயதான நபர் ஒருவர், எண்பது ஆண்டுகளாக விபத்தே இல்லமால், கார் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனையை பாராட்டி, அவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், பிரிமியம் தொகையில் தள்ளுபடி வழங்கியுள்ளது.\nபெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இந்த டிரைவரின் பெயர் சிரில் டெலாகு. எண்பது ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார். தினமும், காரை எடுத்துக் கொண்டு கடைக்கு செல்வார்; மீன் மார்க்கெட்டிற்கு செல்வார். \"நான் கார் ஓட்டும் போது, மணிக்கு, 40 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல மாட்டேன். என் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம். எனக்கு, 110 வயது ஆகும் வரை கார் ஓட்டுவேன்...' என்கிறார். இவருக்கு இன்சூரன்ஸ் தொகையில் எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க, அந்நிறுவனம் மறுத்து விட்டது. எனினும், எண்பது ஆண்டுகளாக விபத்து காப்பீடு கேட்டு, மனுவே செய்யாததால், அதற்கு பரிசு நிச்சயம் உண்டு என்று மட்டும் அறிவித்துள்ளது.\nரோபோக்களுக்கு உலக கோப்பை போட்டி\nநீச்சல் உடை அழகிகளின் \"ஹேப்பி\nவி.வி.ஐ.பி அனுபவங்கள் (2) -ரஜத்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rfcprinter.com/ta/ceramic-printer/55072774.html", "date_download": "2020-02-21T00:55:29Z", "digest": "sha1:SR4HNCVBX3E5K6LJGGTV7IDQXK7KO7OS", "length": 15185, "nlines": 178, "source_domain": "www.rfcprinter.com", "title": "நேரடி பீங்கான் இன்க்ஜெட் அச்சிடுதல் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:உச்சரிப்பு அடுக்கு அச்சுப்பொறி,பீங்கான் டைல் டிஜிட்டல் அச்சுப்பொறி,டிஜிட்டல் டைல் அச்சுப்பொறி\nUSB ஃபிளாஷ் டிஸ்க் அச்சுப்பொறி\nHome > தயாரிப்புகள் > UV அச்சுப்பொறி > பீங்கான் பிரிண்டர் > நேரடி பீங்கான் இன்க்ஜெட் அச்சிடுதல்\nநேரடி பீங்கான் இன்க்ஜெட் அச்சிடுதல்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: மர பெட்டி அட்டைப்பெட்டி: 850 மிமீ * 730 மிமீ * 610 மிமீ\nதோற்றம் இடம்: ஷெனென் சீனா\nவிநியோக திறன்: 300 set/month\nஎங்கள் நேரடி பீங்கான் இன்க்ஜெட் அச்சடிப்பு A3UV எங்கள் சூடான விற்பனை தயாரிப்பு மற்றும் பல நாடுகளில் ஏற்றுமதி மற்றும் அது அலங்காரம், விளம்பர, கண்காட்சி மற்றும் ஆரம்ப வணிக பயன்படுத்தப்படுகிறது.\nபிரபல பிராண்ட் கூலிங் டெய்ல் அச்சுப்பொறி எங்கள் வாடிக்கையாளர், நாங்கள் பீங்கான் டைல் டிஜிட்டல் பிரிண்டர் தயாரிப்பாளர் .\nடிஜிட்டல் டைல் அச்சுப்பொறி ஒரு வகையான \"தொடர்பு இல்லை\" மை ஜெட் வகை டிஜிட்டல் உபகரணம், அதன் பயன்பாடு மிகவும் விரிவானது. UV மிக்ஸை ஆதரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, துணிக்கு கூடுதலாக அச்சிட முடியாது, கிட்டத்தட்ட அனைத்து மற்ற பொருட்களும் (மொபைல் ஃபோன் கவர், தோல், அறிகுறிகள், ஒளி பெட்டிகள், மொபைல் மின்சாரம், ஃப்ளாஷ் மெமரி வட்டு, KT பலகை, கல், சிலிக்கா ஜெல், மரம், பீங்கான், படிக, அக்ரிலிக், பி.வி.சி, ஏபிஎஸ் முதலியவை) பொருள் வண்ண அச்சிடுதல், கீறல் எதிர்ப்புடன் முடிக்கப்படலாம், எதிர்ப்பை அணியலாம், மங்காது. ஒரு முத்திரை ஒரு உண்மையான உணர்வு அடைய, எந்த தட்டு, தெளிப்பு உலர், ஒரு முழு வண்ண படத்தை.\nஎங்கள் நேரடி பீங்கான் இன்க்ஜெட் அச்சிடும் RF-A3UV இன் நன்மைகள்:\nநுண்ணறிவு: 1.White மை மற்றும் வண்ண மை அச்சு ஒன்றாக (வெள்ளை + நிறம் / நிறம் + வெள்ளை);\n2. உச்சவரம்பு அச்சுப்பொறி அச்சிட தலைவரை பாதுகாக்க , உயரத்தை கண்டறிதல் சென்ச��ர் கொண்டு நிறுவ முடியும் ;\n3. UV பீங்கான் பிரிண்டர் பொதியுறை மங்கல் நிலை கண்டறியும் சென்சார் உள்ளது, மை முடித்த போது அங்கு ஆபத்தான இருக்கும்;\nதுல்லியமான: எக்ஸ், Y- அச்சு Servo motors கட்டுப்பாட்டில் + ஊமையாக நேரியல் வழிகாட்டிகள்;\nவசதியான: கட்டுப்படுத்தக்கூடிய காற்று குளிர்ச்சி எல்.வி.வி விளக்கு + ஸ்மார்ட் கட்டுப்பாட்டு குழு + அச்சு இடைவெளி மின்சார வாசகர்;\nபீங்கான் டைல் டிஜிட்டல் அச்சுப்பொறி நேர்த்தியான: மை சிப் இல்லாமல் CISS + மென்மையான அச்சு வெளியீடு + நன்றாக விளைவாக + பயனர் நட்பு\nஉங்கள் தொலைபேசி வழக்கை அச்சிடுக உங்கள் கடையை உருவாக்கவும் \nதயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்:\nதயாரிப்பு வகைகள் : UV அச்சுப்பொறி > பீங்கான் பிரிண்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nA3 செராமிக் புகைப்பட அச்சுப்பொறி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெப்பமான விற்பனை A3 பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 பீங்கான் பிரிண்டர் இயந்திரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுணி மீது பீங்கான் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் அடுக்கு இன்க்ஜெட் அச்சுப்பொறி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் டைல் பிரிண்டர் மெஷின் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் அடுக்கு அச்சுப்பொறி விலை இப்போது தொடர்பு கொள்ளவும்\nA4 uv பிளாட்பெட் பிரிண்டர்\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி\nஇரட்டை XP600 அச்சுப்பொறி தலைமையுடன் 6090 UV அச்சுப்பொறி\nயு.வி. பிளாட்பெட் அச்சுப்பொறி அனைத்து பொருட்களையும் அச்சிட முடியும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஉச்சரிப்பு அடுக்கு அச்சுப்பொறி பீங்கான் டைல் டிஜிட்டல் அச்சுப்பொறி டிஜிட்டல் டைல் அச்சுப்பொறி பீங்கான் அடுக்கு அச்சுப்பொறி காபி கோப்பைகளுக்கான அச்சுப்பொறி தயாரிப்பாளர் 3D அச்சுப்பொறி எப்சன் வெள்ளை ஜவுளி அச்சுப்பொறி பிளாஸ்டிக் வன் அட்டை அச்சுப்பொறி\nஉச்சரிப்பு அடுக்கு அச்சுப்பொறி பீங்கான் டைல் டிஜிட்டல் அச்சுப்பொறி டிஜிட்டல் டைல் அச்சுப்பொறி பீங்கான் அடுக்கு அச்சுப்பொறி காபி கோப்பைகளுக்கான அச்சுப்பொறி தயாரிப்பாளர் 3D அச்சுப்பொறி எப்சன் வெள்ளை ஜவுளி அச்சுப்���ொறி பிளாஸ்டிக் வன் அட்டை அச்சுப்பொறி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Refinecolor Technology Co., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/56012277/notice/106607?ref=ls_d_obituary", "date_download": "2020-02-20T23:55:23Z", "digest": "sha1:VEBOZFLY2LAX4ETZWTUPGP5SADW63ERI", "length": 11383, "nlines": 171, "source_domain": "www.ripbook.com", "title": "John Amirthanayagam Bastiampillai (Lucky) - Obituary - RIPBook", "raw_content": "\nஅன்னை மடியில் 13 JAN 1941\nஇறைவன் அடியில் 07 FEB 2020\nதிரு யோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை (Lucky)\nமுன்னாள் லக்கி ஸ்ரோஸ் உரிமையாளர்- கிளிநொச்சி\nயோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை 1941 - 2020 கரம்பொன் இலங்கை\nபிறந்த இடம் : கரம்பொன்\nவாழ்ந்த இடம் : பிரித்தானியா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை(காவத்தை), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇவாஞ்சலின் புவனேஸ்வரி(ஈஸ்வரி- பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,\nலெனிற் யூலியா றொபின்சன்(அவுஸ்திரேலியா), லியோனாட் யூலியன்(பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா(பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ்(பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு தந்தையும்,\nநொயல் றொபின்சன்(அவுஸ்திரேலியா), தயாளினி (பிரித்தானியா), டெனிஸ் திருச்செல்வம்(பிரித்தானியா), ஆன் தர்ஷினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், அந்தோனிப்பிள்ளை, கில்பேட் மற்றும் ஸ்ரனிஸ்லொஸ்(அவுஸ்திரேலியா), Rev Sr அனிரனிற்ரா(Holy Family Convent- இளவாலை), சேவியர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவயலற், பிலோமினா, அனற், ஸ்ரெலா, இந்திரா, மகேந்திரன்- நொயலின், றென்ரன்- சாந்தி, பத்மினி(கிளி)- காலஞ்சென்ற பாலா, பொனிபஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகெவின், ஸ்ரிவன், அன்றியன், அஸ்லின், பேபியன், பெலிஷியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிய போசனம் Get Direction\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/3-rd-odi-indvaus-rohit-sharma-century/", "date_download": "2020-02-21T01:22:21Z", "digest": "sha1:BGGLZT6V3FLXGZFG5FP7RQHKCLRPTKRR", "length": 15699, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா - Sathiyam TV", "raw_content": "\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n சம்பளம் போடவே பணமின்றி தடுமாறும்…\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\n“தினுசு.. தினுசா கிளம்புறாங்களே..” கர்ணன் படத்தில் எடுக்கப்பட்ட அந்த காட்சி..\n“அந்த நபர் மீது..” சனம் ஷெட்டி பிரச்சனை.. நீண்ட நாட்களுக்கு பிறகு தர்ஷனின் நச்…\n முதன்முறையாக மனம் திறந்த அமலா பால்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 19 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவை எளிதில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.\nடாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஆஸ்திரேலியா அணி. இதில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் சேர்ந்தது. இந்தியா அணி சார்பில் முகமது ஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nபின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும் அவருடன் கேஎல் ராகுல் இருவரும் சேர்ந்து தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇந்தியா 8.1 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.\nரோகித் சர்மா 56 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 20.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ஒருபக்கம் விராட் கோலி நிலைத்து நிற்க மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇதனால் ரோகித் சர்மா 110 பந்தில் சதம் அடித்தார். ரோகித் சர்மா சதம் அடித்த பின் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் ஜெட் வேகத்தில் ஆட்டத்தை கொண்டு செல்ல முயன்றார்.\nஅந்த நேரத்தில் ரோகித் சர்மா 128 பந்தில் 119 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்தது.\nரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். விராட் கோலி நிதானமாக விளையாட ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇதனால் இந்தியா எளிதாக இலக்கை நோக்கிச் சென்றது. அணிக்கு 17 ரன்கள் தேவை என்றிருக்கும்போது விராட் கோலி 85 ரன்னில் இருந்தார். சதம் அடிப்பார் என்று நினைத்தபோது 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 25 பந்தில் 13 ரன்கள் தேவையிருந்தது.\nஷ்ரேயாஸ் அய்யருடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்து விளையாடினார். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவரில் 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.\nஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னுடனும் மணிஷ் பாண்டே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\n“யாரா இருந்தா என்ன..” அதுக்கு மட்டும் டிரம்புக்கு அனுமதி கிடையாது..\nமோசடி மற்றும் ஏமாற்று வழக்குகள் – நீதிமன்றத்தில் ஆஜரான மராட்டிய முன்னாள் முதல்வர்..\nதனக்குத்தானே காயத்தை ஏற்படுத்திய நிர்பயா கொலை குற்றவாளி – சிறையில் பரபரப்பு\n – பிசிசிஐ வெளியிட்ட புகைப்படம்\nவீர சைவர்கள் மடத்திற்கு தலைவராகும் இஸ்லாமியர்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“இது ராணுவ வீரரின் வீடா..” வீட்டிற்குள் நுழைந்த திருடன்.. பிறகு நடந்த சுவாரசிய சம்பவம்..\nஉயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்\nஒரே கடையில் துணிகளை திருடும் பெண்கள் – வெளியான சிசிடிவி காட்சிகள்\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Feb 2020 |\n“யாரா இருந்தா என்ன..” அதுக்கு மட்டும் டிரம்புக்கு அனுமதி கிடையாது..\nNPR-க்கு மதம் தொடர்பான தகவலை தெரிவிக்க வேண்டியதில்லை – ஆர்.பி. உதயக்குமார்\n“குண்டு.. குண்டு.. குண்டு..” சக மாணவர்கள் கிண்டல்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Ilaiyaraja-75-invitation-for-Deputy-Chief-Minister-O-Pannerselvam", "date_download": "2020-02-21T00:52:08Z", "digest": "sha1:6ZQSJGUU7B4ETKO6MOK3XTGP65OP2RVU", "length": 12072, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "இளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு ! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nஎன்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nபுதுச்சேரி ��ாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஇளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு \nஇளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா75 விழாவிற்கு ​தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு அழைப்பு \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா 75 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறுகிறது.\nசங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்எஸ். துரைராஜ் - தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அவர்களிடம் நேரில் சென்று விழா அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். அருகில் செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார்.\n5 லட்சம் பார்வையாளர்களை கடந்த அப்பா காண்டம் குறும்படம்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவை...\nஆஸ்திரேலிய பழங்களால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான உணவு Wattle Health ; அறிமுகப்படுத்தினார்...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nஓவியாவ விட்டா யாரு ( சீனி ).............\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Its-a-wrap-for-Sivakarthikeyan-Seema-Raja-shoot", "date_download": "2020-02-20T23:44:16Z", "digest": "sha1:6HYFQGVOL4G7X3CV7UC5ATSBOU2G33DY", "length": 10299, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "It's a wrap for Sivakarthikeyan's \"Seema Raja\" shoot - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nஎன்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான்...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nபுதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nநான் என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமானவர் அஜித்: பிக்பாஸ்...\nநான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித் என்றும், அஜித்...\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\nவறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்...\nமீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96546", "date_download": "2020-02-20T22:42:14Z", "digest": "sha1:EU5M5D4KTIRVMXVW43DCURE5F7JIGL3L", "length": 6910, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "கடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்", "raw_content": "\nகடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்\nகடல் பிளாஸ்டிக்கை அகற்ற புதிய தொழில்நுட்பம்\nபசுபிக் பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தில் முதல்கட்ட பணியை வெற்றிகரமாக நெதர்லாந்து விஞ்ஞானிகள் குழு முடித்துள்ளது .\nநெதர்லாந்தை சேர்ந்த போயான் சால்ட் என்ற விஞ்ஞானி, 'தி ஓஷன் கிளீனப்' என்ற நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக இருக்கிறார்.\nஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள இவர், கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கு 'நகரும் வளையம்' போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார்.\nகடந்த ஐந்த��� ஆண்டுகளாக இவர் உருவாக்கிய தொழில்நுட்பத்தை சோதனை ரீதியாக இயக்கி வந்தார். தற்போது இதில் வெற்றி கண்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் முதல்கட்டமாக பல டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.\nஇத்தொழில்நுட்பம் 'சி' வடிவில் ஒரு அரை வளையம் போல இருக்கும் இதன் நீளம் 2 ஆயிரம் அடி. பாராசூட் மூலம் இயக்கப்படுகிறது. பாரசூட் முன்னோக்கி செல்ல, இவ்வலை பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக்கொண்டே வரும். வாரம் ஒருமுறை கப்பல் சென்று சேகரித்த குப்பைகளை ஏற்றிச்செல்லும். வளையத்தின் மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் கடந்து செல்வற்கு பத்து அடி ஆழத்துக்கு துணி உள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் டன் கணக்கிலான மீன் வலைகள் முதல், பெரிய மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nமுதல்கட்ட வெற்றியைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்க உள்ளது.\nபுயலுக்கு நடுவில் புதிய சாதனை 5 மணி நேரத்தில் நியூயார்க்கில் இருந்து லண்டன் சென்ற விமானம்\nஇனி இப்படியும் மொபைல் Recharge செய்யலாம்.. புதிய வசதியை அறிமுகப்படுத்தும் Google\nயூடியூப் சேவையில் புதிய விதிமுறைகள் \nவிக்கிப்பீடியாவை விரைவில் இழந்து விடுவோமா - வயிற்றில் புளியை கரைக்கும் புதிய தகவல்\nமாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24377", "date_download": "2020-02-21T00:20:31Z", "digest": "sha1:RDJZCHHDWR3Z53BG7H7J2KPFBSMVV43I", "length": 7494, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "The Justice Movement 1917 - The Justice Movement 1917 » Buy tamil book The Justice Movement 1917 online", "raw_content": "\nஎழுத்தாளர் : பெரியார் புத்தக நிலையம்\nபதிப்பகம் : பெரியார் புத்தக நிலையம் (Periyar Puththaga Nilaiyam)\nஇந்த நூல் The Justice Movement 1917, பெரியார் புத்தக நிலையம் அவர்களால் எழுதி பெரியார் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெரியார் புத்தக நிலையம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுரட்சிப் பூக்கள் - Puratchi Pookkal\nஊடகங்கள் பார்வையில் பெரியார் திரைப்படம் - Voodagangal Paarvaiyil Periyar Thiraippadam\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nநில்... கவனி... விபத்தை தவிர்\nஅற்புத நினைவாற்றல் பயிற்சிகள் - Arpudha Ninaivaattral Payirchigal\nபதி��்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோயிற் பூனைகள் - Koyir Poonaigal\nகாமராஜர் கொலைமுயற்சி சரித்திரம் - Kamarajar Kolaimuyarchi Sariththiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18724/", "date_download": "2020-02-21T01:32:42Z", "digest": "sha1:HBXMQRMZRD4RQQGLOBIZ2AFLVXQKWYPV", "length": 10312, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "அடுத்த #metoo புயல்: அத்துமீறியது தனுஷா? | Tamil Page", "raw_content": "\nஅடுத்த #metoo புயல்: அத்துமீறியது தனுஷா\nநடிகை அமைரா தஸ்தூர், அனேகனில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். நல்ல அழகும், நடிப்பு திறனும் இருந்தும் பின்னர் தமிழ் படங்களில் அவ்வளவாக நடிக்கவில்லை. இதற்கு அவர் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறலே காரணமென்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nபாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது வைத்த #metoo புகாரை ஒட்டி பலரும் மனம் திறந்த தங்களுக்கு திரைத்துறையில் நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல்களை வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். நடிகை அமைரா தஸ்தூரும் இப்பொழுது மனம் திறந்திருக்கிறார்.\n“நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கையில் படத்தின் நாயகன் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பின் போது தன்னை மிக இறுக்கமாக கசக்கிப் பிழிவதைப் போல அணைத்து, இந்தப் படத்தில் உன்னுடன் நடிப்பதில் அவருக்கு மிகவும் சந்தோசம் என்று ரகசியமாகக் கிசுகிசுத்தார். இந்த நிகழ்வால் மிகவும் மனப்பாதிப்புக்கு உள்ளான நான் அதன் பிறகு அந்தப் படப்பிடிப்பு நாட்களில் குறிப்பிட்ட அந்த நடிகருடன் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். படத்தின் நாயகனை பொருட்படுத்தாமல் இருக்க முயன்றேன். நடந்ததை நினைத்து மிகவும் மன வேதனைப் பட்டு வந்தேன்“ என குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தனை விவரங்களைக் கூறியபின்னும் நாயகனது பெயரை வெளியிடத் தயங்கும் அமைரா, அந்த நாயகன் கோலிவுட்டில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் தன்னால் அவருடைய பெயரை வெளிப்படையாக தெரிவிக்க தயங்குவதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல, தவறு செய்த நடிகரைக் கண்டிக்காமல் படப்பிடிப்புக் குழுவினர் அமைராவை வற்புறுத்தி குறிப்பிட்ட அந்த நடிகரிடம் மன்னிப்புக் கேட்க வைத்த அவலமும் அப்போது அரங்கேறியதாகத் தெரிவித்துள்ளார் அமைரா தஸ்���ூர்.\nஇந்தியாவில் பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா, விண்டா நந்தா, சந்தியா மிருதுள், நடிகை கங்கனா ரணாவத், டோலிவுட்டில் நடிகை லதா மாதவி, ஸ்ரீரெட்டி, கோலிவுட்டில் பாடகி சின்மயி எனத் தொடர்ந்து மீ டுவில் இணையும் பிரபலங்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்தியப் பிரபலங்களில் நடிகரும் தயாரிப்பாளருமான அலோக்நாத், முன்னாள் பத்திரிகையாளரும் இந்நாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எம் ஜே அக்பர், பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமி, காமெடி நடிகர் உத்சவ் சக்ரவர்த்தி, இந்தி நடிகர் நானா படேகர், இயக்குனர் விவேக் கோத்தாரி, கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, உள்ளிட்ட பலரும் இப்படி #metoo புயலில் சிக்கி அம்பலமாகி நிற்பது குறிப்பிடத்தக்கது.\nமயிரிழையில் உயிர் தப்பினேன்: காஜல்\n‘இந்தியன் 2’ விபத்தில் பலியான கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன்\n: வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் பல்லைப் பிடுங்கி திருடர்கள் சித்திரவதை விசாரணை; யாழில்...\n1 வருட பயிற்சி… 20,000 சம்பளம்: பட்டதாரி நியமனம் மார்ச் 1 முதல்\nபேஸ்புக் காதல் விபரீதமானது: கீர்த்தி சுரேஷை எதிர்பார்த்து போன யாழ் இளைஞனை பரவை முனியம்மா...\nபிரான்சில் உயிரிழக்கும் முன்னர் எட்டுப் பேரை காப்பாற்றிய யாழ் இளைஞன்: நெகிழ்ச்சி சம்பவம்\nபேஸ்புக் காதல் விபரீதமானது: கீர்த்தி சுரேஷை எதிர்பார்த்து போன யாழ் இளைஞனை பரவை முனியம்மா...\n: வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் பல்லைப் பிடுங்கி திருடர்கள் சித்திரவதை விசாரணை; யாழில்...\nகலண்டருக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்த நடிகைகள் (PHOTO)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2017/09/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:11:29Z", "digest": "sha1:DOZFUEZAPN5WGGTQCYTSBXF26JIT6VX3", "length": 12679, "nlines": 161, "source_domain": "amas32.wordpress.com", "title": "துப்பறிவாளன் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nதுப்பறிவாளன் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்கியராஜ், பிரசன்னா, மிஸ்கின், வினய், விஷால்\nவிஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா, பாக்கியராஜ், சிம்ரன் என பல பெரிய பெயர்களுடன் வெளி வந்துள்ளது மிஸ்கினின் புதிய படைப்பு துப்பறிவாளன். ஷெர்லக் ஹோமேஸ் கதைகளின் தழுவல் என்று முதலிலேயே டைட்டிலில் வந்துவிடுகிறது. அ���னால் விஷால் தான் ஷெர்லக் ஹோம்ஸ், பிரசன்னா தான் வாட்சன் என்று நாம் தொடக்கத்திலேயே முடிவு பண்ணிக் கொண்டுவிடலாம். அதே மாதிரி ஒரு மர்மத்தை/கொலையைத் துப்புத் துலக்கப் போய் பெரிய மர்மத்தை வெளிக் கொண்டுவருவது தான் படத்தின் கதையும்.\nவிஷால் ரொம்ப ஃபிட்டாக இருக்கிறார். சுறுசுறுப்பு, விறுவிறுப்பு எல்லாம் சமவிகிதத்தில் அவர் உடல் மொழியில் உள்ளது. துப்பறிவாளராக செமையாகப் பாத்திரத்தில் பொருந்துகிறார். சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறார். ஆனால் கேசை கொண்டுவருபவரை பார்த்த மாத்திரத்தில் அது என்ன கேஸ், கொண்டுவருபவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லும்போது அவர் யூகிப்பதற்கான காரணங்களும் நமக்குத் தெரிய வேண்டும் அல்லவா ஒரு சம்பவம் தவிர்த்து அது விளக்கப்படவில்லை. அவர் அதி புத்திசாலி என்பது எதனால் அவர் யூகிக்கிறார் என்பதை வைத்து தானே நாம் புரிந்து கொள்ள முடியும் ஒரு சம்பவம் தவிர்த்து அது விளக்கப்படவில்லை. அவர் அதி புத்திசாலி என்பது எதனால் அவர் யூகிக்கிறார் என்பதை வைத்து தானே நாம் புரிந்து கொள்ள முடியும்\nபிரசன்னா விஷாலுக்குத் துணை பாத்திரம். ரொம்ப அனாயாசமாக செய்திருக்கிறார். அவரும் உடம்பை நன்றாக வைத்திருக்கிறார். நடிப்பில் விஷாலுக்கு சீனியர் என்பது எளிதாக தெரிகிறது. ஆனால் ஒப்புக்குச் சப்பாணி பாத்திரத்தில் வருவது கொஞ்சம் வருத்தமாக உள்ளது. நல்ல நடிகர் அவர். வேறு நல்ல வாய்ப்புகள் வர வாழ்த்துவோம்.\nபாகியராஜூக்கு ஒரு வில்லன் பாத்திரம். நன்றாக செய்திருக்கிறார். அனு இம்மானுவேல் விஷாலின் காதல் இன்ட்ரஸ்ட். சின்ன பாத்திரம். குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. ஆண்ட்ரியாவிற்கு ஈவிரக்கமில்லாத ஒரு வில்லி பாத்திரம். அவருக்கு அது அல்வா சாப்பிடுவது போல. வெளுத்து வாங்குகிறார். வில்லன் வினய் சுமார். அதற்குக் காரணம் திரைக் கதையாகவும் இருக்கலாம். சிம்ரன் குட்டி பாத்திரத்தில் வருகிறார். கொஞ்சம் ஓவர் ஏக்டிங் செய்கிறார். அதுவும் இயக்குநர் தவறே.\nபடத்தின் ஆரம்பம் நன்றாக உள்ளது. கலை அருமை. விஷாலின் வீடு வெகு நேர்த்தியாக ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற ஒரு துப்பறிவாளருடைய வீடு போல் அமைக்கப்பட்டிருப்பது அழகு. ஒரு சிறுவன் வந்து தன் சேமிப்பைக் கொடுத்து தன் நாயைக் கொன்றவனைத் தேடிக் கொடுக்குமாறு புது கேசை கொடுப்பது��் நல்ல திரைக்கதையின் தொடக்கம். ஆனால் அதன் பின் படம் ஒரு கொலையுதிர்காலமாக உள்ளது. மர்மக் கதையில் கொலைகள் இருக்கும் தான். ஆனால் இரண்டு சீனுக்கு ஒரு கொலை விகிதம் கொஞ்சம் அதிகம்.\nஇசை அரோல் கொரியோலி. பின்னணி இசை கதைக்குத் தகுந்தவாறு உள்ளது. பாடல்கள் இல்லை, சபாஷ். ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் நன்று. படம் இருட்டாக இல்லை, பெரிய பிளஸ் பாயின்ட். ஆனால் படத்தை ஒரு இருபது நிமிடமாவது குறைத்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். இப்பொழுது படத்தின் நீளம் இரண்டு மணி முப்பது நிமிடங்கள்.\nசீரியசான இடங்களில் அரங்கில் சிரிப்பொலி. உண்மையில் படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது மனம் காமெடி படம் பார்த்த உணர்வைத் தருகிறது. ஏனென்றால் ஒருவர் குத்துப் பட்டு செத்துக் கொண்டிருக்கும்போது காப்பாற்ற வேண்டியவர் முதலுதவியோ அல்லது ஆம்புலன்சையோ கூப்பிடாமல் நீண்ட வசனம் பேசுவதெல்லாம்…… யாராவது துணை இயக்குநர்களாவது மிச்கின்னிடம் எடுத்துரைத்து இருக்கலாம்.\nஒரு பழைய படத்தில் வில்லனிடம் மாட்டிக் கொண்ட சோ வண்ணான் கணக்கு சொல்வது போல மனோரமாவுக்கு வில்லனின் போன் நம்பரை சொல்லுவார். அந்த அளவில் இருக்கிறது கிளைமேக்சில் விஷால் சங்கேத மொழியில் பிரசன்னாவிற்குத் துப்புக் கொடுப்பது. வில்லன் தன் கூட இருந்தவர்களையே நொடியில் போட்டுத் தள்ளுகிறான், தன் எதிரியும், தான் மறைமுகமாக செய்து வந்த தில்லுமுல்லு சாம்ராஜ்ஜியத்தையே வெளிக் கொண்டுவந்த விரோதியுமான விஷாலை கொல்லாமல் அவ்வளவு நேரம் பேச விடுவது எல்லாம், ரொம்ப டூ மச்.\nவிஷால் பிரசன்னாவிற்காக படத்தைப் பார்க்கலாம்.\nPrevious புரியாத புதிர் – திரை விமர்சனம் Next மகளிர் மட்டும் – திரை விமர்சனம்\nநன்றி. திரைக்கதை சரியா அமையலைன்னா எல்லோருடைய உழைப்பும் வீண்தான் போல. நன்றி வாழ்த்துகள் ☺️\nஉங்களோட மனவுறுதியைப் பாராட்டுறேன் 🙂\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2462768", "date_download": "2020-02-21T01:09:21Z", "digest": "sha1:K35KRS3S7LWZ7HR3P3HCYH3CJ5PLIHUV", "length": 17210, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று| Dinamalar", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உட��் எடை குறையாதாம்\nஅமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி' 1\nசிஏஏ.,வுக்கு எதிரான மனு; மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்'\n16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\nவெலிங்டன் டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 9\nசிறார் ஆரோக்கியம்: இந்தியா 77வது இடம் 1\nதி.மு.க.,தலைவர் டில்லிக்கு நேரில் வராமல் போனது ஏன் \nஜனவரி, 22, 1926 தி.வே.கோபாலைய்யர்:\nதிருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், வேங்கடராமய்யர் - - லட்சுமி தம்பதிக்கு மகனாக, 1926, ஜன., 22ல் பிறந்தார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். திருப்பனந்தாள் மற்றும் திருவையாறு கல்லுாரிகளில், தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்தார். குருகுலக் கல்வி போல தான், இவர் வகுப்பறை இருக்கும். கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடு உடையவர். மரபுவழித் தமிழாசிரியர்களில், இவரே கடைசி தலைமுறை.தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் என, பன்முகத் தன்மையுடன் திகழ்ந்தவர். தஞ்சை சரஸ்வதி மஹால் நுாலகத்தின் வழியாக, பல நுால்களைப் பதிப்பித்துள்ளார்.தமிழக அரசின், திரு, .வி.க., விருது, கபிலர் விருது உட்பட, பல விருதுகளை பெற்றுள்ளார். 2007 ஏப்., 1ல் இயற்கை எய்தினார்.தமிழ் நுாற்கடல், தி.வே.கோபாலைய்யர் பிறந்த நாள் இன்று\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு தேசியவீரதீர விருது\nமின் விபத்து தடுக்க வாரியம் அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர் தமிழரா அல்லது ஆரியரா \nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n'அவுங்க' ளுக்கெல்லாம் பாராட்டுகளோ நினைவு நாட்களோ அனுசரித்து நேரத்தை 'நாங்க' வீணடிக்க மாட்டோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்��ைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n40 பேரை காப்பாற்றிய சிறுவன் உட்பட 22 பேருக்கு தேசியவீரதீர விருது\nமின் விபத்து தடுக்க வாரியம் அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44502&ncat=2&Print=1", "date_download": "2020-02-21T00:20:57Z", "digest": "sha1:4W25Z2SXA5MKQ3HRU6OVZPEC3FBQMX27", "length": 20251, "nlines": 158, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதேர்தல் வேண்டும் பிப்ரவரி 21,2020\nவிடைத்தாளி���் ரூ.100 'ஐடியா' தந்த தலைமை ஆசிரியர் கைது பிப்ரவரி 21,2020\nதலித் இளைஞர்கள் சித்ரவதை காங்., - பா.ஜ., வார்த்தை போர் பிப்ரவரி 21,2020\nபெண்களுக்கு பதவி ராணுவ தளபதி வரவேற்பு பிப்ரவரி 21,2020\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 21,2020\nஅன்று, மாலை ஏழு மணி-\nகுட்டி போட்ட பூனை போல, லென்ஸ் மாமா, அலுவலகத்துக்குள், அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தார் பொறுமை இழந்தவராக...\n'ரஷீது பாய் இன்னிக்கு வரேன்னு சொன்னான்... அதிசயமா அவன் வீட்டுக்காரி சரஸ்வதி, (காதல் திருமணம்) இன்னிக்குத் தான், 'பர்மிஷன்' குடுத்து இருக்காங்க... பெசன்ட் நகர் பீச்சுக்கு போகலாம்ன்னு பிளான் பண்ணி இருந்தோம்... ஆனா, இன்னும் ஆளையே காணோம்...' என்றார்.\nநான் அடுத்த நாள் காலை, வெளிவர இருந்த, 'டீ கடை பெஞ்சில்' கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.\nகுனிந்து படித்துக் கொண்டிருந்த போது, ஜீன்ஸ் அணிந்த இரண்டு பெண்கள், கடந்து செல்வது தெரிய, 'நம்ம ஆபீசில் ஜீன்ஸ் அணியும் பெண்கள் ஏது' என, எண்ணியபடியே தலையைத் துாக்கிப் பார்த்தேன்.\nஎனக்குப் பிடித்த கறுப்பு நிறத்தில் ஒரு பெண்ணும், சிவப்பாக ஒரு பெண்ணும் கறுப்பு ஜீன்ஸ், வெள்ளை டி - ஷர்ட் அணிந்து, 'பேஜினேஷன்' எனப்படும், செய்தித்தாள் வடிவமைக்கும் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்புறம் தான், 'சட்' என உறைத்தது... நேர்முகப் பயிற்சிக்காக வந்துள்ள இதழியல் பயிலும் மாணவியர் என்பது. அந்த இருவரில், கறுப்பு நிறமுடைய பெண்ணுக்கு, என் மீது ஒரே சந்தேகம், 'இந்த ஆசாமி தான் அந்துமணியாக இருக்க வேண்டும்' என்று யாரிடமாவது விசாரித்து இருக்க வேண்டும் அல்லது யாராவது போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பயிற்சி முடிந்து கிளம்பும் வரை, நேரடியாக என்னிடம் எதுவும் கேட்கவில்லை.\nகம்மிங் பேக் டு த பாயின்ட்... திடீரென மீண்டும் என் அருகே வந்த லென்ஸ் மாமா, 'ரஷீது போன் பண்ணாம்ப்பா... அவன் இங்கே வரலியாம்... நம்மை நேரடியாக பெசன்ட்நகர் பீச்சுக்கு வரச் சொல்லிட்டான்...' என்றார்.\nஅங்கு, பெரியசாமி அண்ணாச்சியும் ஆஜராகி இருந்தார். சிறிது நேரத்தில் ரஷீதும் வந்து சேர்ந்தார்.\nஇங்கு, நண்பர் ரஷீதைப் பற்றி கூறியாக வேண்டும்... வங்கி ஒன்றில் பணியாற்றிய அவர், தமிழ் சினிமா பாடல்களின் சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும். கண்ணதாசனை கரைத்துக் குடித்தவர். கண்ணதாசனின் பாடல் வரிகளின் உட்பொருளை புட்டுப் புட்டுச் சொல்லும் திறமை கொண்டவர். மற்ற பல கவிஞர்களின் பாடல்களையும் ஆராய்ந்தவர்...\n'பொட்டு வைத்த வட்டமுகம் என்ன முகமோ... அதைத் தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ...' என்ற பாடல் வரிக்கு, அவர் கொடுக்கும் இன்னொரு பொருளைக் கேட்டால், 'அடடா... இப்படியும் ஒரு சேதி அதில் பொதிந்து உள்ளதே...' என ஆச்சரியப்பட்டுப் போவோம்.\nவசதியாக அமர்ந்து கொள்ள லென்ஸ் மாமா பின்புறம் செல்ல, டிரைவர் சீட்டில் நான் அமர, என் இடதுபுறம் முன்பக்கத்தில் அண்ணாச்சி அமர, லென்ஸ் மாமா அருகே உட்கார்ந்தார் ரஷீத்.\nஎப்.எம்., அலைவரிசையில், கண்டசாலா பாடிய, 'வீத்தினிலே வெண்ணிலா விளையாத போகுது... வண்ணப் புதாமதியின் மீது தாவுது' என்று, தமிழைக் கொலை செய்து கொண்டு இருந்தார்.\nபாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரஷீத் பாய் தலையில் அடித்து, 'ஏம்ப்பா மணி... ரேடியோவை, 'ஆப்' செய்யுறியா...' என்றார். அதன்படியே செய்தேன்.\nபொதுவா, தமிழ் சினிமா பாடல் எழுதும் கவிஞர்கள், தங்கள் சொந்த மனோபாவத்தை, 'டூயட்' பாட்டில் கூட வெளிப்படுத்திடுவாங்க... அந்த மனோபாவம் உண்மையிலேயே உறுதியுடன் அவங்களுக்கு இருக்குமானால்...\nகல்யாணப் பரிசு பாடல் கேட்டு இருக்கீங்க இல்லே... அதில் ஒரு காதல் பாட்டு... பட்டுக்கோட்டையார் எழுதியது... 'பொறுமையை இழந்திடலாமோ... பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ' என்று காதலி, காதலனை கோபித்துக் கொள்வதாக எழுதி இருக்கிறார்; அவர் பொதுவுடைமை புரட்சிக் கவிஞர்.\nதமிழையும், திருவள்ளுவரையும் ஆத்மார்த்தமாக நேசித்தவர் பாரதிதாசன். அவர், 'ஓர் இரவு' படத்தின் காதல் பாட்டு ஒன்றில், காதலன், காதலியிடம், 'இறையனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா... கண்ணே...' என்று எழுதியுள்ளார்... என்று ரஷீத் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 'பாய்... கொஞ்சம் நிறுத்து... கடலை வண்டிக்காரன் வரான் பாரு... பத்து ரூவாய்க்கு மசாலா கடல வாங்கு...' என்றார், லென்ஸ் மாமா.\nஅந்த நேரத்தில், கண்களை காரின் வெளியே செலுத்தினேன். துாரத்தில் அரை டவுசர் அணிந்த ஒரு மனிதர், அவர் அருகே வெள்ளை சுரிதார், நீலச் சுரிதாரில் இரு பெண்கள்... வெள்ளைச் சுரிதார் அணிந்தவர் கர்ப்பிணி போலும்... ஆடி அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தார். எங்களைக் கடந்து செல்லும் போது, 'க்யூரியசாக' பார்த்துக் கொண்டே சென்றனர்... நாமும் உத்துப் பார்ப்பது நாகரிகம் அல்லவ��� என நினைத்து, முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.\n'ம் ஹும் ஹும்' எனத் தொண்டையைச் செருமிக் கொண்டு, கண்ணாடிக் கோப்பையை இரு கால்களுக்கும் நடுவே இருக்கையில் வைத்துக் கொண்டு ஒரு கைப்பிடி, அவித்த மசாலா கடலையை வாயில் போட்டுக் கொண்டார், லென்ஸ் மாமா.\nகண்ணதாசன் நாத்திகம், ஆத்திகம் இரண்டிலும் புரண்டு எழுந்தவர். அவர், பாட்டு ஒன்றில்:\n'வீட்டை விட்டு வெளியே வந்தால்\nஎன்று எழுதி இருக்கிறார். கேட்டவுடன், 'அடடா... எதையும், முன் எச்சரிக்கையுடன் தெரிந்து கொள்ள வேண்டும்...' என்ற பகுத்தறிவு சிந்தனையைச் சொல்லி, கேட்பவனை நம்பிக்கையுடன் துாக்கி நிறுத்துகிறாரே கவிஞர்...' என்று எண்ணத் தோன்றும்...\nஅவரே அடுத்த வரியில், 'உன்னைக் கேட்டு, என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா' என்று எழுதி, துாக்கி நிறுத்தியவனை, உடனடியாக குப்புறத் தள்ளி விடுகிறார் கண்ணதாசன்...' என்று ரஷீத் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அண்ணாச்சி இடையே புகுந்து, 'கண்ணதாசன் என்னிக்கிய்யா, உறுதியோட ஒரே கச்சில இருந்திருக்காரு' என்று எழுதி, துாக்கி நிறுத்தியவனை, உடனடியாக குப்புறத் தள்ளி விடுகிறார் கண்ணதாசன்...' என்று ரஷீத் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அண்ணாச்சி இடையே புகுந்து, 'கண்ணதாசன் என்னிக்கிய்யா, உறுதியோட ஒரே கச்சில இருந்திருக்காரு அதான் பாட்டும் அப்படியே எதிரொலிக்கி...' என்றார்.\nஅப்போது, பென்சில் ஒன்றை கையில் பிடித்த சிறுவன், துள்ளியபடியே ஓடி வந்து வண்டியின் அருகே தயங்கி நின்றான். பின், திரும்ப ஓடி திரும்ப வந்து, அண்ணாச்சியைப் பார்த்து, 'நீங்க தானே அஞ்சுமணி அங்கிள்' எனக் கேட்டான். 'பொக்' என, எனக்கு சிரிப்பு வர, 'அது யாருடே அஞ்சுமணி... அப்படி யாரும் இங்ஙன இல்லேல்லா...' என்றார்.\nசிறுவன் மீண்டும் ஓடினான். அவன் அடைந்த இடம் சற்று துாரத்தில் இருந்தது... அங்கே, ஏற்கனவே சொன்ன கர்ப்பிணிப் பெண் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி அவரது உறவினர் கூட்டம் ஆணும், பெண்ணுமாக... முகத்தில், தென் தமிழ்நாட்டவர் என்பது எழுதி ஒட்டப்பட்டு இருந்தது...\nசிறிது நேரத்தில் நீல நிற மாருதி காரில் அவர்கள் சந்தேகத்துடனே கிளம்பிச் செல்ல, 'ஒனக்கெல்லாம் வாழ்வுடா...' என்றபடியே, தன் கோப்பையை மீண்டும், 'பில் - அப்' செய்து கொண்டார், லென்ஸ் மாமா.\n'சைபர் கிரைம்' இங்கு ஏரா��ம்\nஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா\nபிரசவத்துக்கு சைக்கிள் பயணம் நியூசிலாந்து அமைச்சர் அசத்தல்\nநேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்\n - அரச மர இலையே...\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rfcprinter.com/ta/productimage/54152176.html", "date_download": "2020-02-20T23:43:02Z", "digest": "sha1:DXYFYGZWDSPUTL6FH7YE6QJQLFFFY5AD", "length": 8913, "nlines": 214, "source_domain": "www.rfcprinter.com", "title": "எப்சன் ஜெட் 1390 தொலைபேசி கேஸ் பிரிண்டர் விலை Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:எப்சன் ஜெட் 2000 தொலைபேசி கேஸ் பிரிண்டர்,ஹர்கா தொலைபேசி கேஸ் பிரிண்டர்,ஐபோன் வழக்கு பிரிண்டர் வாங்க\nUSB ஃபிளாஷ் டிஸ்க் அச்சுப்பொறி\nHome > தயாரிப்புகள் > எப்சன் ஜெட் 1390 தொலைபேசி கேஸ் பிரிண்டர் விலை\nஎப்சன் ஜெட் 1390 தொலைபேசி கேஸ் பிரிண்டர் விலை\nதயாரிப்பு வகைகள் : UV அச்சுப்பொறி > தொலைபேசி கேஸ் பிரிண்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவிற்பனைக்கான ஐபோன் கேஸ் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி ஷாட்கள் ஆடைக்கு நேரடி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளாக் டி ஷார்ட் அச்சு இயந்திரம் விலை இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபோன் கேஸ் பிரிண்டிங் கம்பெனி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nஎப்சன் ஜெட் 2000 தொலைபேசி கேஸ் பிரிண்டர் ஹர்கா தொலைபேசி கேஸ் பிரிண்டர் ஐபோன் வழக்கு பிரிண்டர் வாங்க எப்சன் ஜெட் 1390 தொலைபேசி கேஸ் பிரிண்டர் செல் தொலைபேசி கேஸ் பிரிண்டர் விற்பனைக்கு UV தொலைபேசி கேஸ் பிரிண்டர் ரோலண்ட் தொலைபேசி கேஸ் பிரிண்டர் மரம் தொலைபேசி கேஸ் பிரிண்டர்\nஎப்சன் ஜெட் 2000 தொலைபேசி கேஸ் பிரிண்டர் ஹர்கா தொலைபேசி கேஸ் பிரிண்டர் ஐபோன் வழக்கு பிரிண்டர் வாங்க எப்சன் ஜெட் 1390 தொலைபேசி கேஸ் பிரிண்டர் செல் தொலைபேசி கேஸ் பிரிண்டர் விற்பனைக்கு UV தொலைபேசி கேஸ் பிரிண்டர் ரோலண்ட் தொலைபேசி கேஸ் பிரிண்டர் மரம் தொலைபேசி கேஸ் பிரிண்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட��டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Refinecolor Technology Co., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/koopidu-tholaivil-kodambakkam-16/", "date_download": "2020-02-21T00:37:06Z", "digest": "sha1:RR6I4CV4Z7JQCJCUY7YGRPPQHR52CBQP", "length": 24352, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 16 ஆர்.எஸ்.அந்தணன் பிரபுதேவா என்பதால் பொறுத்துக் கொண்டார்! - New Tamil Cinema", "raw_content": "\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16 ஆர்.எஸ்.அந்தணன் பிரபுதேவா என்பதால் பொறுத்துக் கொண்டார்\nCinema Newsகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம்\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16 ஆர்.எஸ்.அந்தணன் பிரபுதேவா என்பதால் பொறுத்துக் கொண்டார்\nநடிகர், நடிகைகளை படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர். அந்த இடைவெளியில் சில நடிகர், நடிகைகள் கேரவேனுக்குள் புகுந்து கொள்வார்கள். அல்லது தன்னை பார்க்க வந்த ரசிகர்களோடு பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னும் பலர் அந்த நிமிடத்திலும் ஒரு குட்டி து£க்கம் போட்டுக் கொண்டிருப்பார்கள். புத்தகம் படித்தல், சீட்டாடுதல் போன்ற விஷயங்களும் நடக்கும்.\nமீண்டும் படப்பிடிப்புக்கு அவர்களை அழைக்கும்போது படக்கென்று கேரவேன் கதவை தட்டி, ‘ஷாட் ரெடி சார். வாங்க’ன்னு சொல்வது அவ்வளவு நாகரிகம் அல்ல. அப்படியென்றால் என்ன செய்வதாம் பெரும்பாலும் இந்த கேரவேன் கதவுகளுக்கு வெளியே தங்கள் மேக்கப் மேனையோ காஸ்ட்யூமரையோ நிறுத்தி வைத்திருப்பார்கள் நடிகர்கள். அவர்களிடம் சொல்லி கதவை திறக்க செய்யலாம். அப்படி திறக்கிற நேரத்தில் தனது வருகையை அவர்களுக்கு அறிவித்துவிட்டு கீழேயே நிற்கலாம்.\nடைரக்டர் பாண்டியராஜன், பாக்யராஜிடம் உதவி இயக்குனராக சேர்ந்த புதிதில் ஒரு காமெடி செய்தார். பொதுவாக படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் கலகலப்பானவர். சேர்ந்த புதிதில் தான் செய்த காரியத்தை இப்போதும் நினைத்து நினைத்து சிரிப்பாராம் அவர். “யோவ்… ஷாட் ரெடி. போய் ஆர்ட்டிஸ்ட்டை அழைச்சுட்டு வா” என்று கூறினார் டைரக்டர். அடுத்த வினாடி பாண்டிய ராஜன் என்ன செய்தார் தெரியுமா\nநின்ற இடத்திலிருந்தபடியே து£ரத்தில் நாற்காலியில் அமர்ந்திருத்த ஒரு மூத்த நடிகரை கைதட்டி ��ழைத்தார். அவர் திரும்பி பார்த்ததும், “ஏங்க… உங்களை டைரக்டரு கூப்பிடுறாரு” என்றார் எவ்வித தயக்கமும் இல்லாமல். சம்பந்தப்பட்ட நடிகரும் அதிர்ந்து, டைரக்டரும் நடுநடுங்கிப் போனார். “யோவ். இப்படியெல்லாம் யாரையும் கூப்பிடக் கூடாது. அருகில் போய் மரியாதையாகதான் கூப்பிடணும். புரியுதா” என்று சொல்லிக் கொடுத்தார்.\nதங்கர்பச்சானிடம் உதவி இயக்குனராக இருந்த தமிழ்செல்வனின் அனுபவம் வேறு மாதிரி. அடிப்படையில் கவிஞரான இவருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பல வருட கனவும், போராட்டமும். முதல் படத்திலேயே பெரிய இயக்குனரிடம் தொழில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு. சந்தோஷம் தாங்க முடியவில்லை அவருக்கு. தங்கர்பச்சான் இயக்கிய களவாடிய பொழுதுகள் படத்தின் அதுபவம் இது. இப்படத்தில் பிரபுதேவாதான் ஹீரோ.\nகொஞ்சம் அதிர்ஷ்டசாலி தமிழ்ச்செல்வன். நேரடியாக பிரபுதேவாவுக்கு வசனங்களை படித்துக் காட்டும் வேலையை கொடுத்தார் தங்கர்பச்சான். பெரும் ஆர்வத்திலிருந்த தமிழ், டயலாக்கை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஏற்ற இறக்கங்களோடு படித்துக் கொண்டே லேசாக நடித்தும் காட்டினார் பிரபுதேவாவுக்கு.\nபொதுவாக பெரிய ஹீரோக்கள் இதை விரும்ப மாட்டார்கள். படத்தின் இயக்குனரே கூட சொல்லிக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாது அவர்களது ஈகோ. இத்தனை படத்தில் நடிச்சிட்டோம். நமக்கு போய் நடிக்க சொல்லித் தருவதா என்று அலட்டிக் கொள்வார்கள். அதிலும் உதவி இயக்குனர்கள் நடிப்புச் சொல்லிக் கொடுத்தால் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் என்று அலட்டிக் கொள்வார்கள். அதிலும் உதவி இயக்குனர்கள் நடிப்புச் சொல்லிக் கொடுத்தால் எப்படி பொறுத்துக் கொள்வார்கள் இதையெல்லாம் அறிந்திருக்கவில்லை தமிழ். அதற்காக இவரை பிரபுதேவா கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால், சிரித்துக் கொண்டே “நீங்க புதுசா சேர்ந்திருக்கீங்க போலிருக்கு. கரெக்டா இதையெல்லாம் அறிந்திருக்கவில்லை தமிழ். அதற்காக இவரை பிரபுதேவா கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால், சிரித்துக் கொண்டே “நீங்க புதுசா சேர்ந்திருக்கீங்க போலிருக்கு. கரெக்டா” என்று கேட்டதுடன் “நீங்க டயலாக்கை மட்டும் படிங்க. எப்படி நடிக்கணும் என்பதை நான் பார்த்துக்கிறேனே… உங்களுக்கு எதுக்கு கஷ்டம்” என்றார் மிக மிக நாகரீகமாக.\nஏதோ இவராக இருந்த��ால் தப்பித்தார் தமிழ். இல்லையென்றால்\nஇன்னும் சில உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள். மிக சினேகமாக பழகுவார்கள் நடிகர் நடிகைகளிடம். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே இவர்களை கதை சொல்லி கவிழ்த்து கால்ஷீட் வாங்கி அடுத்த படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வெறியோடு பழகுவார்கள். இது எப்போதாவது ஒரு கட்டத்தில் இயக்குனருக்கு தெரியவரும்போது அந்த யூனிட்டிலிருந்தே பாதியில் நீக்கப்படுவார்.\nநம்மிடம் வேலை செய்து கொண்டிருப்பவன் அதற்குள் படம் எடுக்க அனுமதிப்பதா கூடவே கூடாது என்ற மன அழுத்தத்தால் இப்படி செய்ய மாட்டார்கள். ஒருவேளை தனது உதவி இயக்குனர் சொல்கிற கதை அந்த ஹீரோவுக்கு பிடித்துப் போய்விட்டால் இந்த கதையில் கவனம் இல்லாமல் போய்விடும். இப்போது நடிக்கிற படத்தை விட இது முன்பே ரிலீஸ் ஆகிவிட்டால் நமக்கு பெரிய பிரேக் கிடைங்குமே என்று அந்த ஹீரோ நினைத்தால் இன்னும் சுத்தம். இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு நல்ல கதை சொன்ன அந்த டைரக்டரை இழுத்துக் கொண்டு சென்று விடுவார். இந்த அபாயங்களிலிருந்து தப்பிக்கதான் தன்னிடம் பணியாற்றுகிற உதவி இயக்குனர் ஹீரோவிடம் கதை சொல்ல முயல்கிறார் என்று தெரிந்தாலே யூனிட்டிலிருந்து விரட்டி விடுவார் இயக்குனர். இது போல ஏராளமான உதவி இயக்குனர்கள் பாதியில் நீக்கப்பட்ட சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் ஏராளம்.\nஇப்படியெல்லாம் அவசரப்படாமல் தனக்கான காலம் வரும் வரைக்கும் காத்திருந்து வெற்றி பெறுவதுதான் முறை. அதுதான் அழகும் கூட\nஎல்லோராலும் திருப்பதி சாமி ஆகிவிட முடியாதல்லவா\nபடப்பிடிப்பில் இக்கட்டான நேரத்தில் சாதுர்யம்\nஊருக்கு போவதை போல லக்கேஜ்களோடு போய் இறங்குவது மட்டும் உதவி இயக்குனர்களின் வேலையல்ல, போருக்கு போவதை போல புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும் படப்பிடிப்பில். எங்கு, எப்போது, என்ன நடக்கும் என்பதை யாரால் அறிய முடியும்\n‘அந்நியன்’ படத்தில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் ஒரு கராத்தே ஃபைட் பார்த்திருப்பீர்கள். ஒருவர் முதுகில் ஒருவர் ஏறி வேக வேகமாக ஓடுவார்கள். இந்த காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும்போது நாலைந்து ஃபைட்டர்களின் முகங்கள் சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட���டதையெல்லாம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nமிக கொடூரமான சம்பவம் அது. சிலர் ஸ்பாட்டிலேயே இறந்தும் போனார்கள். அங்கிருந்த உதவி இயக்குனர் மட்டும் ஒரு சின்ன வேலையை செய்திருந்தால், அந்த சம்பவம் நடக்காமலே போயிருந்திருக்கும். அது\nஎச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி\nஎச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 17 ஆர்.எஸ்.அந்தணன் டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்… ஆனால் வேறு வழியில்லை\n கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06 ஆர்.எஸ்.அந்தணன்\n போனில் கூட விசாரிக்காத அஜீத்\n ஐ படத்தின் வெளிநாட்டு பிரதிகள் அனுப்பப்பட்டன\nதொடரும் நெருக்கடி… விழி பிதுங்கும் ஐ 15 கோடி கடனுக்காக ஜனவரி 30 வரை படத்தை வெளியிடவும் தடை\nடில்லியின் கதவை தட்டுது ஐ போன காரியம் காயா\nகட்டுக்கட்டாக பணத்தை விட்டவர் காகித கப்பலை மிதக்கவிட்டார் இது ‘கப்பல்’ ஆடியோ விழா\n கண்ணீர் வடிக்குது மற்றவர்களின் ஐ\n பல ஐ களில் கண்ணீர்\n‘ தொலைச்சுருவேன்.. ‘ ஐ ட்ரெய்லரை கசியவிட்டவர்களை காய்ச்சி எடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன்\n‘அனிருத் வாங்க…’ அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகடைசியா ஒரு குத்து வேணும்\nபுதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி\nபாலிட்டிக்ஸ் பற்றி தெரியணும்னா எங்கிட்ட வாங்க\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில் யோகிபாபு\nஅந்துவன் மொந்தைக்கள்ளு says 5 years ago\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96547", "date_download": "2020-02-21T00:04:07Z", "digest": "sha1:PV7DPVQA7AAD7MQVVIO26I6COBES6ZAA", "length": 7082, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "வாட்ஸ்அப் பே சர்வீஸ்ஸ 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..!", "raw_content": "\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்ஸ 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nவாட்ஸ்அப் பே சர்வீஸ்ஸ 2 மாதத்திற்குள் வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..\nஇந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பல கோடி மக்கள் தினசரி பயன்படுத்தும் ஒரு செயலியாக தற்போது வாட்ஸ்அப் மாறி உள்ளது. வாட்ஸ் அப்பை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும்\nபயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் எதிர்கால அப்டேட்களை கருத்தில் கொண்டு தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅப்படி ஏற்கனவே பரிசோதனைகளில் இருந்த ஒரு வாட்ஸ்அப் அப்டேட் தான் “வாட்ஸ்அப் பே சர்வீஸ்”. இது முழுக்க முழுக்க டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு அப்டேட் ஆகும். இந்த அப்டேட் மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிமையாக வாட்ஸ்அப் மூலம் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.மேலும் இது கூகுள் பே, பேடிஎம் போன்று எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த “வாட்ஸப் பே சர்வீஸ்” இன்னும் 2 மாதத்திற்குள் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகமான பயனர்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளதால் பணப்பரிவர்தனை எளிமையாக நடக்கும் என்றும் மேலும் வாட்ஸ்அப் பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த “வாட்ஸ்அப் பே சர்வீஸ்” இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றிலிருந்து லட்சக்கணக்கான கைப்பேசிகளில் வட்ஸ் எப் இயங்காது\nபோர்சே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் “டைகன்” – 30 ஆயிரம் பேர் முன்பணம் செலுத்தி காத்திருப்பு\n2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்க சீன விஞ்ஞானிகள் முயற்சி\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nமாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_69.html", "date_download": "2020-02-21T00:43:12Z", "digest": "sha1:FNOS234KZ4WXZ4MI5BSZFFB2N2BG3N52", "length": 7938, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nபதிந்தவர்: தம்பியன் 20 April 2018\nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளானவர்களிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள்.\nஇதனை யாழ்.பல்கலைக்கழக சமூகம் குறிப்பாக மாணவர் ஒன்றியம் சிந்திக்கவேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் முள்ளிவாய்க்கால் ஒன்றும் வெள்ளை பூசுகின்ற மையமல்லவெனவும் தெரிவித்தார்.\nதமிழ் தரப்புக்கள் ஒன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பு பற்றி எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் நாம் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தை மதிக்கின்றோம்.அதனோடு இணைந்து பல சந்தர்ப்பங்களில் பயணித்துள்ளோம்.\nஇவ்விடயம் தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை.நாம் மாணவர் ஒன்றியத்தை குறித்த விடயம் தொடர்பில் பேச அழைத்துள்ளோம்.ஆனால் இதுவரை எவரும் வந்திருக்கவில்லை.\nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் கால்பதிக்க அருகதையற்றவர்கள்.\nகொலைகாரர்களையும் இத்தகைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு அஞ்சலி செலுத்த வாருங்கள் என அழைப்பது அவர்களை தப்பவைக்கின்றதொரு முயற்சியே.\nசிலர் ஒன்றித்து அஞ்சலிப்பது மக்களது விருப்பமென்கிறனர்.எங்களிற்கு எமது மக்களின் எண்ணங்கள்,நிலைப்பாடுகள் தெரியும்.அவர்கள் என்றுமே இவ்வாறானவர்களை மன்னிக்கப்போவதுமில்லை.\nஇத்தகைய தரப்புகளை தவிர்த்து ஏனைய தரப்புக்கள் முள்ளிவாய்க்காலில் பெர்து அஞ்சலி நிகழ்வை முன்னெடுத்தால் அதனை பரிசீலிக்க தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n0 Responses to முள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/0-20-eyelash-extension", "date_download": "2020-02-21T00:53:34Z", "digest": "sha1:RWYA4Q6WYJ6RWNGNRUQUN6I4SAC5EKKF", "length": 11542, "nlines": 204, "source_domain": "ta.myeyelashstore.com", "title": ".20 நீட்டிப்புகள் - Meyelashstore", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமுகப்ப�� / .20 நீட்டிப்புகள்\nசிறப்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.20 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாலோட் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸோலோட்டோ 0.20 க்லாசிகோ எக்ஸ்டெண்ட்ஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் ஆஃப் எக்ஸ்ட்ரீஸ் பாஸ்டன் நேனாஸ் பர்ட்டாஸ் பைஸ் ஜான்ஸ் சிஸ் டி / டி கர்ல் 0.20 பிசிக்கள்\nமிஸ்லாமாட் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு C கர்ல்\nமிஸ்லாடோட் 3 பிசிக்கள் 0.20M கிளாசிக் கண்ணிம நீட்டிப்புகள் C கர்ல்\nமிஸ்லாலோட் 0.20 மல்டி கிளாசிக் கண்ணிஎச் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாவோட் 0.20 கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.20 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.20M கிளாசிக் கண்ணிம நீட்டிப்புகள் C கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.20 மில்லி கிளாசிக் கண்ணிஷ் நீட்டிப்புகள் டி கர்ல்\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.20 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாமாட் 4 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் B Curl\nமிஸ்லாமாட் 0.20 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் B Curl\nமிஸ்லாடோட் 5 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.20 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாமாட் 0.20 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் ஜே கர்ல்\nமிஸ்லாடோட் 4 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nமிஸ்லாமாட் 5 பிசிக்கள் 0.20 மயிர்க்கால்த் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nமிஸ்லாமாட் 4 பிசிக்கள் 0.20 மயிர்க்கால்த் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.20 மயிற்றுவல் நீட்டிப்புகள் சி கர்ல்\nமிஸ்லாமாட் 5 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் விரிவாக்கங்கள் B Curl\nமிஸ்லாமாட் 10 பிசிக்கள் 0.20 மயிர்க்கால்த் நீட்டிப்புகள் ஜே கர்ல்\nமிஸ்லாடோட் 10 பிசிக்கள் 0.20 மயிர்க்காலின் நீட்டிப்பு D கர்ல்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-24 of 25.\nபதிப்புரிமை © 2020 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-20T23:24:38Z", "digest": "sha1:XXXTES2NN3YORMN7H23CELB34X4TBXWK", "length": 10961, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சத்தீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n29 சூலை 2019 முதல்\n15 ஆகத்து 1947 (1947-08-15) (72 ஆண்டுகளுக்கு முன்னர்)\nஇந்திய வரைபடத்தில் உள்ள சட்டீஸ்கர் மாநிலம்\nசட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் சட்டீஸ்கர் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராய்ப்பூர் உள்ள ராஜ்பவன் (சட்டீஸ்கர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது அனுசியா யுகே என்பவர் ஆளுநராக உள்ளார்.\n1 தினேஷ் நந்தன் சகாய் 1 நவம்பர் 2000 1 சூன் 2003\n2 கே.எம். சேத் 2 சூன் 2003 25 சனவரி 2007\n3 இ.எஸ்.எல். நரசிம்மன் 25 சனவரி 2007 23 சனவரி 2010\n4 சேகர் தத் 23 சனவரி 2010 19 சூன் 2014\n5 ராம் நரேஷ் யாதவ் (பொறுப்பு) 19 சூன் 2014 14 சூலை 2014\n6 பல்ராம்ஜி தாஸ் டாண்டன்[1] 18 சூலை 2014 14 ஆகத்து 2018\n7 ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) 15 ஆகத்து 2018[2] 28 சூலை 2019\n8 அனுசியா யுகே 29 சூலை 2019 தற்போது பதவியில்\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nஇந்திய மாநில ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும்\nஇந்தியாவின் தற்போதைய மாநில ஆளுநர்கள்,\nஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள்,\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் துணை ஆளுநர்\nதாத்ரா நாகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்\nடாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்\nஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்\nஇந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்கட்டுரைகள்\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2019, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-20T23:47:11Z", "digest": "sha1:LTIFNTC3MRWXVO4WKJLIYNYXR4KLN2BT", "length": 12605, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "வஞ்சி (ஊர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்���ளஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவஞ்சி என்னும் மாநகரம் மணிமேகலை – வஞ்சிமாநகர் புக்க காதை சேரநாட்டின் தலைநகர். [1] குடநாட்டின் தலைநகர் வஞ்சி. [2] தற்காலக் கரூரையும் சங்ககாலத்தில் வஞ்சி என்றும், வஞ்சிமுற்றம் என்றும் வழங்கினர்.\nபாட்டு - வஞ்சி என்பது பாணர் பாடும் பண் வகைகளில் ஒன்று [3] [4] [5]\nமரம் - வஞ்சி என்பது ஒரு வகை மரம் [6] [7] [8]\nமலர் - வஞ்சி என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. [9] வஞ்சிமாநகரம் பூவா வஞ்சி எனப் போற்றப்பட்டது. [10]\nவஞ்சி, உறந்தை, மதுரை ஆகிய மூன்றும் சேர, சோழ, பாண்டியரின் தலைநகராக விளங்கியதை இணைத்துப் பார்க்கும் பாடல்கள் உள்ளன. [11] [12] இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோரின் [13] [14] [15] தலைநகரம்.திருவாங்கூர் நாட்டை வஞ்சிபூமி என்றனர். 'வஞ்சி பூமி' எனத் தொடங்குப் பாடல் திருவாங்கூர் நாட்டின் தேசிய கீதமாக விளங்கியது. [16] [17] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வஞ்சி நகர் வாடும்படி போரிட்டான். [18]\nகொங்குநாட்டுக் கருவூர் சேரநாட்டு வஞ்சியின் முற்றமாக விளங்கிற்று. [19] புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் இந்த ஊர் வஞ்சி எனப் பெயர்பெற்றது. [20] வஞ்சியில் உள்ளிவிழா சிறப்பாக நடைபெறும். [21] இளஞ்சேரல் இரும்பொறை [22] , கோதை [23] ஆகிய சேர வேந்தர்களின் தலைநகரமாக வஞ்சி விளங்கியது. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, புகழூர்த் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவன். இவனது ஆட்சிக்காலத்தில் பொருநை ஆறு பாயும் கொங்குநாட்டுக் கருவூரும் வஞ்சி என்னும் பெயரால் வழங்கப்பட்டது. [24]\n↑ சேரமான் பெருமாள் நாயனார் காலத்தில் இந்த ஊர் 'அஞ்சைக்களம்' என வழங்கப்பட்டது.\n↑ வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் கொண்டனை, பெரும குட புலத்து அதரி; (புறநானூறு 373)\n↑ பாடினி பாடும் வஞ்சி - புறம் 15-24\n↑ வஞ்சிக்கோடு புறம் 384\n↑ வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50\n↑ பூவா வஞ்சி - புறம் 32-2\n↑ வஞ்சிமாநகரும், கோழி எனப்படும் உறையூரும் போலச் சேவல் கூவும் ஒலி கேட்டு மதுரை மக்கள் எழுவதில்லையாம். சான்மறையாளர் வேதம் ஓதும் ஒலி கேட்டு எழுவார்களாம். பரிபாடல் திரட்டு 8-10\n↑ குடபுலம் காவலர் மருமானும், வடபுல இமயத்து வணங்கு வில் பொறித்தோனுமாகிய குட்டுவனின் தலைநகர் வருபுனல் வாயில் வஞ்சி - சிறுபாணாற்று��்படை 50\n↑ ஆரியர் அலரத் தாக்கி பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன (தலைவி நலம்) - பரணர் பாட்டு - அகம் 396\n↑ சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்\n↑ மணிமேகலை வஞ்சிமாநகர் புக்க காதை\n↑ பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம வில் பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டியவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் – மாறோக்கத்து நப்பசலையார் பாடல் - புறம் 39-17\n↑ சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரை எறிந்து கைப்பற்றினான். இதனை வஞ்சிமுற்றம் வயக்களனாக வென்றான் எனக் காவூர் கிழார் குறிப்பிடுகிறார் - வஞ்சிமுற்றம் புறம் 373\n↑ புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387\n↑ குடையொடு கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு, உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே - நற்றிணை – சான்றோர் எனத்தொடங்கும் பிற்சேர்க்கை 8\n↑ இளஞ்சேரல் இரும்பொறை பொத்தி ஆண்ட பெருஞ்சோழனையும், வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனையும் வென்று பெற்ற செல்வத்தைத் தன் வஞ்சி மூதூருக்குக் கொண்டுவந்து பிறருக்கு வழங்கினான். பதிற்றுப்பத்து பதிகம் 9\n↑ கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி - அகம் 263\n↑ சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பாடிய பாடல் குறிப்பிடுவது - தண்பொருநைப் புனல் பாயும் விண் பொருபுகழ் விறல்வஞ்சி - புறம் 11\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2018, 18:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Antanifotsy", "date_download": "2020-02-21T00:00:16Z", "digest": "sha1:4CTUGWEQGB7XISJAA35FKCDHY5CPNOMZ", "length": 4765, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Antanifotsy, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nAntanifotsy, மடகாஸ்கர் இன் தற்பாதைய நேரம்\nவெள்ளி, மாசி 21, 2020, கிழமை 8\nசூரியன்: ↑ 05:45 ↓ 18:24 (12ம 38நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nAntanifotsy பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAntanifotsy இன் நேரத்தை நிலையாக்கு\nAntanifotsy சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 38நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -19.650. தீர்க்கரேகை: 47.317\nAntanifotsy இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157121?ref=archive-feed", "date_download": "2020-02-21T00:37:51Z", "digest": "sha1:3MXPX3TCUPEOKKAMUB3LZ4K2RB3FFBYT", "length": 7000, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யா பிறந்தநாளில் ரசிகர்கள் அதிரும்படி நடிகர் விஜய் செய்ய போற வேலையை பாருங்க! - Cineulagam", "raw_content": "\nஆர்யா என்ன இப்படி மாறிவிட்டார், புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள், வைரல் போட்டோ இதோ\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உட்பட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளியானது, இதோ\nநள்ளிரவில் அழுதுகொண்டே இருந்த குழந்தை.. ஆத்திரத்தில் கடலுக்கு தூக்கி சென்று தாய் செய்த கொடூரம்.. விசாரணையில் அம்பலம்\nதலையில் அடித்தபடியே கதறிய ஷங்கர்... நேரில் பார்த்தவரின் திக் திக் நிமிடங்கள்\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்\nபிரபல நடிகையின் மகளுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர் தான் - வைரலாகும் வீடியோ\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 3 பேர் பலி, பலர் காயம் - அதிர்ச்சி புகைப்படம்\nசந்தானத்தின் பிரமாண்ட திட்டம், மீண்டும் அந்த ரூட்டை எடுக்கின்றார், ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த மரணத்திற்கு காரணமான நபர் தலைமறைவு, யார் தெரியுமா\nசிவப்பு உடையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nஅழகிய புடவையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்த வானிபோஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்\nகருப்பு நிற புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\nசூர்யா பிறந்தநாளில் ரசிகர்கள் அதிரும்படி நடிகர் விஜய் செய்ய போற வேலையை பாருங்க\nவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் நடித்த��� கொண்டிருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி படத்திற்கான டப்பிங் வேலை ஆரம்பிக்கிறது. இதில் முதலாவதாக விஜய் தனது குரலை பதிவு செய்கிறார். விஜய்யின் மாஸே அவர் ஸ்டைலாக பேசும் வசனங்கள் தான். அந்த வேலைதான் தற்போது ஆரம்பிக்க இருப்பதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் உள்ளது.\nமேலும் ஜூலை 23ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/530973-k-a-p-viswanatham.html", "date_download": "2020-02-21T00:42:25Z", "digest": "sha1:ZB47AYIFDF47UWA5NHRAOOZY5I4AZUT2", "length": 19004, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்! | K A P Viswanatham", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக இருக்கிறது. ஒருசில மொழிக்கே இப்படிப்பட்ட உள்ளார்ந்த பண்பு இருக்கும் என்பது அறிஞர்களின் கூற்று. அப்படிப்பட்ட தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதமும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், ‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என்று போற்றப்படுபவரும்கூட.\nதமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் கி.ஆ.பெ.விஸ்வநாதம். அவருடைய படைப்புகள் எல்லாமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் போன்றவையெல்லாம் காலத்துக்கேற்ற உதாரணங்களுடன் பள்ளி மாணவரும் புரிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளன ஆனால், அவருடைய படைப்புகள் தமிழறிஞர்களைத் தவிர பொதுமக்களுக்கு இன்னும் போய்ச்சேரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.\nதமிழ் மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், தமிழ் படிப்பதற்காகப் பள்ளி சென்றதில்லை. சிறு வயதில் முத்துசாமி கோனாரிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்கள் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார். இந்த ஆளுமைகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார் விஸ்வநாதம்.\nஇதுவரை 149 தமிழறிஞர்களின் புத்தகங்களைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. மேலும் ஏழு தமிழறிஞர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விஸ்வநாதம் எழுதிய நூல்கள் மொத்தம் 36. அதில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2007-08-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் 2000-ம் ஆண்டு முதல் ‘கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.\nவிஸ்வநாதத்தின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள்: வள்ளுவர் (1945), வானொலியிலே (1947), ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950), அறிவுக்கு உணவு (1953), தமிழ் மருந்துகள் (1953), வள்ளுவரும் குறளும் (1953), எண்ணக் குவியல் (1954), தமிழ்ச்செல்வம் (1955), திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956), திருக்குறள் கட்டுரைகள் (1958), நான்மணிகள் (1960), ஆறு செல்வங்கள் (1964), தமிழின் சிறப்பு (1969), நல்வாழ்வுக்கு வழி (1972), திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974), நபிகள் நாயகம் (1974), மணமக்களுக்கு (1978), வள்ளலாரும் அருட்பாவும் (1980), எனது நண்பர்கள் (1984), அறிவுக்கதைகள் (1984), திருக்குறளில் செயல்திறன் (1984), மாணவர்களுக்கு (1988), எது வியாபாரம் எவர் வியாபாரி\nதனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமைய���ணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற பணியைத்தான் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் புத்தகங்கள் செய்கின்றன. அறிஞர்களிடம் மட்டுமே புழங்கிக்கொண்டிருக்கும் அவரது ஆக்கங்களை வெகுஜனங்களிடம் கொண்டுசேர்க்க முற்படுவதுதான் அவரது 25-வது நினைவு நாளில் நாம் எடுக்க வேண்டிய முன்னெடுப்பு.\n- பா.சந்திரசேகரன், பொருளாதார நிபுணர்.\nடிசம்பர் 19: கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் 25-ம் நினைவு நாள்\nமுத்தமிழ்க் காவலர்கி.ஆ.பெ.விஸ்வநாதம்K. A. P. Viswanatham\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி...\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\nதற்சார்புள்ள பசுமைக் கிராமங்களை இலக்காகக் கொள்ளுங்கள்\nதொலைநோக்குள்ள நிறுவனங்களை உருவாக்க வேண்டும்- ஜெ.ஜெயரஞ்சன் பேட்டி\nபிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தயங்குவது ஏன்\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\n‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற...\nமோடியும், அமித் ஷாவும் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதவ மாட்டார்கள்: டெல்லி தேர்தல்...\nஹாட் லீக்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை... விஜய்\nவெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன்: சமுத்திரக்கனி\nபொதுப் பெயர் மருந்துகள் மக்களின் நம்பிக்கையை ஏன் பெறவில்லை\nபிரிட்டன் தேர்தல் முடிவு பிரெக்ஸிட்டோடு முடியுமா; பிளவுக்கும் வழிகோலுமா\nடெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2018/12/23144718/1019263/Yathum-Orea-World-News.vpf", "date_download": "2020-02-20T23:04:56Z", "digest": "sha1:M2ILSGUCUJO7U5LK277LVCMGPA53BFEQ", "length": 3495, "nlines": 53, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே 23.12.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே 23.12.2018 - கடந்த வார உலகச் செய்த��களின் சுவாரஸ்ய தொகுப்பு.\n* டாப் 5 விலையுயர்ந்த உணவுப் பொருட்கள்\n* \"நெகிழ\" வைக்கும் பிளாஸ்டிக் தகவல்கள்\n* சான்டா போன்ற கலக்கல் கதாபாத்திரங்கள்\n* உலகத்தின் பசுமை தொட்டில் - பூட்டான்\n* கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய ஒபாமா\n* கெத்து காட்டும் பொம்மை யானைகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237199-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-02-21T00:56:34Z", "digest": "sha1:GZLU3ZQPDXJ56ZKY75IBY4LGYMADPSJD", "length": 12481, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "இனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\nBy கிருபன், January 24 in ஊர்ப் புதினம்\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம். இதில் விமல் வீரவன்ச மோசமான இனவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அவர் மீண்டும் தனது சண்டித்தனத்தைக் காட்டியுள்ளார். மன்னாரில் அவர் செய்த வேலை படுகேவலமானது. எமது தாய் மொழியாம் தமிழை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.அவரின் மோசமான இந்த நடவடிக்கையைத் தமிழ் மக்களின் பி��திநிதிகள் சார்பில் நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.ராஜபக்ச ஆட்சியில் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் அரங்கேற்றப்படும் அராஜக நடவடிக்கைகளை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nராஜபக்சக்களின் ஆட்சியில் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் எமது தமிழினம் சிக்குண்டுள்ளது என்பதை சர்வதேச சமூகத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது அமைச்சர் விமல் வீரவன்சவின் அத்துமீறிய – கொடூர – அராஜக நடவடிக்கை என்று மேலும் தெரிவித்துள்ளார்.மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழிப் பெயர்ப்பலகையில் முதலிடத்தில் இருந்த தமிழ்மொழி எழுத்துக்களை இரண்டாம் நிலைக்குத் தரவிறக்கம் செய்துள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)\nராஜபக்ச ஆட்சியில் தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையில் அரங்கேற்றப்படும் அராஜக நடவடிக்கைகளை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nநாங்கள் இவளவு நாளும் அவர்கள் இனவாதசிந்தனையற்ற நல்லவர்கள் என்று எண்ணியிருந்தோம் இப்போ நீங்கள் சொன்னதுக்கு பின்னர்தான் அவர்கள் இனவாதிகளென்று தெரிந்தது இப்போ நீங்கள் சொன்னதுக்கு பின்னர்தான் அவர்கள் இனவாதிகளென்று தெரிந்தது அதுவும் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி\nஇருவருமே மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் தினசரி பிரச்சனைகள் சந்தர்பங்கள் அதிகம். கணவனை பிரிந்து சென்று பாதுகாப்பாக பிள்ள���களுடன் வாழ்ந்திருக்கலாம்.\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\nமுதல் வேலையா இமிகிறேசன் லோயற பார்க்கப் போறன். எனி றெபறல் \n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nபூக்களின் முழு சம்மதத்துடன் இதழ்களை இதமாகச் சுவைப்பதில் எந்த தவறும் இல்லை. தேன் எடுக்கும் வண்டுகளை மலர்கள் வெறுப்பதில்லை என்பதுடன் அவையும் சிலாகித்து மகிழும்.\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nசைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்\nஇனவாத, மதவாத, பேரினவாத சிந்தனைகளைக் கொண்ட கூட்டமே ராஜபக்ச அரசின் கூட்டம் -மாவை சேனாதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150880p75-topic", "date_download": "2020-02-21T01:30:48Z", "digest": "sha1:FCF5D5PGVVYJJPPVU42DXZEBYQ6YDA3V", "length": 22431, "nlines": 267, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» நீ . . .நீயாக இரு \n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nமேற்கோள் செய்த பதிவு: 1295677\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nமேற்கோள் செய்த பதிவு: 1295676\nகாற்று மெதுவாக ஏறும் ஆன ஏறாது...\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nRe: நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்��ள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96548", "date_download": "2020-02-20T22:59:50Z", "digest": "sha1:PC3V54T2OG4YWBRHKKO6SG3VQIJ3LI7L", "length": 5935, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் - பயனாளர்கள் முறைப்பாடு", "raw_content": "\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் - பயனாளர்கள் முறைப்பாடு\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் - பயனாளர்கள் முறைப்பாடு\nஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.\nமேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஅழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலு குறைதல் மற்றும் வெப்பமாகுதல் ஆகியவற்றால் தாம் ஏமாற்றமடைவதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த விடயம் குறித்து அப்பிள் நிறுவனம் தெரிவிக்கையில்; எங்கள் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக இயக்க முறைமையைப் (iOS) புதுப்பிப்பது வழக்கமாகும். பயனாளர்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடைபெறும் வரை iOS 13.1.2 பற்றி தாம் கருத்துத��� தெரிவிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.\niOS பதிப்பு 13.1.1 இல் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்யவே iOS 13.1.2 புதிய பதிப்பு விரைவாக வெளியானது. எனினும் புதிய பதிப்பிலும் பல பிழைகள் உள்ளன.\niOS 13.1.2 புதிய பதிப்பில் உள்ள சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்படுமா இல்லையா என்பது குறித்து அப்பிள் நிறுவனத்தினால் எதுவும் கூறப்படவில்லை.\nGoogle Maps-ஐ நம்பி ஆற்றில் மூழ்கிய நபர்..\nகணினிகளை தாக்கும் கொரோனா வைரஸ் - அதிர்ச்சி தகவல்\nநிலவில் மணிக்கு 300 மைல் வேகத்தில் செல்லும் லூனார் பைக்- லக்ஸஸ் கார் கம்பெனியின் சாதனை\nமாணவர்களுடன் உரையாடிய சோபியா ரோபோ\nஅயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் –VIDEO\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=5f8f7e3aefa5f6b1286160fb92ac473c&tab=activitystream", "date_download": "2020-02-21T01:39:32Z", "digest": "sha1:XI746JSB6Q44NQTZN44FMOD5KXHQMZC2", "length": 12190, "nlines": 243, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி Sent from my SM-G935F using Tapatalk\nGood night thamiz சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி\nGood night thamiz சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி\nஒன்றானவன் உருவில் இரண்டானவன் உருவான செந்தமிழில் மூன்றானவன் நன்றான வேதத்தில் நான்கானவன் நமசிவாய என ஐந்தானவன் இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன் இன்னிசை...\nகாது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்\nஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு\n பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா\nஎன் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மண மாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி\nகற்பனைக் கனவிலே நானொரு கதாநாயகியைக் கண்டேன் அந்தக் கதாநாயகி யாரோ காதல் பாட்டு பாடினாளோ Hindi tune-னில் பாடினாளோ English dance-ஸூ ஆடினாளோ\n சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன் செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்\nவீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு மாசில்லாத என் ஆசைக் காதலன் வந்து செந்தமிழில் சிந்து பாடவே\nபதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும்\nயமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனேடுதான் ஆட பார்வை பூத்திட பாதைபாத்திட பாவை ராதயே வாட\nமார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி\nஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே Sent from my SM-G935F using Tapatalk\nமஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக Sent from my SM-G935F using Tapatalk\n பச்சரிசி மாவிடிச்சி மாவிடிச்சி மாவிடிச்சி சக்கரையில் பாகு வச்சு பாகு வச்சு பாகு வச்சு சுக்குடிச்சி...\nஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மை என்ன உனக்கு புரியுமா Sent from...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-kalidas-jayaram/", "date_download": "2020-02-20T22:57:07Z", "digest": "sha1:YEWZXYPEWGBSADGKNMWKLFMY5UN72ZDQ", "length": 6691, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor kalidas jayaram", "raw_content": "\nTag: actor kalidas jayaram, actress megha akash, director balaji tharaneetharan, oru pakka kathai movie, Oru Pakka Kathai Movie Trailer, producer k.s.srinivasan, vasans visual ventures, இயக்குநர் பாலாஜி தரணிதரன், ஒரு பக்கக் கதை டிரெயிலர், ஒரு பக்கக் கதை திரைப்படம், தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை மேகா ஆகாஷ், வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ்\n‘ஒரு பக்கக் கதை’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/09/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:14:22Z", "digest": "sha1:MBJUUUTB6R7V2BNCJNP73P5OOAELVWU5", "length": 7562, "nlines": 81, "source_domain": "adsayam.com", "title": "யானையை அடக்கும் மந்திரம் எனக்கு தெரியும்!! அமைச்சர் சஜித் சவால்.. - Adsayam", "raw_content": "\nயானையை அடக்கும் மந்திரம் எனக்கு தெரியும்\nயானையை அடக்கும் மந்திரம் எனக்கு தெரியும்\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவில் நிச்சயமாக பெயரிடப்படுவார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஇதையடுத்து, நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.\nஇலங்கை : இலஞ்சம் பெற்ற நீதிவானுக்கு 16 வருட கடூழிய சிறை\nஆஸ்திரேலியர்கள் பிரித்தானியாவில் குடியேறுவது எளிதாகிறது\nவறுமையை ஒழிப்பதே எமது நோக்கம்..\nகொரோனா வைரஸ்: சீனாவில் குறையும் மரணங்கள், ஜப்பான் கப்பலில் இருவர் பலி\nஇதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை உறுதிப்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, யானைகளை கட்டுப்படுத்தும் விதம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தனக்கு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான மந்திரம் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை கூறிய அவர், வனப்பகுதிக்கு சென்று அதனை நிரூபித்து காட்டவும் தாம் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nகவினுக்கு இவ்வளவு வாக்குகள் எப்படி கிடைக்கின்றது தீயாய் பரவும் சர்ச்சை தகவல்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஇலங்கை : இலஞ்சம் பெற்ற நீதிவானுக்கு 16 வருட கடூழிய சிறை\nஆஸ்திரேலியர்கள் பிரித்தானியாவில் குடியேறுவது எளிதாகிறது\nவறுமையை ஒழிப்பதே எமது நோக்கம்..\nகொரோனா வைரஸ்: சீனாவில் குறையும் மரணங்கள், ஜப்பான் கப்பலில் இருவர் பலி\nஅதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம்…\nபாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை \nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது\nவிஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-02-21T01:34:22Z", "digest": "sha1:ZHSB7GR25YEF4FH3C2BA7H2XUZAGFP2J", "length": 20432, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "வெங்காய விலை: Latest வெங்காய விலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nMaster விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த ம...\nகர்ணன் படம் மாஞ்சோலை பற்றி...\nஆதி எங்கள் குட்டித் தம்பி ...\nகண் இமைக்கும் நேரத்தில் கி...\nஇந்தியன் 2 விபத்து : பா.ரஞ...\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து...\nகாவிரி வேளாண் மண்டல மசோதா:...\nCAA அரசியல்: உள்ளே, வெளியே...\nசென்னை சென்ட்ரல் ரயில் நில...\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இ...\nமாயங்க் அகர்வால் என்ன சேவா...\nind Vs nz: விட்டதைப் பிடிக...\nஆக இப்பவரை ஒரு தங்கம், 4 வ...\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜியோ பிளான்கள் த...\nBSNL: இப்படியொரு 2GB டெய்ல...\nமெகா மான்ஸ்டர் மொபைலுடன், ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஒரு நொடி தான் இங்க ஒரு பெ...\nபெங்காலி பெண்ணை திருமணம் ச...\n500 ஆண்டுகள் பழமையான எலும்...\nஏடிஎம் முன்பு முகமூடி திரு...\nTHALA AJITH விபத்தில் சிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ஷாக் கொடுத்த இ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு எ...\nபெட்ரோல் விலை: ஆமா இப்படிய...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேச..\nஎப்படி ஏறுச்சு, அப்படியே குப்புற கவிழ்ந்திடுச்சு - ஷாக்கான வெங்காய விவசாயிகள்\nவெங்காய விலை கூடுனதுக்கு இப்படியா\nபுத்தாண்டு வர்த்தகம் வளர்ச்சியுடன் ஆரம்பம்: சென்செக்ஸ், நிப்டி ஏறுமுகம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், பவர்கிரிட், ஆக்சிஸ் வங்கி மற்றும் டைட்டன் நிறுவனங்களின் பங்குகள் 0.79 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளன.\nவெங்காயம்: அடுத்த வருஷமும் விலை உயரக்கூடாது... அரசு நடவடிக்கை\n2020ஆம் ஆண்டில் வெங்காய விலை உயர்வு இருக்கக்கூடாது என்பதற்காக 1 லட்சம் டன் அளவிலான வெங்காயத்தை இருப்பு வைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.\nசிஏஏ விவகாரத்தில் தொடரும் கைது நடவடிக்கை, வெங்காய விலை மீண்டும் உயரப் போகிறது... என இன்றைய முக்கியச் செய்திகள் 2 நிமிட வாசிப்பில்\n2 நிமிட ��ாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்...\nமீண்டும் கண்ணீர் விட வைக்கும் வெங்காயம்; 15 சதவீதம் விலை உயர வாய்ப்பு\nஇந்தியாவின் வெங்காய இறக்குமதிக்கான முக்கிய நாடாக விளங்கிய துருக்கி தனது வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால், 10 முதல் 15 சதவீதம் வரை வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுடிவுக்கு வருகிறது வெங்காயப் பிரச்சினை\nஜனவரி மாத மத்தியில் வெங்காயத்தின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று வேளாண் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.\nவிபத்தில் இறந்த ஓபிஎஸ் பினாமி.. மீண்டும் எழுந்து ஆவணங்களில் கையெழுத்து போட்டாரா\nபோடி அருகே விபத்தில் பலியாகிய அழகு சுப்ரமணியன் என்பவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடடே... குறையப் போகுது வெங்காய விலை\nராமநாதபுரம் பகுதியில் வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nநேற்று எகிப்து வெங்காயம்; இன்று துருக்கி வெங்காயம் - ஓட்டம் பிடிக்கும் தமிழக மக்கள்\nவெங்காய விலை உயர்வால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், தமிழக மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.\nவெங்காயம் விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nசென்னையில் வெங்காயத்தின் விலை குறைந்துள்ள நிலையில், சில நகரங்களில் 180 ரூபாயையும் தாண்டி விற்பனையாகிறது.\nவெங்காயம் விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான விவசாயி\n5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லாபம் எதிர்பார்த்த மல்லிகார்ஜூனாவுக்கு ஒரு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது.\nவெங்காயத்துக்கு இன்சூரன்ஸ் போடணும் போல... நீடிக்கும் கொள்ளைகள், சிசிடிவியில் பகீர்..\nதெலங்கானாவில் 20 கிலோ வெங்காயம் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஎடப்பாடி பழனிசாமியின் ராசியால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன: செல்லூர் ராஜு வினோதம்\nஅதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்\nஎகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்த முதல்வர்: செல்லூர் ராஜு புது தகவல்\nஎகிப்து வ���ங்காயத்தை சாப்பிட்டு பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசோதித்ததாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்\nநடுரோட்டில் அழுகிக் கிடந்த வெங்காய மூட்டைகள்... வீசிச் சென்றது யார்\n​​நாட்டில் வெங்காய தட்டுப்பாடு கடுமையாக இருக்கும் இந்த சூழலில், அதிக அளவு வெங்காயம் அழுகிய நிலையில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கேஸ் வாங்கிய \"லைகா\"\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறிவித்த பரினிதி\nஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம் : சு.சாமி... என்பிஆர் அதிமுக ஆதரிப்பது ஏன் - ஸ்டாலின்... இன்னும் பல முக்கியச் செய்திகள்\n... அசாதுதீன் ஓவைசி மேடையில் அதகளம் செய்த மாணவி\nகாவிரி வேளாண் மண்டல மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் ‘அல்வா’...\nCAA அரசியல்: உள்ளே, வெளியே ஆட்டமாடும் எடப்பாடி, ஸ்டாலின்\nDonald Trump: ட்ரம்ப் வருகைக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான நாய்கள்... செய்தி உண்மையா\nவீட்ல இந்த பொருளெல்லாம் எத்தனை நாளுக்கு ஒரு முறை எப்படி சுத்தம் பண்றீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/12/01213747/1274117/govt-bus-van-crash-driver-died-in-Vellakoil.vpf", "date_download": "2020-02-20T23:45:47Z", "digest": "sha1:LIYKMNTGRFECJ42XHIJOJZ7R64IKR46G", "length": 5904, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: govt bus van crash driver died in Vellakoil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெள்ளகோவில் அருகே அரசு பஸ்-வேன் மோதல்: வேன் டிரைவர் பலி\nபதிவு: டிசம்பர் 01, 2019 21:37\nவெள்ளகோவில் அருகே அரசு பஸ்சும், வேனும் மோதி கொண்ட விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகோவையில் இருந்து கரூர் நோக்கி மினிவேன் ஒன்று சென்றது. இந்த வேன் நேற்று இரவு 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் வந்தது. அப்போது எதிரே கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், வேனும் மோதி கொண்டது. இதில் வேனை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த சரவணன்(40) பலத்த காயம் அடைந்தார். பஸ் கண்டக்டர் உள்பட 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.\nஇதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயம் அடைந்தவ��்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேன் டிரைவர் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nநாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி\nகடலாடி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 45 நெல் மூடைகள் திருட்டு\nபாலையம்பட்டி குப்பைக்கிடங்கில் தீ விபத்து\nபள்ளி மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நீதிபதி பேச்சு\nபேரணாம்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nவெள்ளகோவிலில் வாகனம் மோதி பெண் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-10/briefing-14th-general-assembly-synod.html", "date_download": "2020-02-21T00:34:37Z", "digest": "sha1:D7P4PGNR37T6SIHHOVHK3XZIS73HB7IV", "length": 7846, "nlines": 213, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக ஆயர் மாமன்றத்தின் இறுதி ஏட்டின் முன்வரைவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (20/02/2020 15:49)\nஆயர்கள் மாமன்ற பொது அவை கூட்டம் (Vatican Media)\nஉலக ஆயர் மாமன்றத்தின் இறுதி ஏட்டின் முன்வரைவு\nஉலக ஆயர் மாமன்றத்தின் 16வது பொது அவைக்கூட்டத்தில் சனிக்கிழமையன்று மாலை, இறுதி ஏடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்\nவத்திக்கானில் இடம்பெற்றுவரும், அமேசான் பகுதி குறித்த உலக ஆயர் மாமன்றத்தின் 14வது பொது அமர்வில், இத்திங்களன்று காலை, இறுதி ஏட்டில் இடம்பெற உள்ள பரிந்துரைகளின் முன்வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்னிலையில் 184 மாமன்றத் தந்தையர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், பிரேசில் நாட்டின் Sào Paulo முன்னாள் பேராயர், கர்தினால் Claudio Hummes அவர்கள், இதுவரை இம்மாமன்றத்தில் இடம்பெற்ற உரைகளின் தொகுப்பை முன்வைக்க, இது, சிறு சிறு குழுக்களின் ஆய்வுக்கென வழங்கப்பட உள்ளது.\nஇறுதி ஏட்டிற்கென தயாரிக்கப்பட்டுள்ள இந்த முன்வரைவை விவாதித்து அதில் இக்குழுக்களால் வழங்கப்படும் திருத்தங்கள், சிறப்பு வல்லுனர்களின் உதவியுடன் இறுதி ஏட்டில் இணைக்கப்பட்டு, வெள்ளியன்று 15வது பொது அவையில் வாசிக்கப்படும். சனிக்கிழமையன்று மாலை இடம்பெறும் 16வது பொது அவைக்கூட்டத்தில் இந்த இறுதி ஏடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nதிங்களன்று இடம்பெற்ற 14வது பொது அவையில் மறையுரை வழங்கிய இலத்தின் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்கள், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்கள் இயற்கையின் மீது கொண்டிருந்த அன்பு குறித்து எடுத்துரைத்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kholi", "date_download": "2020-02-21T00:56:16Z", "digest": "sha1:2BMM4FPJRR4BQVMVXVTXPMGD6EOJV7OP", "length": 4617, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "kholi", "raw_content": "\n`எந்த பிளானும் இல்லை... அந்த தவறுக்காகக் காத்திருந்தேன்’- ஹிட்மேன் ரோஹித் சொல்லும் சிக்ஸர் ரகசியம்\n`டிராவிட்டுக்கு ராகுல் ஓ.கேதான்.. ஆனால், அந்தத் தவற்றை செய்யாதீங்க’- ஆகாஷ் சோப்ரா லாஜிக்\n`நம்பர் 4’ நான் பார்த்துக்குறேன் - ஆஸ்திரேலியா தொடருக்கு கோலியின் புது பிளான்\n‘ஓர்க் ஹார்ஸ்’ முத்திரை.. தோனி - கோலி கேப்டன்சி.. மனம் திறந்த இஷாந்த் சர்மா\nபோராடினேன்... தேர்ச்சி பெற்றேன்... ஒதுக்கிட்டாங்க..- பிசிசிஐ-க்கு எதிராகப் பாயும் யுவராஜ் சிங்\n`தோனி பாணியில் ஃபினிஷிங்; கெத்து காட்டிய பன்ட் ’ - வெஸ்ட் இண்டீஸை ஒய்ட் வாஷ் செய்த இந்தியா\n`வலி நிறைந்தது உண்மைதான்; ஆனால் கண்ணீரில்லை'- வீரர்களை ஆறுதல்படுத்திய ரவிசாஸ்திரி\n`இந்திய அணிக்கு எது தேவையோ, அதைத்தான் செய்தார் தோனி\n``தோனிக்குத் தெரியும்... நாங்கள் அவரை நம்புகிறோம்'' - விராட் கோலி நச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=45426", "date_download": "2020-02-20T23:04:52Z", "digest": "sha1:SZU3LY45PSRFUAGQTXM2CQJB4XWF6GEH", "length": 2660, "nlines": 24, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனடாவின் பாடசாலை ஒன்றின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு கரடிகள்\nபிரிட்டிஷ் கொலம்பியா- பென்டிக்டன் பி.சி. ஆரம்ப பாடசாலைக்கு அருகில் நான்கு கரடிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அலுவலர் சேவை தெரிவித்துள்ளது.\nகரடிகள் சுட்டுக் கொல்லப்படும் வரை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு உள்ளே பத்திரமாக பாதுக்கப்பட்டதாக பா��ுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஒகனகன் பிராந்தியத்திற்கான ஆய்வாளர் டோபே ஸ்ப்ராடோ, இதுகுறித்து கூறுகையில், ஒகஸ்ட் முதல் இந்த குறிப்பிட்ட கரடிகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் சேவைக்கு 44 புகார்கள் வந்துள்ளது.\nகுப்பை மற்றும் பழங்களால் ஈர்க்கப்பட்டு குறித்த பகுதிக்குள் கரடிகள் நுழைகின்றன. அதேவேளை குறித்த கரடிகள் சொத்து சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த புதன் கிழமை பிற்பகல், கரடிகளில் ஒன்று ஒரு நபரை தாக்க முற்பட்டுள்ளது என கூறினார்.\nகடந்த மாதம், ஒன்ராறியோவின் மேற்குப் பகுதியில் பெண்ணொருவர் கரடி தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/73-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF?s=f80029297b95415f5f082f748e95bcad&sort=replycount&order=desc", "date_download": "2020-02-21T00:35:29Z", "digest": "sha1:TS2MA5DN2JBVKKX2WEME565R35OCRLUM", "length": 11603, "nlines": 407, "source_domain": "www.tamilmantram.com", "title": "செல்லிடப்பேசி", "raw_content": "\nSticky: இந்தப்பகுதியின் நோக்கமும் வரைமுறைகளும்.\nதமிழ்மன்றம் இப்பொழுது சிம்பியன் அலைபேசியில்\nசிறந்த இரட்டை சிம்கார்டு போன் எது\nநோக்கியா போனை ஃபார்மேட் செய்வது எப்படி\nமிக அதிக கதிர்வீச்சுடைய கைப்பேசிகள்..\nமொபைல் எண்ணுக்குறிய இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை\nஐபோன் 4s நிறைகள், குறைகள் என்ன\nஉங்கள் கை தொலைபேசியில் இருந்து இலவசமாக தொலைபேசி களுக்கு தொடர்பு கொள்ளலாம்\nசெல் பேசியில் தமிழ் மொழி\nசீன கைபேசி பற்றிய ஒரு சந்தேகம்\nமொபைல் வழி கம்பியூட்டருக்கு இண்டர்நெட் எப்படி\nமறந்து போன External மெமரி கார்டு password திரும்ப பெற\nஇனி ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2019/04/30/blog-post_30-3/", "date_download": "2020-02-20T23:04:08Z", "digest": "sha1:537M27333JE7YKYXYHJYAV6SO5VU4YZF", "length": 8316, "nlines": 84, "source_domain": "adsayam.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன? - ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி - Adsayam", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன – ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என்ன – ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாத���\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு ஒருவரின் காணொளியை வெளியிட்டு, இவர்தான் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி என்று கூறி உள்ளது. அந்த காணொளியில் அவர் இழந்த பிரதேசங்களுக்காக பலி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளார்.\n2014ஆம் ஆண்டுக்கு பின்பிலிருந்தே அபுபக்கர் அல்-பாக்தாதியை காணவில்லை. அதாவது சிரியா மற்றும் இராக்கின் சில பிரதேசங்களை கைப்பற்றி கலிபாவை ஏற்படுத்திய பின்பிலிருந்தே அவரை காணவில்லை.\nஐ.எஸ் வசம் இறுதியாக இருந்தா பாகூஸ் நகரத்தை இழந்ததை இந்த காணொளியில் ஒப்புக் கொண்டுள்ளார்.\nஎப்போது இந்த காணொளி எடுக்கப்பட்டதென தெரியவில்லை. ஏப்ரலில் எடுக்கப்பட்ட காணொளி இது என்கிறது ஐ.எஸ் அமைப்பு.\nபாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாக ஈஸ்டர் அன்று இலங்கையை தாக்கினோம் என்று அல்-பாக்தாதி கூறி உள்ளார்.\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு…\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஇலங்கை தாக்குதலுக்கு முதன்முதலாக ஐ.எஸ் உரிமை கோரிய போது இந்த காரணத்தை கூறவில்லை என்கிறார் பிபிசியின் மின அல் லாமி.\nஇந்த காணொளியில் சூடான், அல்ஜீரியாவில் நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசி உள்ள அவர் சர்வாதிகாரத்தை விழ்த்த ஜிஹாத்தான் சரியான வழி என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த காணொளியின் இறுதி காட்சியில் பாக்தாதியின் புகைப்படம் மெல்ல மறைந்து , இலங்கை தாக்குதல் குறித்து பேசும் ஒலி கேட்கிறது.\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுவந்த சூழ்நிலையில் இந்த காணொளியில் பாகூஸ் நகரத்தை இழந்ததற்கு பலி தீர்க்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nஅடுத்த மணித்தியாலயங்களில் சூறாவளி விருத்தியடையக்கூடிய சாத்தியம்\nசக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பயங்கரவாதிகள் தற்கொலை [டாக்கா]\nமுதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலைய���ல் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை உயருமா\nசந்திரயான் 2: ‘விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்\nபஹாமஸை சூறையாடும் டோரியன் சூறாவளி\nஅதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம்…\nபாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை \nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது\nவிஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex.co/thanamatiayathanakamama/", "date_download": "2020-02-21T00:24:48Z", "digest": "sha1:ITVDDEU6RBD2RGGH5UMVBZL7TGKHIWNJ", "length": 15724, "nlines": 117, "source_domain": "www.tamilsex.co", "title": "தானாக மாட்டிக்கொண்ட தங்கம் ஆண்டி! - Tamilsex.co - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story", "raw_content": "\nதானாக மாட்டிக்கொண்ட தங்கம் ஆண்டி\nதங்கம் வீடுகளுக்கு வீடு சென்று வேலை செய்யும் வேலைக்காரி. பெயருக்கு ஏற்றது போல குணத்திலும் தங்கமவள். அந்த கால நடிகை பானுப்பிரியா மாதிரி. அளவாக பிரம்மன் செதுக்கிய சிலை. அவள் கணவன் பண்ணையாரின் தேட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனை மூன்று மாதத்திற்கு முன்பு ரத்தவெள்ளத்தில் இறந்துக் கிடந்தவனை தூக்கிவந்தனர். அவனை கருப்பு அடித்து விட்டதாக ஊருக்குள் கூறுகின்றனர். தங்கத்தின் மீது ஆசைக் கொண்ட பண்ணையார் கூட அதனை செய்திருக்கலாம்.\nவிதவையா இருப்பதால் சிலருக்கு அவளை அடைந்துவிட ஆசை. எதற்கும் மடங்காமல் வாழ்ந்து வந்தாள். பண்ணையாரின் மனைவிக்கு தங்த்தின் அழகைக் கண்டு பயம். ஒரு வேளை தங்கத்திடம் ருசி கண்டுவிட்டாள் என்ன செய்வது. பண்ணையாரின் மனைவி தன் சொந்தக்காரர்கள் பையன் மேல்படிப்பிற்காக வருவதாகவும்,அவனுக்கு சமைத்துதர தங்கம்தான் செல்லவேண்டுமென கூறினாள். பண்ணையாரின் மனைவி என்பதால் தங்கத்தால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை.ஊரிலிருந்து வந்த வசந்தும்,செல்வாவும் தங்கத்திடம் மரியாதையாக நடந்துக் கொண்டனர். எந்தவொரு தவறான கண்ணோட்டதிலும் பார்க்காத பையன்கள் என்பதால் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டாள் தங்கம்.\nஒருநாள் பாத்ரூமிற்கு குளிப்பதற்காக சென்றாள் தங்கம்.கதவைத் திறந்தால் வசந்த் அம்மணமாய் சுன்னியை கையில்பிடித்து உறுவி விட்டுக்கொண்டிருந்தான். அது கருத்து ஆறு இன்சுக்கு இருந்தது. சட்டென கதவைத் திறந்து தங்கம் நிற்பதைக்கண்டு என்ன செய்வதென தெரியாமல் முழித்தான்.\nகதவுல கொண்டின்னு ஒன்னு இருக்கு தம்பி என்று தங்கம் வெக்கப்பட்டுக்கொண்டு சிரித்தபடியே போய்விட்டாள்.வசந்தினால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.தங்கத்தை பார்க்கும் போதெல்லாம் தலையை குனிந்து கொள்வான்.தம்பி அதெல்லாம் இந்த வயசுல சகஜம் என எத்தனையோ முறைக் கூறியும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.\nஎங்கே இதனால் பையன்களின் படிப்பு கெட்டுவிடுமோ என பயந்தாள்.அதை தடுக்க அவர்களுடன் படுப்பதற்கு தயாரானாள். வசந்த், செல்வா இருவரும் விடுமுறையில் இருக்க.அதுதான் சரியான சந்தர்ப்பம் என குளிக்க சென்றாள்.பாதி குளித்த நிலையில் தம்பி தம்பி.. உள்ளுக்கார கரப்பான் பூச்சி.\nஅதனை அடிங்க என்று சொட்ட சொட்ட ஈரத்துடன் அம்மனமாக வெளியே வந்து இருவரையுமே கூப்பிட்டாள். இரண்டு பேருக்கும் புத்தி பேதலித்து இருந்தது. வசந்த் பாத்ரூமுக்கு சென்று பார்த்தான். அங்கே ஒன்னும் இல்லை. அவனுக்கு தங்கத்தைப் பார்த்தும் விடைத்துக் கொண்டது பூள். தங்கம் அப்படியே பாத்ரூமுக்கு போனாள். அவனின் பூளை டவுசரோடு அமுக்கினாள். பின்னாலேயே செல்வாவும் வந்து சேர்ந்தான்.\nஇரண்டு பேரையைம் பாத்ரூமில் நிர்வாணமாக்கி குளிப்பாட்டினாள். இவளுடைய அந்தரங்களை கண்டு இருவருக்கும் என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அக்கா நீ செம அழகு. உன்னையே நாங்க காலம் முழுசும் கொண்டாடுவோம். அவள் என்ன சொன்னாலும் செய்தார்கள். நிர்வாணமாக மாறிமாறி தங்கத்தை உரசியெடுத்தார்கள்.இருவரின் பூளும் கிளம்பிக் கொண்டது.தங்கத்தை ராணி போல நினைத்துக் கொண்டு இருவரும் குளிப்பாட்டினார்கள். மார்பு,குண்டி,புண்டை என எல்லா இடங்களும் சோப்பை போட்டு தேய்த்தனர்.\nமூவரும் குளித்து முடித்துவிட்டு பெட் ரூமுக்கு சென்றார்கள். வசந்த் தான் கொஞ்சம் தெகிரியமாக அவளின் மார்புகளைத் தொட்டான். அப்படியே வாயில் வைத்து சப்பினான்.அதன் பிறகு செல்வா புண்டையில் வாய் வைத்தான்.இரண்டு பொடியன்களும் மாறிமாறி சப்புவதைக்கண்டு சந்தோசமாக இருந்து தங்கத்துக்கு.இரண்டு பேரின் பூளையும் சுவைத்தாள்.பிறகு அவர்களுக்கு ஓப்பதற்கு கற்று கொடுத்தாள். வசந்தின் பூளை புண்டைக்குள் விட்டாள்.\nவசந்திற்கு முதல் அனுபவம் என்பதால் சற்று தடுமாறினான்.கொஞ்ச நேரத்திலேயே விந்தை புண்டைக்குள் விட்டான்.தங்கத்திற்கு காமம் அடங்கவில்லை.அடுத்து செல்வாவின் பூளையும் உள்ளே விட்டாள்.செல்வா அடியோ அடி என அடித்து நீரைப் பாய்ச்சினான்.வசந்த் முலைகளை சப்பினான்.அதன் பிறகு தங்கம் இரண்டு பேரிடமும் தினமும் ஓழ் வாங்கினாள்.அதனால் பணப் பிரட்சனைகள் தங்கத்திடம் இல்லாமல் போனது. மற்ற இடங்களுக்கு சென்று சிரமப்பட்டு சம்பாதிப்பதை விட இது எளிதான வழி என அமைதியாக இருந்தாள்.பிறகென்ன அவர்கள் அக்கா,அக்கா என நொடிக்கொரு முறை கூறிக்கொண்டு அவள் காலைச் சுற்றி வந்தனர்.\nஇப்போது தங்கத்தை பலர் உரசிப்பார்க்கின்றனர்.ஆனால் தங்கம் வசந்திடமும்,செல்லாவிடம் உரசிக் கொண்டிருக்கிறாள்\nPrevious articleமொட்டை மாடியில் சித்தியுடன் காம விளையாட்டு\nNext articleஆசை தங்கையுடன் பம்புசெட்டில் பாம்பு விளையாட்டு\nவீட்டு ஓனரம்மா வேலைக்காரன் சுன்னில வெறிகொண்டு ஏறி அடிக்கும் வீடியோ\nபெரியம்மாவை பாயில் போட்டு குத்தும் பேரப்பிள்ளை\nஅழகு காவேரியை நிக்கவச்சு சூத்துல வெறித்தனமாக இடிக்கும் மாமா\nவீட்டு ஓனரம்மா வேலைக்காரன் சுன்னில வெறிகொண்டு ஏறி அடிக்கும் வீடியோ\nபெரியம்மாவை பாயில் போட்டு குத்தும் பேரப்பிள்ளை\nஅழகு காவேரியை நிக்கவச்சு சூத்துல வெறித்தனமாக இடிக்கும் மாமா\nமூலிகை தோட்டதில் ஆண்டி முதலாளி சுன்னில ஓலடிக்கும் வீடியோ\nநண்பனின் தங்கை உமாவோடு உடலுறவு வீடியோ\nவீட்டு ஓனரம்மா வேலைக்காரன் சுன்னில வெறிகொண்டு ஏறி அடிக்கும் வீடியோ\nபெரியம்மாவை பாயில் போட்டு குத்தும் பேரப்பிள்ளை\nஅழகு காவேரியை நிக்கவச்சு சூத்துல வெறித்தனமாக இடிக்கும் மாமா\nப்ளக்..” என சத்தத்தோடு 3 இன்ச் உள்ளே போயிருக்கும். உடனே அவள் “ஆஆஆஆ..” என அலற அப்படியே நிறுத்தினேன்\nHiசித்ராவின் சிதிக்குள் என் சுண்ணி நான் சூர்யா. சென்னையில் ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஸன் நிறுவனத்தில் CFO ஆக இருக்கிறேன். ஒருநாள் அலுவல் விசயமாக ஒரு எஞ்சினியரிங் காலேஜில் மீட்டிங். 45 கோடி ஆர்டர் வாங்கிய மகிழ்ச்சியில்,...\n“நீ என்னமோ ரொம்ப சின்னவன் என எண்ணினால், இங்கேயோ பெரிய சுறா மீனை அல்லவா வளர்த்து வச்சிருக்கே..\nஎன் பெயர் ராஜ். நான் ஆணழகன் என்று சொல்லமுடியாத சுமாரான அழகில் இருப்பேன். நான் வாழும் ஊர் பச்சைப்பசேலென வயல்வெளிகளால் சூழ்ந்திருக்கும் பசுமையான ஒரு கிராமம். என் அம்மா அப்பா இருவரும் விவ��ாயம் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2006/04/blog-post_14.html", "date_download": "2020-02-21T00:45:54Z", "digest": "sha1:7YXJ7FRBG3PRWFHZJ45ML2EVHML7B6DL", "length": 11708, "nlines": 193, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: காத்திருந்து..... காத்திருந்து.......", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவெள்ளி, ஏப்ரல் 14, 2006\nஉனை miss பண்ணும் இதயத்தை\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 4/14/2006 08:45:00 பிற்பகல்\nஏப்ரல் 14, 2006 9:46 பிற்பகல்\nபாசாங்குக் கவிதை = வடிவமைப்பினால் கவிதையைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் ஒரு சொற்களின் கோர்வை :)\nஏப்ரல் 14, 2006 10:18 பிற்பகல்\nஏப்ரல் 14, 2006 11:01 பிற்பகல்\nகுடிசார்மயப்படுத்தப்படும் இன்றைய நுட்பங்கள் மனிதத் தேவைகளோடு மிக நெருக்கமுறுவதும்,அதன் வாயிலாக உணர்வுகளோடு அதுவும் தொடர்பாடுவதும், வளர்ச்சியுறுவதும் சமுதாயத்தில் இயல்பாகிவிடும்.கவிதையில் பாசாங்கு என்பது எதிர்பார்ப்பிலிருக்கும் தேவைகளைச் சுமக்கவைக்கும் முயற்சி.\nஉணர்வுகளின் வெளிப்பாடுதாம் படைப்பாவது.அதுள் கவிதைக்கென்றொரு பிரத்தியேக மதிப்பீடுகளைக் கட்டிவைத்து-இது போலி,பாசாங்கு என்பதெல்லாம் வீண்வேண்டுமானால் யாப்பு,இலக்கண வகைக்குள் அடங்காத-ஓசை நயமற்ற,சந்தமற்ற என்ற சுட்டல்களோடு மனிதவுணர்வினது வெளிப்பாடுகளைப் பார்ப்பதே சரியானது.இந்தவுணர்வுவெளிக்கு அப்பாற்பட்ட எந்தப்படைப்பும் அமரத்துவமாகி விடுவதில்லை.எல்லாமே ஒவ்வொருவரினதும் அநுபவத்துக்கும்,கற்பனையாற்றலுக்கும், மொழியறிவுக்கும் உட்பட்டு உயர்ச்சி,சிறப்படைவதுமாக இருக்கும்வேளையிலேயே இந்த உணர்வுகள் மனித மனவெளிகளுக்குள் உரசிக்கொள்கின்றன.-அவ்வளவுதாம்\nமேலெழுத்தப்பட்ட உணர்வு நறுக்கு ஒருவரினது தேவையின் வெளிப்பாடு.அது கவிதையாவது அல்லது பாசாங்காவது மற்றவரினது பார்வையிலல்லமாறாக அது இன்றைய மனித அநுபவத்தைச் சொன்னாலே அது கவிதைதாம\nஏப்ரல் 15, 2006 3:05 முற்பகல்\nஆரோக்கியம், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nஸ்ரீரங்கன், உங்கள் பார்வை எனக்கு பிடித்திருக்கிறது. பெரும்பாலும் நான் கவிதை போன்றவற்றில் இறங்குவதில்லை, அதற்கான திறமையோ ரசனையோ இருந்ததில்லை என்பது முக்கிய காரணம். நீங்களே குறிப்பிட்டது போல், ஒரு 'தேவையின் வெளிப்பாடு' என்று வேண்டுமானால் குறிப்பிடலாம், நான் எழு��ியுள்ளதை :)\nஏப்ரல் 15, 2006 10:44 முற்பகல்\nஜனவரி 10, 2009 6:38 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/09/blog-post_4313.html", "date_download": "2020-02-21T00:58:42Z", "digest": "sha1:FJ5JFSB6W5OPCLR3RJGZJHTKHSHPFSF2", "length": 36205, "nlines": 531, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அடக்கம் செய்யவா அறிவியல்?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎன எந்த பாகுபாடும் இன்றி\nஎல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி..\nஎந்த திசை திரும்பினாலும் கேட்கும் ஒரே ஒலி..\n“இத்தனை பேரும் இதுவரை எங்கு சென்றார்கள்“ என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...\nஅறிவாளிகளே இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்..\nஅணு உலை கொண்டு மக்களை\nLabels: அனுபவம், கவிதை, நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nகட்டாயம் வெற்றி கிடைக்கும் ....\nபத்தாண்டு காலம் சும்மா இருந்ததற்காக - இனியும் பேசாமல் இருக்க வேண்டுமா\nஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்\nஅணு உலை கொண்டு மக்களை\nநல்ல கேள்வி.பதில் நல்லதாக இருக்கட்டும்\nமத்திய மாநில அரசுகள் செவி சாய்குமா\nகவிதையின் கேள்விகள் முக்கியமானவை.புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்.\nசாட்டையடி கேள்வி, அரசாங்கத்தின் காதுக்கு கேட்குமா பார்ப்போம்...\nஅணு உலையின் தீமையினைச் சொல்லும் அற்புதமான கவிதை,\nஇது நிச்சயம் மக்கள் மனங்களில் வேரூன்றி,அணு உலையினை மூடச் செய்யும் பிரச்சாரத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும்,\nசிந்தித்துப்பார்க்க வெண்டிய கேள்விகள் தான். அருமை.\nநியாயமான சீற்றத்தின் வெளிப்பாடு இது...\nநம் தேவைக்கான அறிவியல் என்று யாராவது புரிந்து கொள்வார்கள் எக்காலமும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. அறியாயம் என்றும் வெல்லாது ஒரு இடத்தில் தோற்றுத் தானே ஆக வேண்டும். நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.\nஇதைவிட தெளிவாகச் சொல்ல முடியாது\nநிச்சயம் இந்த போராட்டம் வெல்லும்\nஇதை அரசு சம்பந்த பட்டவர்கள் உணர வேண்டும்\nநன்றி நண்பரே.இவ்வளவு ஆதரவு இருக்கும் போது நாம் ஏன் தோற்க்கபோகிறோம்.நிச்சயமாக வெல்வோம்\nஅப்படியே இதையும் படித்து விடுங்கள் அணு உலைக்கு எதிரான உ���்ணாவிரதம் நாள் 5\nஉண்ணாவிரத போராட்டம் நாள் 5\nஅணுமின் நிலையத்திற்கு எதிரான தங்களின் கருத்துள்ள வரிகளுக்கு நன்றி நண்பா\n//“இத்தனை பேரும் இதுவரை எங்கு சென்றார்கள்“ என்ற கேள்வியும் இன்னொரு பக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...//\nஎனக்கு அப்படி தோன்றவில்லை நண்பா ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, செமினாருக்காக தமிழ் ஆசிரியர் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி என்னை பாடம் எடுக்க சொன்ன போது தான் இதனை பற்றி நான் தெரிந்துக் கொண்டேன். அப்போதே போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன். தற்போது ஜப்பான் சுனாமிக்கு பிறகு அணுமின் நிலையத்தின் ஆபத்து பற்றி பலர் தெரிந்துக் கொண்டதால் அந்த போராட்டம் வீரியம் அடைந்திருப்பதாக கருதுகிறேன்.\nசமூக அக்கறையுடன் கூடிய கவிதை வரிகள் நண்பரே\nஉங்கள் நோக்கம் மிக புனிதமானது\nஉங்களின் சமூக கோபம் பிடித்திருக்கிறது\nகவிதையாக்கம் அறிவை தூண்டும் விதமாக அற்புதமாய் வந்திருக்கிறது.\nநம் தமிழகத்தில் எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகள் இருக்கின்றன. ஒரு திட்டமிடலுடன், மாணவர்களுக்கு “கூடங்குளம்” அனு நிலையம் பற்றிய தீமைகளை விளக்கிக் கூறி,\nமாணவர்கள் கையில் உண்ணா போராட்டத்தை ஒப்படைக்கலாமே - என்பது என் தனிப்பட்ட கருத்து.\n(கவனிக்க : தகுந்த திட்டத்துடனும், கண்காணிப்புடனும் நிகழ்த்த வேண்டும். அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பளிக்க கூடாது.)\nஅணுமின்நிலையத்தீமையினைச் சொல்லும் அற்புதமான கவிதை...\nஅணு உலை கொண்டு மக்களை\nஅணுமின்நிலையத்தின் ஆபத்தை அருமையாக கவிதை படுத்தியிருக்கிறீர்கள்\nபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஅணு உலை கொண்டு மக்களை\nபதில் சொல்ல யார் முன்வருவார்கள்மக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும். ஆதங்கம் தெறிக்கும் விழிப்புணர்வுக் கவிதைக்கு நன்றி.\nஅணு உலை கொண்டு மக்களை\nஅறிவியலை ஆக்கத்திற்கு பயன்படுத்தினால் நல்லது.\nசாமான்ய மக்கள் அறிவதற்கு புரியாத விஷ(ய)ம் தான் இது.\nமாநில அரசை கேட்டால் மத்திய அரசு என்று பதில் வரும்..\nடாட்டா(TATA ) -க்கு பாடம் புகட்டிய மேற்குவங்க மக்கள் போலே இங்கும் கூட ஆலையை முற்றுகை இடுவோம்.. யார் உள்ளே சென்று பணி செய்கிறார்கள் பார்க்கலாம்\nசாட்டை எடுக்கும் வரை எவரும் கவனிக்க மாட்டார். காந்தியோடு செத்த���ப்போன உண்ணாவிரத போராட்டம் கைவிட்டு வேறு வழியில் ஆரம்பித்தால் எல்லாம் சரியாகும்.\nமுடிவில்லா மழையோடு விளையாடும் எங்கள் கூட்டம்\nஅடிவானின் நிறமெலாம் விரலோடு ஒட்டிக்கொள்ளட்டும்\nவிடிகாலை நிலவோடு நம் புன்னகையின் மூட்டம்\nஅடிநெஞ்சில் உற்சாகம் கற்பூரம் போலே பற்றட்டும்\nசீறிப்பாயும் வெள்ளம் இள உள்ளம் துள்ளி ஆடட்டும்\nகாட்டுத்தீயின் பந்தாய் என் கால்கள் இங்கே ஓடட்டும்\nஅடிவைத்தால் அதிரட்டும் வான்மீன்கள் உதிரட்டும்\nபோராட்டம் மட்டும் வானம் எட்டி மேகம் முட்டி கொட்டட்டும்\nஇது ஓர் திரைப்படப்பாடல் இங்கே இது பொருத்தம்..\nஅழகிய கவிதை படித்தீர் முனைவரே....\nஉண்மைதான். அறிவியலை நாம் பயன்படுத்தும் விதம்தான் அதனை சிறப்பிக்கிறது. இந்தியா போன்ற நாட்டிற்கு அணுசக்திதான் ஒரே மூலாதரம் என்று கொள்ளத்தேவையில்லை. இனியாவது நமக்காக போராட வேண்டும்.\nஉண்மை நிலையை வலியுருத்தும் வரிகள்...\nஅணு உலை கொண்டு மக்களை\nநண்பரே இன்றைய பதிவில் இப்பதிவின் லின்க் இணைத்துள்ளேன்\nகூடங்குளம் பற்றிய எனது கருத்தை 22 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன். இது தாங்கள் அறிந்ததே தங்களின் வாசகர்களும் அறியும் பொருட்டு அதன் இணைப்பை இங்கு கொடுக்கிறேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் இணைப்பளித்தமைக்கும் நன்றி ஞானசேகரன்.\nமுன்னாலே அறிய நாம என்ன\nஉங்களை போன்ற சிந்தனையாளர் களால்,\n@Seeni தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றி சீனி.\nஅணு உலை கொண்டு மக்களை\nஆனால், என்னைக் கேட்டால் முன்பே இதனை உணர்ந்து போராட்டம் நடத்தியவர்களை \"தங்கள் பிழைப்பைக் கெடுக்க வந்தவர்கள்\" போல சில மக்கள் விரட்டி விட்டது தான் பரிதாபம். அன்றே விழித்திருந்தால்--\nபட்ட பின்பு ஞானி என்பது சரியாகத் தான் இருக்கிறது நண்பா.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/comali-movie-trailer/", "date_download": "2020-02-21T00:33:31Z", "digest": "sha1:O63FIBW5T5CH7DSDVSERVRGUIRVWQILC", "length": 7916, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கோமாளி’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\nactor jayam ravi actor yogi babu actress kajal aggarwal comali movie comali movie trailer director pradeep ranganathan இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி டிரெயிலர் கோமாளி திரைப்படம் நடிகர் ஜெயம் ரவி நடிகை காஜல் அகர்வால்\nPrevious Post'யாரோ' படத்தின் ஸ்டில்ஸ் Next PostZEE-5 தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘டாப்லெஸ்’ வெப் சீரிஸ்..\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:24:18Z", "digest": "sha1:JDPGJ5WLECDRWKGNGPDEPPHM5IMGY7W6", "length": 5989, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய அருவிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய மாநிலங்கள், மற்றும் ஒன்றியங்கள் வாரியாக அருவிகள்‎ (9 பகு)\n► பீகார் அருவிகள்‎ (2 பக்.)\n\"இந்திய அருவிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2017, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/15041252/Art-Festival-on-the-Beach-Road-Inaugurated-by-chief.vpf", "date_download": "2020-02-20T23:33:17Z", "digest": "sha1:XVNG5KMXE2XVXXFBP7ZN6EJRYOE4YBUP", "length": 10467, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Art Festival on the Beach Road; Inaugurated by chief Minister Narayanasamy || கடற்கரை சாலையில் கலை விழா; முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடற்கரை சாலையில் கலை விழா; முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்\nபுதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் கலைவிழாவை முதல்-அமைச்சர் நாராயணசாமி முரசு கொட்டி தொடங்கிவைத்தார்.\nபுதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலை விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு கோகுலகிருஷ்ணன் எம்.பி. தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு முரசு கொட்டி விழாவினை தொடங்கிவைத்தார்.\nவிழாவில் புதுவை அரசு தலைமை செயலாளர் அஸ்வனி குமார், தஞ்சை தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், கலை பண்பாட்டு துறை செயலாளர் தேவேஷ் சிங், இயக்குனர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇந்த கலை விழா இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் புதுவை மாநில கலைஞர்கள் மட்டுமின்றி அசாம், ஒடிசா, ஜார்கண்ட், அரியானா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் மாநிலத்தின் கலாசார கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.\nமேலும் இந்த கலைவிழா புதுவை கடற���கரை மட்டுமின்றி மணவெளி, உறுவையாறு, கூடப்பாக்கம், கன்னியக்கோவில் என 5 இடங்களில் நடைபெறுகிறது. காரைக்காலில் கலைவிழா வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு வீரர் ‘உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல’ என்கிறார்\n2. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்\n3. பெண் போலீசாக இருந்தபோது அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய போலீஸ்காரருக்கு திருமணம்\n4. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் 6-வது மாடியிலிருந்து விழுந்த என்ஜினீயர் பலி கொலையா\n5. வெள்ளலூரில் அமைய உள்ள பஸ்நிலையத்துடன் இணைத்து கோவையில் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-20T23:56:33Z", "digest": "sha1:DTVRIKV6WK4ORJRSISIEIIVHWBZUXTAD", "length": 12551, "nlines": 205, "source_domain": "www.dialforbooks.in", "title": "நம்மொழி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nகடற்கரை காவியம், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 15, விலை 150ரூ. கடலோரக் காவியம் தமிழ் திரையுலகில் நிலவும் சிக்கல்களையும் அன்னை வேளாங்கன்னி மாதாவின் அருளையும் புதுமைகளையும் சித்திரித்து, சினிமா கலைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, காதல் பிரச்னைகளை அன்னை அருளால் தீர்த்துவைத்து வெற்றியடையச் செய்வதை சித்திரிக்கும் நாவல் இது. நன்றி: குமுதம், 21/12/2016. —- எட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம��, பக். 152, விலை 200ரூ. பல்வேறு கலைஞர்களின் கவிதைகள் ஒரு […]\nகவிதை, நாவல்\tஎட்டுத் திக்கும் எங்கள் பாட்டு, கடற்கரை காவியம், காவ்யா, குமுதம், தொகுப்பாசிரியர் மயிலாடுதுறை இளைய பாரதி, நம்மொழி பதிப்பகம், மதுரை இளங்கவின்\nமண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 144, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழகத்தின் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கிராமத்து மணம் மாறாத எளிமையான சுவையான கட்டுரைகள் இந்நூலில் பளிச்சிடுகின்றன. மண்ணும் மருத்துவமும் என்ற பகுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை மருத்தவத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு கை வைத்தியம் முதல் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் பண்புகள் நகைச்சுவை கட்டுரைகளாக, […]\nகட்டுரை, சிறுகதைகள்\tஅறநெறி காட்டும் ஆத்திசூடி கதைகள், ஆர்.சியாமளா ரகுநாதன், சங்கர் பதிப்பகம், டாக்டர் சி.எஸ். முருகேசன், தமிழச்சி தங்கபாண்டியன், தினத்தந்தி, தினமணி, நம்மொழி பதிப்பகம், புன்னகைப் பூக்கள், மண்வாசம், விகடன் பிரசுரம்\nஉயிரே உனக்காக, ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 250. சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன் சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை பதித்தவர். நாவல்களும், சிறுகதைகளும் எழுதி புகழ்பெற்றவர். அவருடைய சிறந்த நாவல்களில் ஒன்று உயிரே உனக்காக. ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர பின்னணியில் கதையை பின்னியிருக்கும் நடராஜன், வர்ணனைகள் மூலம் அந்த நகருக்கே நம்மை அழைத்துப் போகிறார். நரேன், மதுரிமா, கவிதை, வைதீஸ்வரன் என்ற நான்கு கதாபாத்திரங்களை வைத்து, […]\nசிறுகதைகள், ஜோதிடம், நாவல்\tஉயிரே உனக்காக, எஸ். எஸ். பப்ளிகேஷன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன்ஸ், கிரகங்கள் சொல்லும் ஜோதிட இரகசியம், தாரை என். நாராயணராவ், தினத்தந்தி, தேரோட்டம், நம்மொழி பதிப்பகம், மயிலாடுதுறை இளைய பாரதி\nசுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இர��க்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். —- விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]\nஅறிவியல், ஆய்வு, கட்டுரை, கவிதை\tஆசார விதிகளின் அறிவியல் நோக்கு, எடையூர். சிவமதி, கழுகுமலை ஸ்ரீகாந்த், சங்கர் பதிப்பகம், சுற்றுச்சூழல் சிந்தனைகள், செவல்குளம் ஆச்சா, ஜே.ஜோபிரகாஷ், தினத்தந்தி, நம்மொழி பதிப்பகம், மாலை வெயில், ரேவதி பதிப்பகம், விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், வின் வின் புக்ஸ்\nதமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்\nசுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=334%3Amarxistcollection&id=6883%3Amarixistcollection&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=109", "date_download": "2020-02-21T00:15:31Z", "digest": "sha1:2BJRZT5LLN53XKAPJESJXDRGQSGX4JI5", "length": 10363, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "மார்க்ஸிய நூல்கள்", "raw_content": "\nலெனின் கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களின் இரண்டாம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை 1919 நவம்பர் 22\nலெனின் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி\nதொழிலாளி வர்க்கம் - கட்சி- இயல்பு பற்றி ஸ்டாலின் சென்யுன்\nலெனின் சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்\nஸ்டாலின் டிமிட்ரொவ் காகனோவிச் மா சே.துங்\nமா சே துங் சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்\nசோசலிஸப் புரட்சியும் சுயநிர்ணய உரிமையும் வி.இ.லெனின்\nமார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை\nகூட்டு அரசாங்கம் பற்றி மாசேதுங்\nமா சே துங் ஹனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஒர் ஆய்வு அறிக்கை\nசோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்களின் நிலையும் (லெனின்)\nஇந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும் (இந்தியபொதுவுடமைக் கடசி மா-லெ)\nமார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்)\nஇயங்கியல் பிரச்சனை பற்றி (லெனின்)\nநவ சீனப் புரட்சியின் வரலாறு (ஹொகன் சி)\nஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் (எட்ஹார் ஸ்னோ)\nரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விம��்சனம் (மாசேதுங்)\nபுரடசித் தலைவன் மா சே துங் நடந்த புரட்சிப் பாதை (இந்திய வெளியீடுகள்)\nகுடும்பம், தனிச்சொத்து, அரச அகியவற்றின் தோற்றம்\nமார்க்சியமும் புரட்சி எழுச்சியும் (லெனின்)\nதேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (லெனின்)\nதேசியப் பொருளாதாரத்தில் சோஷலிஸ்டு நிர்மானத்தைப் பற்றிய பிரச்சனைகள் (லெனின்)\nமார்க்சியமும் புரடசி எழுச்சியும் (லெனின்)\nசோஷலிஸ்ட் புரட்சி (மார்க்ஸ் எங்கெல்ஸ்)\nஇயங்கியல் பொருள்முதல்வாதம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)\nதேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் (லெனின்)\nதேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (லெனின்)\nமக்கள் தொகை தத்துவத்தின் அடிப்படைகள்\nஇந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்\nபாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றி (லெனின் ஸ்ராலின் மாவோ)\nமூலதனம் முதல் பாகம் புத்தகம் இரண்டு\nமூலதனம் மூனறாம் பாகம் புத்தகம் இரண்டு\nமார்க்ஸ் முதல் மாசேதுங் வரை\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள 01\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 02\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 04\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 05\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 06\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 07\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 09\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 10\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nநாட்டுப்புற ஏழை மக்களுக்கு (லெனின்)\nகம்யூனிஸ்ட் சமூகம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)\nசர்வாதிகாரப் பிரச்சனையின் வரலாற்றைப் பற்றி (லெனின்)\nபோர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள் (லெனின்)\nவெகுஜனங்களிடையே கட்சியின் பணி (லெனின்)\nமார்க்சியமும் திருத்தல் வாதமும் (லெனின்)\nசந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும் (லெனின்)\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)\nமகளீர் விடுதலை இயக்கங்கள் (மூன்று கட்டுரைகள்)\nகம்யூனிசம் தோற்றதாம் முதலாளித்துவம் வென்றதாம்\nகொள்கை அறிக்கை அமைப்பு விதிகள் (புரட்சிகர மாணவர் இழைஞர் முன்னணி தமிழ்நாடு)\nமூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்று\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 02\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 03\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 04\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 05\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 06\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 09\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 11\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 17\nஇன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-02-20T23:05:35Z", "digest": "sha1:PRP5EVVMYP7YROZXII6VNLDWQUAQ2YCS", "length": 21069, "nlines": 165, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அஸர்பைஜான் தீ பரவலில் சகோதரிகள் உள்ளிட்ட மூன்று மாணவிகள் பலி: மரணச்செய்தி கேட்டு, தந்தையின் சகோதரி மரணம்", "raw_content": "\nஅஸர்பைஜான் தீ பரவலில் சகோதரிகள் உள்ளிட்ட மூன்று மாணவிகள் பலி: மரணச்செய்தி கேட்டு, தந்தையின் சகோதரி மரணம்\nஅஸர்பைஜானில் சபாலி மாவட்டம், பகுதியில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பரவிய தீயை அடுத்து அங்கு வசித்த மூன்று இலங்கை மாணவியர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகடுவலை மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 21, 23 மற்றும் 25 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஅவர்கள் தங்கியிருந்த தொடர் மாடியின் கீழ் தளத்தில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட தீ பரவலையடுத்து, நச்சு புகையை சுவாசித்ததன் விளைவாகவே இவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக சபாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் மூவரும் நச்சு புகையை சுவாசித்ததன் விளைவாக உடனடியாக வைத்தியசாலைக்குஅழைத்து செல்லப்பட்டுள்ள போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.\nஇந்நிலையில் அவர்கள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு எடுத்து வருவது தொடர்பில் அஸர்பைஜான் அரசுடன் தொடர்புபட்டு பேசிவருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.\nஅஸர்பைஜானில் இலங்கை தூதரகம் இல்லாத நிலையில், ஈரானின் – தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக இந்நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான நகர்வுகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.\nஅஸர்பைஜானின் தலைநகரான பகுவில் (Baku) அமைந்துள்ள கெஸ்பியன் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவியல் மூவரே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nஅஸர்பைஜான் தகவல்களின் பிரகாரம் குறித்த பல்கலைக்கழ��த்தின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான பட்டப் படிப்பை முன்னெடுத்து வந்த பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரிகளான 23 வயதுடைய அமாயா, 21 வயதுடைய மாலனி என அறியப்படும் இருவரும் 25 வயதுடைய கடுவலை பகுதியைச் சேர்ந்த துஷி ஜயகொடி என்பவருமே உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.\nஇதில் 21,23 வயதுகளை உடைய சகோதரிகள் இருவரும் கடந்த 2019 ஜூலை 16 ஆம் திகதியே அஸர்பைஜானிக்கு சென்றுள்ளதாகவும், உயிரிழந்த மூன்று மாணவிகளும் குறித்த தொடர்மாடியில் கடந்த இரு மாதங்களாகவே தங்கியிருந்துள்ளதாகவும் , தீ பரவல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சபாலி மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் தங்கியிருந்த தொடர்மாடியில் கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ பரவலால் மேல் மாடியில் இருந்த இந்த மூன்று மாணவியரும் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், நச்சு புகையை சுவாசித்தன் விளைவாக சிகிச்சைப் பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அது தொடர்பில் அஸர்பைஜான் அரசும் , இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.\nஉயிரிழந்துள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் குறித்த சகோதரிகளின் தந்தையின் சகோதரி(அத்தை) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநுவரெலிய நேஸ்பி தோட்டத்தில் தேயிலை மலையிலிருந்து சிசுக்களின் சடலங்கள் மீட்பு 0\nயாழ்.புங்குடுதீவில் கடந்த 4 நாட்களாக காணாமல்போயிருந்தவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\n3 வயது குழந்தையை மோதிய உந்துருளி… சீ சீ ரீவி காணொளி…\nயாழில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய இளைஞன் பலி\nஞானசார உட்பட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு\nஒட்டுசுட்டானில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு சிறை 0\n’… ‘துரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் பெண் செய்த காரியம்’… வைரலாகும் வீடியோ\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் ���ூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nஇந்திய மக்களிடம் நேரு குடும்பம் மறைத்த ரகசியம்\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி ���ொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/koopidu-tholaivil-kodambakkam-01/", "date_download": "2020-02-21T01:22:59Z", "digest": "sha1:UR77M7NXZGS26P56FU7B3SC6JVKKICU5", "length": 32402, "nlines": 188, "source_domain": "newtamilcinema.in", "title": "கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01 - ஆர்.எஸ்.அந்தணன் சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான புதிய தொடர் - New Tamil Cinema", "raw_content": "\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01 – ஆர்.எஸ்.அந்தணன் சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான புதிய தொடர்\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01 – ஆர்.எஸ்.அந்தணன் சினிமா ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான புதிய தொடர்\n‘அவரு யாருகிட்டயும் வொர்க் பண்ணல… நேரடியா டைரக்டர் ஆகிட்டாரு தெரியுமா’ இப்படி பலரையும் வியப்படைய வைத்த டைரக்டர்களான மணிரத்னம், டி.ராஜேந்தர் லிஸ்ட்டில் மற்றும் பலர் இணைவதென்பது நடக்கவே நடக்காத காரியமா\nபிக் பாக்கெட் அடிப்பதற்கும் ஒரு குரு தேவைப்படுகிற காலம் இது. அவ்வளவு ஏன் துறவறத்திற்கும் கூட சிஷ்யன்–குரு காம்பினேஷன் இல்லையென்றால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. மதுரை ஆதினமும், மல்லிகைப்பூ சிரிப்பழகர் நித்யானந்தாவும் காட்டிய குரு–சிஷ்யன் ப(ட்)டத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன\nஉள்ளங்கையை உச்சந்தலையில் வைத்து ஆசி வழங்குவதென்பது ஒரு கொசு அடிப்பதை விடவும் எளிமையான செயல்தான். (சாமியார்னா அவ்வளவு சல்லிசா போச்சா என்று முண்டா தட்டும் முரட்டு சாமியார்களுக்கு அடியேனின் பதில், ‘நான் உங்களையெல்லாம் நம்புகிறவனில்லை‘) அதற்கே இத்தனை பாரம்பரிய பதவுரைகள் இருக்கும் போது சினிமாவின் முதுகெலும்பு, நரம்புகளான இருபத்தி நான்கு தொழிற் சங்கங்களையும் கட்டி மேய்க்கிற வேலை சினிமா இயக்குனர் வேலை அதற்கு குரு சிஷ்யன் பால பாடம் ரொம்ப ரொம்ப அவசியம்தான் என்கிறது முன்பு இருந்தவர்களின் நிலை. ஆனால் அதற்கு குரு சிஷ்யன் பால பாடம் ரொம்ப ரொம்ப அவசியம்தான் என்கிறது முன்பு இருந்தவர்களின் நிலை. ஆனால் என்ன ஆனால்…. இந்த கட்டுரையின் கடைசியில் நான் சொல்லப் போகிற விஷயம்தான் இந்த ‘ஆனால்‘\nஒரு உதவி இயக்குனரை ஒரு இயக்குனர் எப்படி தேர்ந்தெடுக்கிறார் குருகுல கோட்பாடுகளை விட மோசமானதாக இருக்கிறது அது. தினந்தோறும் தனது வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும். கார் கண்ணாடி இறங்காவிட்டாலும் உத்தேசமாக ஒரு வணக்கம் போட வேண்டும். சுமார் ஆறு மாதமோ, ஒரு வருடமோ இதை செய்தால் குறைந்த பட்சம் கண்ணாடியாவது இறங்கும். நான் சொல்வது அதிகப்படியான கருத்து ப��ரயோகமாக இருந்தால், முன்னணி இயக்குனர்களின் வீட்டை வாசகர்கள் நோட்டமிடலாம்.\nநு£று நாட்கள் ஓடக்கூடிய பட ஸ்கிரிப்டுகள் பலவற்றை கக்கத்தில் அடக்கிக் கொண்டு பவ்யமாக காத்திருக்கும் பல இளைஞர்கள் ஒவ்வொரு இயக்குனரின் வீடுகளுக்கு முன்பும் தவம் கிடக்கிறார்கள். சிலரது வீட்டு வாட்ச்மேன்கள் இவர்களை அடித்து விரட்டும் காட்சியெல்லாம் காணவே சகிக்காத பகீர்\nஅண்மையில் வெளிவந்த என்னமோ நடக்குது படத்தின் இயக்குனர் ராஜபாண்டி, இந்த படம் என்னுடைய பதினைந்து வருடத்து கனவு என்றார் அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சியில். பதினைந்து வருடமாக ஒரு வெற்றிப்படம் யாரும் சீண்டப்படாமலேயே இருந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை\nஇவ்வளவு கொடூரத்திற்கு நடுவிலும் நமக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இதுதான். ஒரு முன்னணி ஹீரோவின் வீட்டு வாசலில் குவியும் ரசிகர் கூட்டத்திற்கு சற்றும் குறையாமல் குவிகிறார்கள் இன்றைய இளம் இயக்குனர்கள் பலரது வீடுகளுக்கு முன்னால். ஷங்கர், மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல். இன்னும் இந்த லிஸ்ட்டில் விடுபட்ட பலர் என்று இவர்களது மனங்களில் நிறைந்திருக்கும் லட்சிய படைப்பாளிகளிடம் ஒரு எடுபிடியாகவாவது நுழைந்துவிட மாட்டோமா என்ற வேட்கை திமிறிக் கொண்டு நிற்கிறது அத்தனை பேரிடத்திலும்.\nமுன்பெல்லாம் கார் துடைக்கிற வேலையாளாகவோ, ஆபிஸ் பாயாகவோ இயக்குனர்களின் வீடுகளுக்குள் நுழைந்துவிடலாம். அப்புறம் மெல்ல மெல்ல கதை விவாதத்தில் மூக்கை நுழைப்பார்கள். அதற்கப்புறம் கிளாப் கட்டையை கையில் எடுக்கிற காலம் கனிந்திருக்கிறது பலருக்கு. பாரதிராஜாவிடம் அன்றாட வேலைக்கு சேர்ந்தவர்தான் பிற்பாடு சமுதாயத்தை புருவம் உயர வைத்த டைரக்டர் மணிவண்ணன். திரைக்கதை மன்னன் பாக்யராஜிடம் ஆபிஸ் பாய் வேலை பார்த்தவர்தான் பின்னாளில் ஆண்பாவம் போன்ற பிரமாதமான படங்கள் சிலவற்றை இயக்கிய பாண்டியராஜன். பல சினிமா கம்பெனிகளில் ஆபிஸ் பாயாக இருந்தவர்தான் அதற்கப்புறம் ‘மறுமலர்ச்சி‘ என்ற அற்புதமான படத்தை இயக்கிய பாரதி. பசங்க, வம்சம் போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் கூட ஆரம்பத்தில் நேரடியாக உதவி இயக்குனராக சேர்ந்தவரில்லை.\nஎப்படியாவது சினிமாவில் ஜெயித்துவிட வேண்டும் என்கிற வேட்கையே இவர்களை எப்படி வேண்டுமானாலும் பணியவும் துணியவும் வைக்கிறது. முந்தைய காலம் போலவே பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்கிற ஆசை ஒரு சதவீதம் கூட குறையவில்லை இக்கால இளைஞர்களிடம். ஆனால் அந்த அணுகுமுறையில் கொஞ்சம் முன்னேற்றம் கூடியிருக்கிறது. நகரத்தில் வாழ்கிற இளைஞர்களால் நிகழ்ந்த மாற்றம் இது என்று கூட கூறலாம்.\nஇப்பவும் கிராமத்திலிருந்து வருகிற இளைஞர்கள் யதார்த்தத்தை உணர்ந்து மேலேறி வர எடுத்துக் கொள்கிற காலத்தை விட நகரத்து இளைஞர்கள் எடுத்துக் கொள்கிற காலம் குறைவென்றே தோன்றுகிறது. (இந்த துரதிருஷ்டமான நிலைமையும் விரைவில் மாறும்) ஒரு விசிட்டிங் கார்டை வைத்தே சம்பந்தப்பட்ட இயக்குனர்களை கவர்ந்துவிடுகிற அதிசயத்தையெல்லாம் நிகழ்த்துகிறார்கள் இவர்கள்.\n‘எங்கிட்ட உதவி இயக்குனரா சேர்ற ஆசையில் வர்ற பல இளைஞர்கள் வரும்போதே ஒரு ஷார்ட் பிலிம் சிடியை கையில் எடுத்துட்டு வர்றாங்க. பல படங்கள் அற்புதமா இருக்கு. இன்னும் நான் பார்க்காம வச்சுருக்கிற சிடியே சுமார் நானு£று இருக்கும்‘ என்கிறார் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்.\nதான் எடுக்கிற படங்களை யூ ட்யூபில் பதிவு செய்துவிட்டு ஆலம்பழம் நெற்றியில் விழுகிற வரைக்கும் காத்திருக்கிற புத்திசாலி இளைஞர்களும் இங்குதான் இருக்கிறார்கள். ‘காதலில் சொதப்புவது எப்படி‘ என்ற திரைப்படத்தை இயக்கிய இளைஞர், ஆரம்பத்தில் இந்த படத்தை ஒரு குறும்படமாக எடுத்து யூ ட்யூபில் வெளியிட்டவர்தான். இதை பார்த்த பல இயக்குனர்கள், நாமே இந்த படத்தை விரிவாக எடுத்தால் என்ன என்று ஆசைப்பட்டார்களாம். அப்புறம் இந்த படத்தை நடிகர் சித்தார்த் கவனித்து… அந்த குறும்பட இயக்குனரை நேரில் வரவழைத்து பேசி… அப்படி இயக்குனரானவர்தான் பாலாஜி மோகன் என்ற அந்த இளைஞர். அதற்கப்புறம் அவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தை இயக்கியதை யாவரும் அறிந்திருக்கலாம். இந்த படம் கூட ஆரம்பத்தில் குறும்படமாக தயாரிக்கப்பட்டதுதான்.\nயூ ட்யூபில் வெளிவரும் குறும்படங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுகிறார் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த படம் பிடித்திருந்தால் சம்பந்தப்பட்ட இளைஞரை தேடிப்பிடித்தாவது பேசிவிடுகிற குணம் அவருக்கிருக்கிறது. இல்லையென்றால் செல்போனில் அவருக்கு குறுந்தகவல் அன���ப்பி பாராட்டுவாராம். முருகதாசிடம் பணியாற்றுகிற உதவி இயக்குனர்கள் சிலர் இப்படி இடம் பிடித்தவர்கள்தான்.\nஷங்கரிடம் பணியாற்றுகிற இளைஞர்கள் கம்ப்யூட்டரை பொறுத்தவரை ஒரு குட்டி பில்கேட்சாகவே இருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் கம்ப்யூட்டரில் தேடித்தரும் சர்ச் என்ஜினாகவே கூட அவர்களை சில நேரம் பயன்படுத்துகிறார் ஷங்கர். போட்டோ ஷாப், கோரல் டிரா என்று சகலத்தையும் கற்றுக் கொண்டு நுழைந்தவர்கள்தான் இவர்கள்.\n‘நாலு பேரு சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டோம். ஒரு படமாவே வந்துருச்சு அந்த முயற்சி‘ என்று அசால்டாக சொல்கிற இளைஞர்கள் இன்று கூட்டு சேர்வது கண்கொள்ளாக் காட்சி (இதே ஊர்லதான் நாலு பேரு கூட்டு சேர்ந்து குவார்ட்டரையும் ஆஃப் சமாச்சாரங்களையும் கரெக்ட் பண்ணுகிற கொடுமையும் நடக்கிறது, அது வேறு மாதிரியான கருமம்)\nஅடையார் பிலிம் இன்ஸ்ட்டியூட்டையும், புனே பிலிம் இன்ஸ்டியூட்டையும் நம்பியிருந்த இளைஞர்களுக்கு இன்று தெருமுனையில் கிடைத்துவிடுகிறது எல்லாமே மிக குறைவான செலவில் விஷுவல் கம்யூனிக்கேஷன்கள் வந்துவிட்டன. எல்லாவற்றையும் முறையாக கற்றாலும் குருவுக்காக காத்திருக்க நேரிடும் சங்கடத்தை பற்றிதான் இங்கே விளக்க ஆசைப்படுகிறேன்.\nஎனக்கு தெரிந்த ஒரு இயக்குனரின் கதை பரிதாபமானது. வெகு கால போராட்டத்திற்கு பின் அவருக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் படம் கிடைத்தது. ஆனால் சம்பளம் இல்லை. யாருக்கு வேணும் அதெல்லாம் படம் கிடைத்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஒப்புக் கொண்டார் அவர். முதல் படத்திலேயே சம்பளம் கேட்கிற வழக்கமோ, கொடுக்கிற வழக்கமோ இங்கு இரு தரப்புக்கும் இல்லை என்பது வேதனையான விஷயம். அதனால் நண்பரும் அதிகம் ஆசைப்படவில்லை. படத்தை சின்சியராக எடுத்தார். ஆனால் இவரது துரதிருஷ்டம்… படம் ஒரு சில நாட்கள் கூட தேறவில்லை.\nமுன்பாவது பரவாயில்லை. எங்காவது கையேந்தி பவனில் நின்று நாலு இட்லி, கொஞ்சமா கெட்டி சட்னி என்று காலத்தை ஓட்டிவிடலாம். இப்போது அவரை எங்கு போனாலும் தெரிந்து கொள்கிற அளவுக்கு மீடியா பிரபலபடுத்தியிருந்தது. காலை டிபனுக்கு பத்து ரூபாய் கொடுத்து அறைக்கு வரவழைத்து சாப்பிடுகிற அளவுக்கு போனது நிலைமை. இப்படியே நாட்கள் போனது. அந்த பத்து ரூபாய்க்கும் தட்டுப்பாடு. அறையிலிருந்�� ஒவ்வொரு பொருட்களாக விற்றார். ஒருபுறம் கம்பெனி கம்பெனியாக ஏறி சென்று கதை சொல்வார். இன்னொரு புறம் சாப்பாட்டுக்கு ஒவ்வொரு பொருளாக காணாமல் போய் கொண்டிருந்தது. அவர் முதல் படத்தை இயக்குகிற காலத்திலிருந்தே அவரிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர் இவரிடம் தொடர்ந்து உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார்.\nஇந்த கஷ்ட காலத்திலும் அந்த தம்பி தன் முயற்சியை விட்டாரில்லை. தொடர்ந்து இவரை தேடி வந்து கொண்டேயிருந்தார். அவரை வாசலில் நிறுத்தியே பதில் சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர், நான் சொல்லப் போகும் சம்பவம் நடப்பதற்கு முன் பத்து நாட்களாகதான் அவரை உள்ளே அழைத்து உன் ஊரென்ன குடும்ப பின்னணி என்ன என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்திருந்தார். ஒருநாள் வாய்ப்பு கேட்டு வந்த தம்பி, டைரக்டர்தான் நன்றாக பேசுறாரே என்று நினைத்திருக்கலாம். சார்… இங்க ஒரு டி.வி இருந்திச்சே, அது எங்க என்றார் கேஷூவலாக. வேதனை என்னவென்றால், அன்று காலைதான் அந்த டி.வி யை சேட்டு கடைக்கு பேக் பண்ணி அனுப்பிவிட்டு, பாதி வாடகையை கொடுத்திருந்தார் டைரக்டர்.\nடி.வி போன எரிச்சல். வறுமையின் கொடுமை. அந்த கேள்வியை கிண்டலாக எடுத்துக் கொண்டாரோ என்னவோ விட்டார் ஒரு அறை… பேரதிர்ச்சியாகிவிட்டது தம்பியின் முகம். கன்னத்தை தடவிக் கொண்ட அந்த தம்பி அன்று படியிறங்கி போனவர்தான். அதற்கப்புறம் வேறொருவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து படமே இயக்கிவிட்டார். அவர் இயக்கிய முதல் படத் துவக்கவிழாவுக்கு இந்த இயக்குனரை தேடி வந்து அழைப்பிதழ் வைத்துவிட்டு போனார்.\nஇது போன்ற ஓராயிரம் சம்பவங்கள் இங்கே அன்றாடம் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த நேரத்தில்தான் நேரடியாக குறும்படத்தை இயக்கிவிடுகிற இயக்குனர்களுக்கு நம் அன்பான ஆலோசனை…\nகுறும்படத்தையே இயக்கிவிடுகிற உங்களுக்கு, கூடவே ஒரு குட்டிக்கரணம் போட்டால் முழு படத்தையும் உருவாக்குகிற சாமர்த்தியம் வராமலா போய்விடும் நீங்கள் எப்போது மணிரத்னமாவது\nவாருங்கள்… குருகுல கோட்பாடுகளை உடைக்க வேண்டிய பொன்னான நேரம்தான் இது மறுபடியும் ஒரு ஆனால் இந்த ஆனாலுக்கான விளக்கத்தை கட்டுரையின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.\nஎச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்கள���டமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி\nஎச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.\nவடிவேலுவை வைத்து இனி எக்காலத்திலும் படம் இயக்க மாட்டேன்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில் யோகிபாபு\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=45428", "date_download": "2020-02-20T23:02:34Z", "digest": "sha1:Y35ETUOGDJ66TX47DC3TTJOSPQYRRUKQ", "length": 3821, "nlines": 28, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை 42 பேருக்கு நேர்ந்த துயரம்\nஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் பலியானார்கள்.\nஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர்.\nஇந்நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகடந்த வியாழக்கிழமையன்று அமைதியாக போராட்டம் தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் இந்த போராட்டம், வன்முறை போராட்டமாக மாறியது. பொதுச்சொத்துக்களுக்கு தீ வைக்கின்றனர். படைப்பிரிவு அலுவலகங்களை தீயிட்டு கொளுத்தினர்.\nஇந்த வன்முறையில் ஒரே நாளில் 42 பேர் பலியாகினர் என நேற்று வெளியான தகவல்கள் கூறுகின்றன.\nஇவர்களில் 12 பேர் திவானியாஹ் நகரில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 30 பேர் பிற இடங்களில் பலியாகி இருக்கின்றனர்.\nபலியான 42 பேரில் 30 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மற்றொரு தகவல் கூறுகிறது. தென் மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஈராக்கில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த போராட்டங்களில் 157 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது. ஈராக்கில் வன்முறையில் மக்கள் பலியாகி வருவதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் குறிப்பிடுகையில், கணிசமான மனித உரிமை மீறல்களால்தான் ஈராக்கில் உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. அப்பாவி மக்கள் பலியாவதற்கு மிகுந்த வேதனை அடைகிறோம்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/09/blog-post_23.html", "date_download": "2020-02-20T23:08:55Z", "digest": "sha1:HCJ74XAVCF3EIPLSENKMV5IXU57L6JHT", "length": 20851, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "கண்களை பாதுகாப்பது எப்படி? ~ Theebam.com", "raw_content": "\nஅதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.\nகண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.\n* காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.\n* வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம்.\n* தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம்.\n* கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.\n* அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும்.\n* இரவு அதிக நேரம் கண் விழி��்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும்.\n* தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம்.\n* கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும்.\n* கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.\n* ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில், தண்ணீரை வடிகட்டி எடுத்து, அந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால், கண் பிரகாசமாக இருக்கும்.\n* குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும்.\n* கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும்.\n* பன்னீரில், விளக்கெண்ணெயை கலந்து, பஞ்சில் தோய்த்து, கண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும்.\n* வடிகட்டிய டீ தண்ணீரில், பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும்.\n* கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மை, கண்ணுக்கு, அழகும், குளிர்ச்சியும் சேர்க்கும்.\n* கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.\n* தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழி��ுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசினிமா வில் இன்று...காணொளி[VIDEO ]\nசிரித்து நலம் பெற நகைச்சுவை\nநாம் தமிழர் மத்தியில் நடப்பவை என்ன\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nதங்கைக்காக 'வேதாளம்' தந்த வரிகள்\nநேற்று இல்லாத மாற்றம் -short movie\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] ...\n''றா றா ....றா றா'' -சந்திரமுகி-மேடை நடனம்\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு-பகு...\nஎந்த நாடு போனாலும்.. தமிழன் ஊர் [சுழிபுரம்] போல...\nசமூக வலைத் தளங்களில் ஊதிக் கெடுக்கப்பபடும் ஒழுக்...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nசூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏ.சி\nதீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்பட...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / ...\nசுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புராணங்கள்\nதமிழ் த்திரை நமக்கு காதில் பூ வைத்த சில சிரிப்புக...\nகூத்தும் கச்சேரியுமாக மாறிவரும் மரண வீடுகள்\nபால் கெடாமல் காய்ச்சுவது எப்படி\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில் , நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து , அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் , வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ...\n🔻🔻🔻🔻 இந்திய , இலங்கை எல்லைக்கடலில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவரது படகில் மீ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nகரவெட்டி கிராமம் ஆனது இலங்கை யாழ்க்குடா நாட்டில் வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09 A\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nமேற்படி கழக அங்கத்தவர்களின் கவனத்திற்கு - வழக்கம்போல் இவ்வாண்டின் போட்டிக்குரிய சொற் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. உங்கள் பிள்ளைகளி...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n\"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே\"\n\" ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி ந...\nஒருமுறை புத்தரிடம் ஒரு குடியானவன் ஓடிவந்தான். அவரை வணங்கியவாறே '' புத்தரே , என் தந்தை இறக்கப்போகிறார். அவர் சொர்க்கலோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/539595-water-management-schemes-allocations-in-tn-budget-2020.html", "date_download": "2020-02-21T00:53:17Z", "digest": "sha1:VMATW2IPEZJHZQRI7X7GZAR5NE5Y6JE6", "length": 28822, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக பட்ஜெட் 2020: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; ஓபிஎஸ் அறிவிப்பு | Water management schemes allocations in TN Budget 2020", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதமிழக பட்ஜெட் 2020: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு; ஓபிஎஸ் அறிவிப்பு\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்\nஅத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்காக பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.\nஇதில், நீர்வளத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:\n''பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும். 2020-2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n5,000 ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25 ஆயிரம் குளங்கள் மற்றும் ஊரணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வரு��ிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் நிதியும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, மொத்தம் உள்ள 30 ஆயிரம் பணிகளில் 21 ஆயிரத்து 444 பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020-2021 ஆம் ஆண்டில் கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆழப்படுத்துதல், நகர்ப்புறங்களில் உள்ள கோயில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பல்வேறு திட்டங்களுக்கான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். இவை நிலத்தடி நீர் அமைப்புகளை செறிவூட்டுவதுடன், மிக அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட ஒன்றியங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். 2020-2021-ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள கால்வாய்களில் 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக, நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் மேற்கொள்ளப்படும். 2020-2021 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்ற தழுவல் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி காவிரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 105.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில் என்.ஆர். உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.\nகட்டளை உயர்மட்ட கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப்படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜகால்வாய் திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nவெள்ள உபரிநீரினை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தின் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்று பாசனத் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n493.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை மற்றும் 387.60 கோடி செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.\nநடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டிலான முதல்நிலை திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திடத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் முதல்கட்ட திருத்தச் செலவினம் 703.49 கோடி ரூபாயுடன், 89 அணைகளும் 2 பாசனப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் ஜூன், 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 கட்டங்களுக்கும் சேர்த்து 2020-2021 பட்ஜெட்டில் 220.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. 18 உப வடிநில பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குளங்கள் மற்றும் 2 முதன்மை பாசன கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல்கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஜூலை 20230-ல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநில பகுதிகளில் 906 குளங்கள், மற்றும் 183 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுக���் கட்டுமான பணிகள் 649.55 கோடி செலவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 7,267 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படுதல் மற்றும் முதல் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2014-2015 முதல் 2019-2020 ஆம் ஆண்டு வரை 2,241.19 கோடி மதிப்பீட்டிலான நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய குளங்களை உருவாக்குதல் புதிய அணைக்கட்டுகளை கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்களை அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில் 261 பணிகள் நிறைவடைந்து மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-2021 பட்ஜெட்டில் நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n2020-2021 பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது.\nசூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு 70% மானியம்; உழவர்- அலுவலர் தொடர்புத் திட்டம்: வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nதொழிலாளர் பணியாற்றும் இடத்துக்கு உணவு; மொபைல் அம்மா உணவகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு\nதமிழக பட்ஜெட் வரலாற்றிலேயே தொல்லியல் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி\nதமிழக பட்ஜெட்: காவிரி - குண்டாறு திட்டத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு; புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி\nநீர்வளத்துறைதமிழக பட்ஜெட் 2020-2021ஓ.பன்னீர்செல்வம்O panneerselvamTN BUDGET 2020\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி...\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\nகாவிரி டெல்டா; பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தால்...\n9,10-ம் வகுப்பில் இடைநிற்றல் 100% அதிகரிப்பு ஏன்-தங்கம் தென்னரசு கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள் நிறைந்த மூன்றாண்டு ஆட்சி: கே.எஸ்.அழகிரி...\nடாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு ஏன்- மக்கள் அதிகமாக மது அருந்துகிறார்கள்: அமைச்சர் தங்கமணி...\nஹாட் லீக்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை... விஜய்\n'இந்தியன் 2' படபிடிப்பில் விபத்து விவகாரம்: லைகா நிறுவனம் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nதேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு தமிழர்களுக்கு எதிரானது: பேரவையில் ஸ்டாலின்\n- அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்: பிரத்யேக செயலி குறித்து தகவல்\n‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற...\nமோடியும், அமித் ஷாவும் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதவ மாட்டார்கள்: டெல்லி தேர்தல்...\nஹாட் லீக்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை... விஜய்\nவெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன்: சமுத்திரக்கனி\nபட்ஜெட் 2020: மகளிருக்கான திட்டங்களில் ரூ.1,662 கோடி ஒதுக்கீடு\nபட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு எத்தனை கோடி என்பதைவிட எவ்வளவு சதவீதம் என்பதே...\nடெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-02-21T01:36:46Z", "digest": "sha1:PUDYGIXVZVQVXZN6S3WMZVVWVBFAVHOF", "length": 11419, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎ���் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nஞான சவுந்தரி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nஜஸ்டிஸ் கட்சியின் வீழ்ச்சி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nஏ கே செட்டியார் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nஎம் ஜி ஆர் மீது துப்பாக்கிச் சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nமெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nபூண்டி ஏரி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nதமிழ் இசை இயக்கம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nபொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணா நோன்பு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nபாரதியின் கவிதைகள் நாட்டுடைமை ஆனது எப்படி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\n1966 ல் மெரினாவில் தரை தட்டிய கப்பல் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nசென்னையில் ஜின்னா – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\nசென்னையில் ஒரு சிம்பன்சி குரங்கு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை\n 19ஆயிரத்து 100கோடி சொத்து: முதலிடத்தில் கருணாநிதி குடும்பத்தினர்….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசிவராத்திரி – ராசிகளும் அபிஷேக பொருட்களும்\nபிஸ்தாவின் மருத்துவ பலன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/tags/adolf-hitler.php", "date_download": "2020-02-20T23:55:05Z", "digest": "sha1:ACWDW2Q5YOP6GTYHSR6UFDIRWSKOX3BC", "length": 6230, "nlines": 54, "source_domain": "www.tamilquotes.pics", "title": "Adolf Hitler Tamil Quotes", "raw_content": "\nநீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு\nபேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது - அடால்ஃப் ஹிட்லர்\nஇந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - அடால்ஃப் ஹிட்லர்\nஇந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - அடால்ஃப் ஹிட்லர்\nஇந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - ஹிட்லர்\nபுகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும் - அடால்ஃப் ஹிட்லர்\nபுகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும் - அடால்ஃப் ஹிட்ல\nஎன்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னை தோக்கடித்தது - அடால்ஃப் ஹிட்லர்\nபேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது - ஹிட்லர்\nநீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை - ஹிட்லர்\nநீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை - அடால்ஃப் ஹிட்லர்\nவெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.\nவெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் - அடால்ஃப் ஹிட்லர்\nஎதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் - ஹிட்லர்\nஎதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் - அடால்ஃப் ஹிட்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=45429", "date_download": "2020-02-20T22:57:45Z", "digest": "sha1:6ODHYQGANC5F6QNNPKOCLFHNYMSPQ7OS", "length": 2453, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nகனேடிய பிரதமர் சாஸ்கடூனின் நகர மேயர்களுடன் பேச்சுவார்த்தை\nகனடாவின் சாஸ்கடூனின் மிகப்பெரிய நகர மையங்களின் தலைவர்களுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எதிர் வரும் நாட்களில் இந்த பேச்சுவார்தை நடைபெறும் என்பதனை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.\nபிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜஸ்டின் ட்ரூடோ சாஸ்கடூனில் மேயர் சார்லி கிளார்க் மற்றும் ரெஜினா மேயர் மைக்கேல் ஃபோர்ஜெர் ஆகியோருடன் எதிர் காலத்தில் பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு கல்கரி மற்றும் எட்மண்டன் மேயர்களுடன் ட்ரூடோ ஏற்கனவே பேசியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த வாரம் ஆரம்பத்தில், செவ்வாய்க்கிழமைக்கு இந்த பேச்சுவார்த்தை நடத்த தற்காலிகமாக தீர்மானிக்கப்பட்டுள்ள போது, இது உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை அதிகாரிகள் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/12/04/4varinote-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-21T01:00:59Z", "digest": "sha1:Y3HPP4SG7V2URU53YEVAQKN4MBCJX6X2", "length": 10260, "nlines": 175, "source_domain": "amas32.wordpress.com", "title": "#4varinote: நான் கண்ணாடிப் பொருளல்லவா! | amas32", "raw_content": "\n#4varinote: நான் கண்ணாடிப் பொருளல்லவா\nபாடல் : கண்ணாமூச்சி ஏனடா\nபடம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்\nஎன் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா \nஎனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா \nஉன் இதழ் கொண்டு வாய்\nமூட வா என் கண்ணா…\nஉன் இமைக் கொண்டு விழி\nமூட வா என் கண்ணா…\nகாதலைப் பற்றியப் பாடல். எப்பொழுதுமே காதலை சொல்வதில் இரு பாலாருக்கும் தயக்கம் இருக்கும், ஏனென்றால் ஒருவரால் சொல்லப்பட்ட காதல் மற்றவரால் நிராகரிக்கப்பட்டால் அது சொன்னவருக்கு வேதனை மட்டும் தராது, அவமானத்தையும் சேர்த்துத் தரும். சொல்லாமல் இருந்தாலும் மனம் கொந்தளித்துக் கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலான சமயம் காதல் வயப்பட்ட இருவருக்குமே ஒருவர் மற்றவரைக் காதலிப்பதுத் தெள்ளத் தெளிவாகவே தெரியும்.\nஇது ஒரு பெண் பாடும் பாடல். அவள் இன்னும் காதலில் விழவில்லை ஆனாலும் தன் அக்காவின் காதல் நிலை கண்டு பாடும் பாடல். பெண் மனம் ஒரு உணர்ச்சிக் குவியல். ஆணுக்கு எல்லாமே ஒரு விளையாட்டு. பெண்ணுக்குக் காதல் ஒரு சீரியஸ் மேட்டர். மீனை ஆற்றில் பிடித்துத் திரும்பி நீரிலேயே விட்டு விளையாடுவதைப் போல பெண்ணிடம் சீண்டி விளையாடுவது ஆணுக்குக் கை வந்த கலை. ஆனால் அவளுக்கோ மனதை பறிகொடுத்துவிட்டால் எல்லாமே அவன் தான்.\n“எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா” மிக முக்கியமான வரி. அவளே காதலன் பால் மயங்கி தனக்கென தனியாக எண்ணாமல் அவனைச் சார்ந்தே எண்ணத் தொடங்கிப் பிறகும் எனக்குத் தனியாக எண்ணங்கள் இல்லையா என்று கேட்பதில் நியாயமே இல்லை. ஆயினும் காதலனின் எண்ணங்களும் செயல்களும் அவள் உணர்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து நடக்கும்படி இருக்கவேண்டும் என்று அவள் நினைப்பதிலும் தவறேதும் இல்லை.\nநெஞ்சில் அடிக்கும் எண்ண அலைகள் கடலை விஞ்சும். அவன் எப்பொழுதும் என்னிடம் காதலுடன் இருப்பானா வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ வேறு பெண்ணைப் பார்த்து மயங்கி விடுவானோ கடைசி வரை காதல் நிலைக்குமா கடைசி வரை காதல் நிலைக்குமா திருமணம் கைகூடுமா நடுவில் கைவிட்டு விட்டுப் போய்விடுவானோ என்று ஆயிரத்தெட்டுக் கவலைகள்.\nஇதில் தொடர்ந்து வரும் வரிகள் காதலன் எப்படி தன்னை சேர்ந்தவுடன் தான் தன் காதலுக்கே உத்தரவாதமே என்ற காதலி நினைக்கிறாள் என்ற பொருளில் வருகிறது.\nநானே உன் உடையாக வேண்டும் -என்று சங்கத் தமிழ் வரிகள் நேரடியாக இல்லை\nஆனால், நள வெண்பாவில் ஒன்று உள்ளது\n—ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி\nஇருவர் எனும் தோற்றம் இன்றிப் – பொருவெங்\nகனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்\nஅதாவது நளன்-தமயந்தி, ஒருவர் உடம்பில் ஒருவர் ஒதுங்குகிறார்கள். அதாவது ஒருத்தர், இன்னொருத்தரோட உடம்பாகவே ஆகிவிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் பாடல் வரிகளும் சொல்கின்றன.\nமிக அருமையான இசை. சித்ரா தன் தேன் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடியிருகிறார். அதற்கேற்பத் திரைப்படத்தில் ஐச்வர்யா ராயின் நடனமும், முக்கியமாக அஜித்தும் தபுவும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன பாணியில் காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் பாட்டுக்குப் பெருமை சேர்க்கிறது.\nநள வெண்பா உதவி KRS\nPrevious இரண்டாம் உலகம் – திரை விமர்சனம் Next கல்யாண சமையல் சாதம் – திரை விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-02-20T23:03:19Z", "digest": "sha1:BLFFYK2FC2DJAWQ5FXXVUB4A2UD6KG4I", "length": 35980, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "சிரிக்கக்கூடிய காரியமா? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்���து\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n‘டொரான்டோ ஆசீர்வாதம்’ பற்றிய ஒரு கண்ணோட்டம்\nசிரிக்க வைக்கும் சிரிப்பலை மாயம் பற்றிய செய்தியை இப்பத்திரிகை மூலமாக முன்பே தந்திருந்தோம். கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள ‘ஏர்போர்ட் வினியட் சபை’யின் மூலம் 1994 ஆம் ஆண்டில் இம்மாயம் முதன் முதலாக தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தது. பெந்தகொஸ்தே, பரவசக்குழுக்கள் மத்தியிலேயே பிரசித்தி பெற்று ‘டொரொன்டோ ஆசீர்வாதம்’ என்று பெயர் பெற்றுள்ள இதனைச் சிலர் ஆவியின் எழுப்புதல் என்று கூறினாலும் ஆண்டவரை இதுவரை அறியாத யாருமே அவரை இதன் மூலம் அறிந்து கொண்டதாக செய்தியில்லை. இதன் இன்றைய முக்கிய தலைவர்களில் ஒருவரான ரொட்னி-ஹாவார்ட் பிரவுன் இதனை எதிர்ப்பவர்கள் கண்கள் குருடாகி பேசமுடியாமல் போவார்கள் என்று பயமுறுத்தி வருகிறார். டொரான்டோவின் ‘ஏர்போட் வினியட் சபை’யில் ஆரம்பிக்கு முன்பாகவே இம்மாயம் பெனி ஹின், ரொட்னி ஹாவார்ட் பிரவுன், கென்னத் கோப்லான்ட் ஆகிய மனிதர்களால் நடத்தப்பட்டு வந்தது. மொரிஸ் செரூல்லோ, போல் யொங்கி சோ ஆகியோரும் இதைக் குறித்து நூல்கள் எழுதியுள்ளனர்.\n‘நற்பேறளிக்கும் நற்செய்தி’ (Prosperity Gospel) என்ற இயக்கத்தின் மத்தியிலேயே இம்மாயம் முதன் முதலாகத் தோன்றியது என்று இதுபற்றி ஆராய்ந்துள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவ்வியக்கம் விசுவாச இயக்கம் என்றும் அழைக்கப்படுறிது. அமெரிக்காவில் ஆரம்பித்த இப்பரவசக்குழு கிறிஸ்து தனது திருஇரத்தப்பலியின் மூலம் விசுவாசிகளைக் கேட்டின் வல்லமையின் பிரதிபலிப்பான சகலநோய்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுவித்திருக்கிறார்; ஆகவே விசுவாசிகள் இவ்வுலகில் பூரணமான உடல் நலத்துடனும் வறுமையே அறியாத வளத்துடனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று போதித்து வருகின்றது.\nஇச்சிரிப்பலை மாயம் இன்று கட்டுக் கடங்காது கீழைத்தேய நாடுகளிலும் வேமாகப்பரவி வருகிறது. பெனி ஹின் இதைக் கடந்த வருடம் மே மாதம் தமிழகத்திற்கும் ஏற்றுமதி செய்திருக்கிறார் (சென்னை சீரணி அரங்கில் பென்னி ஹின்னின் கூட்டம் நடந்தது). பரவசக்குழுக்களே இதனால் இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எது கர்த்தர் தரும் ஆசீர்வாதம் என்று அறிய முடியாதபடி கண்கெட்டுப��� போய் உள்ள இக்குழுக்கள் கண்களுக்கு அதிசயமாய்ப்படுகின்ற அனைத்தும் கர்த்தரின் ஆசீர்வாதமே என்று இச்சிரிப்பலை மாயத்தையும் இருகரமேந்தி வரவேற்கிறது. ஆனால் எல்லோருமே இவ்வலையில் விழுந்துவிடுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தில் உள்ள ஒரு சபை எமக்கு அனுப்பிய நிருபத்தில் அந்நகரத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கெரிஸ்மெட்டிக் சபையில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இச் சிரிப்பலை சபையில் அனுமதிக்கப்பட்டதை முன்னிட்டு வெளியேறியுள்ளதாக வாசிக்கிறோம். பல குடும்பங்கள் இம்மாயத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதே வேளை குருட்டுக் கண்களுடன் கண் மூடித்தனமாக எதையும் பின்பற்றும் கூட்டம் இதை வரவேற்று அரவணைப்பதையும் பார்க்க முடிகின்றது. இவர்களுக்காக நாம் அனுதாபப்படுகின்ற அதேவேளை சிரிப்புருவில் சிந்தையைக் குழப்ப வரும் இவ்வாபத்தைப்பற்றி விளக்காமலும் இருக்க முடியாது. இச்சிரிப்பு மாயம் ஏன் கர்த்தரின் ஆசீர்வாதம் அல்ல, ஆனால் சாத்தானின் புதிய தந்திரம் என்பதற்கான காரணங்களைக் கீழே தருகிறோம்.\n1. இது நடக்கும் கூட்டங்களில் வேதத்திற்கு இடமில்லை. வேத வாசிப்போ, வேத போதனையோ இடம்பெறுவதில்லை. கர்த்தரைப் பற்றியும் நகைச்சுவையாக அடிக்கடி பேசப்படுகின்றது. இதை ஆரம்பித்து வைத்த கனடாவில் உள்ள ஒரு சபை விநியோகிக்கும் வீடியோ நிகழ்ச்சியில் இதைத்தான் நாம் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இக்கூட்டங்களில் ஒரு நகைச்சுவை விருந்தே கிடைக்கிறது.\n2. இக்கூட்டங்களில் பார்வையாளரின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நிலத்தில் புரளுதல், சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்தல், கட்டுக் கடங்காமல் சத்தமிட்டு சிரித்தல், வலிப்பு வந்ததுபோல ஆடுதல் போன்றவையே இடம் பெறுகின்றன. முதலில் இதைச் செய்பவர்கள் ஆழ்ந்த நித்திரைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஹிப்னோடிசத்துக்கு உட்படுத்தப்பட்டவர்கள் போல் அதன்பின் அவர்கள் நிலைமாறிவிடுகின்றது. ஒரு பிரபலமான ‘கெரிஸ்மெட்டிக்’ போதகர்களை மேடைக்கழைத்து அவர்களைப் பேச முடியாதபடி செய்து, அவர்கள் பேசுவதற்கு எடுக்கும் பிரயத்தனங்களை ஒரு நாடகம் பார்ப்பது போல் பார்த்து கூட்டத்தார் கைகொட்டிச் சிரிக்கும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியே இவர்களைப் பேசமுடியாதபடி செய்தார் என்று கூட்டத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது. வல்லமையோடு பிரசங்கம் செய்யும் வரத்தைக் கொடுக்கும் பரிசுத்த ஆவி, போதகர்களைக் கூட்டங்களில் பேசமுடியாதபடிச் சிரிக்கும் நிலைக்கு கொண்டு வருவார் என்று வேதத்தில் எங்கே எழுதியிருக்கிறது இதை தேவ ஆசீர்வாதம் என்று நம்புபவர்கள் கண்களும் சிந்தையும் நிச்சயம் குருடாய்த்தான் இருக்க வேண்டும்.\n3. இதை எழுப்புதல் என்று கூற முடியாது. ஏனெனில் இத்தகைய கோமாளித்தனங்களுக்கும் எழுப்புதலுக்கும் சம்பந்தமேயில்லை. மெய்யான எழுப்புதல் நிகழ்ந்த காலங்களில் மக்களிடம் தேவ பயமிருந்தது. அங்கே வேதத்திற்கும் பிரசங்கத்திற்கும் பெருமதிப்பிருந்தது. பிரசங்கத்தின் மூலம் மக்களுடைய பாவம் உணர்த்தப்பட்டு மனந்திரும்புதல் ஏற்பட்டது. ஆனால் இக்கூட்டங்களில் கிறிஸ்தவர், கிறிஸ்தவர் அல்லாதவர் என்ற எந்தவித வேறுபாடுமின்றி எல்லோரும் சிரிக்கவும், மிருகங்களைப்போல் சத்தமிடும் அதிசயத்தை நாடும்படி மட்டுமே வற்புறுத்தப்படுகிறார்கள். வரலாறு சந்தித்துள்ள எழுப்புதல்கள் எவற்றிலுமே இத்தகைய செயல்கள் நிகழ்ந்ததில்லை. இவற்றிற்கு வேதத்திலும் எந்தவித ஆதாரமுமில்லை.\n4. இதை பரிசுத்த ஆவியின் செயல் என்று கூற முடியாது. வேதத்தில் ஓரிடத்திலாவது இத்தகைய காரியங்களைப் பரிசுத்த ஆவி செய்வார் என்று நாம் வாசிப்பதில்லை. ஆவியானவருக்கும் இக்கோமாளித்தனத்திற்கும் எந்த சம்பந்தமுமிருக்க முடியாது. ஆவியானவர் பரிசுத்தமானவர்; அவர் ஆண்டவர் இதை மறந்து அவர் பெயரில் கூத்தாடுவதை கர்த்தர் மன்னிக்க மாட்டார். இத்தகைய செயல்களைப் புறமதங்களில்தான் பார்க்கலாம். சாத்தானின் கைங்கரியத்தால் சாமி வந்து ஆடும் நிலை கர்த்தரின் குழந்தைக்கு ஒருபோதும் ஏற்படாது. தூய ஆவியின் பெயரில் அவரால் நிரப்பப்பட்டிருக்கிறோம் என்று கூறி சாத்தானின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறவர்களின் கூத்தின் இன்னுமொரு காட்சியே இச்சிரிப்பலை மாயம். உண்மையிலேயே ஆவியால் நிரப்பப்பட்டிருப்பவர்களிடத்தில் அமைதி காணப்படும்; அலங்கோலம் இருக்காது. இந்நிரப்புதலை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்க முடியாது. ஆவியானவர் தமது பணியை ஒருபோதும் ஒருவருக்கும் குத்தகைக்கு விடவில்லை. ஆவியால் நிற��ந்திருப்பவர்களிடத்தில் ஆவியின் கனிகளின் வளர்ச்சியே காணப்படுமே தவிர ஆவியானவரை அவமதிக்கும் செயல்கள் காணப்படாது.\n5. இச்சிரிப்பலை மாயத்தை வளர்ப்பவர்களின் போதனைகள் திருமறைக்குப் புறம்பானவை. ‘விசுவாச இயக்கம்’ என்றும் ‘நற்பேறளிக்கும் நற்செய்தி இயக்கம்’ என்றும் அழைக்கப்படும் கூட்டத்தினரின் வழி வந்த இச்சிரிப்பலை மாயத்தலைவர்கள் நோய்களும், துன்பமும், வறுமையும் பிசாசினால் அனுப்பப்பட்டவை எனவும் அவற்றில் இருந்து விசுவாசிகளுக்கு கிறிஸ்து விடுதலை கொடுத்திருப்பதாகவும் போதிக்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் தாம் விரும்புவதைத் தம் மனத்தில் உருவகப்படுத்தி அதைத் தமது விசுவாசத்தால் பெற்றுக் கொள்ள முயல வேண்டும் என்றும் போதனை செய்கிறார்கள். இவர்களைப் பொறுத்வரையில் விசுவாசம் கடவுள் நமக்குத் தரும் ஈவல்ல; அது ஒரு இயற்கை நியதி; இதைப் பயன்படுத்தி மனிதன் தான் நினைத்ததைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது இவர்களது நம்பிக்கை. இவையெல்லாம் திருமறைக்கு ஒவ்வாத மனித சிந்தனையில் முளைத்த களைகள். இத்தகைய போதனைகளைப் புறமதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளோடு மட்டுமே நம்மால் தொடர்புபடுத்த முடிகின்றது. இதற்கும் திருமறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nகிருபையின் போதனை என்றால் என்ன\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத���தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43465", "date_download": "2020-02-20T22:50:08Z", "digest": "sha1:FAR4VOET55GG23A36XD65GGUUK3GOEWJ", "length": 6655, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n200 ரூபாய் கடனை அடைக்க, 22 ஆண்டுகளின் பின்னர், இந்தியா வந்த கென்ய எம்.பி\nஇந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியா வந்தார்.\nஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். இவர், 1985 – 89 வரை, மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாதில் உள்ள மவுலானா ஆஸாத் கல்லுாரியில் நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பு படித்தார்.\nஅப்போது, அவுரங்காபாதில் ரிச்சர்ட் தங்கியிருந்த வீட்டின் அருகே, காசிநாத் காவ்லி என்பவர், மளிகை கடை நடத்தி வந்தார். அங்கிருந்து, தனக்கு தேவையான பொருட்களை, ரிச்சர்ட் கடனுக்கு வாங்கி வந்தார். இந்நிலையில், 1989ல் படிப்பு முடிந்தவுடன், ரிச்சர்ட் கென்யாவுக்கு திரும்பினார். ஊர் திரும்பிய பின், காசிநாத்துக்கு, 200 ரூபாய் மளிகை பாக்கி தர வேண்டும் என்பது, ரிச்சர்ட்டின் நினைவுக்கு வந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்தியா சென்று, அதை திருப்பித் தர வேண்டும் என, மனதிற்குள் நினைத்துக் கொண்டார். பின், கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.\n22 ஆண்டுகளுக்கு பின், 200 ரூபாய் பாக்கியை திருப்பிக் கொடுப்பதற்காகவே, அவர் தன் மனைவி மிச்சேல் உடன் இந்தியா வந்தார். இங்கு, காசிநாத் காவ்லியை சந்தித்து, 200 ரூபாயை திருப்பிக் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத காசிநாத், பழைய நினைவுகளில் நெகிழ்ந்தார்.\nவெறும், 200 ரூபாய் கடனை, 22 ஆண்டுகளுக்குபின் திருப்பிச் செலுத்த, பல்லாயிரம் கிலோமீற்றர் துாரம் பயணித்து வந்த கென்யா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரின் நேர்மை, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசஹ்ரான் தாக்குதல்,வில்பத்து விவகாரத்தின் உண்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்: சபையில் ரிஷாட் கேள்வி\nஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்\nநாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்\nசாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.enmugavari.com/2017/08/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:21:34Z", "digest": "sha1:NX4KX6O2BXIT7I3NPZOBIVZBEPQU6EKR", "length": 2883, "nlines": 52, "source_domain": "www.enmugavari.com", "title": "மூடுபனி நெஞ்சம். – என் முகவரி", "raw_content": "\nLeave a Comment on மூடுபனி நெஞ்சம்.\n இதழில் கதை எழுது கதையில் வரும் ஸ்ரீராமும் மதுமிதாவும் துணைக் கதாபாத்திரங்களாக மூடுபனி நெஞ்சம் என்ற என் கதையில் வந்தவர்கள். மூடுபனி நெஞ்சம் கதையை கீழே பதிவு செய்திருக்கிறேன்.\nபடிக்காதவர்களுக்காக… பத்து நாட்கள் லிங்க் இருக்கும். அதன்பிறகு எடுத்துவிடுவேன்.\nஇன்னொன்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தக் கதை ஏற்கனவே புத்தகமாக அருணோதயம் வழியாக வெளிவந்து விட்டது. அதனால் இதைக் காப்பியடித்து தங்கள் பெயரைப் போட்டு தங்கள் கதை என உலவவிட முயல வேண்டாம். உங்கள் நேரம் தான் விரயம்.\nலாவண்யா சீலன் on இதழில் கதையெழுது…\nபொன் on இதழில் கதையெழுது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/531025-cartoon.html", "date_download": "2020-02-20T23:39:48Z", "digest": "sha1:JR6HJK5OM43PZPBHGHZL3D2AVWS2GUCP", "length": 9838, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "சாத்தான் வேதம் ஓதுவது மாதிரியா? | Cartoon", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசாத்தான் வேதம் ஓதுவது மாதிரியா\nசாத்தான் வேதம் ஓதுவது மாதிரியா\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி...\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\nரஜினி அண்ணனுக்கு எப்படி இருந்திருக்கும்\nரஜினி அண்ணனுக்கு எப்படி இருந்திருக்கும்\n‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற...\nமோடியும், அமித் ஷாவும் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் உதவ மாட்டார்கள்: டெல்லி தேர்தல்...\nஹாட் லீக்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை... விஜய்\nவெற்றிமாறன் குதி என்றால் குதித்துவிடுவேன்: சமுத்திரக்கனி\nகாஞ்சி காமாட்சி கோயிலில் கள்வர் பெருமாள்; பிரிந்த தம்பதியை சேர்த்து வைப்பார்\n81 ரத்தினங்கள்: அவல், பொரி ஈந்தேனோ குசேலரைப் போலே\nடெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2020/01/11144840/1280842/2020-Mercedes-Benz-GLE-India-Launch-Date.vpf", "date_download": "2020-02-20T22:50:06Z", "digest": "sha1:6YZCBP36U5HWTJVACT443QNWH5MME56B", "length": 16017, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ. இந்திய வெளியீட்டு தேதி || 2020 Mercedes Benz GLE India Launch Date", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2020 மெர்சிடிஸ் ஜி.எல்.இ. இந்திய வெளியீட்டு தேதி\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. காரின் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.இ. காரின் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய ஜி.எல்.இ. எஸ்.யு.வி. கார் இந்தியாவில் ஜனவரி 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. புதிய ஜி.எல்.இ. காரில் பல்வேறு அப்டேட் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார் அளவில் பெரியதாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதனால் காரின் கேபின் அளவு அதிகமாகிறது. இத்துடன் கார் முழுக்க எல்.இ.டி. லைட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஹெட்லேம்ப், டெயில் ல���ட், டி.ஆர்.எல். உள்ளிட்டவைகளில் எல்.இ.டி. பயன்படுத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஜி.எல்.இ. காரில் இரண்டு 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸட்ரூமென்ட் கன்சோலாக இருக்கிறது. இத்துடன் நான்கு சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ஃபிரீ பார்க்கிங், பவர்டு டெயில்கேட், 360 டிகிரி கேமரா, இருக்கைகளை மின்சக்தியால் இயக்கும் வசதி, அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கார்: ஜி.எல்.இ. 300டி, ஜி.எல்.இ. 400டி மற்றும் ஜி.எல்.இ. 450 என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் பென்ஸ் ஜி.எல்.இ. 300டி மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.\nஇந்த என்ஜின் 256 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. ஜி.எல்.இ. 400டி மாடலில் பெரிய 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 330 பி.ஹெச்.பி. பவர், 700 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇதன் மூன்றாவது வேரியண்ட் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இது 367 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பெட்ரோல் யூனிட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் என கூறப்படுகிறது.\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபோலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்- சட்டசபையில் மசோதா தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nமேலும் இது புதுசு செய்திகள்\n2020 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பையர் மற்றும் ஃபிரீஸ்டைல் பி.எஸ்.6 கார்கள் அறிமுகம்\nடொயோட்டாவின் சிறிய எஸ்.யு.வி. அசத்தல் டீசர் வெளியீடு\nஜெனிவா மோட்டார் விழாவில் கியா சொரென்டோ அறிமுகம்\nடொயோட்டாவின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\n2020 மெரிசிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ. இந்தியாவில் அறிமுக��்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nஇந்தியாவில் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. அறிமுகம்\n2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி. இந்தியாவில் வெளியானது\nசர்வதேச சந்தையில் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ். 600 அறிமுகம்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:12:41Z", "digest": "sha1:Y5TW6KV2D3YOVFVPQ7DWQAGAMJRZY6MY", "length": 8817, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறாட்டுபுழா கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறாட்டுபுழா கோவில் (Arattupuzha Temple) என்பது மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற ஸ்ரீ தர்மா சாஸ்தா கோவிலைக் குறிப்பதாகும், இக்கோவில் ஆறாட்டுபுழா என்ற மிகவும் அழகான கிராமத்தில், இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், திரிச்சூர் நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலை கொண்டுள்ளது. திரிச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் அமைந்துள்ள தேவர் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தால், நாம் இந்த அழகான கோவிலை அடையலாம்.\nஇந்தக் கோவில் 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஆண்டு தோறும் கொண்டாடப் படும் மிகவும் பழமையானதும், புராதனமானதும் ஆன மிகவும் புகழ் பெற்ற \"தேவமாலா\" திருவிழா இந்தக் கோவிலின் விசேஷமான திருவிழா ஆகும், அப்பொழுது ஆறாட்டுபுழாவில் அனைத்து தேவர்களும் தேவதைகளும் வந்து சங்கமிப்பதாக (கூடுவதாக) ஐதீகம்.\nஉலகில் உள்ள அனைத்து தேவ வடிவங்களின் தெய்வீகத்தன்மையின் சாரம் மற்றும் சக்தி இந்த ஆலயத்தின் இறைவன் உட்கிரகித்துக் கொள்கிறார். இடது கால் மடங்கி இருக்க, வலது காலும் இடது காலின் அருகே மடங்கி இருக்கும் நிலையில், மேலும் இடது கை இடது துடையில் அமைந்திருக்க, இறைவன் அமைதியான நிலையில் அமர்ந்து காணப்படுகிறார், மேலும் அவரது வலது கையில் அம்ருத கலசத்தை ஏந்தி, வலது கால் முழங்காலில் அதை தாங்கி அமர்ந்துள்ளார்.\nபகவான் ஸ்ரீ ராமரின் மிகவும் புகழ் பெற்ற குருவாகத் திகழ்ந்த குரு வசிஷ்டரின் தெய்வீக அவதாரமாக ஆறாட்டுபுழா கோவிலில் நிறைந்திருக்கும் ஈசன் கருதப்படுகிறார். வேறு எந்த இறைவன்/ இறைவியின் சன்னிதானமும் காணப்படாத மிகவும் அரிதான கோவில்களில் இது ஒன்றாகும். இந்தக் கோவிலில், ஒரு அறிவுக்கு எட்டாத மற்றும் அசாதாரணமான திவ்ய சக்தி சூழ்ந்திருப்பதை பக்தர்கள் உணரலாம்.\nகேரளத்தில் காணப்படும் இந்து கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/anjali-as-maha-a-crime-detective-agent-from-seattle-pd-anushka-nishabdham.html", "date_download": "2020-02-20T23:15:49Z", "digest": "sha1:GTZ22YYLA4KV7RJSEGGT2NODDVXOPUYV", "length": 6212, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Anjali as Maha a Crime Detective agent from Seattle PD Anushka Nishabdham", "raw_content": "\nஅனுஷ்காவுடன் மாதவன் இணையும் 'நிசப்தம்' படத்தில் அஞ்சலிக்கு இந்த வேடமா \nமுகப்பு > சினிமா செய்திகள்\nஅனுஷ்கா முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் 'நிசப்தம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிக்கின்றனர்\nரெண்டு படத்துக்கு பிறகு மாதவன் இந்த படம் மூலம் அனுஷ்காவுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த போஸ்டரின் படி வாய் பேசாத காது கேளாத சாக்ஷி என்ற வேடத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். அவர் ஓவியம் வரைவது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nஇந்த படத்தில் மாதவன் ஆண்டனி என்கிற இசைக் கலைஞராக நடிக்கின்றார் மேலும் அஞ்சலி மகா என்னும் கதாபாத்திரத்தில் கிரைம் டிடெக்டிவ் ஆக நடிக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50064933", "date_download": "2020-02-21T01:15:57Z", "digest": "sha1:LX3VOW3FXE5JP6SKXDKDSNIY47FSCYND", "length": 21221, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "துருக்கி - சிரியா மோதலை தடுப்போம்: ரஷ்யா உறுதி மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nதுருக்கி - சிரியா மோதலை தடுப்போம்: ரஷ்யா உறுதி மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் துருக்கிப் படையினர் அமெரிக்கத் தயாரிப்பான எம் 60 டாங்கிகளுடன் சிரியாவின் வட பகுதியில் மன்பிஜ் நகருக்கு வடக்கே உள்ள துக்கார் நகரின் வழியாக செல்கின்றனர். நாள்- அக்டோபர் 14, 2019.\nசிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தொடர்ந்து ராணுவ தாக்குதல் நடத்தி வரும் நிலையில், துருக்கிக்கும், சிரியாவுக்கும் இடையில் மோதல்கள் நடப்பதை தடுக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.\n\"இதனை ஏற்றுக்கொள்ள முடியாது...எனவே, நிச்சயமாக அனுமதிக்க முடியாது\" என்று சிரியாவுக்கான ரஷ்யாவின் சிறப்பு தூதர் அலெக்ஸாண்டர் லாவ்ரென்ட்யேஃப் தெரிவித்துள்ளார்.\nசிரியாவின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த குர்து ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையை அழித்து அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பகுதியை உண்டாக்கும் நோக்கத்துடன் துருக்கி இந்த தாக்குதலைத் தொடுக்கிறது. ஐ.எஸ். படையினரை அழிக்கும் போரில் குர்து படையினர் உதவியைப்பெற்றுவந்த அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு முன்னதாக தமது படையை பின்வாங்கியது.\nஇந்நிலையில் துருக்கியை சமாளிப்பதற்காக சிரியாவின் அரசுப் படைகளுடன் சமரசம் செய்துகொண்டது சிரியா ஜனநாயகப் படை.\nஇந்நிலையில், பஷார் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கு ராணுவக் கூட்டாளியாகவும், ஆதரவாளராகவும் இருந்துவந்த ரஷ்யா இந்நிலையில் இந்த சண்டையைத் தடுக்கப்போவதாக கருத்துத் தெரிவித்துள்ளது முக்கியமான அரசியல் திருப்பமாகும்.\nகடந்த வாரம் அமெரிக்க துருப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டதுதான், துருக்கிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nசிரியாவில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய துருப்புகள் சிரியா மற்றும் துருக்கி படைப்பிரிவுகள் சந்திக்கும் பகுதியில் 2015ம் ஆண்டிலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசிரியாவின் அயின் இசா நகருக்கு அருகில் இருக்கும் அமெரிக்க தரைப்படைக்கு நெருக்கமாக வந்துள்ள துருக்கி தலைமையிலான படைப்பிரிவுகளை எதிர்கொள்ள ஃஎப்-15 போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.\nதுருக்கி ராணுவத்தை சமாளிக்க சிரியா அரசுடன் சமரசம் செய்யும் குர்து கிளர்ச்சியாளர்கள்\nகுர்து மக்கள் தனி நாடு கேட்டு போராடுவது ஏன்\n\"அமெரிக்க துருப்புகளை அச்சுறுத்துவதில்லை\" என்கிற ஒப்பந்தந்தை துருக்கி படையினர் மீறியுள்ளதாக ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்ட அலெக்ஸாண்டர் லாவ்ரென்ட்யேஃப், \"துருக்கி மேற்கொண்டுள்ள இந்த தாக்குதலை ஏற்றுகொள்ள முடியாது\" என்று தெரிவித்துள்ளார்.\nமுந்தைய ஒப்பந்தங்களின்படி, துருக்கி, சிரியாவுக்குள் 5 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுதான் செல்லலாம். ஆனால், துருக்கி தற்போது சுமார் 30 கிலோமீட்டர் பகுதியில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதாக கூறுகிறது. சிரியாவில் நிரந்தரமாக படைகளை நிறுத்த துருக்கிக்கு உரிமையில்லை. சண்டையை தவிர்க்க துருக்கியோடு சிரியா தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.\nகுர்துகளுக்கும், சிரியாவுக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்பட உதவியுள்ளதை லாவ்ரென்ட்யேஃப் உறுதிப்படுத்தினார். இதன் காரணமாக ராணுவ உதவி அளிப்பதற்கு சிரியாவின் அரசுப் படைகளை தங்களின் எல்லைக்குள் குர்துகள் அனுமதித்துள்ளனர்.\nவிவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை\nஜப்பானை சேர்ந்த யூச்சி, காய்கறிகளையும், பழங்களையும் மண்ணில் வளர்க்கவில்லை. ஏன் அவருக்கு மண்ணை பயன்படுத்தும் அவசியமும் இல்லை.\nமனித சிறுநீரகத்துக்கு சிகிச்ச�� அளிக்க பயன்படும் பாலீதீன் கவர் மட்டுமே அவருக்கு தேவை.\nஅந்த பாலீதீன் பைகள் மீது செடிகள் வளரும்; அது தண்ணீரையும், சத்துக்களையும் சேர்த்துக் கொள்ளப் பயன்படும்.\nபாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் இந்த தொழில் நுட்பத்தில் 90 சதவீதம் குறைவான நீரே தேவைப்படும். அந்த பாலீதீன் கவர் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை தடுக்கும்.\nசெய்தியை வாசிக்க: விவசாயம் செய்ய ஆளில்லை: அறுவடைக்கு ரோபோக்கள் - ஜப்பானின் புதுமை\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி: நரேந்திர மோதி திட்டங்களை கடுமையாக விமர்சித்தவர்\nஏழைகளின் வாழ்க்கையை, அவர்களின் அனைத்து சிக்கல்களையும் மற்றும் செழுமைகளையும் புரிந்து கொள்ளக் கடந்த 20 ஆண்டுகளாக உலகின் மிகவும் பிரபலமான பொருளாதார ஜோடியான அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவி எஸ்தர் டஃபலோவும் முயன்று வந்துள்ளனர்.\n1961 ஆம் ஆண்டு பிறந்த அபிஜித் பானர்ஜி, கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். 1988 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் பானர்ஜி.\nவறுமை ஒழிப்பு தளத்தில் தொடர்ந்து பணியாற்றிய அபிஜித் பேனர்ஜியும், எஸ்தர் டஃபலோவும் ஏழை பொருளாதாரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளனர்.\nரகுராம் ராஜன், கீதா கோபிநாத், மிஹிர் எஸ் சர்மா ஆகியோருடன் இணைந்து \"பொருளாதாரத்திற்கான இப்போதைய தேவை என்ன\" எனும் கட்டுரை தொகுப்பைத் தொகுத்துள்ளார்.\nசெய்தியை வாசிக்க: நரேந்திர மோதியின் திட்டங்களை கடுமையாக விமர்சித்த அபிஜித் பானர்ஜி - யார் இவர்\nஇந்தியா - யாழ்ப்பாணம்: மீண்டும் விமான சேவை\nயாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் பரீட்சார்த்தமாக தரையிறங்கியுள்ளது.\nஇந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவுடன் ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் இன்று செவ்வாய்க்கிழமை தரையிறங்கியுள்ளது.\nவிமான ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.\nசெய்தியை வாசிக்க: இனி நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் போகலாம் - எப்படி\nஅயோத்தி வழக்கு இன்று இறுதி விசாரணை - நீதிபதிகள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅயோத்தி வழக்கில் செவ்வாய்க்கிழமை 39-வது நாளாக விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று புதன்கிழமை இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.\nஅயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.\nமுன்னதாக இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பும் தங்கள் வாதங்களை முடித்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nசெய்தியை வாசிக்க: அயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை - நீதிபதிகள்\nநரேந்திர மோதியின் திட்டங்களை கடுமையாக விமர்சித்த அபிஜித் பானர்ஜி - யார் இவர்\n‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்’ - கோட்டாபய ராஜபக்ஷ\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை - நீதிபதிகள்\n\"நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது\" - திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா #iamtheChange\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/12/02/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-3/", "date_download": "2020-02-20T23:22:31Z", "digest": "sha1:NDPGO4EUUV4P4IN6MQSA276XRXDRYJG2", "length": 12144, "nlines": 89, "source_domain": "aimansangam.com", "title": "அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரிய��் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கம் அபுதாபி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்\nஅய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nHome / EVENTS / அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி\nஅபுதாபி அய்மான் சங்கம் நடத்திய தமிழ் மக்களின் ஒன்று கூடல் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு தலைநகர் அபுதாபியில் அமீரக தமிழ் சொந்தங்களின் 8-ம் ஆண்டு ஒன்று கூடலை அய்மான் சங்கம் மிகச் சிறப்புடன் நடத்தியது.\nகாலை முதல் நீண்ட வரிசையில் வருகையாளர்கள் பதிவும், மருத்துவ பரிசோதனையும் நடைபெற்றது.\nதொடர்ந்து பகல் 11:45 மணி முதல் பொழுது போக்கு அம்சங்களும்,விளையாட்டு போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் தனித்தனி இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்குமாக தனித்தனியாக நடைபெற்றது.\nஅய்மான் சங்கத் தலைவர் ஜெ.ஷம்சுத்தின் ஹாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்\nஇஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் RS தர்வேஷ் மொஹிதீன்,\nஅபுதாபி அஹலியா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் புவனேஷ்வர்,\nபனியாஸ் பில்டிங் நிர்வாக இயக்குனர் அப்துல் ஹமீது மரைக்காயர்,\nக்ரீன் நர்சரி பள்ளியின் தாளாளர் திருமதி. ஸ்ரீதேவி,\nஅமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஹமீதுர் ரஹ்மான்,\nதமிழ் மக்கள் மன்றத் தலைவர் சிவக்குமார்,\nஅல்மனாக் டிரேடிங் நிர்வாக இயக்குனர் முஹம்மது அலி,\nஜெயலுக்காஸ் ஜுவல்லரி அபுதாபி மேலாளர் ரிஜீஸ், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.\n500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட முழு நாள் நிழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆ���்தியது. நிறைவாக கலைந்து சென்றவர்கள் திரளாக சென்ற போது அய்மான் நிர்வாகிகளின் உள்ளத்தில் பேரானந்தத்தை உருவாக்கியதென்றால் மிகையல்ல.\nதுபாய்,அல்-அய்ன், ஷார்ஜா, ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் குடும்பத்தோடு பலர் பங்கேற்றனர்.\nஇன்று டிசம்பர் 2-ல் பிறந்த நாள் காண்ட ஆடுதுறை முஹம்மது சமீர் மகன் யாசிர் அஹமதுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.\nஒவ்வொரு ஆண்டும் அபுதாபியில் தமிழர்களின் ஒன்று கூடலை நடத்தும் அய்மான் சங்க நிர்வாகிகள் இதை தங்கள் இல்ல நிகழ்வாக கருதி களப்பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம்.\nஅந்த வகையில் இந்த வருடம் பொதுச் செயலாலர் SAC ஹமீது,துணைப் பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன், துணைப் பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைத் தலைவர் ஷேக்னா லெப்பை,மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி, செயலாளர்கள் உமர் அன்ஸாரி, முஹம்மது ஹாரிஸ் மன்பஇ, நிஜாம் மொஹிதீன்,அல்லா பக்ஸ், பூந்தை ஹாஜா, சாதிக் பாஷா,பிர்தோஸ் பாஷா, அப்துல் காதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ரிபாயி, ஷேக் ஹமீது,அப்துல் ரஜ்ஜாக், லெப்பைத் தம்பி உள்ளிட்டோர் வெற்றிக்கு அயராது உழைத்து நிகழ்ச்சி சிறக்க துணை நின்றனர்.\nநூற்றுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்ட அய்மான் ஒன்று கூடல் நிகழ்வில்\nஅவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், போட்டிகள் என முழு பெண்கள் பகுதியையும் ஜைனப் ஷேக்னா, வஸீலா அப்பாஸ், மஜ்னா ஆகியோர் மிகச் சிறப்பாக கையாண்டு பணியாற்றினர்.\nPrevious: *கஜா புயல் பாதிப்பு அய்மான் பைத்துல் மால் மேற்கொண்ட நிவரணப் பணி.*\nNext: *அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மர��த்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=taraweeh%20prayer", "date_download": "2020-02-21T00:30:57Z", "digest": "sha1:ALIFZBFAWIMZKCSBAH7LUFJDK45MM3YJ", "length": 9937, "nlines": 176, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 21 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 204, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:34 உதயம் 04:49\nமறைவு 18:28 மறைவு 16:45\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1436: 27ஆம் நாள் இரவை முன்னிட்டு, நகர பள்ளிவாசல்கள் மக்களால் நிரம்பி வழிந்தது\nரமழான் 1436: சிங்கையில் காயலர்களின் ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள்\nரமழான் 1434: இ.யூ.முஸ்லிம் லீக் நிதியுதவியுடன் புறவழிச் சாலையில் கட்டப்பட்ட கொட்டகையில் பெண்கள் தராவீஹ் தொழுகை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/11/25/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-20T22:52:05Z", "digest": "sha1:4HMJU4D2YWZTXT5HVSGEWF7MYYBJ5QRI", "length": 34375, "nlines": 134, "source_domain": "suriyakathir.com", "title": "தொப்பையைக் குறைக்க சூப்பர் வழி! – Suriya Kathir", "raw_content": "\nதொப்பையைக் குறைக்க சூப்பர் வழி\nதொப்பையைக் குறைக்க சூப்பர் வழி\nஸ்லிம்மாக இருப்பதுதான் அழகு என்று இளம்வயது பெண்கள் அதற்காக மெனக்கெடுவது உண்டு. ஆனால், இன்று பாரபட்சமில்லாமல் எல்லாத் தரப்பினருக்கும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அக்கறை வந்துவிட்டது. டயன் பற்றி பத்திரிகைகளில் தேடிப் படிப்பதும், தானாகவே ஒரு டயட்டைப் பின்பற்றுவதும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதும் இன்று பரவலான பழக்கமாகிக் கொண்டிருக்கிறது. உணவுப் பழக்க வழக்கங்கள் இதில் எந்த அளவுக்கு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ‘டயட்டீஷியன்’ ஷைனி சந்திரனிடம் பேசுவோம்..\nஒல்லியாக இருப்பதுதான் அழகு, ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். இந்தக் கருத்து சரியானதுதானா\n“இது தவறான கருத்து. ஒல்லியாக இருப்பது ஆரோக்கியம் என்றும் சொல்ல முடியாது, குண்டாக இருப்பது ஆரோக்கியக் குறைவு என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவரது வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் வைத்துதான் இதைத் தீர்மானிக்க முடியும். ஒருவர் குண்டாக இருந்தாலும், அதற்கேற்றார்போல் கடினமாக உழைக்கிறவராகவோ, உடற்பயிற்சி செய்பவராகவோ இருந்தால் பிரச்னை இல்லை. ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேவையான அளவுகூட சாப்பிடாமல் பட்டினி கிடந்து ஒல்லியாக இருப்பதும் ஆபத்தானதுதான்.”\n“ஒருவர் போதுமான எடையுடன் இருக்கிறாரா அல்லது எடை குறைவாக இருக்கிறாரா அல்லது குண்டாக இருக்கிறாரா என்பதை பி.எம்.ஐ மூலம்தான் அளவிட முடியும். அதாவது, ஒருவரது உடல் எடையையும் உயரத்தையும் வைத்துக் கணிப்பதுதான் பி.எம்.ஐ. அளவு. இந்த பி.எம்.ஐ அளவு 18.5 முதல் 23 வரை இருப்பதுதான் ஆசியாவைப் பொறுத்தவரை ஆரோக்கியமானது என்று வரையறுத்திருக்கிறார்கள். விளம்பரத்துறையில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட இந்த பி.எம்.ஐ அளவைத்தான் பின்பற்றுகிறார்கள். இதில் 18.5க்குக் குறைவாக பி.எம்.ஐ அளவு இருந்தால் அது ஆரோக்கியமானது இல்லை. இவர்களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும், முடி கொட்டும், தோல் பகுதி பார்ப்பதற்கே ஆரோக்கியக் குறைவாகத் தெரியும். பெண்களாக இருந்தால் மாதவிலக்கில் பிரச்னை வரும், ஹார்மோன்களின் நிலையில் தடுமாற்றம் இருக்கும், கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதே சிரம���ான விஷயமாகிவிடும்.’’\nஒல்லியாக இருக்க முடியாததற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன\n“உடல் உழைப்பு குறைந்துவிட்டது. பக்கத்துத் தெருவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குக் கூட பைக்கில் சென்றுவரும் நிலைதான் இன்று இருக்கிறது. மேலும், எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் சமைப்பது. பெரும்பாலும் இந்தத் தவறு இரவு உணவுகளில்தான் நடக்கிறது. அதிக கலோரிகள் உள்ள உணவை இரவில் சாப்பிடுவது அல்லது வருகிற வழியில் ஏதாவது டிபன் செய்வதற்கு வாங்கி வந்து சமைப்பது, மிக்சர், முறுக்கு, பக்கோடா என்று நிறைய சைட்டிஷ் சேர்த்து சாப்பிடுவது என்று நிறைய தப்பு செய்கிறோம். போதுமான அளவு காய்கறிகள் சாப்பிடுவதில்லை. உடற்பயிற்சி செய்வது இல்லை. சர்க்கரை அளவு அதிகம் உள்ள உணவுகள், கலர் கலராக இருக்கும் உணவுகளை விரும்பி உண்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. ஹார்மோன் குறைபாடுகளுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஹார்மோன் குறைபாடுகள் அதிகம்.’’\nஎடையைக் குறைப்பதற்காக சிலர் தானாகவே ஒரு டயட்டைப் பின்பற்றுகிறார்களே\n“நமக்கு உடம்பு சரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம். அதுபோல், இதற்கும் ஒரு ஒரு டாக்டரிடமோ அல்லது டயட்டீஷியனிடமோ சென்று அட்வைஸ் பெற்றுக் கொள்வதே சரியானது. ஏனெனில், ஒருவர் ஆரோக்கியமாக வாழ உடல் ரீதியாக என்னென்ன தேவை என்பதை ஒரு டாக்டரால்தான் கணிக்க முடியும். உங்களுடைய உடம்பில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சத்துகள் தேவை, உங்களுடைய வாழ்க்கை முறை என்ன என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான் உங்கள் டயட்டை டாக்டரோ, டயட்டீஷியனோ முடிவு செய்வார்.’’\nஇன்னொருவர் பின்பற்றும் டயட்டை நாமும் பின்பற்றலாமா\n“டயட் சார்ட் என்பது டைலரிடம் சென்று உங்களுக்கே உங்களுக்கென்று பிரத்யேகமாகத் தைத்துக் கொள்ளும் உடை போன்றது. இதில், உடல் ரீதியான விஷயங்களை மட்டும் டாக்டர்கள் கவனத்தில் கொள்வது இல்லை. நீங்கள் வேலைக்குப் போகிறவரா, கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறவரா, ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவரா, தனியாக சமைத்து சாப்பிடுபவரா, ஹோட்டலில் சாப்பிடுபவரா என்ற வாழ்க்கை முறையும் இதில் இருக்கிறது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வேறு வேறு. அதனால், ஒரு குடும்பத்திலேயே அப்பாவுக்குக் கொடுக்கிற டயட் சார்ட்டை பையனுக்குக் கொடுக்க முடியாது. தம்பிக்குக் கொடுக்கிற சார்ட்டை அக்கா ஃபாலோ பண்ண முடியாது. நாமே ஒரு டயட்டை பின்பற்றுவது நிறைய பிரச்னைகளில் கொண்டு விட்டுவிடும்.’’\nதானாகவே எடையைக் குறைப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்\n“புத்தகங்களில் படிப்பது, இண்டர்நெட் தகவல்கள், நண்பர்கள் சொல்வது என்று பல தகவல்களின் அடிப்படையில் இந்த டயட்டை உருவாக்கிக் கொள்வார்கள். செல்ஃப் டயட் இருப்பதாகச் சொல்பவர்களிடம் முதலில் கால்சியம் போதுமானதாக இருக்கிறதா என்று பார்ப்போம். காரணம், பால் உணவுப் பொருட்களைத் தவிர்த்திருப்பார்கள். இப்போது பரவலாக, ‘முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மாட்டேன்’ என்று தவிர்க்கிறார்கள். நடுத்தர வயதில் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், பைபாஸ் சர்ஜரி பண்ணியிருப்பவர்கள்கூட வாரத்தில் இரண்டு முறை சாப்பிடுவதில் தவறு இல்லை என்றுதான் டாக்டர்கள் சொல்வார்கள். ஆனால், சின்ன வயதிலேயே மஞ்சள் கரு சாப்பிட்டால் கொழுப்பு என்று தவிர்க்கிறார்கள். இது புரதச்சத்துக் குறைபாட்டை உண்டாக்கும். அதேபோல், அரிசி உணவுகளைத் தவிர்ப்பதும் பழக்கமாகி வருகிறது. சின்ன வயதிலேயே கார்போஹைட்ரேட் குறைபாடு ஏற்பட்டால் அது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். உடலுக்கு நல்லது என்றாலும் நிறைய க்ரீன் டீ குடிப்பதால் சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் போயிருக்கிறது. இதுபோல், பல்வேறு தவறான முடிவுகளால், தாங்களாகவே உடல்நலக் குறைவையும் தேடிக்கொள்கிறார்கள். டயட் பற்றிய தகவல்கள் எல்லா இடங்களில் இருந்தும் நமக்குக் கிடைத்தாலும், நம் உடம்புக்கும் வாழ்க்கை முறைக்கும் சரியாக இருக்குமா என்பதை ஒரு ப்ரொஃபஷனலான டாக்டரிடமோ, டயட்டீஷியனிடம் ஆலோசித்துவிட்டுப் பின்பற்றுவதே சரியானது.’’\nநடிகர்கள் திடீரென்று உடல் எடையைக் குறைத்துக் கூட்டுவதன் ரகசியம் என்ன ‘ஐ’ படத்துக்காக விக்ரம் பாதியாக எடையைக் குறைத்தது போன்று\n“எடையைக் குறைப்பதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. கேஸ்ட்ரிக் பைபாஸ், கேஸ்ட்ரிக் ஸ்லீவ், லைப்போ சக்ஷன் போன்ற அறுவைச் சிகிச்சைகள் மூலம் சிலர் எடையைக் குறைப்பார்கள். மாத்திரைகள் மூலமும் எடையைக் குறைப்பவர்கள் இருக்கிறார்கள். சிலர், ஆரோக்கியமாக சாப்பிட்டு கடுமையான பயிற்சியின் மூலம் எடையைக் குறைப்பார்கள். நான் விக்ரமின் டயட்டீஷியன் என்ற முறையில் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வார். இந்த உணவை சாப்பிடக் கூடாது என்றால் அந்த டயட்டை சின்சியராக, கட்டுப்பாடாகப் பின்பற்றுவார். நாங்கள் சொல்கிறோம் என்பது மட்டுமில்லாமல், அவர் நன்றாகப் படித்தவர் என்பதால் என்ன சாப்பிட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். விக்ரமின் மனைவியும் நன்கு படித்தவர். ஹெல்த்தியாகவும், டேஸ்ட்டியாகவும் சமைக்கத் தெரிந்தவர். இதனால் பார்த்து பார்த்து கவனமாகத்தான் விக்ரமுக்கு சாப்பாடு வரும். உடல்ரீதியாகப் பல்வேறு டெஸ்ட் எடுத்துக்கொண்டு, டாக்டர்கள், டயட்டீஷியன், ஃபிட்னஸ் ட்ரெயினர் என்று பலரின் கண்காணிப்பில்தான் இதுபோல் உடல் மாற்றங்களைச் செய்ய முடியும். இதனால், உடலில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக அதை டாக்டர்கள் கண்டுபிடித்து குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் தெரியாமல் மேலோட்டமாகப் பார்த்து விக்ரம், நயன்தாரா மாதிரி நாமும் எடையைக் குறைக்கலாம் என்று சாப்பிடாமலோ, இஷ்டத்துக்கு டயட்டை மாற்றினாலோ அது ஆபத்தாகத்தான் முடியும்\nஆண்களுக்கு தொப்பை பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன\n“தொப்பையை டயட் மற்றும் உடற்பயிற்சியின் வழியாகப் படிப்படியாக நிச்சயம் குறைக்க முடியும். டயட்டில் எப்படி குறைக்க முடியும் என்றால், கொழுப்பு உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, எண்ணெயில் வறுத்துப் பொரித்த உணவு வகைகள். மைதா பொருட்களில் செய்யும் பரோட்டா போன்ற உணவு வகைகளில் நிறைய எண்ணெய் சேர்த்து செய்கிறார்கள். அதேபோல், நிறைய சர்க்கரை உள்ள உணவுகளான ஜூஸ், மில்க் ஷேக், ஃப்ளேவர் ட்ரிங்க், ஸாஃப்ட் டிரிங்ஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இவற்றில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகமாக்கும். இதனால், இன்சுலின் ஹார்மோன் அதிகமாக சுரந்து அது கொழுப்பாக மாறும். அதனால், உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் சர்க்கரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற உணவுகளில் க்ளூட்டன் என்ற புரதச்சத்து இருக்கிறது. இது சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் வாயு பிரச்னையை உண்டாக்கி��ிடும். இதனாலேயே சிலருக்கு தொப்பை தனியாகத் தெரியும் அளவுக்குப் பெரிதாக இருக்கும். இதேபோல், சிலருக்கு பால் பொருட்களை ஜீரணிக்கும் என்ஸைம் இருக்காது. இவர்கள் அதிகமாக பனீர், சீஸ், பால் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் இதுபோல் வாயு பிரச்னையால் தொப்பை இருக்கும். உங்கள் உடல் என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஒரு டாக்டர் மூலம் கண்டறிந்து, அதற்கேற்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர பொதுவான ஒரு அட்வைஸ், நார்ச்சத்து நிறைய உள்ள காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டியது இன்னொரு முக்கியமான விஷயம். நேரத்துக்கு சாப்பிடவில்லையென்றால், சில நேரத்தில் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு திடீரென்று அதிகமாகும், திடீரென்று குறையும். குறிப்பாக, காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். டயட்டை மட்டும் பின்பற்றினால் தொப்பை குறைந்துவிடாது. அதற்கேற்ற உடற்பயிற்சியும் அவசியம். பயிற்சி பெற்ற சரியான ட்ரெயினரிடம் சென்றால், சரியாக படிப்படியாக எப்படி உங்கள் தொப்பையைக் குறைப்பது என்று பயிற்சிகளைத் தருவார்கள்.’’\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்றக் கூடிய உணவுமுறைகள் என்னென்ன\n“காலையில் காபி, டீ சாப்பிடுவதற்குப் பதிலாக தேன் கலந்த லெமன் ஜூஸ், தேன் கலந்த நெல்லிக்காய் ஜூஸ், துளசி கலந்த தண்ணீர் போன்றவை சாப்பிட முயற்சிக்கலாம். வேர்க்கடலை கைப்பிடியளவு சாப்பிடலாம். வேர்க்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் பாதாம்பருப்பு, வால்நட் பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். காலையில் ராகி கலந்த உணவுகள் மிகவும் நல்லது. ராகி கஞ்சி, ராகி அடை, ராகி புட்டு, ராகி தோசை போன்றவற்றை சாப்பிடலாம். சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களை முடிந்தால் உப்புமா செய்து சாப்பிடலாம். ஒரு கப் பழங்கள் காலையில் சாப்பிடுவதும் நல்லது. இட்லி, தோசை சாப்பிடுவதாக இருந்தால் கைக்குத்தல் அரிசியாக இருக்குமாறு முடிந்தவரை பார்த்துக் கொள்ளுங்கள். கைக்குத்தல் அரிசியில் மினரல், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அதிகம். மதிய உணவில் நிறைய காய்கறிகள் சேர்த்த சாம்பார், கீரை, தயிர் சாப்பிடலாம். வெறுமனே தயிர் மட்டும் சாப்பாட்டில�� சேர்த்துக் கொள்ளாமல் தயிரில் வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முள்ளங்கி, கேரட் போன்றவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து பச்சடியாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. கூட்டு வகைகளில் சவ்சவ், பீர்க்கங்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் நீர்ச்சத்து மட்டும் இல்லாமல், நார்ச்சத்தும் நிறைய இருக்கிறது. காரக்குழம்பு, வத்தல் குழம்பு உடல் நலத்துக்கு நல்லது இல்லை. காரணம், நிறைய புளியும், நிறைய எண்ணெயும் சேர்க்கிறார்கள். அதனால், முடிந்தவரைத் தவிர்த்து விடுங்கள். இதேபோல், கிழங்கு வகைகளைத் தவிர்ப்பதும் நல்லது. கிழங்கும் மாவுச்சத்து என்பதால் அதுவும் கார்பாஹைட்ரேட் என்ற கணக்கில்தான் வரும். அது இன்னும் ஒரு கப் சாதம் சாப்பிட்டது போல்தான் ஆகும். மாலை நேரத்தில் பழங்கள், வேர்க்கடலை, சுண்டல், புதினா சட்னி கலந்த சாண்ட்விச், ஓமப்பொடி, தட்டை கலக்காத பேல் பூரி போன்றவற்றை சாப்பிடலாம். கார்ன் உணவுகள் வேண்டாம். இரவு உணவுக்கு ராகி அடை, ராகி தோசை, ராகி இடியாப்பம் என்று நிறைய இருக்கிறது. இட்லி, தோசை சாப்பிடுவதாக இருந்தால் புதினா சட்னி, கடலை சட்னி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சப்பாத்தியாக இருந்தால் நிறைய காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள். ப்ழங்களைப் பொருத்தவரை ஆப்பிள், மாதுளைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த அந்த சீஸனுக்கு எந்தப் பழம் குறைவான விலையில் கிடைக்கிறதோ அந்த பழங்களை சாப்பிட்டாலே போதுமானது\nபா.ம.க.வை ஓரம்கட்ட வேல்முருகனோடு கூட்டணி போடும் தி.மு.க.\nநாங்குரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உதவும் எட்டு காரணங்கள்\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ – வெற்றியும் பாராட்டும்\nதனுஷ் மீது வழக்கு தொடருவேன் – இயக்குநர் விசு\nரஜினிக்கு பலம் சேர்க்க தயாராகும் மு.க.அழகிரி\nதப்பித்த ஓ.பி.எஸ். – ஆபத்து நீங்கிய அ.தி.மு.க. அரசு\nடெல்லி தேர்தல் தோல்விக்கு குறித்து பேசிய அமித்ஷா\nஇந்திய ஆக்கிக்கு கிடைத்த பெருமை\nஏ.ஆர். முருகதாஸ் கதை, வசனத்தில் த்ரிஷா\nமணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் சிம்பு\nஅமித்ஷா மீது வருத்தத்தில் மோடி\nஇனிமேல் தான் அதிரடியே ஆரம்பமாகவுள்ளது – பிரதமர் மோடி அதிரடி பேச்சு\nதொடரும் மாவட்டச் செயலாளர் பதவி பறி���்பு அதிரடி காட்டும் தி.மு.க. தலைவர்\nஇருபது ஓவர்களில் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு – யுவராஜ் சிங்\nமீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி\nஅஜித்தோடு மோத ஆசைப்படும் விஜய் சேதுபதி\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2774", "date_download": "2020-02-20T23:02:43Z", "digest": "sha1:CEM7A232BRKE6ERLKQMLYQUIUDHU72O4", "length": 15323, "nlines": 39, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - தமிழ் விழா-2003 - தமிழ் நாடு அறக்கட்டளை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\nதமிழ் விழா-2003 - தமிழ் நாடு அறக்கட்டளை\n- கோம்ஸ் கணபதி | ஜூன் 2003 |\nஅன்பு நிறை வடஅமெரிக்கத் தமிழ் நண்ப: நலமா\nநாமே தேடிக்கொண்ட... இந்த அமெரிக்க வாழ்வின் அவசரம், எதையோ தொலைத்து விட்டுத் தேடுகின்ற இயந்திர கதியின் இசையற்ற சுருதி, நாளெல்லாம் நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கும் கணிப்பொறி... இவற்றினின்று விடுபட்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் தமிழ் நாடு அறக்கட்டளையின் விழாவின்போது கூடி மகிழ்வோமே...அந்நாள் அருகிவிட்டதென உனக்கு நினைவூட்டிடவே இக்கடிதம்\nஇந்த அமெரிக்க மண்ணின் தென் கோடியில் நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற ஓர்லாண்டோ மாநகரில் வருகின்ற ஜoலை நாலாம் நாள் தொடங்கி ஆறாம் நாள் வரை ஏற்ற மிகு தமிழ் விழாவினுக்கு உன்னையும் உன் இல்லத்தையும், உன் நண்பர்களையும் அழைத்திடவே இக்கடிதம்\n\"பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும், ந��்றவத்தோர் உள்ளிருந்து ஓங்கும்\" நற்றமிழை மறக்க ஒண்ணுமோ\nகுமரிக் கடலோசை, குற்றாலத்துக் குளிர் தென்றல், மதுரை மல்லிகை, தஞ்சைப் பெருங்கோயில், கோவைச் சிறுவாணி நீர், மரீனாக் கடற்காற்று -\nநானும் நீயும் படித்திட்ட அந்த எளிய பள்ளி, குதித்துக் கும்மாளமிட்ட அனும நதி...\nஅட போடா, எதை நினைக்க\n...இப்படித் தமிழையோ, நம் ஊனோடும் உயிரோடும் ஒன்றறக் கலந்து விட்ட தமிழகத்தையோ மறத்தல் என்பது எப்படி இயலாதோ... அது போலே பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்திட்டபோதும் தமிழோடும், தமிழ் மண்ணோடும் நம்மை ஒரு பாலமென இணைத்து நிற்கும் தமிழ் நாடு அறக் கட்டளையின் தன்னலமற்ற பணிகளையும் நீ மறவாய் என்பதை நானறிவேன்.\nதமிழ்த் திரு நாடுதன்னில் எண்ணற்ற ஏழையர் இதயம் புழுங்கிக் கல்விக் கண்ணற்ற சேய் போல் கலங்கிடாதிருக்க..., திசை தெரியாது திகைத்து நிற்கும் விதவைப் பெண்டிருக்கு வழி காட்டிட..., மனநோய், தொழுநோய், மற்றும் எய்ட்ஸ் போலும் நோயுடையோரை மனித நேயத்தோடு அணுகி மாற்று வழி காட்டிட... இன்ன பிற நற்காரியங்களுக்கான பொருள் ஈட்டுவதே இவ்விழாவின் ஒப்பரிய நோக்கமாகும் என்பதை உனக்கு நினைவூட்டி அழைத்திடவே இக்கடிதம்\nகடந்த ஏப்ரல் தென்றல் மலரில் அறக்கட்டளையின் விழா நிகழ்ச்சிகளைக் கோடியிட்டுக் காட்டியிருந்ததாக நீ குறிப்பிட்டுச் சொன்னாயே ஞாபகம் இருக்கிறதா \"இவ்விழாவின்போது அகில இலங்கை கம்பன் கழகத்தை தோற்றுவித்த திரு இலங்கை ஜெயராஜ் போன்றோரின் இனிய தமிழுரை உண்டு. ...கவியரங்குண்டு, ...பட்டி மன்றமுண்டு ...இன்னும் தொழில் கருத்தரங்கு, மருத்துவக் கல்வி, விலங்கின மருத்துவக் கல்வித் தொழிற்ப் பட்டறையுண்டு... குழந்தைகளுக்கானப் புதுமைப் பட்டிமன்றமுண்டு...\" என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இனிகோடிட்டுச் சொல்வதற்கென இதோ இன்னும் சில நிகழ்வுகள்...\"என்னவளே...\" என்ற இனிய பாடலை இன்னமும் மனதுக்குள் பதியம் போட்டுக் கொள்ளுமளவுக்குப் பாடிய திரு. உன்னி கிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி... தனது அப்பாவித்தனமான விழிகளை உருட்டியே நமக்குள் வெடிச்சிரிப்பினை வாரி வழங்கும் நகைச்சுவை நடிகர் திரு. பாண்டியராஜன்... போதுமா\nதமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003 குறித்த விளக்கங்களுக்கு www.tco2003.com வலைத் தளத்தில் வலை விரித்திடுக\nமேலும் விபரங்கள் வேண்டுமெனில் விழாக் குழுத் தலைவர் டாக்ட��் சொக்கலிங்கம் MD அவர்களைத் தொலை பேசி எண் 863-385-5538 அல்லது tnfconvention2003@hotmail.com எனும் மின்னஞ்சல் வழியாக அணுகிடுகஅல்லது டாக்டர் திருமதி பரிமளா நாதன் அவர்களை vsp1947@aol.com எனும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்க\nகண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, மகிழ்ந்திட ஓர்லாண்டோ மாநகரில் அறக்கட்டளை வழங்கிடும் தமிழ்த் திருவிழா-2003 அரியதோர் வாய்ப்பு.\nஎன்றாலும், அண்மையில் நெஞ்சைத் தொட்டிட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு அறக்கட்டளை எந்த அளவில் உறுதுணையாய் இருந்ததென அறிந்திட்டால் மெழுகாய் உருகிப் போவாய்...\n\"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்..\" என வடலூர் வள்ளலார் சொல்லியது உனக்கும் எனக்கும் மனப் பாடம். ஆனால் அது இங்கு அட்லாண்டா நகரில் வாழும் திருமதி. பெக்கி டக்லஸ் இல்லத்தாரின் காதில் ஆலயமணி ஓசையென விழுமென யாரறிவார் மனநோயில் வாடிக் கொண்டிருந்த தனது இருபத்தி மூன்று வயது மகள் மாண்டபோதும், வெள்ளமென வெடித்து வந்த விழி நீர் காய்வதற்க்குள்ளும், தன்னுடைய இன்னொரு மகள் டயானாவையும் அழைத்துக் கொண்டு எங்கோ இருக்கும் மதுராந்தகத்துக்கு போனதுவும், நீயும் நானும் பார்க்கவும், பேசவும்கூட அஞ்சுவோமே... வாடிய பயிர் போலும் தொழுநோயினர்... அவர்தம் கண்ணீரைத் துடைத்ததுவும்... இன்னும், எத்தனையோ தமிழகக் கிராமங்களில் எண்ணற்ற அனாதைக் குழந்தைகள் பராமரிப்பாரின்றி கருகி விடாதிருக்க வேண்டி 'சங்கீதா அனாதை இல்லம்' போன்ற ஆலயங்களை தத்தெடுத்துக் கொண்டிருப்பதுவும்... வெகு ஜனப் பத்திரிகை களான குமுதம், விகடன், தினத்தந்தி... இது போலும் பத்திரிகைகளில் வந்திடாத செய்தி... விளம்பரம் கருதிச் செய்யும் உதவியல்லவே இவை மனநோயில் வாடிக் கொண்டிருந்த தனது இருபத்தி மூன்று வயது மகள் மாண்டபோதும், வெள்ளமென வெடித்து வந்த விழி நீர் காய்வதற்க்குள்ளும், தன்னுடைய இன்னொரு மகள் டயானாவையும் அழைத்துக் கொண்டு எங்கோ இருக்கும் மதுராந்தகத்துக்கு போனதுவும், நீயும் நானும் பார்க்கவும், பேசவும்கூட அஞ்சுவோமே... வாடிய பயிர் போலும் தொழுநோயினர்... அவர்தம் கண்ணீரைத் துடைத்ததுவும்... இன்னும், எத்தனையோ தமிழகக் கிராமங்களில் எண்ணற்ற அனாதைக் குழந்தைகள் பராமரிப்பாரின்றி கருகி விடாதிருக்க வேண்டி 'சங்கீதா அனாதை இல்லம்' போன்ற ஆலயங்களை தத்தெடுத்துக் கொண்டிருப்பதுவும்... வெகு ஜனப் பத்திரிகை களான க���முதம், விகடன், தினத்தந்தி... இது போலும் பத்திரிகைகளில் வந்திடாத செய்தி... விளம்பரம் கருதிச் செய்யும் உதவியல்லவே இவை\nமதுராந்தகத்தில்... வாடி நின்ற தொழுநோய் இல்லமென்கிற முல்லைக் கொடிக்கு அட்லாண்டா டக்லஸ் இல்லத்தினர் பாரி மன்னனாய் இருந்து பரிவு காட்டித் தேராக நின்றதுவும் தமிழ் நாடு அறக்கட்டளை அவர்தம் உதவியை நெறிப்படுத்தியதும்... பறையறைந்து சொல்லப்படாத காவியங்கள்... பாரதியின் பாட்டுக்கும் உட்படாத... ஓவியங்கள்... ஆகவேதான் மீண்டும் சொல்லுவேன், டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் இயக்கத்தில் அறக்கட்டளை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேள்விக்கு\n\"கை கோர்ப்போம், கை கொடுப்போம்\nவேலைப் பளு... இல்லை... நெருங்கிய நண்பர் வீட்டுத் திருமணம்... என்ற காரணங்களால் வரவியலாது... என்று சொல்லி வருந்துவாயெனில்... வலது கை கொடுப்பதை இடது கை அறியா வண்ணம் வழங்குவதில்தான் நீ கர்ணனாயிற்றே... பெரும் பொறுப்பினைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டிருக்கும் டாக்டர் சொக்கலிங்கம் மற்றும் அறக்கட்டளையின் இவ்வரிய பணிக்கு... நிதி மிகுந்த நீர் பொற்குவை தாரீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/notice-uk/-international-football-tournament2111776", "date_download": "2020-02-21T00:11:27Z", "digest": "sha1:O55KXO7DUK6TQSLJTS3ZDAOZSS4QR3RQ", "length": 19049, "nlines": 413, "source_domain": "www.ourmyliddy.com", "title": "அறிவித்தல் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nசர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL FOOTBALL TOURNAMENT\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் நடைபெற உள்ளது. இப்போட்டியை நடாத்துவதற்காக பங்குபற்ற இருப்பவர்களை நான்கு சமபலம் கொண்ட இல்ல அணிகளாகப் பிரித்துள்ளோம். விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பில் உள்ள இப்பட்டியலில் தங்களுடைய பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.\nசிவதாசன் அன்புதாசன் (செல்வம்) கைதொலைபேசி :- 07575734143\nசெல்வவேலாயுதம் ஜீவேந்திரன் (முரளி) “ “ :- 07944611917\nஇணைப்பில் உள்ள நான்கு அணிகளிலும் உள்ளவர்கள் தங்கள் கழக தலைவருடன் தொடர்பு கொள்ளவும்\n1. சேரன் இல்லம் – தலைவர் - ஜீவகுமார் (ஜீவன்) – 07984172135\n2. சோழன் இல்லம் – தலைவர் - வசந்தன் - 07944032535\n3. பாண்டியன் இல்லம் – தலைவர் - பாலானந்தன் – 07854713000\n4. பல்லவன் இல்லம் - தலைவர் - ஜீவேந்திரன் (முரளி) – 07944611917\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியா\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4252", "date_download": "2020-02-20T23:39:48Z", "digest": "sha1:REE27K6Y3A6NCQYABWC6M2MS3SJU4OOG", "length": 10702, "nlines": 173, "source_domain": "nellaieruvadi.com", "title": "”ரமலான்2016, ஏர்வாடி ”360* விர்சுவல் ரியாலிடி” புகைப்பட போட்டி. ( Nellai Eruvadi - News )", "raw_content": "\n”ரமலான்2016, ஏர்வாடி ”360* விர்சுவல் ரியாலிடி” புகைப்பட போட்டி.\nபுதிய திறமைகளை, புதியவர்களின் திறமையை அறிமுகப்படுத்தும், வளர்த்தும் பைத்துஸ்ஸலாம் ஏர்வாடி பேஸ்புக் குரூப் நடத்தும்\n”ரமலான்2016, ஏர்வாடி ”360* விர்சுவல் ரியாலிடி” புகைப்பட போட்டி.\nஏர்வாடியில் இந்த ரமலானில் உங்கள் மனம் கவர்ந்த பள்ளிகள், தெருக்கள், நோன்பு திறக்கும் வைபவங்கள், பெருநாள் தொழுகைகள், கொண்டாட்டம், வயல் வெளிகள், இயற்க்கை காட்சிகள் முதலியவற்றை உங்கள் செல்போன் மூலம் எளிய முறையில் ”360 டிகிரி விர்சுவல் ரியாலிடி” முறையில் போட்டோ எடுத்து போட்டிக்கு அனுப்புங்கள். போட்டியில் கலந்து கொள்ளும் மூன்று சிறந்த 360 டிகிரி விஆர் படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.\nஉங்கள் செல்போனில் google street view apps எனும�� ஆப்ஸை ஏற்றுங்கள். அதில் கீழே தெரியும் பிளஸ் ஐகானை அழுத்தினால் கேமரா ஓப்பன் ஆகும். உங்களை சுற்றி மேலும் கீழுமாக எய்ம் செய்யுங்கள். . முடிவடைந்ததும் இங்கு சேர் செய்யுங்கள்.\nபோட்டி முடிவடையும் தேதி: 12-7-2016\nஉதாரணத்துக்கு கீழுள்ள லின்கை அழுத்தி களக்காடு சிங்கம்பத்து பள்ளிவாசலின் அழகை ரசியுங்கள்\n1. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n2. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n3. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n5. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n6. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n7. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n9. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n11. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n12. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n14. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n15. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n16. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n17. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n18. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed\n19. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed\n20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed\n21. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed\n22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed\n23. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed\n24. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed\n26. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல வீண் செலவு\n27. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிக��் கடை அடைப்பு. - Haja Mohideen\n28. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n30. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/05/m-k-sivajilingam-comments-planned-military-activity-northern-province/", "date_download": "2020-02-21T00:24:10Z", "digest": "sha1:3DPBMTCYYV5CRAC7KEX4JDGNMLWEP6IU", "length": 41955, "nlines": 468, "source_domain": "video.tamilnews.com", "title": "m.k.sivajilingam comments planned military Activity Northern Province", "raw_content": "\nவடக்கில் இராணுவத்திற்கு காணி, வீடு தேவையா மக்களை ஏமாற்றி வீடமைப்புத் திட்டம்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nவடக்கில் இராணுவத்திற்கு காணி, வீடு தேவையா மக்களை ஏமாற்றி வீடமைப்புத் திட்டம்\nயாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் பலருக்கு காணிகள் மற்றும் வீடுகள் இல்லாத நிலையில், படையினருக்கு காணிகளும் வீடுகளும் இங்கு தேவையா என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். (m.k.sivajilingam comments planned military Activity Northern Province)\nஅவ்வாறாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்கள் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், யாழ். மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு காணிகளும் வீடுகளும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், படையினர் தமக்கு காணிகளை ஒருபுறம் சுவீகரிக்க மறுபுறம் வீட்டுத் திட்டங்களையும் பெறுவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் அரச உத்தியோகத்தர்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் அத்தகைய வீடமைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால், படையினருக்க��� அல்லது விசேட அதிரடி படையினருக்கோ அங்கு வீடமைப்பு திட்டங்களை வழங்க முடியாது என்றும் அதனை தாங்கள் எதிர்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வீடமைப்பு அதிகார சபையானது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தால் வீடமைப்பு அதிகார சபையை தொடர்ந்து இயங்க விட முடியாது என்றும் கூறியுள்ளார்.\nபடையினருக்கு வீடுகள் அமைக்கும் திட்டத்தை நிராகரிப்பதுடன் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nகேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nவடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ; தடுத்து நிறுத்த நடவடிக்கை\nவெளிநாட்டிற்கு இலங்கையர்களை அனுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nபெண்களை அச்சுறுத்தி கொள்ளை; சாவகச்சேரியில் சம்பவம்\nமுஸ்லிம் அமைச்சரால் பொங்கியெழுந்த தமிழ் மக்கள்; மட்டக்களப்பில் சர்ச்சை\nஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி; விசாரணை ஆரம்பம்\nஅர்ஜூன் அலோசியஸிடம் பணம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஇன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி\nஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த பிரான்ஸ் பெண்ணுக்கு ஈராக்கில் ஆயுள்தண்டனை\nபிரான்ஸில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இனி சீருடை\nயாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nசீ.வி. விக்னேஸ்வரனை கைதுசெய்ய வேண்டும்; பந்துல\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம்\nதமிழர்கள் ஒன்றுபடுவதை தீய சக்திகள் விரும்பவில்லை\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்க��� போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்��ட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nயாழ். பல்கலை மாணவர்களின் செயற்பாடு; எம்.கே. சிவாஜிலிங்கம் அதிருப்தி\nசீ.வி. விக்னேஸ்வரனை கைதுசெய்ய வேண்டும்; பந்துல\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் சாயங்களை பூச முயல வேண்டாம்\nதமிழர்கள் ஒன்றுபடுவதை தீய சக்திகள் விரும்பவில்லை\nபிரான்ஸில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இனி சீருடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adsayam.com/2018/12/22/word-to-use-instead-of-very/", "date_download": "2020-02-21T00:35:21Z", "digest": "sha1:5R5LGPKYS3T2P5KKT24GZJ6SLBSJUCGP", "length": 3530, "nlines": 100, "source_domain": "adsayam.com", "title": "Word to use instead of very - Improve English speaking - Adsayam", "raw_content": "\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே 🙂\nAnimals සතුන් (சதுன்) மிருகங்கள் & Birds පක්ෂීන් (பக்சின்) பறவைகள்\nஅதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம்…\nபாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை \nஇந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது\nவிஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/hari/", "date_download": "2020-02-21T00:57:08Z", "digest": "sha1:CAUZLEBZATXHXXIACSROLIJ2EOHR7EXP", "length": 8959, "nlines": 128, "source_domain": "amas32.wordpress.com", "title": "Hari | amas32", "raw_content": "\nசிங்கம் – 3 திரை விமர்சனம்\nசிங்கம் 2 templateலேயே இன்னுமொரு ஹரி/சூர்யா/துரைசிங்கம் படம். இந்த முறை கிளைமேக்ஸுக்கு மட்டும் ஆந்திராவுக்குப் போகாமல் படம் முழுவதுமே ஆந்திராவில் நடக்கும்படி கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி. பெரும்பாலான கதை விசாகப்பட்டினத்தில், கொஞ்சம் ஆஸ்திரேலியாவிலும் {ஆஸ்திரேலியாவில் தான் படமாக்கப்பட்டதா என்று தெரியாது. ஏதோ ஒரு வெளிநாட்டில்க}. வைசாகின் கமிஷனரின் கொலையாளியை கண்டுபிடிக்க டெபுடேஷனில் அங்கே DCஆகப் பொறுப்பேற்கிறார் துரைசிங்கம். வில்லன் ஆஸ்திரேலியாவில் இருந்து செயல்படுவதால் அங்கும் சென்று துப்புத் துலக்கி பெரிய சதியை அமபலப்படுத்தி இறுதியில் வில்லனையும் கொல்கிறார் “universal cop” {புதிய அடைமொழி அவருக்கு} துரைசிங்கம்.\nஆந்திராவில் நடக்கும் கதை ஆனால் அனைவரும் தமிழிலேயே பேசுவர் என்று ஒரு டிஸ்க்ளைமர் போட்டு விடுகிறார் ஹரி.\nமுதல் சீனில் இருந்து ஒரே விர் விர்ரென்று பறக்கின்றன ஆட்களும் வண்டிகளும். சூர்யா சண்டையிடும்போது பாதி நேரம் வானத்தில் தான் இருக்கிறார். ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு என்னும் டயலாக்குக்கு ஏற்ப இன்ட்ரோ சீனில் இவர் அடிக்கும் ஆள் ஒரு எடை இய��்திரத்தில் விழ அது உடனே ஒன்னரை டன் எடை காட்டுகிறது துரைசிங்கம் கதாப்பாத்திரத்தை தான் இந்தப் படத்திலும் செய்வதால் நடிப்பில் மாற்றமில்லை என்று நாம் குறை சொல்ல முடியாது. அதே சத்தமான மிரட்டும் டயலாக் டெலிவரி தான். பெரிய பிளஸ் பாயின்ட் சூர்யா உடம்பை ரொம்ப ட்ரிம்மாக வைத்திருப்பது, அது அவர் பாத்திரத்துக்கு மிகவும் தேவையானது. காக்கி உடையல்லாத மற்ற உடைகளும் அவருக்கு நேர்த்தியாகப் பொருந்துகின்றன\nஅனுஷ்கா உடல் பெருத்து விட்டது. துரைசிங்கம் மனைவியாக அவர் பாத்திரம் படத்தில் அதிகமில்லை. அவரை விட ஸ்ருதி ஹாசனுக்கு நிறைய ஸ்க்ரீன் டைம் கிடைத்திருக்கு. முன் படங்களில் இருந்ததை விட இப்படத்தில் அழகாக இருக்கிறார் ஸ்ருதி. நன்றாகவும் செய்திருக்கிறார். சிங்கம் 2 வில் ஹன்சிகா வந்த மாதிரி இதில் ஸ்ருதி. அனுஷ்காவுக்கு ஒரு டூயட், ஸ்ருதிக்கு ஒன்று. இருவருமே சூர்யாவை விட உயரம் ஆதலால் நெருங்கி ஆடும் எந்த நடன அசைவுகள் இல்லை.\nபாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். BGM இரைச்சல். {இசை – ஹாரிஸ்}. படத்தில் நிறைய கண்ணைக் கவரும் ஏரியல் வியு. ஒளிப்பதிவாளர் பிரியன் பாராட்டைப் பெறுகிறார். கனல் கண்ணனின் ஸ்டன்ட், விஜயனின் நல்ல எடிட்டிங் இவையிரண்டும் தான் திரைக்கதையில் எந்த சுவாரசியமும் இல்லாவிட்டாலும் படத்தை ஓரளவு நிமிர்த்தி வைக்கிறது.\nகாமெடி என்று சொல்லி சூரி அடிக்கும் கூத்து மரண மொக்கை. அவர் சீன்களை கட் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நகைச்சுவை நடிகர்களுக்கும், நகைச்சுவைக்குமே தமிழ் திரையுலகத்தில் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.\nபடம் நார்மல் ஸ்பீடில் எடுக்கப்பட்டு பாஸ்ட் பார்வர்டில் பார்ப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது, அப்படி ஒரு வேகம். திரையரங்கை விட்டு வெளியே வந்தால் உலகமே ஸ்லோ மோஷனில் இயங்குவது போல சில மணித் துளிகள் நமக்குத் தோன்றுகிறது. சிங்கம் 4 வராது என்று நம்புவோமாக\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/12154534/1275946/Forced-married-parents-of-13-year-old-daughter-for.vpf", "date_download": "2020-02-21T00:55:58Z", "digest": "sha1:EON3U6BATY6FO4QWCL5DIWAZTUOVZ7WJ", "length": 17828, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் || Forced married parents of 13 year old daughter for a loan of Rs 15 thousand", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nகுளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகுளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூர் கிராமத் தைச்சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரது மனைவி அஞ்சலை (40). இந்த தம்பதியின் மகன் சரவணக்குமார் (23). இவர்களிடம் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கடவூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியிருந்தனர்.\nகூலித்தொழில் செய்து வந்த அந்த தம்பதியால் குறித்த காலத்தில் தாங்கள் வாங்கிய கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை திருப்பித்தர மூக்கன் குடும்பத்தினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் செய்வதறியாது தம்பதியினர் தவித்தனர்.\nஇந்தநிலையில் ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்களது 13 வயது மகளை மூக்கன்-அஞ்சலை தம்பதியின் மகன் சரவணக்குமாருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் பேசி கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோவிலில் வைத்து சரவணக்குமாருக்கு தங்கள் மகளை கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.\nஎன்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் திகைத்த 13 வயது சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில் அவரது கழுத்தில் தாலியையும் கட்டினர். கடந்த 5 மாதங்களாக சிறுமியும் சரவணக்குமாருடன் குடும்பம் நடத்தியுள்ளார். தனது கஷ்டத்தை புரிந்துகொள்ள வேண்டிய பெற்றோரே தன்னை இப்படி செய்து விட்டார்களே என்று நொந்தவாறு விடியலை தேடினார்.\nதினந்தோறும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்த சிறுமி பின்னர் ஒரு வழியாக தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து குழந்தைகள் நல உதவி மையத்தை நாடி தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சிறுமிக்கு உதவ முன்வந்தார்.\nஅதன்படி அவரது உத்தரவின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் முதல்கட்டமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தன்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சரவணக்குமாரையும், குழந்தை திருமண தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்தனர்.\nகரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபோலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்- சட்டசபையில் மசோதா தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரம் மீதான விசாரணையை மே 4-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்\nடிரம்ப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்களை நிறைவேற்ற திட்டம்\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தை மேம்படுத்த இந்தியா ரூ.12 கோடி நிதி\nவடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பிரிவு 371-ஐ ரத்துசெய்யும் எண்ணம் இல்லை - மத்திய மந்திரி அமித்ஷா\nசீனாவுக்கு விமான போக்குவரத்து தடை ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு - ஏர் இந்தியா நடவடிக்கை\nராணிப்பேட்டையில் சிறுமிக்கு கட்டாய திருமணம்- 5 பேர் மீது வழக்கு\nஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த நாகை வாலிபர் கைது\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதி���ுப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/53145/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D.php", "date_download": "2020-02-20T23:04:22Z", "digest": "sha1:RG32CGZPMRGOQNBHZRQL2DGW2CN3Y56Z", "length": 4864, "nlines": 42, "source_domain": "www.tamilquotes.pics", "title": "பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது @ Tamilquotes.pics", "raw_content": "\nபழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது\nபழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது\nNext : நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nவாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்\nஉலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு\nநீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை - ஹிட்லர்\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉண்மையும், நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்\nதோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்\nதாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்\nசலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்\nபொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்\nஅன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது\nபலரை சில கா���மும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம்\nகல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை\nநீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்\nபுத்திசாலிகள் சண்டை இட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான் - தந்தை பெரியார்\nசெல்வம் இருந்தால், உன்னை உனக்குத் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.rvasia.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-uncovering-lost-treasure-human-life-1-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-02-21T00:49:04Z", "digest": "sha1:BKCIKEBHFVV5GABAZJAOD4C7JASASUL2", "length": 3660, "nlines": 55, "source_domain": "tamil.rvasia.org", "title": "தேடிக்கிடைக்காதப் புதையல் (Uncovering the Lost Treasure of Human Life) 1: இறைநம்பிக்கை அவசியமா? | Radio Veritas Asia", "raw_content": "\nதேடிக்கிடைக்காதப் புதையல் (Uncovering the Lost Treasure of Human Life) 1: இறைநம்பிக்கை அவசியமா\nதேடிக்கிடைக்காதப் புதையல் (Uncovering the Lost Treasure of Human Life) 1: இறைநம்பிக்கை அவசியமா\nமுடிவற்றவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்குமளவும், இறைநம்பிக்கை அவசியம். இதற்குமேல் கடவுள் கொடுத்த வழி என்ற நிலையை வாழ்வில் எல்லா நிலையிலும் உணருகிறோம். இறைநம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கை விரக்தியாகிவிடும், ஒரு சூனியம் நிறைந்த வாழ்க்கையாகும். இறைநம்பிக்கை அற்ற சமூகம் என்று ஒன்று இந்த உலகில் இல்லை. ஆனால் நம்பிக்கையில் வேறுபாடுகள் இருக்கலாம். நாம் புரிந்து கொள்ளவேண்டியது மதம் என்பது வேறு ஆன்மீகம் என்பது வேறு. மதம் என்பது ஒரு நிறுவனம். ஆன்மீக சமயம் வேறு, நிறுவனமான சமயம் வேறு. ஆக, முடிவுகள் கொண்ட இந்த வாழ்வை வாழ்கின்ற நமக்கு முடிவற்ற ஒருவனின் மீதுள்ள நம்பிக்கை அவசியம். இறைநம்பிக்கை அவசியம். #veritastamil\nதேடிக்கிடைக்காதப் புதையல் (Treasure-Hunting) 2: இறைநம்பிக்கை அவசியமா\nதலாய் லாமா அறிக்கையின் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloviam.com/unicode/06010608.asp", "date_download": "2020-02-20T23:30:41Z", "digest": "sha1:BPEA55UG7IKO6NRQ7XKKZBSKVCLSYTCT", "length": 20781, "nlines": 63, "source_domain": "tamiloviam.com", "title": "Canadian Army to India / கனடிய இராணுவம் இந்தியாவிற்கு செல்லும்?", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06\nகட்டுரை : கனடிய இராணுவம் இந்தியாவிற்கு செல்லும்\nஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு கனடிய போர் வீரர்களின் உடல்கள் இராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்டிருக்கின்றது. எதற்காக இந்த உயிர்கள் பலியிடப்படுகின்றன. யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பொய்யான தவறான தகவல்களையே வழங்குகின்றன.\nஅதே நேரம் வீழ்ந்துவிட்ட இராணுவ வீரர்களுக்கான முக்கியத்துவத்தையும் மரியாதையையும் ஊடகத் துறை தரவில்லை என்பது இவ்வீரர்களின் உறவினர்களால் வைக்கப் படும் குற்றச்சாட்டாகவும் இருக்கின்றது.\n1989 இல் முடிவுக்கு வந்த சோவியத்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்நாட்டு யுத்தத்திலும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சீரழிவிலும் சிக்கித் தவித்தது. அந்த வேளையில்தான் ஒரு கிராமத்து சமய வழிபாட்டுத் தலைவரான முல்லா ஒமர் தலைமையில் மதக் கல்வி மாணவர்கள் ஒன்று சேர்ந்து தலிபான்கள் ஆனார்கள். சிறு சிறு குழுத்தலை��ர்களுக்கு எதிராகவும் கற்பழிப்பு போதைப் பொருள் கடத்தல் ,சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கும் எதிராகப் போராடினார்கள். வெற்றி கொண்ட இடங்களிலெல்லாம் பிரதேச வாத மத அடிப்படைவாத சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். புஸ்தான் இனக் குழுமத்தில் இருந்து வந்த தலிபான்கள் இவர்கள் 9/11 வகை தீவிர வாதிகளாக இல்லாவிட்டாலும் மத அடிப்படை வாத கொம்யூனிஸத்திற்கு எதிரான கடும் போக்காளர்களாக இருந்தார்கள். தலிபான்கள் ஓப்பியம் மற்றும் ஹீரோயின் உற்பத்தியை முற்று முழுதாக தடை செய்தாலும் பிற்போக்குவாத கடுமையாளர்களாக இனம் காணப்பட்டார்கள்.\nவெளிப்படையாக \"தீவிரவாதிகளின் முகாம்\" (terrorist camps) என்று சொல்லப் பட்டு அமெரிக்காவாலும் மேற்கு நாடுகளாலும் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட முகாம்கள் அனைத்திலும் கம்யூனிஸத்திற்கெதிராக ஆப்கானிஸ்தானிலும் மத்திய ஆசியாவிலும் போராட இணைந்து கொண்டிருந்த முஸ்லீம் தொண்டர்களே தங்கியிருந்தனர்.\nகம்யூனிஸ்டுகள் 1970 இல் இருந்து கம்யூனிஸக் கொள்கைகளை பாடசாலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பரப்பி வந்தனர். அதனால் பெண்களுக்கான கல்வி தலிபான்களால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. தலிபான்கள் சிறிய அளவிலான கொடுமைகளுக்காகவும் நீண்ட காலமாக இருந்து வந்த புத்தர் சிலைகள் தகர்ப்புக்காகவும் இன்றும் குறை கூறப்படுகின்றார்கள்.\n9/11 தாக்குதல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்கள் முன் வரை அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள் உதவி பெற்று வந்தவர்களே இந்தத் தலிபான்கள். இவர்களுடன் 300 அல் கைடா அமைப்பினரையும் பயன்படுத்தி முஸ்லீம்கள் அதிகம் வாழும் சீனாவின் மேற்குப் பிரதேசத்திலும் ரஸ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த மத்திய ஆசியாவிலும் குழப்பம் விளைவிக்க அமெரிக்கா யோசனை கொண்டிருக்கக் கூடியளவில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் தான் இவர்கள்.\nஅமெரிக்க எண்ணெய்க் கம்பனிக்கான குளாய்த் திட்டத்தை ஆப்கானிஸ்தானிற்கூடாக எடுத்துவரும் அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அமெரிக்காவுடனான தேனிலவு முடிவுக்கு வந்தது.\n9/11 தாக்குதலுக்குப் பின்னான காலத்தில் ஒஸாம பின் லாடனின் அடைக்கலமும் அமெரிக்காவின் ஓசாமாவை ஒப்படைக்கக் கோரிய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்ததாலும் வந்தது தொல்லை. 9/11 தாக்குதலுக்கான சூத்திரதாரி ஒஸாமா தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியபோது சர்வதேச நீதி மன்றத்தில் ஒஸாமாவை ஒப்படைக்க தலிபான்கள் முன் வந்தார்கள். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்துவிட்டது. தொடர்ந்து 9/11 இற்கான பழியை தலிபான்கள் மேல் போட்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.\nஅமெரிக்காவின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத முல்லா ஒமர் புஸ்தான் இன மக்களுடன் கலந்து விடுமாறு தலிபான்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தலிபான்கள் சிறு சிறு கொரில்லா சண்டைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இவர்களுடன் ஹிஸ்பி இஸ்லாமி என்னும் இயக்கமும் இணைந்து போராடி வருகின்றது.\nஅப்படியொரு சண்டையிலேயே நான்கு கனடிய இராணுவ வீரர்களும் வீழ்ந்து பட்டு இராணுவ மரியாதையுடன் கனடாவிற்கு எடுத்து வரப்பட்டார்கள்.\nகனடியர்கள் தொடர்ந்தும் அங்கு இருப்பதற்கு முக்கிய பிரச்சார காரணமாகச் சொல்லப்படுவது ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பது என்பது. அதற்காக அமெரிக்காவால் அமைக்கப் பட்ட கர்ஸாயின் பொம்மை அரசினால் நடாத்தப் பட்ட தேர்தலில் சோவியத் காலத்தில் நடாத்தப் பட்ட தேர்தல்களில் இடம் பெற்றதையும் விட அதிக அளவில் ஊழல் இடம் பெற்றுள்ளது. இதற்காக நூறு மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள் சிறு சிறு குழுத்தலைவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது.\nதலிபான்களின் பின்னான ஆட்சிக் காலத்தில் மீண்டும் தோன்றிய போதைப் பொருள் கடத்தலால் தங்கள் மடிகளை நிரப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் மேலும் செல்வந்தர் ஆனார்கள்.\nதலிபான்கள் அகற்றப் பட்டதன் பின் ஓப்பியம் உற்பத்தி 90% வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க - NATO படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நார்கோ மாகாணத்திலிருந்துதான் உலகின் முழுத்தேவைக்குமான ஹீரோயின் உற்பத்தி செய்யப் படுகின்றது. வெளி நாட்டுப் படைகள் வெளியேறும் கணத்திலேயே ஹர்ஸாயின் அரசும் செயலிழந்துவிடும்.\nசோவியத்தின் அராஜகத்தில் இருந்து மீண்ட ஆப்கானியர்களில் 1.5 மில்லியன் ஆப்கானியர்கள் போதைப் பொருள் தாதாக்களாலும் அமெரிக்க கனேடிய NATO படைகளாலும் கொல்லப்பட ஆயிரக் கணக்கான ஆப்கானியர்கள் தினமும் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். அதிக அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உஸ்பெக் பகுதிகள்- இன்று அமெரிக்க கனடிய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஆப்கானியர்கள் தலிபான்கள் காலத்தையும் விட அதிக அளவில் சித்திர வதை செய்யப் படுகின்றார்கள்.\nகனடா ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்காக மேலும் பிரச்சாரப் படுத்தும் காரணம் \"பெண்கள் சுதந்திரத்தைப் பாது காப்பது\" என்பது நகைப்புக்கிடமான முட்டாள்த்தனம். மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்படுவதைப் போல் தலிபான்கள் பெண்களை மற்ற ஆப்கானியர்களை விட ஒன்றும் மோசமாக சித்திரவதை செய்து விடவில்லை. பெண் கொடுமை என்பது தென் ஆசிய நாடுகள் எங்கும் நிறைந்திருக்கின்றது.\nகனடிய இராணுவம் ஒன்றும் சமூக சேவகர்கள் அல்லவே. அவர்களுடைய சமூகப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும் முடியாத காரியம். மூளையில்லாதவர்கள் மட்டும்தான் அப்படி முடியும் என்று எண்ணுவார்கள்.\nஇந்தியாவில் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொளுத்தப் படுகின்றார்கள். சாதி விட்டு சாதி திருமணம் செய்பவர்கள் தூக்கிலிடப் படுகின்றார்கள். அல்லது வெட்டிக் கொல்லப்படுகின்றார்கள். இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளதாக Lancet என்ற மருத்துவ சஞ்சிகை கூறுகின்றது.\n\"பெண்கள் உரிமைக்காக\" போராட கனடியர்கள் அடுத்து இந்தியாவிற்குத் தான் செல்ல வேண்டும். செல்வார்களா \nஇளந்திரையன் அவர்களின் இதர படைப்புகள். கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july15", "date_download": "2020-02-21T00:05:35Z", "digest": "sha1:5BRAE727TS7LZJVDDA4E5QSTO2X767RX", "length": 10610, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜூலை 2015", "raw_content": "\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nபெரியாரின் இராமாயண எதிர்ப்பும் இன்றைய அயோத்தி அரசியலும்\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில�� படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜூலை 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒடுக்கப்பட்டோருக்கான இடப்பங்கீட்டை முழுமையாக வென்றெடுக்க முடியும்\nஜம்மு - காஷ்மீர் அரசமைப்பும், இந்திய அரசமைப்பும் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nஉலக யோகா நாள் - நரேந்திர மோடியின் மற்றுமோர் ஏமாற்றுக் கலை எழுத்தாளர்: க.முகிலன்\n‘Make in India’ - இந்தியாவுக்கு வாருங்கள் வாருங்கள்\nஅம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டமும் இந்துமத வெறியர்களின் கொட்டமும் எழுத்தாளர்: தமிழேந்தி\nவிபத்துகள்; தொடர் விபத்துகள்; தீர்வு என்ன\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nஅம்பேத்கரின் கொள்கைகளைக் கட்டுடைக்கும் ஆளும்வர்க்க அரசியல் எழுத்தாளர்: க.முகிலன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 32 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nவித்தகத் தந்திரங்கள் எழுத்தாளர்: வே.வசந்திதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2015/11/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4-2/", "date_download": "2020-02-20T22:47:53Z", "digest": "sha1:BZ4OS6B2NH7JY3IDQ4377ERBF2CPAVWI", "length": 94955, "nlines": 260, "source_domain": "biblelamp.me", "title": "முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . . | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் ச���ல நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nபன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு ‘சீர்திருத்த விசுவாசம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி ஸ்ரீ லங்காவில் வெளியிட்டிருந்தேன். அது தீர்ந்துவிட்டிருந்ததால் அதைத் திருத்திய பதிப்பாக மறுபடியும் தமிழகத்தில் ‘சீர்திருத்த விசுவாசமும் ஐங்கோட்பாடுகளும்’ என்ற தலைப்பில் 2014ல் சென்னையைச் சார்ந்த சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருந்தேன். இந்நூலில் சீர்திருத்த விசுவாசம் என்பது என்ன என்பதை விளக்கி அதற்கு���் பிறகு கல்வினித்துவ ஐம்போதனைகளை முறையாக, சுருக்கமாக விளக்கியிருந்தேன். இந்த நூலை முதன் முறையாக 2003ல் எழுதுவதற்கு முக்கிய காரணமிருந்தது. நம்மினத்தில் கல்வினித்துவ ஐம்போதனைகளில் (இதற்கு இன்னொரு பெயர், கிருபையின் போதனைகள்) ஆர்வம்காட்டி வருகிறவர்கள் கடந்த இருபத்தைந்து வருடங்களில் அதிகரித்து வந்திருக்கிறார்கள். இருந்தபோதும் அவர்களில் அநேகர் கல்வினித்துவ ஐம்போதனைகளை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதி வந்திருக்கிறார்கள். அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சுருக்கமாக விளக்குவதே என்நூலின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்களுக்கு துணை செய்வதே என் இலக்காக இருந்தது.\nகிருபையின் போதனைகளையும் சீர்திருத்த விசுவாசத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளுவதற்கு ஓரளவுக்கு சீர்திருத்த திருச்சபை வரலாறும், வரலாற்று இறையியலும் தெரிந்திருக்க வேண்டும். நம்மினத்தில் அத்தகைய வரலாற்றோடு தொடர்புடைய இறையியல் ஞானத்தைக் கொடுத்து வரும் திருச்சபைகள் அரிது. கிறிஸ்தவம் பெரிதும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கங்களினதும், கூடில்லாக் குருவிகளான கிறிஸ்தவ நிறுவனங்களினதும் ஆர்மீனியனிசப் போதனைகளின் செல்வாக்குக்குட்பட்டு இயங்கி வருவதால் பொதுவாக கிறிஸ்தவப் பார்வை நம்மினத்தில் சீர்திருத்த விசுவாசத்தை ஒத்ததாக அமையவில்லை. இதன் காரணமாக புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்கள் இரண்டுவித பாதிப்புக்குள்ளாகிறார்கள். (1) சிலர் ஐம்போதனைகளை தங்களுக்கேற்றவிதத்தில் புரிந்துகொண்டு அதில் நான்கை மட்டும் ஏற்றுக்கொண்டு ஒன்றை (குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலியை) நிராகரித்துவிடுகிறார்கள். வேறு சிலர் மூன்றை மட்டும் ஏற்றுக்கொண்டு இரண்டை (நிபந்தனையற்ற முன்குறித்தல், குறிப்பிட்டவர்களுக்கான பரிகாரப்பலி) நிராகரித்து விடுகிறார்கள். இந்தவிதமாக மனம்போன போக்கில் ஆளுக்காள் ஐம்போதனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அதற்குத் திருச்சபை வரலாறும், வரலாற்று இறையியல் ஞானமும் இல்லாதது முக்கிய காரணம். (2) அடுத்ததாக, கல்வினின் ஐம்போதனைகளை மறுப்பில்லாமல் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் அதை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதி அதற்குமேல் போக இருதயமில்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம், இவர்கள் சீர்திருத்த திருச்சபை வாழ்க்கை அனுபவத்தை வாழ்வில் அடைந்திராததும், சீர்திருத்த விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனைகளில் பரிச்சயமில்லாதிருப்பதும், திருச்சபை அமைப்பு, பணிகள், ஆராதனை, கிறிஸ்தவ வாழ்க்கை என்பதெல்லாம் சமகால சமுதாயப் பண்பாட்டுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும் என்றும் நினைப்பதுதான். இந்த விஷயங்களில் வேதம் தெளிவான போதனைகளை அளித்திருக்கிறது என்பதை இவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அல்லது அறிந்து நடைமுறைப்படுத்த விரும்பாதிருக்கிறார்கள். இந்த இருசாராருக்கும், புதிதாக கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிறவர்களுக்கும் துணைசெய்யும் வகையிலேயே என் நூலை வெளியிட்டேன்.\nஎன்நூலில் நான், முழுமையான சீர்திருத்த விசுவாசம் தொடர்கின்ற சீர்திருத்தத்தை திருச்சபையில் எதிர்பார்க்கின்றது என்பதை வலியுறுத்தி, அத்தகைய சீர்திருத்தத்திற்கு அவசியமான நான்கு தூண்களை சுருக்கமாக விளக்கியிருந்தேன். (1) கர்த்தரின் வேதத்தை அதிகாரமாகக் கொண்டு எல்லா விஷயத்திலும் அதன் போதனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். (2) திருச்சபைக்கு முக்கிய இடத்தை அளித்து வேதம் விளக்கும் விதத்தில் அதன் அமைப்பும், பணிகளும் அமைய வேண்டும். (3) கர்த்தரின் ஆராதனை அவருடைய வார்த்தை விளக்கும் விதத்தில் திருச்சபையில் அமைய வேண்டும். (4) கிறிஸ்தவர்கள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி அன்றாட வாழ்க்கையை வாழ வேண்டும்.\nஇவையே நான் விளக்கிய நான்கு தூண்கள். இவற்றோடு இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்திருக்க முடியும்; இந்த நான்கு தூண்களை மேலும் விரிவாக விளக்கி எழுதியிருந்திருக்கவும் முடியும். இருந்தாலும் இதற்கு மேல் விளக்கி எழுதி எவரும் புரிந்துகொள்ள முடியாதவகையில் நூல் இருந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் சீர்திருத்த விசுவாசத்திற்கு ஓர் அறிமுக நூலாக மட்டுமே என்நூலை எழுதியிருந்தேன். (‘சீர்திருத்த விசுவாசமும் கிருபையின் கோட்பாடுகளும்’ என்ற நூலை சென்னை முகவரியில் வாசகர்கள் பெற்றுக்கொள்ளலாம்).\nகிருபையின் போதனைகள் (ஐம்போதனைகள்) மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பதை சீர்திருத்த இறையியலறிஞர்கள் விளக்காமலில்லை. ஜே. ஐ. பெக்கர் தான் ஜோன் ஓவனின் The Death of Death in the Death of Christ என்ற நூலுக்கு அளித்திருந்த அருமையான அறிமுக உரையில் இதை விளக்கியிருக்கிறார். ஆர். சி. ஸ்பிரவுலும் இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஐம்போதனைகளையும், சீர்திருத்த விசுவாசத்தையும் விளக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் அநேகம் இருந்தபோதும், ஐம்போதனைகள் மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகிவிடாது என்பதைக் குறிப்பிட்டு விளக்கும் நூல்களை நான் காணவில்லை. அதற்குக் காரணமிருக்கிறது. மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த திருச்சபைகள் அனைத்தும் விசுவாச அறிக்கைகள் மற்றும் வினாவிடைப்போதனைகளின் அடிப்படையில் போதனைகளை அளித்து வந்திருப்பதால் சபையாருக்கு சீர்திருத்த விசுவாசத்தில் ஐம்போதனைகளின் பங்கு எது என்பது தெளிவாகத் தெரிந்திருக்கிறது.\nஅந்த நிலையில் நம்மினத்துத் திருச்சபைகள் இல்லை. கிருபையின் போதனைகளை அறிந்துகொள்ளுகிற நம்மவர்கள் கிருபையின் போதனைகளுக்கு அப்பால் போய் சீர்திருத்த விசுவாசத்தைப் பார்க்க முடியாத கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.\nஇந்த இடத்தில் (கல்வினித்துவ) ஐம்போதனைகளைப்பற்றிய முக்கியமான உண்மையை சுருக்கமாக விளக்கிவிட விரும்புகிறேன். கர்த்தரின் வழிநடத்தலால் வரலாற்றில் திருச்சபையின் இறையியல் பாதுகாப்புக்காகத் தொகுக்கப்பட்ட இந்தப் போதனைகள் (Synod of Dort, 1618), கர்த்தர் இறையாண்மையுடன் அளிக்கும் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை மட்டுமே விளக்குகின்றன. இந்தவிதத்தில் இரட்சிப்பின் போதனைகளை அவை விளக்குவதற்கான காரணம் அந்தக் காலத்தில் இரட்சிப்பைப்பற்றி செயற்கையாக வேத ஆதாரமற்று உருவான ஆர்மீனியனிசமே. ஆர்மீனியனிசம் இரட்சிப்பில் மனிதனுக்குப் பங்கிருப்பதாக விளக்கி, மனிதன் தன்னைக் கர்த்தரின் துணையோடு இரட்சித்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் இரட்சிப்புப்பற்றிய போதனைகளை அளித்தது. அந்தத் தவறான போதனையைத் தோலுரித்துக்காட்டி திருச்சபைகளைக் காப்பாற்றுவதற்காகவே ஐம்போதனைகள் தொகுத்தளிக்கப்பட்டன. அவை கல்வினித்துவ ஐம்போதனைகள் என்ற பெயரையும் பெற்றன. கர்த்தரின் இறையாண்மையுள்ள கிருபையின் அடிப்படையில் இரட்சிப்புப்பற்றிய உண்மைகளை இவை அணுகுவதால் இவ���்றிற்கு கிருபையின் போதனைகள் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம், இந்தக் கல்வினித்துவ ஐம்போதனைகள் இரட்சிப்போடு தொடர்புடைய சத்தியங்களை மட்டுமே விளக்குகின்றன என்பதுதான். அதற்குமேல் வேதத்தில் காணப்படும் ஏனைய முக்கிய போதனைகளையெல்லாம் இது விளக்க எத்தனிக்கவில்லை.\nஜே. ஐ. பெக்கர் இதுபற்றி விளக்கியிருப்பதைக் கவனியுங்கள், ‘கல்வினிச ஐம்போதனைகளை சீர்திருத்த விசுவாசமாகக் கருதுவது முறையானதல்ல’ என்று கூறும் பெக்கர் அதற்கான காரணங்களைக் கூறத் தவறவில்லை.சீர்திருத்த விசுவாசத்தைக் ‘கல்வினிசம்’ என்ற பெயரில் விளக்கும் பெக்கர், ‘கல்வினிசம் ஐம்போதனைகளைவிட மிகவும் விரிவானது, அதுமுழு உலகத்தையும் அதை உருவாக்கிய சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையினை அளக்கின்ற போதனை’ என்கிறார். தொடர்ந்து அவர், ‘ஐம்போதனைகள் குறிப்பாக இரட்சிப்பை மட்டுமே இறையாண்மையின் அடிப்படையில் கர்த்தருடையதாகப் பார்க்கிறபோது, கல்வினிசம், அவர் படைத்த இயக்குகின்ற அனைத்தையும் இறையாண்மையின் அடிப்படையில் அணுகி அவர் தான் ஏற்கனவே திட்டமிட்டுள்ள திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் படைப்புயிர்களுக்காகவும், தன்னுடைய திருச்சபைக்காகவும் எவ்வாறு கொண்டு நடத்துகிறார் என்று விளக்குவதாகும்’ என்கிறார். (Introduction to the Death of Death in the Death of Christ, J.I. Packer).\nசீர்திருத்த விசுவாசம் இரட்சிப்பு சம்பந்தமான ஐம்போதனைகளை மட்டுமல்லாமல் அதற்கு அப்பால்போய் வேதத்தில் காணப்படும் ஏனைய முக்கிய போதனைகளையும் விளக்குகின்றது; அவற்றின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. கர்த்தரின் இறையாண்மையின் அடிப்படையில் அவருடைய வேதத்தில் தரப்பட்டிருக்கும் அனைத்துப் போதனைகளையும் நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என்கிறது சீர்திருத்த விசுவாசம். வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்பையும், வேதரீதியிலான அதன் பணிகளின் அவசியத்தையும், வேதம் போதிக்கும் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி வாழவேண்டியதன் அவசியத்தையும், கர்த்தர் வரையறுத்துக்காட்டியிருக்கும் வழிமுறையின்படி திருச்சபை ஆராதனை அமைய வேண்டியதன் அவசியத்தையும், அவருடைய உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற வேண்டியதன் அவசியத்தையும் சீர்திருத்த விசுவாசம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் கல்வினித்துவ ஐம்போதனைகளை மட்டுமே சீர்திருத்த விசுவாசமாகக் கருதிவிடக் கூடாது என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டியது அவசியமாகிறது. ஐம்போதனைகளை ஒருவர் அறிந்து விசுவாசிப்பது அவருடைய இறையியல் சிந்தனைகளில் சீர்திருத்தத்தின் ஆரம்பமே தவிர அதுவே முடிவல்ல.\n‘சீர்திருத்த விசுவாசமும் கிருபையின் கோட்பாடுகளும்’ என்ற என் நூலைப்பற்றியும், சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிய இந்த விளக்கத்தையும் இப்போது எழுதுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கலாம். அதை விளக்கத்தான் வேண்டும். என் நண்பர் ரொப் வென்சூராவை நான் 2014ல் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது சீர்திருத்த விசுவாசத்தைப்பற்றிய புதிய நூலை ஆங்கிலத்தில் வெளியிடத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். அந்த நூல் நான் வெளியிட்ட நூலின் கருப்பொருளின் அடிப்படையில் விரிவானதாக இருக்கப்போவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நூல் இப்போது 2015ல் வெளிவந்திருக்கிறது. அதன் தலைப்பு Going Beyond the Five Points: Pursuing a More Comprehensive Reformation என்பதாகும். இதனைத் தமிழில், ‘ஐம்போதனைகளுக்கு அப்பால் போய் முழுமையான சீர்திருத்தத்தை நாடுதல்’ என்று கூறலாம். இந்நூலுக்கு ஆசிரியராக இருந்து, அறிமுகத்தை ரொப் வென்சூரா தந்திருக்கிறார். நூலுக்கான முன்னுரையை ஜேம்ஸ் வைட் அளித்திருக்கிறார். சீர்திருத்த விசுவாசத்தின் முக்கிய தூண்களாக ஐந்து அம்சங்களை இனங்காட்டி நான்குபேர் நூலை எழுதியிருக்கின்றனர். நால்வரும் எனக்கு நன்கு அறிமுகமான சீர்திருத்த பாப்திஸ்து போதகர்கள். இந்த நூலில் வந்திருக்கும் ஆக்கங்கள் ஏற்கனவே வேறு இடங்களில் வெளிவந்திருப்பவை. அவற்றை இந்நூலுக்குத் தகுந்தவிதத்தில் அவற்றை எழுதியவர்கள் அமைத்துத் தந்திருக்கிறார்கள்.\nநூலின் தலைப்புகளும் அவற்றை எழுதியவர்களும்:\nபத்துக்கட்டளைகளும் கிறிஸ்தவனும், ரிச்சர்ட் பார்சிலஸ் (Richard Barcelos)\nவரையறுக்கப்பட்ட தத்துவம், சாம் வோல்டிரன் (Sam Waldron)\nஉடன்படிக்கை இறையியல், ஏர்ல் பிளெக்பர்ன் (Earl Blackburn)\nதிருச்சபை, ஏர்ல் பிளெக்பர்ன் (Earl Blackburn)\nவிசுவாச அறிக்கைகளின் அவசியமும், பயன்பாடும், ரொபட் மார்டின் (Robert Martin)\nநூலாசிரியர் ரொப் வென்சூரா தன்னுடைய அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘இந்த நான்கு தலைப்���ுகளையும் நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இவையே எப்போதும் வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பிரதிபலிப்பவையாக இருந்திருக்கின்றன. இவற்றை விளங்கிக்கொண்டு விசுவாசித்துப் பின்பற்றுகிறவர்கள் கிறிஸ்தவ திருச்சபை பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கை பற்றியும் முழுமையான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள். வேறுசிலர் இன்னும் சில போதனைகளை இவற்றோடு சேர்த்திருக்க வேண்டும் என்று கருதுவார்கள். இருந்தபோதும் கிறிஸ்தவ வரலாற்றில் இந்தக் காலப்பகுதியில் இவற்றையே முக்கியமானவையாக நான் கருதுகிறேன்.’\nஇதற்கு முகவுரை அளித்துள்ள ஜேம்ஸ் வைட், ‘இந்நூலை எழுதியவர்கள் கிருபையின் போதனைகள் கிறிஸ்தவ வாழ்க்கையின் அனைத்துப் பகுதியோடும் தொடர்புடையவையாக இருப்பதை அறிந்திருக்கிறார்கள். ஐம்போதனைகளோடு நாம் நிறுத்திக்கொண்டால், அதாவது தன்னுடைய மகிமைக்காக சுயாதீனமாக அவர் இரட்சிப்பதில் மட்டும் ஆனந்தமடைந்து, அவருடைய வல்லமையும், கிருபையும் நம்முடைய ஆராதனையில் வெளிப்படுவதையும், நம்முடைய போதனைகளிலும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் அவற்றின் வெளிப்பாட்டை அறிந்துகொள்ளாமல் போனால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஊனமுற்றதாக இருந்து இந்த உண்மைகளும் நம்மூலம் வெளிப்படாமல் போய்விடும்’ என்கிறார்.\nமுதலாவது ஆக்கத்தை எழுதியிருப்பவர் ரிச்சர்ட் பார்சிலஸ். இந்த ஆக்கத்தில் காணப்படும் பல விஷயங்களை அவர் ஏற்கனவே தன்னுடைய அருமையான நூலான In Defence of the Decalogue (பத்துக்கட்டளைகளுக்கு ஆதரவாக) எனும் நூலில் வெளியிட்டிருக்கிறார். கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட ‘புதிய உடன்படிக்கை இறையியல்’ என்ற போதனைக்கு எதிராக பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை விளக்கி எழுதப்பட்ட நூலிது. இன்று அது பதிப்பில் இல்லை. வெளிவந்தபோது பலருக்கு அதை நான் அறிமுகப்படுத்தியிருந்திருக்கிறேன்.\nஇந்த அதிகாரத்தில் ஆரம்பத்தில் இந்த ஆக்கத்திற்கான காரணத்தை விளக்கும் பார்சிலஸ், இன்றைக்கு சரி எது, தவறு எது என்று உறுதியாக நிலை நிறுத்த மறுக்கும் சமுதாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டு, அந்த சிந்தனை கிறிஸ்தவர்களையும் பாதித்திருப்பதை நினைவுறுத்துகிறார். பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மைக்கு எதிரான பல குரல்களைக் குறிப்பிடும் அவர் அலிஸ்டர் பெக்கின் கூற்றை நினைவூட்டுகிறார். ‘சமகால சுவிசேஷக் கிறிஸ்தவத்தில் ஆண்டவருடைய நாளுக்கு எதிராகக் காணப்படும் துக்ககரமான நிலை, வேறு எதையும்விட பத்துக்கட்டளைகளின் நிரந்தரப் பரிசுத்தத் தன்மையை நிலைநிறுத்துவதில் நமக்குள்ள சவால்களை அதிகம் விளக்குகிறது’ என்கிறார் அலிஸ்டர் பெக்.\nஇந்த அறிமுகத்தோடு அதிகாரத்தை ஆரம்பிக்கும் ரிச்சர்ட் பார்சிலஸ் நியாயப்பிரமாணம் நம்மை நீதிமானாக்கவோ, பரிசுத்தப்படுத்தவோ முடியாது என்பதை ஆணித்தரமாக முதலில் சுட்டிக்காட்டுகிறார். அதனால் நம்முடைய குற்றவுணர்வைப்போக்க முடியாது; நமக்கு இரட்சிப்பை அளிக்க முடியாது என்றும், நம்முடைய கடமையை மட்டுமே சுட்டிக்காட்டும் நியாயப்பிரமாணம் அதை நாம் செய்யவைக்கும் தன்மையைத் தன்னில் கொண்டிருக்கவில்லை என்பதையும் விளக்குகிறார். பரிசுத்தம் எப்படி இருக்கும் என்று காட்டுகின்ற நியாயப்பிரமாணத்தால் (பத்துக்கட்டளைகள்) நம்மைப் பரிசுத்தப்படுத்த முடியாது என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார். இரட்சிப்புக்கு நமக்கு வழிகாட்டுவது சுவிசேஷம்; இரட்சிப்பை நமக்கு அளிப்பது கிறிஸ்து; பரிசுத்தமாக நம்மை வாழவைப்பவர் பரிசுத்த ஆவியானவர் என்று கூறும் ரிச்சர்ட், கிறிஸ்தவர்கள் ஏன் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்க ஆரம்பிக்கிறார்.\nதிருச்சபை வரலாற்றில், பதினாறாம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்த காலத்தில் ஜோன் கல்வின் போன்ற சீர்திருத்தவாதிகள் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை உணர்ந்து போதித்திருப்பதை சுட்டிக்காட்டும் பார்சிலஸ் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகிய ஓர் இயக்கம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்றும், அன்பு மட்டுமே அவசியம் என்று விளக்க ஆரம்பித்ததை சுட்டிக்காட்டுகிறார். இவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையில் பத்துக்கட்டளைகளின் அடிப்படையிலான ஒழுக்கத்தின் அவசியத்தை நிராகரித்து அதன் இடத்தில் தன்னல மறுப்போடு கூடிய அன்பை வலியுறுத்தினார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் மனித இருதயமே நியாயப்பிரமாணத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளுகிறது. பேராசிரியர் ஜோன் மரே சுட்டிக்காட்டுவதுபோல், ‘அன்பை வலியுறுத்தும் இவர்கள் அன்பை நியாயப்பிரமாணத்திற்கு எதிரான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அன்பு நியாயப்பிரமாணத்திற்கு எதிரானதல்ல; அது நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது.’\nநியாயப்பிரமாணத்திற்கும் நமக்கும் இடையிலுள்ள பிரச்சனை நியாயப்பிரமாணம் அன்புருவானதாக இல்லாமல் இருப்பதல்ல; பிரச்சனை நமக்குள்ளேயே இருக்கிறது, காட்ட வேண்டியவிதத்தில் அன்புகாட்ட முடியாத நிலையில் நாமிருக்கிறோம்.\nபத்துக்கட்டளைகளைக் கிறிஸ்தவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் பார்சிலஸ் அதற்கு 1689 விசுவாச அறிக்கையின் 19ம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். அந்த அதிகாரத்தின் போதனைகளை நான்கு தலைப்புகளில் விளக்குகிறார்.\n1689 விசுவாச அறிக்கையின் 19ம் அதிகாரம் தெளிவாக நியாயப்பிரமாணத்தின் நிலையை விளக்கி பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மையை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. படைப்பில் நியமிக்கப்பட்ட ‘சபத்து நாள்’ இன்றைக்கு ஆண்டவருடைய நாளாகக் கிறிஸ்தவர்களால் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் நிலைநாட்டுகிறது. 1689 விசுவாச அறிக்கை வேதபோதனைகளைத் தெளிவாகத் தொகுத்து அளிக்கும் வரலாற்றுச் சாதனம். அதன் அவசியத்தை மறுதலிக்க முடியாதிருந்தபோதும் பார்சிலஸ் அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. விசுவாச அறிக்கையைப் பயன்படுத்தி தான் விளக்கியிருக்கும் உண்மைகளை வேதவசனங்களின் மூலம் அடுத்து விளக்க ஆரம்பிக்கிறார். அதை அவர் மூன்றுத் தலைப்பில் தந்திருக்கிறார். (1) பத்துக்கட்டளைகளும் பழைய உடன்படிக்கையும், (2) பத்துக்கட்டளைகளும் புதிய உடன்படிக்கையும். (3) பத்துக்கட்டளைகளும் ஒழுக்கநியதிக்கோட்பாடும் (Moral Law). இவற்றின் மூலம் பழைய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைகளின் இடத்தையும், புதிய உடன்படிக்கையில் கர்த்தரின் மக்களின் மத்தியில் அதன் நிரந்தரமான தன்மையையும் விளக்கும் பார்சிலஸ் இறுதியில் பத்துக்கட்டளைகளை ஒழுக்க நியதிக்கோட்பாட்டோடு ஒப்பிட்டு விளக்குகிறார். முடிவாக பத்துக்கட்டளைகள் மூன்றுவிதத்தில் வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார் பார்சிலஸ்: பழைய உடன்படிக்கையில் அது அடிப்படை நியாயப்பிரமாணமாகவும், புதிய ஏற்பாட்டிலும் அதேவிதத்தில் அடிப்படை நியாயப்பிரமாணமாகவும் அமைந்திருந்து, எல்லா மனிதர்களுக்கும் அடிப்படை நியாயப்பிரமாணமாக, ஒழுக்க நியதிக்கோட்பாடாகவும் அது இருப்பதாகக் கூறி முடிக்கிறார். ஏதேன் தோட்டத்தில் மனித வாழக்கையில் இயங்க ஆரம்பித்த பத்துக்கட்டளைகள் பின்பு கர்த்தரின் கையால் எழுதப்பட்டு இஸ்ரவேலின் வாழ்க்கையில் இடம் பெற்றது. பின்பு புதிய உடன்படிக்கை மக்களின் இருதயத்தில் எழுதப்பட்டு அவர்களின் வாழ்க்கை நியதியானது. பத்துக்கட்டளைகள் அடிப்படைக் கட்டளைகளாக, நியாயப்பிரமாணமாக, ஒழுக்கநீதிச் சட்டங்களாக இருப்பதால் அவை உடன்படிக்கைகளையெல்லாம் கடந்தவையாக இந்த உலகமிருக்கும்வரை நிலைத்திருப்பவையாக இருக்கின்றன.\nபத்துக்கட்டளைகளை விசுவாச அறிக்கையின் போதனைகள் மூலமும், வேத வசனங்கள் மூலமும் நிலைநாட்டிக் காட்டும் ரிச்சர்ட் பார்சிலஸ் அடுத்ததாக பத்துக்கட்டளைகளுக்கு எதிரான நான்கு வாதங்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் நியாயமற்ற தன்மையை விளக்கி அவற்றிற்குப் பதிலளிக்கிறார். அவருடைய விளக்கங்கள் மறுதலிக்க முடியாதவை. இறுதியில் மூன்று நடைமுறைப் பயன்களோடு அவருடைய ஆக்கம் முடிவுக்கு வருகிறது. (1) பழைய, புதிய உடன்படிக்கைகளின் அடிப்படை நியாயப்பிரமாணமே (பத்துக்கட்டளைகள்) கர்த்தரில் ஆரம்பித்து நம்முடைய முதல் பெற்றோரின் இருதயத்தில் எழுதப்பட்டதாக இருந்தது. (ரோமர் 2:14-15). (2) கிறிஸ்தவனின் வாழ்க்கையில் நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்) ஒரு வழிகாட்டியே தவிர வல்லமை அல்ல. அதாவது, பத்துக்கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை பரிசுத்த ஆவியிடம் இருந்து வருகிறதே தவிர பத்துக்கட்டளைகளில் அது காணப்படவில்லை; பத்துக்கட்டளைகள் இறக்கைகளற்ற வழிகாட்டியாக இருக்கின்றது. ரயில் தண்டவாளங்களைப்போல இருக்கும் பத்துக்கட்டளைகளால் ரயிலை ஓட வைக்க முடியாது; ரயிலுக்கு அவை வழிகாட்டிகள் மட்டுமே. பத்துக்கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை புதிய உடன்படிக்கை மக்களனைவருக்கும் கிடைத்திருக்கும் ஈவு. (3) நம்முடைய அன்பை வெளிப்படுத்த உதவும் சாதனம் நியாயப்பிரமாணம் (பத்துக்கட்டளைகள்). பத்துக்கட்டளைகளை நாம் பின்பற்றுவதன் மூலமே அன்பை வெளிப்படுத்த முடியும்; வேறு வழிகளாலல்ல. என்மேல் அன்பு காட்டுவீர்களானால் என் கற்பனைகளைப் பின்பற்றுங்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.\nரிச்சர்ட் பார்சிலஸின் இந்த அதிகாரம் பத்துக்கட்டளைகளின் நிரந்தரத் தன்மை���ைத் தெளிவாக வேதபூர்வமாக விளக்கியிருக்கிறது. அதற்கு எதிரான சிந்தனைகளுக்கெல்லாம் முறையான பதில்களை ஆக்கத்தின் ஆசிரியர் அளித்திருக்கிறார். புதிய உடன்படிக்கை விசுவாசிகள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மன்னிப்புக்கேட்கும் முதுகெலும்பற்ற தோரணையில் எழுதாது, உறுதியோடு பார்சிலஸ் விளக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாலுபேர் உரக்கச் சத்தமிட்டு பத்துக்கட்டளைகள் இன்று அவசியமில்லை என்று சொல்லிவிட்டால் மசிந்துபோகிற கூட்டம் அதிகரித்து வருகின்ற நாளில் சீர்திருத்த விசுவாசத்தின் ஓர் அடிப்படை அம்சமான பத்துக்கட்டளைகளின் அவசியத்தை ஆணித்தரமாக, அதேநேரம் அன்போடு ரிச்சர்ட் விளக்கியிருக்கிறார். இந்த ஆக்கத்தைப்பற்றிக் குறிப்பிடும் பிரெட் மலோன், ‘கிருபையின் கீழ் வாழும் கிறிஸ்தவனுக்கு பத்துக்கட்டளைகள் அவசியமானவை எனும் பார்சிலஸின் வாதங்கள் தகர்க்க முடியாதவையாக இருக்கின்றன’ என்று எழுதியிருக்கிறார்.\nகல்வினித்துவ ஐம்போதனைகளில் ஆர்வம் காட்டி அவற்றை விசுவாசிக்க ஆரம்பித்திருப்பவர்கள் நிச்சயம் பத்துக்கட்டளைகளின் அடிப்படையில் விசுவாச வாழ்க்கை நடத்தவேண்டியதன் அவசியத்தை உதாசினப்படுத்த முடியாது; ஓய்வுநாளை அனுசரிப்பதையும் அலட்சியப்படுத்த முடியாது. வேதமும், விசுவாச அறிக்கையும் தெளிவாக விளக்கும் இந்த சீர்திருத்தவாத சத்தியத்தைப் புறந்தள்ளி கிறிஸ்தவ வாழ்க்கையையும், சபையையும் நடத்துவதில் பயனில்லை. அது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கே எதிரான செயல். வாழும் சமுதாயத்தின் பண்பாட்டைக் காரணம் காட்டி பத்துக்கட்டளைகளை ஒதுக்கிவைத்துவிட முடியாது. அது கர்த்தரையே ஒதுக்கி வைப்பதற்குச் சமமானது. பத்துக்கட்டளைகள் இல்லையெனில் ஒழுக்கத்துக்கே இடமில்லை என்றாகிவிடும். ஓய்வுநாளும் கர்த்தரைப் பற்றும் நல்லொழுக்கத்தோடு சம்பந்தமானது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அன்பு ஒழுக்கத்துக்கு விரோதமானதல்ல; அதேநேரம் அன்பே ஒழுக்கமாகிவிடாது. அன்பிருக்குமிடத்தில் ஒழுக்கம் நிச்சயம் இருக்கும். அந்த ஒழுக்கம் அன்போடு பத்துக்கட்டளைகளைப் பின்பற்றுவதால் மட்டுமே வாழ்க்கையில் நிலைநிற்கும். பத்துக்கட்டளைகள் பரிசுத்தமாக இருப்பதற்கு நம்மை வழிநடத்துகின்றன; ஆவியின் வல்லமையால் அவற்றை ���ாம் பின்பற்றுகிறபோது நாம் மேலும் மேலும் பரிசுத்தமடைகிறோம்; அன்பும் நம்மில் ஒளிவீச ஆரம்பிக்கிறது.\nவரையறுக்கப்பட்ட தத்துவம் அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் (Regulative Principle)\n“இதுபற்றி அதிகமாக இன்று பேசப்பட்டு வருகிறது என்று கூறுவது இதுபற்றிய பரபரப்பான விவாதத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும்,“ என்று கூறி தன்னுடைய ஆக்கத்தை ஆரம்பிக்கிறார் சாம் வோல்டிரன். தமிழ் வாசகர்களுக்கு ஆரம்பத்திலேயே இந்தத் தத்துவம் என்ன என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது. நம்மில் எத்தனை பேர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே என் கணிப்பு. அதற்குக் காரணம் முறையான சீர்திருத்த திருச்சபை வாழ்க்கை முறையை ஒருவர் அனுபவித்திருந்தாலோ அல்லது சீர்திருத்த இறையியலை முறையாகக் கற்றிருந்தாலோ அல்லது சீர்திருத்த கிறிஸ்தவம் தழுவிய நூல்களை அதிகம் முறையாக வாசித்திருந்தாலோ மட்டுமே ஒருவர் இதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கவும் அறிந்திருக்கவும் வழியுண்டு. சாதாரணமாகத் தமிழ் திருச்சபைகளில் இதற்குப் பெரும்பாலும் இடமில்லை; அதற்குக் காரணம் சீர்திருத்த வரலாறு மற்றும் சீர்திருத்த இறையியல் பற்றிய ஆழ்ந்த அறிவும், பரந்த அனுபவமின்மையுமே.\nசாம் வோல்டிரன் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கும் இந்தப் போதனை மிகமிக முக்கியமானது. இது சீர்திருத்த கிறிஸ்தவத்தின் முக்கியமான போதனைகளில் ஒன்று. இதுபற்றி வோல்டிரன் தன்னுடைய ஆக்கத்தில் விளக்காத சில உண்மைகளை நாம் முதலில் தெரிந்துகொள்ளுவது நல்லது. அவை இந்தப் போதனையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும். இதை வோல்டிரன் விளக்காததற்குக் காரணம் இந்த நூல் மேலைத்தேய கிறிஸ்தவர்களை மனதில்வைத்து எழுதப்பட்டதுதான். அங்கிருக்கும் சீர்திருத்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் என்றால் என்ன என்பது நன்றாகப் புரியும்; அதற்குக் காரணம் அவர்கள் அதை நடைமுறையில் போதித்துப் பின்பற்றும் சபைகளில் அங்கம் வகித்து வருவதுதான். இதன் அடிப்படையிலேயே அவர்களுடைய ஆராதனை நிகழ்ந்து வருகிறது. அங்குள்ள போதகர்களுக்கு இதன் அவசியம் தெரியும்; நடைமுறை��ில் இதைப்பயன்படுத்துவதற்கான அனுபவமும் அவர்களுக்குண்டு. இதுபற்றிய அரிச்சுவடிப் போதனை அவர்களுக்கு அவசியமில்லை. இருந்தபோதும், இந்த 21ம் நூற்றாண்டில் மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த போதனைகளை அறிந்திராத ஒரு ஜெனரேஷன் வளர்ந்து வருகிறது. நூலில் வோல்டிரன் குறிப்பிடும் மார்க் ட்ரிஸ்கல் (Mark Driscol) அந்த ஜெனரேஷனைச் சேர்ந்தவர். அவர்களுக்குப் புரியும்படி சில விளக்கங்களை வோல்டிரன் தந்திருந்திருப்பாரானால் அது அவருடைய ஆக்கத்தை முழுமையானதாக ஆக்கியிருக்கும்.\nவேதத்தில் கர்த்தர் தந்திருக்கும் பல போதனைகளுக்கு பெயர் சூட்டுவது என்பது இறையியலறிஞர்கள் எப்போதுமே செய்து வந்திருக்கும் ஒரு அவசியமான செயல். வேத போதனைகளை இனங்கண்டுகொள்ள இப்பெயர்கள் துணை செய்கின்றன. திரித்துவம் (Trinity) என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதால் கர்த்தரின் ஆள்தத்துவங்கள் பற்றிய போதனைகளை இனங்கண்டுகொள்ளவும், விவாதிக்கவும் சுலபமாக இருக்கின்றது. அதேபோல் வேதத்தின் பல போதனைகளை இனங்கண்டுகொள்ள பெயர்கள் அவசியமாகின்றன. அங்கத்துவம் (Membership), ஒழுக்கநியதிக் கோட்பாடு (Moral Law), பராமரிப்பு (Providence), வீழ்ச்சி (Fall) போன்ற வார்த்தைகளை நேரடியாக வேதத்தில் காண முடியாது. ஆனால், மறுதலிக்க முடியாதபடி வேதத்தில் காணப்படுகின்ற போதனைகளை விளக்க அவ்வார்த்தைகள் திருச்சபையால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அத்தகைய வார்த்தைகள் வேதத்தில் இல்லை என்பதால் அவை விளக்கும் போதனைகள் இல்லை என்றாகிவிடாது. அந்த வார்த்தைகள் விளக்கும் போதனைகள் எத்தனை அவசியமோ அதேபோல் அந்த வார்த்தைகளும் அவசியமானவை. (இதை ஏர்ல் பிலெபர்ன் தன்னுடைய ஆக்கத்திலும் இதே நூலில் குறிப்பிட்டிருக்கிறார்).\nவரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் என்ற பதம், வேதம் விளக்கும் திருச்சபையின் பொது ஆராதனை குறித்த போதனைகளை விளக்கும் பதமாகும். நம் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று விளக்கி அதற்கான நெறிப்படுத்திய போதனைகளை வேதத்தில் தந்திருக்கும் கர்த்தர் அவருடைய திருச்சபையில் பொது ஆராதனை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக அத்தகைய போதனைகளையும் நெறிப்படுத்தித் தந்திருக்கிறார். அதனாலேயே அப்போதனைகள் ‘வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட ஆராதனைத் தத்துவங்கள்�� என்ற பெயரில் திருச்சபையால் 16ம் நூற்றாண்டில் இருந்து அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஆராதனைபற்றிய போதனைகள் பெரும்பாலும் நம்மினத்து சபைகளில் இந்த வேத தத்துவத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுவதில்லை. அதற்குக் காரணம் இந்தப் போதனைகள் பற்றித் தொடர்ந்து இருந்துவரும் அறியாமையே.\nவரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலேயே அதுபற்றிய நெறிப்படுத்தப்பட்ட வேத போதனைகளை 1689 விசுவாச அறிக்கை 22ம் அதிகாரத்தில் தருகின்றது. (வாசகர்கள் 1689 விசுவாச அறிக்கையை இணைய தளத்தில் வாசிக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்). இந்த வார்த்தைப் பிரயோகம் சீர்திருத்த விசுவாசத்தோடு தொடர்புடையது. அதற்குக் காரணம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தம் இதற்கு மறுபடியும் உயிரூட்டியதுதான். (திருச்சபை வரலாற்றை விளக்கி நாம் வெளியிட்டிருக்கும் இரு பாகங்களும் இதைப் புரிந்துகொள்ள உதவும்). 16ம் நூற்றாண்டுக்கு முன் கத்தோலிக்க மதத்தின் கொடூரத்தால் பல நூற்றாண்டு காலமாக வேதம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது; வேதபோதனைகளும் பகிரங்கமாகப் போதிக்கப்பட வாய்ப்பிருக்கவில்லை. இதையெல்லாம் மாற்றியமைத்தது, கர்த்தர் எழுப்பிய 16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தம். ‘வேதம் மட்டுமே’ என்று வைராக்கியத்தோடு கோஷமிட ஆரம்பித்த சீர்திருத்தவாதிகள் வேதபோதனைகளையெல்லாம் மறுபடியும் விளக்கவும், வேதப்பூர்வமான திருச்சபை அமைக்கவும் ஆரம்பித்தனர். வேதத்தை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்டு கர்த்தரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீர்திருத்த எழுப்புதல் வேதம் தொடர்பான அத்தனையிலும் வேதபூர்வமான மாற்றத்தை நாடியது. அதற்கு அடுத்த நூற்றாண்டில் சீர்திருத்த திருச்சபைகளின் பாதுகாப்பிற்காக பியூரிட்டன் பெரியவர்கள் விசுவாச அறிக்கைகளையும், வினாவிடை நூல்களையும் வரைந்தளித்தனர். அவர்களுடைய போதனைகளிலும், எழுத்துக்களிலும் ‘வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம்’ அதிகமாக இடம்பெற்றது. பியூரிட்டன் பெரியவர்கள் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்தில் சந்தித்த பெரிய போராட்டமே திருச்சபை ஆராதனை பற்றியதாக இருந்தது. இந்தச் சீர்திருத்தப் போராட்டத்தில் அநேகர் இரத்தம் சிந்தவும், உயிரிழக்கவும் நேரிட்டது. ��கவே ஆராதனைபற்றி வேதவிளக்கங்கள் பியூரிட்டன்களின் பிரசங்கங்களிலும், எழுத்துக்களிலும் அதிகம் இடம்பெற்றிருந்ததில் ஆச்சரியமில்லை.\nசாம் வோல்டினுடைய இந்த ஆக்கம் மிகவும் சிறப்பானது; அத்தனை அவசியமானது. வோல்டிரன் சொல்லுகிறார், ‘வேதபூர்வமான திருச்சபை சீர்திருத்தம் நம்முடைய சபைகளில் நிகழ வேண்டுமென்ற நாட்டம் நமக்கிருக்குமானால் வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவத்தை நாம் முறையாக விளங்கிக்கொள்ளுவதோடு, அதை நடைமுறைப்படுத்துவதிலும் நமக்கு அழுத்தமான உறுதிப்பாடிருக்க வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்’ என்கிறார். வோல்டிரனின் வார்த்தைகள் சீர்திருத்த விசுவாசிகள் பெரிதும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியமான வார்த்தைகள். இந்தத் தத்துவத்தை அறிந்திராது, இதை விசுவாசித்து இதற்கு முக்கியத்துவம் கொடுக்காது, இதை நடைமுறையில் சபையில் நிலைநிறுத்தும் வைராக்கியமில்லாது, வேதபூர்வமான திருச்சபை சீர்த்திருத்தத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்கிறார் வோல்டிரன். திருச்சபை சீர்திருத்தம் என்பது, வேதபோதனைகளின் அடிப்படையில் திருச்சபையில் அனைத்தும் இருக்குமாறும், நிகழுமாறும் பார்த்துக்கொள்ளுவது. இதில் போதகர்களினுடைய பொறுப்பு அதிகம். போதகர்களே கர்த்தரிடம் இதற்குக் கணக்குக்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதுவும் கர்த்தர் அதிகம் எதிர்பார்க்கும், அவருடைய வார்த்தையின் அடிப்படையிலான ஆராதனை அவருடைய சித்தத்துக்கு முரண்பட்டதாக இருந்துவிட்டால் அவர் வாக்குத்தத்தம் செய்து தந்திருக்கும் அவருடைய பிரசன்னத்தையே சபையில் காணமுடியாது. இது எத்தனை பெரிய இழப்பு என்பதை இந்த வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்தை ஆராய்ந்து பார்த்து விளங்கிக்கொள்ளுகிறபோதே புரியவரும்.\nஇத்தனை அவசியமான ஆசிரியரின் ஆக்கம் எளிமையான நடையில் இருந்திருக்குமானால் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள் வாசிப்பதற்கு ஆங்கில நூல் பயனுள்ளதாக இருந்திருக்கும். நூலில் பல விஷயங்களைப் புரிந்துகொள்ள ஆங்கிலந்தெரிந்த தமிழ் வாசகர்களுக்கு சீர்திருத்த சத்தியத்திலும், வரலாற்று இறையியலிலும் நல்லறிவு தேவையாயிருக்கிறது. முக்கியமாக இந்தப் போதனைக்கெதிரான எதிராளிகளின் எதிர்ப்புக்கணைகளை – ஜோன் பிரேம் (John Frame), மார்க் ட்ரிஸ்கல் (Mark Driscol), கோர் (Gore), ஸ்டீவன் சுவிசெல் (Steven Schlissel) – வோல்டிரன் விளக்குகிறபோது அவையெல்லாமே மேலைத்தேய கிறிஸ்தவப் பின்னணியுடையவர்களிடம் இருந்து வருகின்றவையாக இருக்கின்றன. வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவத்தை முற்றும் அறியாதவர்களால் அத்தகைய எதிர்ப்பை இந்தவிதத்தில் வெளிக்காட்ட வழியில்லை; அறியாமையால், அது நமக்கு அவசியமற்றது என்று உதாசீனப்படுத்தவே அவர்களால் முடியும். அருமையான இந்த ஆக்கம் இன்னும் இலகுவான நடையில், கீழைத்தேய கிறிஸ்தவத்தையும் மனதில் வைத்து எழுதப்பட்டிருந்தால் பெரும் பயனளித்திருக்கும்.\nவோல்டிரன் இந்த ஆக்கத்தைத் தத்துவார்த்த ரீதியில், வரையறுக்கப்பட்ட தத்துவத்தை நியாயப்படுத்தி அதன் எதிர்ப்புக்கணைகளை நிர்மூலம் செய்யும் விவாதப்பாணியில் எழுதியிருக்கிறார். அந்தப் பாணியைப் புரிந்துகொள்ள இந்தத் தத்துவம் பற்றிய விளக்கமும், எதிராளிகளின் கருத்துக்களும், ஆக்கத்தின் விவாதப்போக்கை விளங்கிக்கொள்ளும் பக்குவமும் வாசகனுக்குத் தேவைப்படுகிறது. நம்மவர்களில் பெரும்பாலானவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. இவர்களுக்கு இந்த ஆங்கில ஆக்கம் துணையாக இருக்காமல் போகப்போகிறதே என்பது மட்டுமே என் வருத்தம். இந்தக் குறைபாட்டை ஓரளவுக்கு நிவர்த்திசெய்து தமிழ் வாசகர்களுக்கு வரையறுக்கப்பட்ட அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவத்தை விளக்கி, அதன் அவசியத்தை வலியுறுத்தவே முடிந்தவரையில் இந்த ஆக்கத்தை இலகுவான தமிழில் தர முயன்றிருக்கிறேன். (தொடரும்)\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:38:31Z", "digest": "sha1:PIRN42CVHOLEUE3RUZYTXXIW62LMFDT3", "length": 7804, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கோயம்புத்தூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket-south-africas-official-facebook-page-hacked-explicit-content-posted/articleshow/50102610.cms", "date_download": "2020-02-21T01:39:19Z", "digest": "sha1:WQ4NAGEP6REYDXHHIENQ3Y44Y5MD3VSD", "length": 12130, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "sports News: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேஸ்புக் பக்கம் முடக்கம் - Cricket South Africa’s official Facebook page hacked, Explicit content posted | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்...\nஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அப்பக்கத்தை முடக்கிய சில விஷமிகள், அதில் ஆபாசமான செய்தியை பதிவிட்டுள்ளனர்.\nஇதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரிப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக் பக்கத்தை முடக்கியது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்��ளது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : விளையாட்டு\nNZ v IND: 30 ஆண்டு இல்லாத அளவு அசிங்கப்பட்ட இந்திய அணி: என்ன காரணம் தெரியுமா\nInd Vs NZ XI: மீண்டு எழுந்த இந்தியா... ஷமி, பும்ரா, உமேஷ் மிரட்டல்\nரன் மிஷின் கோலிக்கு இந்த நிலைமையா.. ஐயகோ\nMS Dhoni: ‘தல’ தோனிக்கு மாற்று பந்த் இல்ல... சாம்சனும் இல்ல... நெந்தியடி கொடுத்து நிரூபித்து வருவது இவர் தான்\n“கபடி விளையாடுவீங்க, வெங்காயம், தக்காளி விற்பீங்க, ஆனா கிரிக்கெட் மட்டும் அரசியலுக்கா\nமேலும் செய்திகள்:முடக்கம்|பேஸ்புக் பக்கம்|தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்|official facebook page|hacked|Cricket South Africa\n... அசாதுதீன் ஓவைசி மேடை...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் வில...\nவளர்ச்சி திட்டங்களால் வனங்களை அழிப்பதா.\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து; கமல் ரூ.1 கோடி இழப்பீடு அறி...\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nமாயங்க் அகர்வால் என்ன சேவாக்கா\nவசமாகச் சிக்கிய உமர் அக்மல்... இனி விளையாடவே முடியாது\nind Vs nz: விட்டதைப் பிடிக்குமா கோலி படை\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கேஸ் வாங்கிய \"லைகா\"\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம் : சு.சாமி... என்பிஆர் அதிமுக ஆதரிப்பது ஏன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்...\nஐபிஎல்-க்கு இரண்டு புதிய அணிகள்...\nஎட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் போட்டியில் தோனி...\nவெற்றியை சென்னை மக்களுக்கு அர்ப்பணித்த கோலி, அஸ்வின், ரஹானே...\nஅம்லா, டிவிலியர்ஸ் ஆமை ஆட்டம் வீண்: ஸ்பின்னர்கள் அசத்தலில் இந்தி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/2674-2010-01-28-10-07-49", "date_download": "2020-02-21T00:49:31Z", "digest": "sha1:R676NA6FRULBNWCNPTTQAMLUJWL4EBPQ", "length": 9292, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "ஒரு மணி நேரம்!", "raw_content": "\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nபெரியாரின் இராமாயண எதிர்ப்பும் இன்றைய அயோத்தி அரசியலும்\nகாந்தியையும் அம்பேத்கரையும் ஒருங்கே முன்னிறுத்துவதற்கான காலமிது - இராமச்சந்திர குகா\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nஅம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 13, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nமருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க..\nகணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-02-21T00:29:31Z", "digest": "sha1:XRD34DJRVMGIIHPUXJHMWKWZDWOIES2A", "length": 2039, "nlines": 23, "source_domain": "vallalar.net", "title": "பொய்யான - Vallalar Songs", "raw_content": "\nபொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பிவீண் போக்கிநன் னாளைமடவார்\nபோகமே பெரிதெனக் கொண்டறி வழிந்துநின் பொன்னடிக் கானபணியைச்\nசெய்யாத பாவியேன் என்னைநீ கைவிடில் செய்வதறி யேன்ஏழையேன்\nசேய்செய்த பிழையெலாம் தாய்பொறுப் பதுபோல சிந்தைதனில் எண்ணிடாயோ\nமெய்யான நிலைபெறக் கையா லணைத்தருள வேண்டுமறை யாகமத்தின்\nமேலான சுத்தசன் மார்க்கஅனு பவசாந்த மேதையர்கள் பரவிவாழ்த்தும்\nஐயான னங்கொண்ட தெய்வமே கங்கைஅர வம்புலியு மாடமுடிமேல்\nஅற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே\nபொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்\nசெய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்\nஎய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்\nஅய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30805-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?s=94d0adecc67309fd9685deeb2bffd47b&p=569176", "date_download": "2020-02-21T01:06:57Z", "digest": "sha1:LYAM4RNWDIK4PPWUBU35QG5E3ZF7SVYA", "length": 7187, "nlines": 216, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒன்றாக இணைக்க", "raw_content": "\nநான், கவிதைப் பட்டறையில் எழுதிவரும் \"விளக்கி எழுதிய விடுகதைப்பாடல்\" பகுதியையும், சிரிப்புகள் விடுகதைகள் பகுதியில் \"விடைவழங்காய் - விடுகதைப்பாடல் (தொடர்)\" பகுதியையும் இணைத்து ஒரே இடத்தில் இடம்பெறச்செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன\nதங்கள் விருப்பப்படி இரண்டு திரிகளும் இணைக்கப்பட்டுவிட்டன.\nதங்கள் விருப்பப்படி இரண்டு திரிகளும் இணைக்கப்பட்டுவிட்டன.\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« புகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது | விளக்கம் தந்து உதவிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/18000.html", "date_download": "2020-02-20T23:24:48Z", "digest": "sha1:LSKOAMJZW7FDG2XUA4FIKGQ4XL3LOA3Y", "length": 14576, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 18,000 ஏழை குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய ஜோ ஹோமன்: மதுரை அருகே மணிமண்டபம் கட்ட ஏற்பாடு", "raw_content": "\n18,000 ஏழை குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய ஜோ ஹோமன்: மதுரை அருகே மணிமண்டபம் கட்ட ஏற்பாடு\nமதுரை அருகே 18,000 ஏழைக் குழந் தைகளுக்கு கல்வியுடன், தொழி லும் கற்றுக் கொடுத்து வேலை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி யவர் நெதர்லாந்தை சேர்ந்த ஜோ ஹோமன் (85). கடந்த மார்ச் 30-ம் தேதி, மதுரை அருகே ஆலம்பட்டி யில் மறைந்த அவரது நினைவாக, மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற் பாடுகள் நடைபெற்று வருகின்றன.\nநெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாரன்ஸ் எயிடரியன் ஹோமன், மேரி ஹோமன் தம்பதிக்கு மகனாகப் பிறந்த 10 குழந்தைகளில் 4-வதாக பிறந்தவர் ஜோ ஹோமன். இவர் பள்ளி படிப்பை தொடரும்போதே, இவரது குடும்பம் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அங்கு எம்ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்தார் ஜோ ஹோமன்.அங்கிருந்து 1962-ம் ஆண்டு மது ரைக்கு வந்த அவர் நாகமலை புதுக் கோட்டையில் உள்ள பாய்ஸ் டவுன் என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் சேர்ந்தார். மதமாற்றத்தை முக்கியப் பணியாக கொண்டிருந்தது அந்த நிறுவனம். ஆனால், ஜோ ஹோம னுக்கோ மதமாற்றம் செய்வது பிடிக்கவில்லை. இயல்பாகவே சேவை மனப்பான்மையைக் கொண் டிருந்த அவர், அந்த வேலையைத் தொடராமல் மீண்டும் இங்கிலாந்து சென்றார்.\nஆனால��, இங்குள்ள ஏழைகளின் அவலநிலை கண்டு மனம் பொறுக் காமல், மீண்டும் மதுரைக்கே திரும் பினார். அப்போது, ரயில் நிலை யத்தில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த 5 ஏழைச் சிறுவர்களை அழைத்துக் கொண்டு கப்பலூர் சென்றார். 1965-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி அங்கு சிறிய கோழிப் பண் ணையை அமைத்த அவர், அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு அ\nந்த சிறுவர்களுக்கு உணவு வழங்கியுள்ளார். பின்னர் அந்தச் சிறுவர்களுக்கு தொழிலைக் கற் றுக் கொடுக்க ஆரம்பித்தார். பின்னர் ஆலம்பட்டியில் முதன் முதலாக பாய்ஸ் டவுன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.\nகோழிப் பண்ணை மூலம் கிடைத்த வருமானம் மற்றும் இங்கி லாந்தில் இருந்த தனது குடும்பத் தினர், நண்பர்கள் அளித்த நிதி உதவியுடன் ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அவர்களுக்கு விவசாயம், தொழிற் கல்வியை கற்றுக் கொடுத்தார். கல் விக்குப் பின்னர் வேலை வாய்ப்பை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற் கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.\n1980-ம் ஆண்டு தொடக்கம் வரை விவசாயம், கோழிப் பண்ணை தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம் அதன்பின் கல்லூரிப் படிப்பு, தொழிற்கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. பாய்ஸ் டவுன் நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் 600 குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இல வசக் கல்வி வழங்கப்பட்டு வருகி றது. தனது கடும் முயற்சியால் திருமங்கலம் பாய்ஸ் டவுன், ராஜ பாளையம் பாய்ஸ் டவுன், பெரும் பாறை பாய்ஸ் டவுன் உள்ளிட்ட 11 நிறுவனங்களை ஜோ ஹோமன் தனது வாழ்நாளில் உருவாக்கி யுள்ளார்.\nமரம் வளர்ப்புத் திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம், கிராமங்களில் இலவச மருத்துவத் திட்டம், குழந்தை தொழிலாளர் தடுப்புத் திட்டம், பெண்களுக்கு பெண்களே உதவும் திட்டம், சேரிக் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட் டங்களை செயல்படுத்தினார்.\nமுதுமையில் கொடைக்கானல் பெரும்பாறையில் தங்கிய அவர், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் வகையில் பெரும்பாறை சுற்றுச்சூழல் மையத்தை 2008-ம் ஆண்டு தொடங்கினார். இங்கு வண்ணத்துப்பூச்சி பூங்கா, பறவை களை பார்வையிடுதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆலம் பட்டி பாய்ஸ் டவுனின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.\n2013-ம் ஆண்டு ‘மைல்ஸ் ஓ ஸ்மைல்ஸ்’ என்ற சுயசரிதையை ஜோ ஹோமன் வெளியிட்டார். அதில் அவர் ‘நான் நன்றியை எதிர் பார்க்கவில்லை; இந்த சமுதாயத் துக்கு நான் வழங்கியதைவிட இறைவன் அதிகமான கொடை களை எனக்கு அளித்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n1930-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி பிறந்து தனது வாழ்நாளில் சுமார் 18 ஆயிரம் ஏழைக் குழந் தைகளின் வாழ்க்கையில் ஒளி யேற்றிய ஜோ ஹோமன் ஆலம்பட்டி பாய்ஸ் டவுனில், கடந்த மார்ச் 30-ம் தேதி தனது 85-வது வயதில் உயிர் நீத்தார். கிறிஸ்தவ பாதிரியாராக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஏழைகளின் வாழ்க்கையில் ஒளி யேற்றிய அவர், கடைசிவரைதான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தற்போது பாய்ஸ் டவுன் தொண்டு நிறுவனங்களின் செயலாளராக நாராயணராஜா என்பவர் ஜோ ஹோமனின் சேவைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.\nமார்ச் 30-ம் தேதி மறைந்த அவரின் உடல் மதுரையில் எரியூட்டப்பட்டு ஆலம்பட்டியில் 32 ஏக்கர் பரப்பள வில் உள்ள பாய்ஸ் டவுனில் கல் லறை எழுப்பப்பட்டுள்ளது. ஜோ ஹோமனின் நினைவாக கல்லறை உள்ள இடத்தில் விரைவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் இறந்தாலும் அவர் ஏற்றி வைத்த ஒளி விளக்கு ஆயிரக் கணக்கான ஏழைக் குழந்தைகளின் மனதில் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_245.html", "date_download": "2020-02-20T23:37:09Z", "digest": "sha1:MJB3X2OGPMG3TYM4PH3ENRHDZWXAWZME", "length": 6822, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பேருக்கு மரண தண்டனை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பேருக்கு மரண தண்டனை\nபதிந்தவர்: தம்பியன் 27 September 2017\nபுங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணைகள், நீதாய விளக்க நீதிமன்றில் (ட்ரயலட்பார்) நடைபெற்று வந்த நிலையில், இன்று புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் இந்தத் தீர்ப்பினை நீதிபதி சசி மகேந்திரன் தலைமையிலான நீதிபதிகள் குழு அறிவித்தது.\nமரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1 மில்லியன் ரூபாய் நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nஇதில், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.\n2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதி மேற்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே, அரசாங்கத் தரப்புத் தொகுப்புரையில், முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை, சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பேருக்கு மரண தண்டனை\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அன��மதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பேருக்கு மரண தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/annual-report/", "date_download": "2020-02-21T00:55:41Z", "digest": "sha1:BENZR4EUV4Q67IE4NGQ2BAIORLIZD25W", "length": 6195, "nlines": 89, "source_domain": "amas32.wordpress.com", "title": "2013 year in blogging | amas32", "raw_content": "\nமிஷ்கினுடன் ஒரு சந்திப்பு (1/6)\nமிஷ்கினுடன் ஒரு சந்திப்பு (2/6)\nமிஷ்கினுடன் ஒரு சந்திப்பு (3/6)\nமிஷ்கினுடன் ஒரு சந்திப்பு (4/6)\nமிஷ்கினுடன் ஒரு சந்திப்பு (5/6)\nமிஷ்கினுடன் ஒரு சந்திப்பு (6/6)\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) (1/6)\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) (2/6)\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) (3/6)\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) (4/6)\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) (5/6)\nஎன் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) (6/6)\nகல்யாண சமையல் சாதம் - திரை விமர்சனம்\nதங்க மீன்கள் - திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகம் - திரை விமர்சனம்\nசினிமா சொல்லித் தந்த பாடம் (1/3)\nசினிமா சொல்லித் தந்த பாடம் (2/3)\nசினிமா சொல்லித் தந்த பாடம் (3/3)\nஶ்ரீனிவாசர் திருமலை வந்த கதை (1/5)\nஶ்ரீனிவாசர் திருமலை வந்த கதை (2/5)\nஶ்ரீனிவாசர் திருமலை வந்த கதை (3/5)\nஶ்ரீனிவாசர் திருமலை வந்த கதை (4/5)\nஶ்ரீனிவாசர் திருமலை வந்த கதை (5/5)\n1 விஸ்வரூபம் - திரை விமர்சனம் 38 comments February 2013\n2 மிஷ்கினுடன் ஒரு சந்திப்பு 44 comments October 2013\n3 என் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-) 44 comments July 2013\n4 கல்யாண சமையல் சாதம் - திரை விமர்சனம் 19 comments December 2013\n5 தங்க மீன்கள் - திரை விமர்சனம் 20 comments September 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:27:59Z", "digest": "sha1:S3HNBGMARYWLRDEC7YZJ2RHVLFJA7TZJ", "length": 3928, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்னதானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅன்ன தானம் ( pronunciation (help·info)) (Soup kitchen) என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.\n2 கோவில்களில் அன்னதான திட்டம்\nஅன்னம் என்றால் சோறு ஆகும்.[1] தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது தா எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும்.\n2011 ஆம் ஆண்டு தமிழக அரசு கோவில்களில் அன்னதான திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது. [2] இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 100 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.\n↑ [தினமலர் ஜூலை 07,2013 இதழ் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்துவதில் தடுமாற்றம்]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-02-20T23:08:07Z", "digest": "sha1:43UJR3W6SRVBTB5VQK3VJACHEXAKPHHA", "length": 7083, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேத்தரின், கேம்பிரிட்ச் சீமாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகேத்தரின், கேம்பிரிட்ஜ் சீமாட்டி (Catherine, Duchess of Cambridge), கேத்தரின் எலிசபெத் \"கேட்\" மிடில்டன் (Catherine Elizabeth \"Kate\", பிறப்பு; 9 சனவரி 1982),[2] கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் மனைவி ஆவார். அவர்களது திருமணம் 2011 ஏப்ரல் 29 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்றது.\n2014 இல் கேம்பிரிட்ஜ் சீமாட்டி\nஇளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்\nவின்சர் அரண்மனை (திருமணத்திற்குப் பின்னர்)\n2013 சூலை 22 இல், கேத்தரின் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானார். இந்த முதலாவது குழந்தை கேம்பிரிட்சின் இளவரசர் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்க்குப் பின்னர் ஆட்சிக்கு வரக்கூடிய மூன்றாவது முடிக்குரிய இளவரசர் ஆவார்.[3][4] 2015 மே 2 இல், சார்லட் என்ற இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். சார்லட் ஐக்கிய இராச்சியத்திற்கு நான்காவது முடிக்குரியவர் ஆவார்.[5]\nமிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்புக்குச் சென்றா��். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல \"சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்\" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/562466", "date_download": "2020-02-21T01:10:21Z", "digest": "sha1:WCJLNNURD5KGEQVSKSODF6MYEW7BIAU3", "length": 2989, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:ஐக்கிய இராச்சியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:58, 22 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n06:39, 28 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nChobot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:58, 22 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/agaram-foundation-suriya", "date_download": "2020-02-20T23:53:44Z", "digest": "sha1:BYVFBQVW7SSOYJBSS5CWW6R2WXRVHASH", "length": 8294, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சூர்யாவின் அகரம் பிறந்தது எப்படி! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் சூர்யாவின் அகரம் பிறந்தது எப்படி\nசமுதாயத்தின் பின்தங்கியுள்ள பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை சார்ந்த மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பதை நோக்கமாக வைத்தே அகரம் தொடங்கப்பட்டது.\nஅகரம் அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நடிப்பு மட்டுமின்றி ஏழை குழைந்தைகளின் படிப்பு ச���லவை ஏற்று படிப்புக்கு வழிகாட்டும் உன்னத பணியை சூர்யா செய்துவருகிறார். அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் நடிகர் சூர்யா.\nஅகரம் பவுண்டேஷன் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தேதி நடிகர் சூர்யாவால் நிறுவப்பட்டது. 2010 இல் இந்த அமைப்பு வசதியற்ற மற்றும் திறன்கொண்ட +2 படித்த மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான நிதி உதவி வழங்கி தரமான கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டதே அகரம். தகுதியான மாணவர்களுக்கும் உதவி செய்ய விரும்புவர்களுக்கும் ஒரு நம்பகமான பாலமாக திகழ்ந்து நற்பணிகள் செய்வதே அகரத்தின் முக்கிய நோக்கம். அதே சமயம் பயன் அடையும் மாணவரின் வளர்ச்சியையும் அகரம் கண்காணிக்கிறது. திறமையை வைத்துக்கொண்டு சமூகத்தில் தலைநிமிரத் துடிக்கும் ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து, அவர்களுக்கு கல்வி என்னும் எதிர்காலத்தை வழங்கி நம்பிக்கையை பதிய விடுகிறது. நான் நடிகராக இருப்பதைவிட அகரம் மூலம் சமூகத்திற்கு ஏதோ ஒரு நல்ல விஷயம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை பார்க்கும்போதுதான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என நடிகர் சூர்யாவே தெரிவித்துள்ளார்.\nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு நடிகர் சிவக்குமார் நிதி உதவி செய்து வருகிறார். சூர்யா, நடிக்கத் துவங்கிய பிறகு அகரம் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கி, சிவக்குமார் செய்து வந்த கல்வி உதவியை விரிவாக்கினார். இதில் சூர்யாவின் சகோதரர் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார். அகரம் பவுண்டேசன் மூலம் நிதி உதவி பெற்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.\nPrev Articleமுதல் முறையாகக் காதலியை நாமினேட் செய்த கவின்\nNext Articleஜில்லுனு ஒரு ஜோடி.... வாழ்விலும் இணைந்த ரியல் கதாநாயகன், கதாநாயகி\nபாஜக வாக்குறுதியை காப்பாற்ற தயாராகும் சூர்யா... காமராஜர் வழியில்…\nசூர்யாவின் அ ‘கரம்‘ பிறந்தது எப்படி\nகிளிசரின் இல்லாமலேயே நடித்து அசத்தும் திறன் கொண்டவர் சூர்யா\nஇருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் மத்திய அரசின் அடுத்த அதிரடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு\nஇந்தியன் 2 படப்பிடிப்பி நிகழ்ந்த விபத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் - அல்லு அர்ஜுன்\nஅவிநாசி விபத்தில் உ���ிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- கேரள அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/jopra-archer-i-will-smash-australia", "date_download": "2020-02-20T23:05:02Z", "digest": "sha1:KEGI7X5UCCTGEJARG6UVVXMWGR2EWMOO", "length": 9146, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வேன்: ஜோப்ரா ஆர்ச்சர் சூளுரை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆஸ்திரேலியாவை துவம்சம் செய்வேன்: ஜோப்ரா ஆர்ச்சர் சூளுரை\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை துவம்சம் செய்வேன் என இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டி அளித்துள்ளார்.\nடெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் தொடராக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.\n2001ம் ஆண்டுக்குப் பிறகு அந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு முறை கூட வென்றதில்லை. இதனை முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து மாற்றி அமைத்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஒரு வருட தடைக்குப் பிறகு அவர் பங்கேற்ற முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இதில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முழு உடல்தகுதி பெறாததால் ஜோப்ரா ஆர்ச்சர் வெளியில் அமர்த்தப்பட்டார்.\nமுதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் திடீர் காயம் காரணமாக அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளியேறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் காயம் காரணமாக வெளியிலேயே அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் ஆடுகிறார். இது இவருக்கு சர்வதேச கிரிக்கெட் உலகில் முதல் டெஸ்ட் போட்டியாகும்.\nஇங்கிலாந்திற்காக அறிமுகப் போட்டியில் அசத்துவேன் என்றும், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்வேன் என்றும் ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டி அளித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், \" நான் இதுவரை டெஸ்ட் போ���்டியே ஆடியதில்லை. டி20 போட்டி க்கு மட்டுமே நான் சரியாக இருப்பேன் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அது முற்றிலும் தவறு. நான் டி20 போட்டியை விட டெஸ்ட் போட்டியில் தான் அதிகம் ஆடி இருக்கிறேன். இங்கிலாந்து கவுண்டி அணியில் சில ஆண்டுகளாக ஆடி வருகிறேன். தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லாததால் ரசிகர்களுக்கு தெரியவில்லை. நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அசத்துவேன். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்\" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.\nPrev Articleகேரள வெள்ளத்திற்கு 91 பேர் பலி\nNext Articleசர்ச்சையில் சிக்கிய 2.0 படக்குழு சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார்...\nஆஸ்திரேலியாவின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது…\nஆஷஸ் தொடர்: மான்செஸ்டரில் இன்று 4வது டெஸ்ட் போட்டி\nஆஷஸ் டெஸ்ட் தொடர்: 22 வருடங்களுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில்…\nபோன மாசம் மட்டும் 17.50 லட்சம் வாகனங்கள் விற்பனை.... ஆனாலும் விற்பனை கம்மியாம்.....கண்ணை கசக்கும் ஆட்டோமொபைல் டீலர்ஸ்...\nஇன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்...\nஇருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் மத்திய அரசின் அடுத்த அதிரடி\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றும் பழனிசாமி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:46:06Z", "digest": "sha1:7SO4FPPRGRSU3XFCZPA6HMBXI2KEONVS", "length": 2161, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"பகுப்பு:இதழ்கள்\" - நூலகம்", "raw_content": "\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nநூலகம்:தற்போதைய பணிகள் ‎ (← links)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/vallalarsongs/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:23:59Z", "digest": "sha1:WCLKYEGTEV2X47H5CBCYNYIBCW4VZTPX", "length": 2064, "nlines": 31, "source_domain": "vallalar.net", "title": "மன்றாடும் - Vallalar Songs", "raw_content": "\nமன்றாடும் மாமணியே நின்பொற் பாத\nமலர்த்துணையே துணையாக வாழ்கின் றோர்க்கு\nஒன்றாலும் குறைவில்லை ஏழை யேன்யான்\nஒன்றுமிலேன் இவ்வுலகில் உழலா நின்றேன்\nஇன்றாக நாட்கழியில் என்னே செய்கேன்\nஇணைமுலையார் மையலினால் இளைத்து நின்றேன்\nஎன்றாலும் சிறிதெளியேற் கிரங்கல் வேண்டும்\nஎழில்ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே\nமன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன்\nமகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி\nநன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும்\nநற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி\nஇன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி\nஎழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி\nஇன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம்\nஎன்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/01/blog-post_12.html", "date_download": "2020-02-21T00:42:28Z", "digest": "sha1:CAHD3BZWE7XJO5IV6XCBDIJ5TSMKPIK2", "length": 24729, "nlines": 304, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. \"பிள்ளைப்பாட்டு\" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.\nஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.\n• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமி��் - குமரகுருபரர்\n• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்\n• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்\n• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.\nதொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். பெரியாழ்வாரின் தாலாட்டுப்பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம்.கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார்.\nஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.\nஇரு பாலாருக்குமான பொதுவான பருவங்கள்\nகாப்பு - குழந்தையை இறைவன் காக்க வேண்டுமென வேண்டிப்பாடுவது.\nசெங்கீரை - கீரை காற்றில் அசைவது போன்ற மென்மையான பருவத்தைப் பாடுவது.\nதால் - குழந்தையைத் தாலாட்டுவதாக அமைவது.\nமுத்தம் - குழந்தையிடம் - முத்தம் வேண்டுவதாகப் பாடுவது.\nவருகை - குழந்தை எழுந்து நடந்து வருவதைப் பாடுவது.\nஅம்புலி - குழந்தைக்கு நிலவைக் காட்டுதல்.\nஆண்களுக்கான சிறப்புமிக்க மூன்று பருவங்கள்\nசிற்றில் சிதைத்தல் - சிறுபெண்கள் கட்டிய மணல் வீட்டை ஆண்குழந்தை சிதைக்கும் நிலையைப் பாடுவது\nசிறுதேர் உருட்டல் - ஆண்குழந்தை சிறிய தேரை உருட்டி விளையாடுவதைப் பாடுவது.\nசிறுபறை கொட்டல் - ஆண்குழந்தை சிறிய தோலாலான பறையைக் கொட்டுவது.\nநீராடல் - நீர்நிலையில் விளையாடுதல்.\nஅம்மானை - காய்களைத் தூக்கிப்போட்டு விளையாடுதல்\nஊசல் - ஊஞ்சலாடுதலைப் பாடுவது.\nLabels: 96 வகை சிற்றிலக்கியங்கள், பிள்ளைத்தமிழ்\nபிள்ளைத்தமிழை படங்களுடன் விளக்கிய விதம் அருமை முனைவரே.\n உங்களுக்கு திருமணம் ஆகி, முதல் பொங்கல் வருதுங்க.... சிறப்பு வாழ்த்துக்கள்\nஅம்மானை காயகளை தூக்கி போடுதல்\nமுனைவர் கல்பனாசேக்கிழார் January 17, 2011 at 7:00 PM\nநீண்ட நாள்களுக்குப் பிறகு......பிள்ளை தமிழ் குறித்த விளக்கம் நன்று.\nபிள்ளைத்தமிழை படங்களுடன் விளக்கிய விதம் அருமை முனைவரே.\nஅருமை இலக்கியங்கள் இன்று தமிழின் ரகசியமாய் போய்விட்டது அதனை என் போன்ற தமிழில் அவ்வள்வு ஞானமில்லாதவர்க்கு புரியுமளவுக்கு விவரித்தமைக்கு நன்றி\n@சே.குமார் வருகைக்கு��் கருத்துரைக்கும் நன்றி குமார்\n@மதன்மணி மேற்கண்ட படங்களைப் பார்த்தாலே முழுவதும் புரியுமே\n@முனைவர் கல்பனாசேக்கிழார் மகிழ்ச்சி முனைவரே\n@கலைமகன் பைரூஸ்தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பைரூஸ்\n@இன்றைய கவிதை தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பரே\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி January 23, 2011 at 9:23 PM\nபிள்ளைத் தமிழ் அதற்கில்லை நிகர்\nதங்களின் அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி.\nஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுகிறேன்.\nதிருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் எழுதியது பகழிக்கோத்தர்.\nதமிழுக்கு தொண்டு செய்யும் உள்ளத்திற்கு வாழ்த்துகள்.\n- கன்னிக்கோவில் இராஜா, சென்னை\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-02-21T00:19:52Z", "digest": "sha1:NEM7MN5LHEN6ZKXZGA5CNTAEFCRXLORR", "length": 7044, "nlines": 145, "source_domain": "islamqatamil.com", "title": "இட்டுக்கட்டப்பட்ட Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nவெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா\nகேள்வி: வெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடயலாமா பதில்: இல்லை, எந்த கிழமையில் ஒருவர் இறந்தாலும் அது சமமே.இந்த விடயத்தில் ஒரு கிழமைக்கு தனி சிறப்பிருக்குமானால் அதற்கு திங்கள் கிழமை தான் அதிக தகுதி வாய்ந்தது, அதில் தான் நபி صلى الله عليه وسلم இறந்தார்கள். ஆனால் எந்த ஒரு கிழமைக்கும் இந்த விடயத்தில் தனி சிறப்பு இருப்பதாகா எனக்கு தெரியவில்லை. ஷேக் உஸைமீன். ஸில்ஸிலதுல் ஃபதாவா நூருல் அலா அத்தர்ப் السؤال: في آخر …\nவெள்ளிக்கிழமையில் இறப்பது நல்ல முடிவின் அடையாளமா\nஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்\n12/12/2018 12/12/2018 / By Naeem / இட்டுக்கட்டப்பட்ட, சூஃபிகள், ஹதீஸ்\nஇந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்\nஇப்னு அல் கய்யிம் (1)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா \nஅல்பாஸித், அல் காபித் - அஸ்மாஉல் ஹுஸ்னா\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nஅந்த குழந்தைகளை மரணம் நெருங்கிவிட்டதை அவர் அறிவார் - முஹம்மது ப்ஸீக்கின் கதை\nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nஅலிஃப் லாம் மீம், தா ஹா, யா ஸீன், போன்ற ஆயத்துகளின் அர்த்தம்\nசூரத்துல் ஃபாத்திஹா விளக்கம் - தஃப்ஸீர் அஷ்ஷன்கீதீ - பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/women/03/109655?ref=archive-feed", "date_download": "2020-02-21T01:18:19Z", "digest": "sha1:2NQD676YQNWYUZILAGU52EDFG55CBBRC", "length": 8238, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணத்திற��கு பின் பெண்கள் குண்டாவது எதனால்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது எதனால்\nபொதுவாகவே பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கும்.\nஆனால் திருமணத்திற்கு முன்புவரை ஒல்லியாக இருந்தவர்கள், திருமணம் முடிந்ததும் குண்டாகி விடுகின்றனர்.\nஇதற்கு நம் வீடுகளில் சொல்லும் காரணம், திருமணம் நடந்த பூரிப்பில் குண்டாகிவிட்டனர் என்பதே. ஆனால் இதுகுறித்து அறிவியல் ரீதியாக ஆய்வொன்று நடத்தப்பட்டது.\nஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 450 கிலோகிராமும், திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்கள் 6750 கிலோகிராமும், குழந்தை பெற்றுக் கொண்ட பெண்கள் 9000 கிலோகிராமும் உடல் எடை அதிகரித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, திருமணத்திற்கு பிறகே பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது, குழந்தைகள் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களது எடை மேலும் அதிகரிக்கிறது.\nஇதற்கு உடல் உழைப்பு இல்லாததே காரணம், அதிக நேரம் தூங்குவதும் முக்கிய காரணமாக அமைகிறது.\nஉடல் எடை அதிகரிப்பது அவர்களுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே துரித உணவுகளை தவிர்த்து முறையான உடற்பயிற்சியை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Ro_icon", "date_download": "2020-02-21T01:30:54Z", "digest": "sha1:DQZFRYEUZNQCME4B27MA6XDUIJDD5IML", "length": 6287, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Ro icon\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:Ro icon\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Ro icon பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஐரோப்பிய ஒன்றியம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய் சான் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரொமேனிய லியு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமல்டோவிய லியு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலன்டைன் நாள் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ISO 639 name ro (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரான்சில்வேனியா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரினா பல்மகா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/remedies-protect-your-skin-from-getting-dark-in-winter-018839.html", "date_download": "2020-02-20T23:03:11Z", "digest": "sha1:3QR3GJWFQADW6G4JPLGCOKVLBA4DCA4J", "length": 21964, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "குளிர் காலத்தில் முகம் கருத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா? அதை எப்படி தடுக்கலாம்? | Remedies to protect your skin from getting dark in winter - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago உலகத்துல இந்த நாடுகள்தான் ரொம���ன்ஸ்ல டாப்ல இருக்கு இதுல இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n3 hrs ago ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா\n3 hrs ago அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\n5 hrs ago உங்க ராசிப்படி உண்மையிலேயே நீங்க காதலில் எப்படிப்பட்டவங்க தெரியுமா\nFinance இத கவனிச்சீங்களா நீங்க.. 4 மாதத்தில் 500% லாபம்.. ஐஆர்சிடிசி அபாரம்..\nMovies தறி.. நாவலை தழுவிய படமே சங்கத்தலைவன்.. இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ்\nNews அயோத்தி ராமர் கோவில்... அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்த 'அறக்கட்டளை '\nSports நீங்க எல்லாம் ஐபிஎல் ஆடுங்க.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. மூட்டை முடிச்சை கட்டிய இந்திய வீரர்\nAutomobiles விலை உயர்ந்த காரில் பிரபல நடிகையுடன் வலம் வந்த உச்ச நடிகர் ரசிகர்களுக்கு கிளம்பிய சந்தேகம் இதுதான்\nTechnology Samsung Galaxy Z Flip: பிப்ரவரி 21: இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளிர் காலத்தில் முகம் கருத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா\nகுளிர் காலம் வந்தாலே சருமம் பயங்கர டல்லாகி விடும். வறட்சி, சுருக்கம் இதன்கூடவே சேர்ந்து முகம், கை எல்லாம் கருக்கவும் ஆரம்பிக்கும். முகம் களையிழந்து இருக்கும். இதற்கு காரணம் சருமத்திற்கு அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உறைந்துவிடுவதால்தான்.\nசருமத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் உங்களை வெளிப்புற மாசு மற்றும் கதிர்களிடமிருந்து காப்பாற்றுவதால் சருமம் எந்தவித பாதுக்களுமின்றி இருக்கிறது. ஆனால் போதிய அளவு எண்ணெய் சுரக்கப்படாமலிருந்தால், சருமம் வறண்டு, சுருங்கி ஜீவனில்லாமல் காணப்படுகிறது.\nஆனால் சருமம் கருமையடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.\nகுளிர்காலத்தில் சருமம் கருப்பதற்கான காரணங்கள் :\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்காலத்தில் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய பொருள் கம்பிளி. அது ஸ்வெட்டராக அல்லது போர்வையாக நாம பயன்படுத்து��ிறோம். நீங்கள் பயன்படுத்தும் ஸ்வெட்டர் அல்லது போர்வை மட்ட ரகமாக அல்லது இரண்டாம் தரமானதாக இருந்தால் சருமம் கருத்துப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகுளிர்காலத்தில் குளிருக்கு இதமாக சுடச் சுட நீரில் குளிப்பது எல்லாரும் செய்வது. ஆனால் அப்படி குளித்தால் உடல் கருத்துப் போகும். இது நல்லதல்ல. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதுதான் உடல் கருப்பாகாமல் தடுக்கும்.\nஆச்சர்யமா இருக்கா. ஆனால் அதுதான் உண்மை. குளிர்காலத்தில் அதிக எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடத் தோன்றும். அதிக எண்ணெய் உணவுகள் உங்கள் சருமத்தை கருமைப்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nகருமையை வராமல் தடுக்கும் முறைகள் :\nகுளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். நீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து குளிக்க வேண்டும். இவை சருமத்தின் நிறத்தை கருப்பாக்காமல் தடுக்கும்.\nஉங்கள் சருமம் வறண்டு போகும்போது எளிதில் கருத்துவிடும். ஆகவே குளித்ததும் மறக்காமல் மாய்ஸ்ரைசர் க்ரீம் பயன்படுத்துங்கள். இவை முகம் கருப்பாவதை தடுக்கும்\nதேங்காய் எண்ணெய் சருமத்தை கருக்கச் செய்யும் என்பது உண்மைதான். அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். தினமும் குளிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து குளித்தால் சரும கருமையை தடுக்கலாம்.\nபொதுவாக குளிர்காலத்தில் சரியாக வேலை செய்யத் தோன்றாது. ஆனால் உடலுக்கு போதிய பயிற்சி அளிக்கும்போது எண்ணெய் சுரப்பி தூண்டப்படும். இதனால் குளிரில் உடல் கருக்காமல் தப்பிக்கலாம். ஆகவே 10 நிமிடங்களாவது வியர்க்க உடற்ப்யிற்சி செய்திடுங்கள்.\nகுளிர்காலத்தில் சருமம் வறட்சியடையாமலும் , கருப்பாவதையும் தடுக்கும் பழம் பப்பாளிதான். பப்பாளியை மசித்து சிறிது பால் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது கருமையை விரைவில் போக்கும்.\nவெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் உங்கள் சருமம் குளிரினால் வாடிப் போகாது.\nமுல்தானி மட்டி கருமை திட்டுகளை மறைய வைக்கும். ஆனால் அதனை நேரடியாக பயன்படுத்தினால், சருமம் மேலும் வறட்சியாகும். ஆகவே முல்தானி மட்டியுடன் சிறிது பால் மற்றும் ப���லாடை கலந்து பயன்படுத்துங்கள்.\nபால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு , சிறிது ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். இவை கருத்துப் போன முகத்தை மீண்டும் பழையபடி மாற்றும். தகுந்த ஈரப்பதத்தை சருமத்திற்கு அளிக்கும்.\nகாய்ச்சாத பால் 1 ஸ்பூன் எடுத்து அதே அளவு தேன் கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தேயுங்கள். காய்ந்தபின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் ஓரிரு நாட்களில் பழைய நிறம் பெறும்.\nகுளிர்காலத்தில் நீர் அதிக தேவைப்படாது மற்றும் அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டுமே என சிலர் குடிக்க மாட்டார்கள். ஆனால் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் நீராவது குடிப்பதை நிறுத்தாதீர்கள்.\nபழங்கள் நீங்கள் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுகிறது. ஆகவே நிறைய பழங்களை குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக திராட்சை, சப்போட்டா, ஆப்பிள் வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.\nபொதுவாக குளிர்காலத்தில் அதிகம் காபி, டீ குடிக்கத் தோன்றும். ஆனால் அப்படி குடிக்காமல் பாலில்லாத க்ரீன் டீ, மூலிகை தே நீர் என குடிக்க முயற்சியுங்கள். காபி டீ உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்வதுடன், கருமையும் ஆக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஷேவ்விங் செய்த பிறகு சருமத்தில் உள்நோக்கி வளரும் முடிகளை தடுப்பது எப்படி\nஆண்களின் மார்பு பகுதியில் வரும் வலிமிக்க பருக்களைப் போக்கும் எளிய வழிகள்\nகழுத்துப் பகுதியில் உள்ள அசிங்கமான சுருக்கங்களைப் போக்கும் எளிய வழிகள்\nதண்ணி அடிக்கும் ஆண்கள் இத செஞ்சா போதும்.. தண்ணி அடிச்சதே தெரியாதாம்..\nஉங்களுக்கு தலைமுடி அதிகமா உடையுதா அதை தடுக்கும் சிம்பிளான வழிகள் இதோ\nஉங்கள் உச்சந்தலையில் பருக்கள் உள்ளதா அவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா\n அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க...\n அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க...\nநகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா இதோ சில அற்புத வழிகள்\nகுளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\n15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா\nதலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா அப்ப இந்��� ஜூஸை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...\nJan 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅந்த நேரங்களில் ஏற்படும் இந்த பிரச்சனையை தீர்க்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் பற்றி அதிவேகமாக பரவி வரும் சில தவறான தகவல்கள்\nமனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/north-korea-put-forward-new-conditions-for-for-denuclearization-negotiation-with-the-us/articleshow/72128024.cms", "date_download": "2020-02-21T01:40:17Z", "digest": "sha1:HSD2HQWEM4RIW3A7PHAK5E54G2GQLLXJ", "length": 16032, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "Kim Jong Un : அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கைவிட வேண்டும்: வட கொரியா - north korea put forward new conditions for for denuclearization negotiation with the us | Samayam Tamil", "raw_content": "\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\n#Samsung Galaxy M31-ன் MegaMonster பயணத்தில் கலந்து கொண்ட பரினிதி\nஅமெரிக்கா விரோதக் கொள்கையைக் கைவிட வேண்டும்: வட கொரியா\nசிங்கப்பூரில் 2018 ஜூன் மாதம் நடைபெற்ற கிம் - ட்ரம்ப் முதல் சந்திப்பில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்களது இரண்டாவது சந்திப்பில் கேள்விக்குறியாகின.\nஅமெரிக்கா விரோதக் கொள்கையைக் கைவிட வேண்டும்: வட கொரியா\nஅமெரிக்காவின் கொள்கைதான் கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுத விவகாரத்திற்கு மூல காரணம்\nகொரிய குடியரசுக்கு விரோதமான கொள்கையை கைவிட வேண்டும்.\nஅமெரிக்கா தங்களுக்கு எதிரான விரோதக் கொள்கையை முற்றிலும் கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வட கொரியா அறிவித்துள்ளது.\nகொரியா - ஆசிய பசிபிக் அமைதிக் குழுவின் தலைவர் கிம் யோங் சொல், அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முன்னால் அமெரிக்கா தங்கள் விரோதக் கொள்கையை விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஅந்நாட்டில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், \"அமெரிக்கா எப்போது அணு ஆயுதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அவர்கள் கொரியக் குடியரசுக்கு விரோதமான கொள்கையை முழுமையாகவும் திரும்பிப்பெறப்போவதில்லை என்ற உத்தரவாதத்தோடும் கைவிட வேண்டும்.\" என்று கூறினார்.\n\"அந்தக் கொள்கைதான் கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுத விவகாரத்திற்கு மூல காரணம்\" என்றும் கிம் யோங் தெரிவித்தார்.\nஅமெரிக்கா முதலி���் தானாக முன்வந்து வட கொரியா குறித்த அதன் அச்சுறுத்தல்களை விலக்கிக்கொள்ளும் உறுதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் அணு ஆயுதங்களை விடுவது பற்றி பேச முடியும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nசிங்கப்பூரில் 2018 ஜூன் மாதம் நடைபெற்ற கிம் - ட்ரம்ப் முதல் சந்திப்பில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அவர்களது இரண்டாவது சந்திப்பு கேள்விக்குறி ஆக்கியது. 2019 பிப்ரவரியில் வியட்நாமில் நடந்த இரண்டாம் சந்திப்பில் வடகொரியா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று கிம் முன்வைத்த கோரிக்கையை ட்ரம்ப் புறந்தள்ளினார்.\nஇதனால் பகுதி அளவு அணு ஆயுதப் பயன்பாட்டைக் கைவிடும் முடிவிலிருந்து கிம் பின்வாங்கினார். வட கொரியாவின் ஏவுகணை சோதனை மீண்டும் ஆரம்பித்தது. அமெரிக்கா இந்த ஆண்டு இறுதிக்குள் தைரியமான முடிவுக்கு வரட்டும் எனவும் அதுவரை பொறுமையோடு காத்திருக்கிறோம் என கிம் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம், மூன்று ஆண்டுகளுக்குப் பின் நீருக்கு அடியிலிருந்து ஏவப்படும் ஏவுகணை சோதனை வட கொரியா செய்திருக்கிறது. கூடவே குறைந்த தொலைவுக்குள் இருக்கும் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளையும் சோதித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nகொரோனா: உயரும் பலி எண்ணிக்கை- பாரம்பரிய சிகிச்சை பலனளிக்குமா\nகொரோனா தாக்குதல்: இரண்டாயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nகிடுகிடு உயர்வில் பலி; சீனாவின் கழுத்தை இறுக்கும் கொடிய கொரோனா டிராகன்\nபீட்சாவில் எச்சி துப்பி டெலிவரி செய்தவருக்கு கடும் தண்டனை\nசீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சை\nமேலும் செய்திகள்:வட கொரியா|பொருளாதாரத் தடை|தென் கொரியா|கிம் ஜோங் உன்|ஏவுகணை|North Korea|multiple rocket launcher|Kim Yong Chol|Kim Jong Un|Donald Trump\n... அசாதுதீன் ஓவைசி மேடை...\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் வில...\nவளர்ச்சி திட்டங்களால் வனங்களை அழிப்பதா.\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து; கமல் ரூ.1 கோடி இழப்பீடு அறி...\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கேஸ் வாங்கிய \"லைகா\"\nஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம் : சு.சாமி... என்பிஆர்யை அதிமுக ஆதரிப்பது ஏன்\nகாவிரி வேளாண் மண்டல மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் ‘அல்வா’...\nCAA அரசியல்: உள்ளே, வெளியே ஆட்டமாடும் எடப்பாடி, ஸ்டாலின்\nஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை- வாகன ஓட்டிகளே ரெடியா இருங்க\nமல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீராங்கனை\n#MegaMonster பயணம் : Samsung Galaxy M31 மொபைலின் 64MP கேமரா மூலம் தன் இடத்தை அறி..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து : கேஸ் வாங்கிய \"லைகா\"\nஜிஎஸ்டி மிகப்பெரிய முட்டாள்தனம் : சு.சாமி... என்பிஆர் அதிமுக ஆதரிப்பது ஏன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅமெரிக்கா விரோதக் கொள்கையைக் கைவிட வேண்டும்: வட கொரியா...\nசிரியாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அழிப்பு: இஸ்ரேல் ராணுவம்...\nமாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 24 ராணுவ வீரர்கள் பலி...\nபாகிஸ்தானில் 2 இந்தியர்கள் கைது: சட்ட விரோதமாக வந்ததாகக் குற்றச்...\n45 பயங்கரவாதிகளைக் கொத்தாகக் கைது செய்தது இந்தோனேசியா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0.html", "date_download": "2020-02-20T23:12:12Z", "digest": "sha1:IE6XLGEU5YIMLGZODONXPU26D7VTR3PF", "length": 7420, "nlines": 201, "source_domain": "www.dialforbooks.in", "title": "திருக்குறளுக்கு புதிய உரை – Dial for Books", "raw_content": "\nதிருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.\nதிருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய தமிழில் அமைந்துள்ளது. குறிப்பாக மாணவர்களக்கு இந்த நூல் மிகவும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.\nஅன்புமாலை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 24ரூ.\nஇதுவரை அச்சில் வராமல் இருக்கும் வாரியார் சுவாமிகளின் பாடல்களை தேடிக்கண்டுபிடித்து, புத்தகங்களாக வெளியிடும் முயற்சி நடந்து வருகிறது. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட, அருணகிரி நாதர் பற்றிய 36 பாடல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. பாடல்களுக்கு பொழிப்புரை, அருஞ்சொற்களுக்குப் பொருள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.\nஆன்மிகம், இலக்கியம்\tஅன்புமாலை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், தினத்தந்தி, திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம்\nதமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்\nசுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/538525-party-in-kodaikanal-police-round-up-the-venue.html", "date_download": "2020-02-20T23:34:21Z", "digest": "sha1:PH2JCFPEZYH5H6QOC6HVEQNIYYN3O5BV", "length": 17103, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்லைனில் ஆள் சேர்த்து கொடைக்கானலில் அரங்கேறிய 'போதை' விருந்து: சிக்கிய 250 இளைஞர்கள், இளம் பெண்கள்; எச்சரித்து அனுப்பிய போலீஸ் | Party in Kodaikanal: Police round up the venue", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஆன்லைனில் ஆள் சேர்த்து கொடைக்கானலில் அரங்கேறிய 'போதை' விருந்து: சிக்கிய 250 இளைஞர்கள், இளம் பெண்கள்; எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nகொடைக்கான‌ல் குண்டுப‌ட்டி ப‌குதியில் உள்ள‌ த‌னியார் தோட்ட‌த்தில் போதை விருந்தில் ஈடுபட்டிருந்த 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களை போலீஸார் சுற்றி வளைத்து எச்சரித்து அனுப்பினர். போதை விருந்துக்கு இடம் அளித்த நிலத்தின் உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.\nமுதற்கட்ட விசாரணையில் இணைய‌தளம் மூல‌ம் போதை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது தெரியவந்தது.\nஆன்லைனில் ஆள் சேர்த்தது எப்படி\nதிண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அருகே சுமார் 35 கிமீ தொலைவில் குண்டுப‌ட்டி ம‌லை கிராம‌ம் அமைந்துள்ள‌து . அந்த‌ கிராம‌த்தில் அடிக்கடி ச‌ட்ட‌விரோத‌மாக‌ இரவு நேர பார்ட்டிகள் நடத்தப்படுவதாகவும். அதில் போதை பொருட்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்துவதாக‌வும் மதுரை சிற‌ப்பு போதை த‌டுப்புப் பிரிவு போலீஸாருக்கு ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல் கிடைத்த‌து.\nஇதனைத் தொட‌ர்ந்து தென்மண்டல ஐ.ஜி உத்தரவின் பெயரில் 3 டி.எஸ்.பிக்கள் த‌லைமையில் குண்டுப��்டி பகுதியில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஅப்போது, த‌னியார் தோட்ட‌த்தில் இளைஞர்கள், 6 இளம் பெண்கள், 2 வெளிநாட்டவர் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் இணைய‌த்தின் மூல‌ம் ஒன்று சேர்ந்து இர‌வு பார்ட்டியில் க‌லந்து கொண்ட‌து தெரிய‌வ‌ந்த‌து.\nப‌ல்வேறு மாநில‌ங்க‌ளைச் சேர்ந்த‌ க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள், ஐடி ஊழியர்கள் பார்டியில் க‌ல‌ந்து கொண்ட‌தும் போதை பொருட்க‌ளான‌ க‌ஞ்சா, போதை காளான், எல்.எஸ்.டி ஸ்டாம்ப் உள்ளிட்ட‌வை அதிக‌ அள‌வில் பய‌ன்ப‌டுத்தி கேளிக்கை ந‌ட‌ன‌ங்க‌ளும் ஆடிய‌தும் தெரிய‌வந்த‌து.\nஇரவு விருந்தில் க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ளை போலீஸார் அதிகாலையில் சுற்றி வளைத்தனர். அவர்களில் ப‌ல‌ரிட‌ம் இருந்து ப‌ல‌ வ‌கையான‌ போதை வ‌ஸ்த்துக்க‌ள் பறிமுத‌ல் செய்ய‌ப்ப‌ட்டது.\nதொட‌ர்ந்து நில‌த்தின் உரிமையாள‌ர் க‌ற்ப‌க‌ம‌ணி ம‌ற்றும் இத‌ற்கு ஏற்பாடு செய்திருந்த‌ ஹரிஸ்குமார், த‌ருண் குமார் ஆகியோரை கைது செய்து விசார‌ணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.\nஇச்ச‌ம்ப‌வ‌ம் அப்ப‌குதியில் ப‌ர‌ப்ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தி உள்ள‌து. மேலும் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் தனித்தனியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு 260-க்கும் மேற்பட்டவர்களையும் இது போன்று இனி ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.\n‘சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்றனர்...’ -...\nஇந்தியா மாறுகிறது: ஏப்ரல் 1-ம் தேதி முதல்...\n21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய முட்டாள்தனம் ஜிஎஸ்டி வரிதான்:...\nட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி...\nசிஏஏ -வால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா\nஉ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி...\nவார்த்தைகள் நம்மை ‘சிவப்பழகு’ ஆக்குவதில்லை\nகாவல் நிலையத்தில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு : சார்பு ஆய்வாளரின் ஆயுள்...\n 10 கோடி இளைஞர்களைத் திரட்டும் பிரசாந்த் கிஷோர்; இன்று...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: ஜெயக்குமார் உட்பட 6 பேருக்கு 6 நாள் போலீஸ்...\nதொடர் திருட்டில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது: 237 பவுன் நகை, 3...\n‘தெரியாமல் திருட வந்துவிட்டேன்’: ராணுவ வீரர் வீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டுச் சென்ற...\nசிவகாசி சிறுமி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nத���ிழகத்தில் 4 ஐஜிக்கள், 8 டிஐஜிக்கள், 7 எஸ்.பி.க்களுக்குப் பதவி உயர்வு: தமிழக...\nநெல்லை: பித்தளை வாளால் கேக் வெட்ட முயற்சி; போலீஸில் சிக்கினார் தனுஷ் ரசிகர்\nபுகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 21 மாடுபிடிவீரர்கள் காயம்\nசிஏஏ-வுக்கு எதிர்ப்பு: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்\nவரத்து அதிகரித்ததால் வீழ்ந்த தக்காளி விலை: பறிக்கும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள்...\nபழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: முழுக்க முழுக்க தமிழில் நடத்த வேண்டும்; இயக்குநர்...\nஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சரவையிலிருந்து நீக்கி வழக்குப் பதிவு செய்க: முத்தரசன் வலியுறுத்தல்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: 'பப்ளிக் சர்வீஸ் கரப்ஷன்' என்றுதான் சொல்ல வேண்டும்; ஸ்டாலின் விமர்சனம்\nடெல்லியில் உ.பி. பவனுக்கு வெளியே போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/62266-siva-punniyam.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-20T23:11:34Z", "digest": "sha1:EQX7P5IQCZ7ZSAY6BJB22BSCCKDXTULT", "length": 13982, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பாவத்திலிருந்து விமோசனம் கொடுக்கும் சிவபுண்ணியம்…! | Siva Punniyam", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபாவத்திலிருந்து விமோசனம் கொடுக்கும் சிவபுண்ணியம்…\nகெடுவான் கேடு நினைப்பான் என்பது உண்மை. அதில் மாற்று கருத்தில்லை ஆனால் பாவங்களை செய்தவர்கள் தம்மையும் அறியாமல் செய்யும் நன்மைக்கு பலனும் நிச்சயம் கிடைத்துவிடுகிறது. சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதே நேரம் சிவபுண்ணியமானது செய்யும் பாவங்கள் அனைத்திலிருந்தும் நம்மை நீக்கிவிடும் என்பதை விளக்கும் கதை இது.\nவிராலி தேசத்தில் சோம்பேறி ஒருவன் இருந்தான். எந்த வேலையும் செய்யாமல் கிடைத்ததையோ அல்லது களவாடி விற்றோ வாழ்ந்துவந்தான். ஒரு முறை பக்கத்து ஊரில் நடந்த திருவிழா ஒன்றுக்கு சென்றான். அங்கு மக்களிடமிருந்து இயன்றவரை பொருள்களை கொள்ளையடித்தான். இன்று எவ்வளவு பொருள்கள் கிடைத்திருக்கிறதே. இனி சிறிது காலத்துக்கு நமக்கு பஞ்சமில்லை என்று மகிழ்ந்தபடி அனைத்து பொருள்களையும் மூட்டை கட்டினான். இந்த ஊரில் பொருள்களை விற்றால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் இரண்டு கிராமங் கள் தள்ளி சென்று விற்பனை செய்யலாம் என்றபடி மூட்டையைத் தூக்கிக் கொண்டு பொடி நடையாக நடந்தான்.\nஒரு கிராமத்தைக் கடந்தவனால் மேலும் பொருள்களை சுமந்துகொண்டு செல்ல முடியவில்லை. அதனால் அருகில் ஏதாவது இடம் இருக்கிறதா.. புதர் போன்று இடம் அமைந்திருக்கிறதா என்றெல்லாம் சுற்றும் முற்றும் பார்த்தான். நேரம் செல்ல இடம் ஏதும் அவனுக்கு ஏற்றாற் போல் கிடைக்கவில்லை. இரவு நேரம் நெருங்கியது. சிவாலய கோபுரம் ஒன்று தெரிந்தது. அதை நோக்கி சென் றான். கோயில் எதிரில் இருந்த குளத்தில் புதர் போன்று செடிகள் வளர்ந்திருந் தது. கையில் இருந்த மூட்டையை அதில் போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மூட்டையை எடுக்க அந்த இடத்துக்கு வந்தான். அவனால் பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை.\nகோடாரி, கத்தியோடு அங்கிருந்த செடிகளையெல்லாம் வெட்டி வீழ்த்தி சுத்தம் செய்தான். ஒரு வாரம் வரை அவனுக்கு குளத்தில் இருந்த செடி, மரங்களை அகற்றவே சரியாக இருந்தது. அதற்குள் பொருளும் மண்ணுக்குள் புதைந்து விட்டது. மீண்டும் மண்களையெல்லாம் தனியாளாக தூர்வாரி சுத்தம் செய்தான். அவனுடைய பொருள் கிடைத்ததும் கொண்டு சென்று விற்று சந்தோஷமாக வாழ்ந்தான். அவனுடைய இறுதிக்காலம் முடிந்தது. சிவகணங்கள் தேரோடு வந்து அவனை கயிலாயத்துக்கு அழைத்துச்சென்றது.அங்கு அவனுக்கு நல்ல உணவுகள் தந்து உபசரித்தார்கள். பூலோகத்தில் எவ்வளோ கெடுதல் செய்திருக் கிறோம். பொருள்களை களவாடி விற்றிருக்கிறோம் நமக்கு போய் இவ்வளவு மரியாதையா என்றவன் அங்கிருந்த சிவகணங்களிடம் கேட்டான்.\nநீ பொருள்களை களவாடி அநியாயம் செய்தது உண்மைதான். ஆனால் சிவாலய த்தின் அருகில் உள்ள குளத்தைத் தூய்மையாக்கியிருக்கிறாய். இன்று வருண பகவானின் அருளால் குளம் நிறைந்திருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மகிழ்ச்சி யடைந்திருக்கிறார்கள். மக்களின் மகிழ்ச்சியால் சிவப்பெருமானும் உன்மீது அருள் புரிந்திருக்கிறார். அறிந்தோ அறியாமலோ நீ செய்த இந்த செயல் உன்னை பாவத்திலிருந்து போக்கி ���ுண்ணியத்தைக் கொடுத்திருக்கிறது என்றார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n6. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n6. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n7. #BREAKING இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog/?page=1", "date_download": "2020-02-20T22:47:22Z", "digest": "sha1:N6AVOKIS3RS4VE54R5VUM5MADFLRUDJX", "length": 7950, "nlines": 128, "source_domain": "www.toptamilnews.com", "title": "Blog posts | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nவரும் 24 ம் தேதி டெல்லி சட்டமன்றத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிரான தீர்மானம்\nதலைநகர் டெல்லியில் தான், குடியுரிமை திருத்த சட்டத்துக்கான போராட்டம் முதன்முதலாக தலைதூக்க தொடங்கியது. அதன்பின்னரே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. டெல்லியில் ...\nபாடினா இப்டி பழனி படிக்கட்டு மாறி இருக்கனும் ரஞ்சித்துக்காக உடம்பை இரும்பாக மாற்றிய ஆர்யா\nகாலா படத்தின் இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக ஆர்யாவை வைத்து புதிய படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் பா ரஞ்சித். கடைசியாக ஆர்யா நடித்திருந்த மகாமுனி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதையடு...\nரஷ்ய அழகியை திருமணம் செய்ய விருப்பமா.. இந்திய இளைஞர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு\nபடத்தில் நீங்கள் பார்க்கும் பெண் இன்றைய தேதியில் ரஷ்யாவில் மாடலிங் உலகின் உச்சத்தில் இருக்கிறார்.1994 நவம்பர் 25-ம் தேதிதான் பிறந்திருக்கிறார். இப்போதைக்கு 25 வயது. இந்தியாவுக்கு அ...\nவிஜய்க்காக பாடகராக மாறும் ஜூனியர் என்.டி.ஆர்\nவிஜய் தெலுங்கிலும் பரவலான ரசிகர்களைக் கொண்டுள்ளார். பிகில் படம் ‘Whistle’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில் வெளியிட ப...\nசிரஞ்சீவி படத்தில் மகேஷ் பாபு ராம் சரணின் மாஸ்டர் பிளான்\nமெகா பவர் ஸ்டார் ராம் சரண் தாங்கள் தயாரிக்கும் ஆச்சார்யா படத்தின் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளார். இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கொரட்டலா ச...\nஉயிரிழந்த நாயின் வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்\nநேற்று முன் தினம் வேலூர் மக்கான் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்ற நாய், எதிரே வந்த வாகனத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளது.\nமூன்று ரியர் கேமராக்கள் கொண்ட ‘சோனி எக்ஸ்பீரியா எல்4’ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n‘சோனி எக்ஸ்பீரியா எல்4’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவறுமையில் வாடிய மக்களுக்கு உதவும் மொட்டை ராஜேந்திரன்\nஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுந்த போது வல்லப்பன்பட்டி மக்களே எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்தது. திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்தது. அதனா...\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி \nகிரேனுக்கு அடியில் சிக்கி உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர்கள் மது மற்றும் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம்\nஹீரோ பேஷன் ப்ரோ பைக்கின் பி.எஸ்.6 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4102", "date_download": "2020-02-20T23:14:26Z", "digest": "sha1:GCSGCWQT24VC3EGDTNHQHVHOVCBME2K3", "length": 12794, "nlines": 189, "source_domain": "nellaieruvadi.com", "title": "ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nEMAN :ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்\nஇன்ஷா அல்லாஹ் நமது ஈமான் சார்பில் இப்தார் நிகழ்ச்சி வரும் வெள்ளி ( 26.06.2015) அன்று நடைபெற உள்ளது. அனைத்துச் சகோதரர்களும் தவறாது கலந்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநாள் - 26.06.2015 , வெள்ளிக்கிழமை\nநேரம் - மாலை 5.30 மணி\nஇடம் - கராச்சி தர்பார் ரெஸ்டாரெண்ட்\n(அருகிலுள்ள மெட்ரோ - ADCB மெட்ரோ ஸ்டேசன் ( முந்தைய பெயர் கராமா மெட்ரோ) )\nவாகன வசதி தேவையுடையவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்புக் கொண்டு முன்னரே தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nஅமீர் புஹாரி - 050 2950887\nஅபுதாபி சகோதரர்கள், சகோதரர் ரபிக் (050 6429360) மற்றும் சகோதரர் முஹம்மத் (050 7129759) ஆகியோரைத் தொடர்புக் கொள்ளவும்.\nமாலை 5.30 - 5.45 - கிராஅத் மற்றும் விளக்கம்\n5.45 - 6.15 - ஈமான் , ஜகாத் கமிட்டி மற்றும் மக்தப் கமிட்டி பணிகள் மற்றும் செயல்பாடுகள் - ஒரு பார்வை\n6.15 - 6.45 - சிறப்புரை -- சகோதரர் காயல் ஜகரியா -\nதலைப்பு - ” குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம் ”\n6.45 - 6.55 நிறைவுரை\n1. இன்ஷா அல்லாஹ் நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்குவதற்கு வசதியாக அனைவரும் மாலை 5.15 க்குள் அரங்கத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். பரஸ்பர நலன் விசாரிப்புகள் மற்றும் தனிப்பட்ட செய்திகள் ஆகியவற்றை கூட்டம் தொடங்குவதற்கு முன் பரிமாறிக் கொள்ளலாம். தொழுகை எவ்வாறு சரியான நேரத்தில் நடத்தப்படுகிறதோ அவ்வாறே முஸ்லிம்களின் நிகழ்ச்சிகளும் சரியான நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும்.\n2. ADCB மெட்ரோ ஸ்டேசனிலிருந்து மனாமா சூப்பர் மார்க்கெட் வரும் வகையில் உள்ள வழியில் வெளியேற வேண்டும். கராச்சி தர்பார் உணவகம் ஸனா பேஸன் பின்புறம் உள்ளது.\n3. இப்தார் முடிவடைந்ததும் மக்ரிப் தொழுகையினை பள்ளியில் தொழுதுவிட்டு வந்ததும் உணவு பரிமாறப்படும்.\n4. தங்களின் சந்தா தொகையினை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.\n5. இப்தார் செலவுகளுக்காக நன்கொடை அளிக்க விரும்புவோர் சகோதரர் முஹைதீன் 050 3694402 அவர்களைத் தொடர்புக் கொள்ளவும்\n1. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n2. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n3. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n5. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n6. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n7. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n9. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n11. 02-02-2020 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ஏர்வாடி மாபெரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - S Peer Mohamed\n12. 02-02-2020 #மனிதசங்கிலிஆர்ப்பாட்டம்: திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் - S Peer Mohamed\n14. 26-01-2020 CAA - NRC க்கு எதிராக 620 கி.மீட்டருக்கு மனித சங்கிலி போராட்டம். - S Peer Mohamed\n15. 26-01-2020 வள்ளியூரில் 71 வது குடியரசு தின விழா - குற்றவியல் நீதி மன்றம் - S Peer Mohamed\n16. 26-01-2020 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நெல்லை ஏர்வாடி குடியரசு தின கொடி ஏற்றப்பட்டது - S Peer Mohamed\n17. 26-01-2020 NEMS பள்ளிக்கூடத்தில் குடியரசு தின கொண்டாட்டம். - S Peer Mohamed\n18. 26-01-2020 தற்கொலை_தீர்வல்ல_நாங்கள்_இருக்கிறோம்.. - S Peer Mohamed\n19. 26-01-2020 `வயசுக்கு மரியாதை கொடு தம்பி' - பயணிகளைத் தாக்கிய நாங்குநேரி டோல்கேட் ஊழியர்கள் - S Peer Mohamed\n20. 26-01-2020 நெல்லை ஏர்வாடி: CAA NRC & NPR பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விழிப்புணர்வு பிரச்சாரம் - S Peer Mohamed\n21. 26-01-2020 TVS தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வேணு சீனிவாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் - S Peer Mohamed\n22. 26-01-2020 நெல்லை ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சி. - S Peer Mohamed\n23. 26-01-2020 ஏர்வாடி தமுமுக அலுவலகத்தில் கொடியேற்றம் - S Peer Mohamed\n24. 26-01-2020 நெல்லை ஏர்வாடி - கொடியேற்றத்துடன் துடங்கியது குடியரசு தினம் - S Peer Mohamed\n26. 20-01-2020 செலவு செஞ்சா தப்பில்ல வீண் செலவு\n27. 20-01-2020 ஏர்வாடியில் வியாபாரிகள் கடை அடைப்பு. - Haja Mohideen\n28. 02-01-2020 அறிமுகம் இல்லாத பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இளைஞன் -யாகேஷ் - S Peer Mohamed\n30. 29-12-2019 சித்தீக்செராய் - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:17:36Z", "digest": "sha1:SWFNX2V7TC56WXLKIP5RZOUNVKDGUCAO", "length": 8828, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு பட்ஜெட் |", "raw_content": "\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் குறையும்\nஅனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு பட்ஜெட்\nமத்தியபட்ஜெட் 2018-2019 அனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒருபட்ஜெட் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பானதொரு பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு பாராட்டுக்கள் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த பட்ஜெட்,\nவிவசாயி, பொதுவான குடிமக்கள்- வணிகம் மற்றும் -சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றுக்கு நட்புறவான பட்ஜெட், இந்தநாட்டில் வியாபாரம் செய்வது எளிதானது' என்ற இலக்கில் மட்டுமல்லாமல் மக்களின் எளிதான வாழ்க்கையிலும் அரசு கவனம்செலுத்துவதாக அவர் கூறினார்.\nஇப்போது 10 கோடி குடும்பங்களை உள்ளடக்கிய தேசியசுகாதார பாதுகாப்பு திட்டத்தை நாங்கள் தொடங்குகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு ரூ. 5 லட்சம்வரை கிடைக்கும் இது உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டங்களில் ஒன்றாகும்.\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்வழி செய்யும். விவசாயிகளின் மூலதனம் 2 மடங்கு வருமானமாக அவர்களுக்கே வந்துசேரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமத்திய பட்ஜெட் இந்தியாவிற்கும் பா.ஜ.விற்கு பெருமைசேர்க்கிறது\nநடுத்த மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும்\nஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி பை\nஅனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க தயார்\nபட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் மோடி\nஅருண் ஜேட்லி, பட்ஜெட், பொது பட்ஜெட்\nபட்ஜெட்டுக்காக 100 மணி நேரத்தை செலவு செய� ...\nமத்திய பட்ஜெட் 2020 : 15 முக்கிய தகவல்கள்\nவிவசாயத் துறைகளை ஊக்குவிக்கும் பட்ஜெ� ...\nபட்ஜெட் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும ...\nபட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்க� ...\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2020 இந்தியாவின் வளர்ச்சியை, தொலைநோக்கு பார்வையை, ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டது. பாரதப் ...\n22-ஆவது சட்ட ஆணையத்தை உருவாக்க மத்திய அம� ...\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்க� ...\nசமையல் சிலிண்டரின் விலை அடுத்தமாதம் க� ...\n371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்� ...\nதேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்த வேண� ...\nஅமித்ஷா அருணாசல பிரதேச பயணம் சீனா ஆட்ச� ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/6_27.html", "date_download": "2020-02-21T00:55:16Z", "digest": "sha1:ONCJAKEWVGJK6RUPCOFFAC7XKI4MZCYU", "length": 6845, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு\nபதிந்தவர்: தம்பியன் 27 July 2018\nமலேசியாவில் சட்ட விரோதமாகப் பணியாற்றி வரும் 6 இலட்சம் குடியேறிகளும் உடனடியாக சரணடைய அந்நாட்டு அரசின் குடியேற்றத் துறை காலகெடு விதித்துள்ளது.\nஅண்மைக் காலமாக மலேசியாவில் சட்ட விரோதமாகப் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை அநநாட்டு குடியேற்றத் துறை தீவிரப் படுத்தி வருகின்றது.\nஏற்கனவே ஜூலை 1 ஆம் திகதி முதல் நடத்தப் பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை 3000 சட்ட விரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31 முதல் இந்த தேடுதல் நடவடிக்கை இன்னும் தீவிரப் படுத்தப் படவுள்ளது. இந்த சட்ட விரோத தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.\nதேவைப் பட்டால் அவர்களும் கைது செய்யப் படுவர் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சட்ட விரோத தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து சரணடைந்தால் அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப் படுவர் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை சரணடைய கெடு விதிக்கப் பட்டுள்ளது.\nமலேசியாவில் பதிவு செய்யப் பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 20 இலட்சம் பேர் உள்ளனர். இதேவேளை அண்மையில் மெக்ஸிக்கோ அகதிகளின் குழந்தைகளைப் பிரிப்பது தொடர்பிலான கொள்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் கை விட்டிருந்தார். இதை அடுத்து முதற் கட்டமாக சுமார் 1187 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.\n0 Responses to மலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடியாக சரணடைய காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:19:25Z", "digest": "sha1:QGCF7FZ7KL6P6A5UIPOHDWHJOGXF3A4B", "length": 2886, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குன்னூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுன்னூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1]\nஇந்த வட்டத்தின் தலைமையகமாக குன்னூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 10 வருவாய் கிராமங��கள் உள்ளன. இவ்வட்டத்தில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,57,744 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 53,803 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 2,354 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 88.27% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]\n↑ நீலகிரி மாவட்ட வருவாய் வட்டங்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=593&alert=3", "date_download": "2020-02-21T00:55:13Z", "digest": "sha1:RJYN72LQS4YF3EJXYMTGN27KRTHGWDJC", "length": 5162, "nlines": 102, "source_domain": "tamilblogs.in", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 98 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 98\nசொல் அந்தாதி - 98 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பூவும் பொட்டும் - முதல் என்பது\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n15. கண்ணில் ஒரு சுருக்கம்\nவிக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிட���்தில் தமிழ்\nOnlyKey எனும் கட்டற்ற பாதுகாப்புஅமைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/151139?ref=archive-feed", "date_download": "2020-02-20T23:51:13Z", "digest": "sha1:HFZXTBB7OYTOW6VTLVA2ZQTLXVBYKPCI", "length": 7052, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "வீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்! ஒரே நாளில் இப்படியா? - Cineulagam", "raw_content": "\nதுணை இயக்குனர் உட்பட இந்தியன் 2 விபத்தில் 3 பேர் மரணம்.. இறந்தவர்கள் பற்றிய முழு விவரம்\nஆர்யா என்ன இப்படி மாறிவிட்டார், புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள், வைரல் போட்டோ இதோ\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உட்பட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளியானது, இதோ\nஅஜித்தின் விபத்து குறித்து மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட பதிவு, நீங்களே பாருங்கள்\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 3 பேர் பலி, பலர் காயம் - அதிர்ச்சி புகைப்படம்\nபிரபல நடிகையின் மகளுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர் தான் - வைரலாகும் வீடியோ\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\n இந்த பொருளை கொண்டு சிவனை அபிஷேகம் செய்யுங்கள்\nசிவப்பு உடையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nஅழகிய புடவையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்த வானிபோஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்\nகருப்பு நிற புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\nவீட்டை விட்டு வெளியேறிய பிரியா வாரியர்\nகேரளாவின் பிரியா பிரகாஷ் வாரியர் தான் தற்போதைக்கு இன்டர்நெட்டில் சென்சேஷன் என்று சொல்லலாம். ஒரு மலையாள படத்தில் வரும் பாடலில் அவரது ரியாக்ஷனுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் ஒரே நாளில் அவர் பிரபலமாகிவிட்டார்.\nஇந்நிலையில் இப்படி திடீரென பிரபலமாகிவிட்டதால் நிலைமையை சமாளிக்கமுடியாததால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி ஹாஸ்டலில் தங்கியுள்ளாராம்.\nஅது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி என்பதால் யாருடைய அன்பு தொல்லையும் இல்லாமல் இருக்கும் என அவர் நினைத்துதான் அந்த முடிவை எடுத்துள��ளார்.\nஅதுமட்டுமின்றி அவர் நடித்துவரும் படத்தின் இயக்குனரும் எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என கூறியுள்ளாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=592:2012-01-17-03-25-53&catid=9:2011-02-25-17-31-05&Itemid=27", "date_download": "2020-02-20T23:31:35Z", "digest": "sha1:GADZA7ESNDIWZUTCTGPWGJDXDFUHG2ES", "length": 110807, "nlines": 234, "source_domain": "www.geotamil.com", "title": "மீள்பிரசுரம்: அதீன் பந்த்யோபாத்யாய'வின் 'நீலகண்ட பறவையை தேடி'", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமீள்பிரசுரம்: அதீன் பந்த்யோபாத்யாய'வின் 'நீலகண்ட பறவையை தேடி'\nகற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது.\nகற்பனாவாதத்தின் இநததாவலுக்கு என்ன அடிப்படை. இப்படிச்சொல்லலாம். அது எதைநோக்கி கைநீட்டுகிறதோ அது ஒருபோதும் சிக்குவதில்லை என்பதுதான். அறத்தில் அமைந்த உலகை கனவுகண்டார் தஸ்தயேவ்ஸ்கி. அழகே உருவான இயற்கையை வேர்ட்ஸ் வர்த். முழுமை சமநிலை கொண்ட வாழ்க்கையை கதே. அவை மானுடனின் கனவுகளே. அக்கனவுகளை நோக்கி ஓடும் பாதையில்தான் அவன் தன் அனைத்துக் கலாச்சார சாதனைகளையும் அடைந்தான். அது எப்போதும் அவனுடைய கண்முன்னால் கைகளுக்கு அப்பால் ஒரு பேரழகுகொண்ட மாயப்பறவையாக பறந்துகொண்டிருக்கிறது.\nஅப்பறவையின் அழகிய படிமச் சித்திரத்தைக் காட்டும் மகத்தான வங்க நாவல் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ . [வங்க மூலம்; நீல்கண்ட் பகிர் கோஞ்சே] கிரேக்க நீர்த் தெய்வங்களின் பேரழகும் பெருவலிமையும் கொண்டவரான மணீந்திர நாத் தாகூர் தான் இந்நாவலின் மையக்கதாபாத்திரம். ஆஜானுபாகுவான பொன்னிற உடல். ஆண்மை நிறைந்த அழகிய முகம��. பெரிய கண்களில் எப்போதும் குழந்தைமைக்குரிய திகைப்பு. சிறுவயதில் மணீந்திர நாத் மிகச்சூட்டிகையான மாணவராக இருந்தார். அவரது கல்வித்திறனை ஊரே பெருமிதத்துடன் எண்ணிக்கொண்டது. தந்தை அவரைப்பற்றிய கர்வத்தில் மிதந்தார். கல்கத்தாவுக்குப்படிக்கச்சென்ற மணீந்ந்திர நாத் அங்கே பாலின் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். ஆத்மாவின் அழியாத்தேடலுக்கு விடையாக அமையும் என்று காவியங்கள் சொல்லும் அந்தக் காதல்.\nஆனால் அவரது தந்தை மகேந்திர நாத் தாகூருக்கு மூத்த மகன் ஒரு மிலேச்சப்பெண்ணை மணம்செய்வது பிடிக்கவில்லை. அவரது கடுமையான எதிர்ப்பை மகனால் மீற முடியவில்லை. அப்படி ஒருவழக்கமே அவர் சமூகத்தில் இல்லை. தந்தைக்கு எதிராக நின்று தன் விருப்பத்தை வலியுறுத்துவதுகூட அவரால் கூடவில்லை. தந்தை மகனுக்கு மணம் செய்துவைக்கிறார். பெரிய அண்ணியை மணம் செய்யும்போதே மணீந்திர நாத் மனம் கலங்கியிருந்தார், அதை தந்தை உட்பட எவருமே உணரவில்லை. அவள் கல்கத்தாவில் வளர்ந்தவள். கிழக்குவங்காளத்தின் அந்தக் குக்கிராமத்தில் வாழ்க்கைப்படுவது அவளுக்கு அச்சமூட்டுகிறது. மணமேடையில் அவளுடன் அமர்ந்த அந்தப் பேரழகன் அவளை உக்கிரமாக உற்று நோக்கினான். அவளுடைய ஆழங்களுக்குள் துளைத்துச்செல்பவன்போல. அவள் வழியாக வேறெங்கோ பார்ப்பவன் போல .’இந்த மனிதருக்கு என்னை ஏன் கட்டிவைத்தீர்கள்’ என்று அவள் தன் அம்மாவிடம் கேட்டு அழுதாள்\nபெரிய படகில் நீரில் மூழ்கிய சணல் வயல்கள் சூழ்ந்த மாபெரும் ஏரி வழியாக அவள் கிராமத்துக்கு வந்தாள். வெள்ளித்துடுப்பால் உந்தப்பட்ட பொன்னாலான படகில் மணம் முடித்து அங்கே வருகையில் படகு மூழ்கி உயிர்துறந்த ராஜகுமாரியைப்பற்றி அவள் கணவன் அவளுக்குச் சொன்னான். நீருக்குள் வெண்பட்டாடைகள் அலைபாய அவள் அலைந்துகொண்டே இருக்கிறாள். அவளுக்கு அக்கதை வினோதமாகப்பட்டது. அப்போதே அவரது மனம் தடுமாறிவிட்டிருந்தது என பின்பு அக்கதையை நினைத்துக்கொண்டபோது அவள் உணர்ந்தாள். அவள் கணவன் அவளை ஒருபோதும் ஆசையுடன் அணைத்துக் கொண்டதில்லை. அன்புடன் ஒருசொல்லும் சொன்னதில்லை. அவளை எதையோ தேடுபவன் போல விரிந்த அழகிய கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான். சில நாட்களில் அந்த ஆதி உணர்ச்சிக்கு ஆளாகி அவன் அவளை தன்னுடன் இணைத்துக்கொள்வான். அவளை முரட்டுவெறியுடன் பொம்மைபோலக் கையாளுவான். அவள் தன் உடலை அவனுக்கு விட்டுக்கொடுத்து ஆட்படுவாள். ஆனால் அதுகூட அபூர்வமாகத்தான். அந்நாட்கள் ஒவ்வொன்றையும் அவளால் துல்லியமாக நினைவுகூர முடியும்.\nமணீந்திர நாத்துக்குள் அந்த ராஜகுமாரியின் கதை முளைத்து கிளைவிட்டுவிட்டது. அவர் காட்டிலும் மேட்டிலும் நீர்வெளியின் ஆழங்களிலும் தன் பாலினை தேடி அலைய ஆரம்பித்தார். இரவென்றும் பகலென்றும் இல்லாமல் அவரை ஒரு வேதனை வாட்டியது. அவரை அது நீரை நோக்கியே இழுத்தது. நீருக்குள் தெரிந்து மறையும் அவள் முகம். பசுமையில் அலைப்புண்டு மறையும் அவள் முகம். அவருக்கு அவ்வேதனையை எப்படி வெல்வதென தெரியவில்லை. அவருடைய சொற்கள் அவருக்குள்ளேயே ஒலித்து அடங்கின. வெளியே கேட்க அவர் சொல்வது ”காத்சோரத் சாலா” என்ற வசையை மட்டுமே. சில சமயம் ஆங்கிலத்தில் பாலினுடன் உரையாடிக்கொண்டிருப்பார். வேர்ட்ஸ்வெர்த் , கூல்ரிட்ஜ் போன்றோரின் உணர்ச்சிமிக்கக் கவிதைகளை தனக்குள் பாடிக்கொண்டிருப்பார். நீர்வெளி மீது சிவந்து அணையும் அந்தியை நோக்கி அழுவார். பைத்தியக்கார மனிதர் தன் இருகைகளையும் தலைக்குமேல் தூக்கி வானத்தை நோக்கித் தட்டுவது வழக்கம். தன்னைவிட்டு பறந்துசென்ற பறவை ஒன்றை திரும்ப அழைப்பவர் போல. நீலக்கழுத்துக்கொண்ட பறவை அது. குன்றா ஒளிகொண்டது. ஒருபோதும் அது அவரை அணுகப்போவதில்லை.\nஏறத்தாழ எண்ணூறு பக்கம் கொண்ட இந்த நாவல் முழுக்க மணீந்திரநாத் அந்தப் பறவையை தேடிக்கொண்டிருக்கிறார். இனம் புரியாத வேதனைகளால் துரத்தப்பட்டு நீர் நிரம்பிய நிலவெளியில் ஓயாது அலைகிறார். அவரைச்சுற்றி வாழ்க்கை கொந்தளிக்கிறது. ஒவ்வொன்றும் உருமாறிக் கொண்டிருக்கின்றன. பைத்தியக்கார மனிதரின் உலகில் எதுவுமே மாறவில்லை. பாலின் அவருடைய கண்முன் சிரித்துச் சிரித்து மறைகிறாள். அவருடைய வேதனை அழிவேயில்லாமல் நிறைந்து நிரந்தரமாக நிற்கிறது. வேதனை நிரம்பிய சொற்களால் அதீன் அந்த சோகத்தை மீண்டும் மீண்டும் நாவல்முழுக்க சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரே சோகத்தை மீட்டும் இனம்புரியாத பறவை போல நாவலெங்கும் ஆசிரியரின் குரல் ஒலிக்கிறது\n”புயலும் மழையும் அவருடைய உடலில் வெள்ளைக்கறைகளை விட்டுச்சென்றிருந்தன. அவருடைய உடலுக்குள் எங்கோ ஒரு வேதனை. அவருடைய கனவு மாளிகையில் வா��்ந்துவந்த பறவை அவருடைய பிடியிலிருந்து நழுவிப்பறந்துவிட்டது போலும். இப்போது அவர் அதை தேடிக்கொண்டிருக்கிறார், பறவை பறந்துபோய்விட்டது. தீவுதீவாந்தரங்களைக் கடந்து வியாபாரிகளின் நாடுகளைக் கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப்போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலைமீது அமர்ந்துகொண்டு கூவி அழுகிரது. அப்போது பெரிய பாபுவின் மனதில் ஏதோ வேதனை ஏற்படுகிறது. அவர் தன் கையை தானே ரத்தம்வரக் கடித்துகொள்கிரார்…”\nபெரிய அண்ணி சில நாட்களிலேயே அறிந்துகொண்டாள், அந்த பைத்தியக்கார மனிதர் இல்லாமல் தன்க்கு வாழ்வே இல்லை என. தன் ஆத்மாவின் ஒவ்வொரு துளியும் அவருக்குச் சமர்ப்பணம் என. இரவும் பகலும் அவள் அவருக்காகக் காத்திருந்தாள். அவருடைய காலடியோசைக்காக கூர்ந்த காதுகளும் அவரைப்பற்றிய ஒவ்வொரு பேச்சுக்கும் கலங்கும் கண்களுமாக அவள் இருண்ட வீட்டுக்குள் வாழ்ந்தாள். அந்தக் காத்திருப்பிலேயே அவள் தன் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டுகொண்டாள். கணவனின் பேரழகுத் தோற்றம் மீது அவளுக்கு ஆழம் காணமுடியா பெருங்காதல். கடவுளுக்கு சேவை செய்வதுபோல அவரை அவள் கவனித்துக்கொள்கிறாள்\n”பைத்தியக்கார மனிதர் இப்போது அனேகமாக நிர்வாணமாக இருந்தார். பெரிய மாமி அவருடைய ஈர உடைகளைக் கழட்டினாள். சலவைக்கல் போல உறுதியான உடல் அவருக்கு. நெஞ்சின்மீது ஒரு யானையை வைத்துக்கொண்டு ஆடவைக்கும் அளவுக்கு வலிமையான தசைநார்கள். வயிற்றில் கொழுப்பே இல்லை. மெல்லிய தசையின்மீது வெண்மையான தோல். ரோமம் அடர்ந்த மார்பிலிருந்து ஆற்றொழுக்கு போல நேராக இறங்கிய நீக்கோடு கீழே அடர்ந்திருந்த ரோமக்காட்டைத் தொட்டது. பெரியமாமி ஒரு வெள்ளைத்துண்டால் அவருடைய தேகத்தில் இருந்த நீர்த்திவலைகளைத் துடைத்து விட்டாள். ஒரு மரப்பொம்மை போல அசையாமலிருந்தார் அவர். அசையாமல் வேறு நினைவின்றி பெரியமாமியின் பெரிய அகன்ற கண்களை, காதலுக்குரிய கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்\nஒரு காட்சி விவரணைமூலம் அதீன் இந்த இணையின் சித்திரத்தை ஆழமாக மனதில் பதியச்செய்கிறார். வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. ஜன்னல்வழியாக வந்த காற்றில் உடைகள் அசைய பெரிய அண்ணி மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறாள். கைகளை மார்பின்மீது சேர்த்துவைத்து தூங்குவது அவள் வழக்கம். ���வள் தன் கணவனுக்காக தூக்கத்திலும் பிரார்த்தனை புரிவதுபோல் இருக்கும் அது. பைத்தியக்கார மனிதர் எழுகிறார். மழையின் ஒலியில் இரவுக்கு அப்பால் அவரை யாரோ அழைக்கிறார்கள். அவர் போயாக வேண்டும். நதிக்கரையில். நதிக்கு அப்பால். எங்கோ…. பாலின் முகம் அலையும் வெளி. அவர் கிளம்புகிறார். அவர் சென்ற சிலநிமிடங்களிலேயே பெரியஅண்ணிக்குத் தெரிந்துவிடுகிறது . அவள் கண்ணீருடன் அவருக்காக பிரார்த்தனை செய்கிறாள்.\nமணீந்திரநாத் தாகூரை அவரது கிராமத்தினர் பீர் என்றும் யோகி என்றும் எண்ணி வணங்குகிறார்கள். அவர் செல்லும் கிராமங்களில் அவருக்கு முதல் விளைச்சல்களைக் காணிக்கையாக்குகிறார்கள். அதற்கேற்ப மணீந்திரநாத் தன் பித்தின் வல்லமையால் மானுட சாத்தியங்களை எளிதில் கடந்துசெல்கிறார். அவர் மனதின் ஆழம் உலவும் வெளி பிறருக்கு தெரிவதேயில்லை. அவர்கள் பார்ப்பது அவருக்கு காலமில்லை, குளிரும் வெயிலும் இல்லை, பசியும் தாகமும் இல்லை, எல்லையற்ற உடல்வலிமை உண்டு என்பதையே.\nபல காட்சிகளை பெரும் ஓவியத்திறனுடன் காட்டியுள்ளார் அதீன். யானை மீதேறி கிராமத்தை தாண்டி நதிக்கரைக் கடுகளில் அலைந்து மீளும் பைத்தியக்கார பாபுவின் சித்திரம் முக்கியமானது. கானகதேவன் போல மத்தகம் மீது அமர்ந்திருக்கும் பேரழகனின் பித்தை சட்டென்று அந்த யானையும் வாங்கிக்கொண்டுவிட்டது. அதனுள் வாழும் காடு அவனைப் புரிந்துகொண்டது. யானை அலைந்து திரிந்து மீண்டு வந்து பெரிய பாபுவின் வீட்டுமுன் இனிமேல் என்னால் முடியாது என்று மண்டியிடுகிறது. யார் சொன்னாலும் இறங்காமல் பைத்தியக்கார பாபு அதன் உச்சியில் அமர்ந்திருக்கிறார். பெரிய அண்ணி வந்து முக்காட்டை நீக்கி அவரை நோக்குகிறாள். அந்த நீர் நிறைந்த கண்கள் அவரை எப்போதுமே பணியவைக்கும். குழந்தைபோல இறங்கி அவருடன் செல்கிறார்.\nநீரில் மூழ்கி இறந்த ஜாலாலியில் சடலத்தை தோளிலிட்டபடி ஓடும் மணீந்திரநாத்தின் காட்சி பயங்கரமும் அழகும் கோண்டது. நாவலெங்கும் விரியும் வாழ்க்கையில் அர்த்தங்கள் அபத்தங்கள் அனைத்துக்கும் அப்பால் வாழ்கிறார் மணீந்திரநாத். அவரது வாழ்க்கையின் போக்கே வேறு. அவரது வாழ்க்கையின் சாரமின்மையும் சாரமும் வேறு.\nஇந்த மையச்சரடுக்கு வெளியே நாவலின் களம் என்பது இந்திய சுதந்திரப்போராட்டத்தின் நாட்களில் பிரிவுபடாத இந்தியாவின் பகுதியாக விளங்கிய கிழக்கு வங்காளம். முஸ்லீம்களும் இந்துக்களும் சேர்ந்து வாழும் கிராமம். அப்படி ஒரு பிரிவினையை அவர்கள் உணர்ந்ததேயில்லை. நாவலின் தொடக்கத்துக்கு முன்னரே முஸ்லீம் லீக் தேசப்பிரிவினை பற்றிய கோரிக்கையை எழுப்பிவிட்டது. டாக்காவில் பெரும் மதக்கலவரங்கள் நடந்து அச்செய்திகள் மெல்லமெல்ல கிராமங்களில் பரவ ஆரம்பித்துவிட்டன. கிராமத்தில் மௌல்விகள் மதப்போர் பற்றிய பிரச்சாரத்தை தொடங்கி ரகசியக்கூட்டங்கள் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். திரி பற்ற ஆரம்பித்துவிட்டது.\nஆயினும் கிராமத்துச் சூழலில் அந்தப்பிரிவினைவாதம் எந்த அளவுக்கு அன்னியமாக உள்ளது என்பதைக் காட்டியபடி நகர்கிறது நாவல். பெரிய அண்ணிக்குக் குழந்தை பிறந்த விஷயத்தைச் சொல்ல ஈசம் கிளம்பிச்செல்வதில் நாவல் ஆரம்பிக்கிறது.”அவனைப்பார்த்தாலே தோன்றுகிறது இந்தச்செய்தியை சொல்வதற்கென்றே அவன் தர்மூஜ் வயல்களிலிருந்தோ சோனாலிபாலி ஆற்றின் மணலில் இருந்தோ கிளம்பி வந்திருக்கிரான் என்று” அவனுடைய மதம் இஸ்லாம். அவனுடைய பணி டாகூர்களின் தர்மூஜ் வயல்களுக்குக் காவல் காப்பதுபோல அதுவும் இயல்பான ஒன்றுதான். அவன் தன்னை ஒருபோதும் டாகூர்களிடமிருந்து வேறுபட்டவனாக எண்ணவில்லை. ஆனால் டாக்கா கலவரங்கள் பற்றி பேசும்போது சின்ன அண்னா அவனை ஓரக்கண்ணால் பார்த்து அவனுக்கு கேட்காமல் குரலைத்தாழ்த்துகிறார்.\nகிராமத்தில் லீக் கிளையை தொடங்கி கிளைக்கூட்டத்தை நடத்தும் சாமு மரத்தில் தொங்கவிட்டுச்செல்லும் விளம்பரத்தட்டியை மாலதி விளையாட்டுத்தனமான வீம்புடன் கீழிறக்குகிறாள். அவள் அவனுடைய விளையாட்டுத்தோழி. ஆனால் டாக்கா கலவரத்தில் தன் கணவனை இழந்த இளம் விதவை. அவள் கண்ணில் — தன் கணவனைக் கொன்ற கும்பலைச்சேர்ந்தவனாகப் படவில்லை. — அவளுக்காக அனுதாப்பபடுகிறான். ஆனால் தான் முஸ்லீம் என்ற உணர்வு அவனை வெல்கிறது. இந்த இடத்தில் மெல்லத் தொடங்கும் பிரிவினை உணர்வு ஓங்கி கலவரங்களாக வெடித்து தேசம்பிளவுபடுவதில் முடிகிறது.\nஒரு கிராமத்தின் யதார்த்த வாழ்க்கைதான் இந்தப்பெரிய நாவலின் பேசுபொருள். நீர் சூழ்ந்த கிராமம். ஆனால் கொடிய வறுமை. உணவுக்காக ஒவ்வொரு நாளும் அலைமோதும் எளிய மக்கள். சிறிய நிலப்பிரபுக்கள். சிறிய வணிகர்கள். பலவிதமான கதாபாத்திரங்களை நுட்பமான விவரணைகளுடன் நாவல் முழுக்க நிறைத்திருப்பதிலும் அவர்களின் பரிணாம மாற்றங்களை சிரமில்லாமல் இயல்பாகச் சொல்வதிலும்தான் ஆசிரியரின் கலைத்திறன் வெளிப்பாடு கொள்கிறது. மணீந்திர நாத் வாழும் கவித்துவமான காதலின் உச்சத்துக்கு தொடர்பேயில்லாமல் மண்மீது ஒட்டி காமமும் பசியும் குரோதமுமாக வாழ்ந்து மடிகிறார்கள் மக்கள். எளிய பசியும் காமமும் அன்றி வேறு வாழ்க்கையே அறியாதவள் ஜோட்டன். பெண் என்ற தன் உடல் அல்லாவுக்கு வரி கொடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது என்று நம்புகிறவள். வேறு ஒரு எல்லையில் விதவையான மாலதியும் அதே மனநிலை கொண்டவளே. ஆனால் குலதர்மங்கள், வெட்கம் மானம் போன்ற உணர்வுகள். அவற்றின் விளைவான பாசாங்குகளுக்குள் ஆறா தீயென காமம்\nஜோட்டன் எளிதில் சொல்லிவிடுகிறாள். ”…இது தேகத்தோட சமாச்சாரம். உங்களுக்கும் இது இருக்கு. எனக்கும் இருக்கு. உங்களுக்கும் சுகம் கிடைக்குது, எஜமான் வந்திட்டு போறார்.நீங்க வாய்விட்டுச்சொல்றதில்லே. எனக்கு புருஷன் இல்ல. அதனால சுகமில்ல. நான் வாயை விட்டு சொல்றேன்” என்கிறாள் அவள் தனமாமியிடம் பேசும்போது . மாலதியைப்பார்க்கையில் எல்லாம் அவளுக்கு பரிதாபம்தான். வாத்துக்கள் வளர்த்து நதிக்கரையில் எப்போதும் உலாவி மீண்டும் மீண்டும் நீராடி மாலதி தன் வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கிறாள்.\nகட்டுகடங்காத ஒருவகைச் சித்தரிப்புமுறை கொண்டது இந்நாவல். பொதுவாக அதீன் முழுக்க முழுக்க தற்செயல்களை நம்பி இயங்குபவர் என்ற குற்றச்சாட்டு வங்கத்தில் உண்டு. இந்நாவலிலும் திட்டமிடல் இல்லை. நினைவுகள் கொப்பளிப்பதுபோல வந்து சேர்ந்தபடியே இருக்கும் நிகழ்வுகளினாலானது அவரது கூறுமுறை.அதற்கு எந்தவிதமான ஒழுங்கும் இல்லை. ஆகவே கதை என்ற ஒன்று இருப்பதகாவும் கூறமுடியாது. நிகழ்வுகளின் ஓட்டம் அதன் போக்கில் ஏதேனும் திசையில் சென்றபடியே இருக்கும். நாவலின் தொடக்கத்தில்வரும் தேசப்பிரிவினை தொடர்பான நிகழ்ச்சிகள் அப்படியே கைவிடப்பட்டு பல பக்கங்களுக்கு ஜோட்டன், அவள் தம்பி ஆபேத் அலி, அவன் மனைவி ஜாலாலி ஆகியோரின் கதையாக நாவல் நகர்கிறது. நடுவே மாலதியின் கதையின் துணுக்குகள். இதில் ஏறத்தாழ பதினாறு அத்தியாயங்களை அதீன் தனிச் சிறுகதைகளாக எழுதி பிறகு நாவலில் சேர்த்திருக்கிறார்.\nஇந்த ஓட்டத்தை நம்மால் ஆர்வமாகப் பின்தொடர முடிவதற்குக் காரணம் சித்தரிப்பில் உள்ள நுட்பமும் வேகமும்தான். இயறகையை மிகுந்த நுட்பத்துடனும் கவித்துவத்துடனும் சொல்கிறார் அதீன். அந்தியில் நாணல்நிழல்களினால் வேலியிடப்பட்ட நீரோட்டம் கொண்ட சோனாலி பாலி ஆறு, மேகங்களின் பாய்மரக்கப்பல்கள் ஓடும் ஏரி , தர்மூஜ் வயல்கள், நீர்த்தாவரங்கள், வாத்துக்கள்…. நீலகண்ட பறவையைத்தேடி அளவுக்கு இயற்கையை தன் மையப்பேசுபொருளாகக் கொண்ட நாவல்கள் மிகச்சிலவே.நாவல் முழுக்க வாழ்க்கையுடன் சேர்ந்து கிடக்கும் நீரின் விதவிதமான தோற்றங்கள் வாசகமனதில் படிமங்களாக விரியும் அனுபவமே இந்நாவலின் சாரமாகும்.\nநிகழ்வுகளைச் சொல்லும்போது அசாதாரணமான நுட்பங்களுக்குள் செல்ல அதீன் வல்லமை கொண்டிருக்கிறார். பசிக்கொடுமை தாங்காமல் மாலதியின் வாத்தை பிடித்து நீருக்குள் அமுக்கி கொன்று பிடித்தபடி கழுத்தளவு ஏரியில் நிற்கும் ஜாலாலியைக் காணும் சாமு அவள் முகம் ஓநாயின் முகம் போல இருப்பதாக எண்ணுகிறான். மாலதி வாத்தை தேடும்போது அந்தமுகபாவனையின் நினைவு மூலமே அவனுக்குத் தெரிகிறது என்ன நடந்தது என. அவளை கையும்களவுமாகப் பிடித்து நையப்புடைக்க அவன் அவள் குடிசைக்குச் செல்கிறான். வாத்தை சுட்டு தின்று பசியடங்கி மன அமைதிகொண்டு அல்லாவுக்கு நன்றி சொல்லும் ஜாலாலியைக் காணும்போது அவள் முகம் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றி கண்களில் நீர் நிறைந்துவிடுகிறது.\nபைத்தியக்கார பாபு பீர் சாகிபின் தர்காவுக்குச்செல்லும்போது சட்டென்று நினைத்துக் கொள்கிறார்.திருடனாக இருந்த ஹாசான் பக்கீரியாக ஆகி பீர் நிலையை அடைந்தவர். அவர்தான் ஆரம்பகாலத்தில் மணீந்திரநாதின் கண்களைப் பார்த்துச் சொன்னார் .”உன் கண்ணோட பாபாவைப்பார்த்தா நீ பைத்தியமாயிடுவேன்னு தோணுது” ”நீங்க என்ன சொல்றீங்க பீர் சாகேப்/”என்றார் மனீந்திரநாத் பீதியுடன். ”நான் சரியாகத்தான் சொல்கிறேன். உன் படிப்பெல்லாம் வீண்.பீர்,சாமியார் ஆகிறதுக்கு உனக்கு இருக்கிற மாதிரி கண் இருக்கணும்.உன்மாதிரி கண் இல்லேன்னா பைத்தியம் ஆக முடியாது. பைத்தியமா ஆக்கவும் முடியாது” பீர் சாகேப் சொல்லும் பைத்தியம் என்ன” ”நீங்க என்ன சொல்றீங்க பீர் சாகேப்/”என்றார் மனீந்திரநாத் பீதியுடன். ”நான் சரியாகத்தான் சொல்கிறேன். உன் படிப்பெ���்லாம் வீண்.பீர்,சாமியார் ஆகிறதுக்கு உனக்கு இருக்கிற மாதிரி கண் இருக்கணும்.உன்மாதிரி கண் இல்லேன்னா பைத்தியம் ஆக முடியாது. பைத்தியமா ஆக்கவும் முடியாது” பீர் சாகேப் சொல்லும் பைத்தியம் என்ன மணீ£ந்திரநாத் அடைந்த அந்த மன உச்சமா மணீ£ந்திரநாத் அடைந்த அந்த மன உச்சமா ஏன் அப்படிச் சொன்ன பீர் தன் முதிர்ந்த வயதில் தூக்கில் தொங்கினார்\nகுழந்தை சோனாவுடன் படகில் ஏரிக்குள் செல்லும் பைத்தியக்கார பாபு வழியிலேயே ஒரு அனாதை நாயையும் ஏற்றிக்கொள்கிறார். பீரின் சமாதியில் குழந்தையை விட்டுவிட்டு அப்படியே நீச்சலடித்து வேறெங்கோ போய் மீண்டு வீட்டுக்குவருகிறார். அங்கே குழந்தையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.அதைக்கானும்போது அவருக்கு நினைவுக்கு வருகிறது. அவர் மீண்டும் தர்காவுக்குச் செல்கிறார். அங்கே குழந்தை அழுகிறது. ஓநாய்கள் சூழ்ந்திருக்கின்றன. உயிரைப்பணயம் வைத்து நாய் குழந்தையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. குழந்தையைத்தூக்கி தோளில் வைத்து கூத்தாடியபடி பைத்தியக்கார பாபு கூவினார் ”பார்த்துக்கொள் இது உன் மண். இது உன் நீர் இது உன் வானம்” கற்பனையை சில்லென்று தீண்டி சிறகடித்தெழச் செய்யும் இத்தகைய இடங்களினாலானது இந்நாவல்.\nவறுமையில் வாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள். அவர்களுக்குச் சொல்லப்படுகிறது அவ்வறுமைக்குக் காரணம் இந்து நிலக்கிழார்கள் என. ஒரு இஸ்லாமிய தேசம் அமைந்தால் இந்துக்களின் சொத்துக்களெல்லாம் அவர்களுக்கு வரும் என.க ஆனால் இஸ்லாமிய நிலக்கிழார்களினால் லீக் இயக்கப்படுகிறது என்ற எளிய உண்மை அம்மக்களின் நெஞ்சில் ஏறவில்லை. வெறுப்பு சிறு நிகழ்ச்சிகள் மூலம் விரிகிறது. எப்போதும் இதற்கு ஒரே சூத்திரம் தான். திருவிழாவில் ஒரு இந்துப்பெண்ணை இஸ்லாமிய இளைஞன் தீண்டுகிறான். அவனை இளைஞர்கள் தாக்குகிறார்கள். இஸ்லாமிய இளைஞர்கள் திருப்பித்தாக்குகிறார்கள். திருவிழாவில் கலவரம் வெடிக்கிறது.கொலைகள் கொள்ளைகள் என தீ எரியத்தொடங்குகிறது.\nசிறுவனாக கண்மலந்து உலகைப்பார்க்கும் சோனாவின் கோணத்தில் இக்கலவரக் காட்சிகள் விரிகின்றன. தர்மூஜ் வயல்களையும் ஆற்றையும் நதியையும் ஈசமின் தோள்களில் அமர்ந்து கண்டுவந்த குழந்தை, இந்து கிறித்தவ வேறுபாட்டை சட்டென்று கண்டடையவேண்டிய அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. அவனுடைய நோக்கில் மெல்லமெல்ல கிழக்குவங்கம் கிழக்கு பாகிஸ்தானாக மாறும் காட்சியும் அவனுடைய குடும்பம் சிதறி அழிவதன் சித்திரமும் நாவலில் விரிகிறது. மாலதிக்கும் சாமுவுக்கும் இருக்கும் அதே பாலியகால நட்பு சோனாவுக்கும் பாதிமாவுக்கும் இடையே உள்ளது. மதத்தால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஓர் உலகம். அந்த நட்பு அவன் மனதில் சோனாலிபாலி ஆற்றைப்போலவும் தர்மூஜ் வயல்களின் பசுமையைப்போலவும் ஒளியுடன் இருக்கும்.\nஅதேபோன்ற ஓர் உலகமாக இருப்பது பீர்களின் பக்கிரிகளின் சூ·பி உலகம். அது மதக்காழ்ப்பால் தீண்டப்படவேயில்லை. மனிதனை மனிதனாக மட்டுமே அது நோக்குகிறது. ஜோட்டனின் கணவனாக அறிமுகமாகும் பீர் சாகேப் வறுமையின் கீழ் நிலையில் வாழ்பவராக ஒரு பருக்கைகூட சிந்தாது உண்டுவிட்டு அல்லாவுக்கு நன்றி சொல்பவராக தெரிகிறார். பின்னர் மதக்காழ்ப்புகள் கொழுந்துவிடும் நாளில் அவர் மதத்தின் சாரமான ஆன்மீம மூலமே மதத்திவிட்டு மேலெழுந்துவிடுகிறார்.\nசோனா இறுதியில் அந்நிலத்தை விட்டு வெளியேறலாம். அது ஓர் அந்நிய தேசமாக மாறி எப்போதுமே அவன் மீண்டுவரமுடியாது போகலாம். ஆனால் அவனில் நீர் நிறைந்த அந்நிலம் எப்போதும் உயிருடனிருக்கும். அந்நிலத்தின் தேவனைப்போல கனவுவெளியில் வாழும் பேரழகன் அவனிடம் ‘இது உன் நிலம். உன் நீர், உன் வானம்” என்று சொல்லிக்கொண்டேதான் இருப்பான்.\nஒரு நுண்ணிய கோணத்தில் நாம் மணீந்திர நாத்தின் சிக்கலை பல மௌனி கதாபாத்திரங்களின் அகச்சிக்கலுடன் ஒப்பிடலாம். [இதைப்பற்றி நான் மௌனி குறித்த என் நூலில் விரிவாகவே பேசியுள்ளேன். பார்க்க 'நவீனத்துவத்தின் முகங்கள்'. தமிழினி பிரசுரம்] மௌனியின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கிராமத்தைச் சேர்ந்தவை. அவை நகரத்துக்கு படிக்கச்செல்கின்றன. அங்கே அவை பெண்களுடனான உறவின் புதிய முகத்தைக் காண்கின்றன. சுதந்திரமான பெண்களின் இயல்பான காதலை அவை தரிசிக்கின்றன. அவற்றின் அந்தரங்கம் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகிறது. அக்காதல் அவற்றுக்கு முன்னரே அறிமுகமானதல்ல. அவற்றால் அக்காதலை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நிலை தடுமாற்றம் , மனப்பிரமைகள்\nஅதற்கான காரணங்கள் பல. நம் சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக காதல் என்னும் உணர்வே அருகிப்போயிருந்தது. பல நூற்றாண்டுக்காலம் நீண்ண்டிருந்த ��ரசியல் நிலையின்மையும் விளைவான சமூக வன்முறையும் அதற்குக் காரணம். குழந்தைமணம், கோஷாமுறை போன்ற பல வழக்கங்கள் மூலம் பெண்கள் மிகமிகப் பாதுகாப்பாக பொத்தி வைக்கப்பட்டார்கள். ஒருவனுக்கு தன் துணைவியை தேர்வுசெய்யவோ அவளுடன் விருப்பம்போல சல்லாபம் செய்யவோ முடியாத சூழல். பெண்கள் புறக்கட்டுப்பாடுகளினாலும் அதை விட மோசமான சுயக்கட்டுப்பாடுகளினாலும் காதலில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்கள். வம்ச விருத்திக்காக காமத்தை மேற்கொள்ளவே மண உறவு என்ற நிலை நிலவியது. இதன் மறுபக்கமாக தாசிமுறை பலமடங்கு பெருகியது. ஆனால் தாசிகளும் வேறுவகையில் ஒடுக்கப்பட்டவர்களே. இழிவுசெய்யப்பட்டவர்களும்கூட. தன் இணையை தேர்வுசெய்யும் உரிமை மறுக்கப்பட்டவர்கள். தன் உடலையே உரிமைகொள்ள முடியாதவர்கள். ஆகவே அங்கே காமம் மட்டுமே இருந்தது, காதலுக்கு வாய்ப்பே இல்லை.\nசுதந்திரம் காதலை பிறப்பிக்கிறது. காரணம் அது இயல்பானது என்பதே. மேலைநாடுகளிலும் கிறித்தவத்தின் பிடி தளர்ந்த மறுமலர்ச்சிக்காலமே பிளாட்டானிக் காதலின் காலகட்டம். நவீனக்கல்விக்கும் புதிய வாழ்க்கைமுறைகளுக்கும் திறந்துகொள்ளும் கல்லூரிக்காலம் அக்காலகட்டத்தில் காதலுக்குரிய ஒரு வெளியாகவே இருந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அக்கால இலக்கியங்கள் அதை எழுதிக்காட்டியுள்ளன. அடிமையாகவும் பொம்மையாகவும் அல்லது சாகசக்காரியாகவும் ஏமாற்றுக்காரியாகவும் மட்டுமே பெண்களை கண்டுவந்த சராசரி இந்தியஆண்மனம் சுதந்திரமான பெண்களின் ஆத்மாவில் விரியும் உண்மையான காதலை கண்டு அச்சத்தையே முதலில் அடைந்தது. பிரமிப்பு உள்வாங்க முடியாத தவிப்பு. இருத்தல் சார்ந்தும் உறவுகள் சார்ந்தும் வாழ்க்கையின் சாரம் சார்ந்தும் விடைதெரியா புதிய வினாக்கள் உருவாகி எழுந்தன\nஅதற்கு விடைதேடி அது ஆங்கில பிளாட்டானிக் காதல் கவிதைகளை அணுகியது. பிளாட்டானிக் கவிதைகள் காதலை அன்றாட வாழ்க்கையின் தளத்திலிருந்து மேலே கொண்டுசென்று மானுடவாழ்க்கையின் சாரமாக ஆக்கின. எட்டமுடியாத ஒன்றின் அடையாளமாக்கின. அழகு, தியாகம், வீரம், இயற்கையுடன் ஒன்றிணைதல் ஆகிய அனைத்தும் காதலை மையமாகக் கொண்டு உச்சப்படுத்தப்பட்டன.அப்படி உச்சபடுத்தும் பொருட்டு காதலிலுள்ள மர்மங்களையும் ஆழங்களையும் பலமடங்கு பெருக்கிக் கொண்ட���. விளைவாகக் காதல் காதல் மட்டுமல்லாமலாயிற்று. வேறு ஏதோ ஒன்றின் குறியீடாக மாறியது. வாழ்க்கையின் எல்லா இடைவெளிகளையும் நிரப்பும் அருவமான ஒன்றாக ஆகியது. அதன் பின் பேசப்பட்டது எதுவுமே காதலைப்பற்றியல்ல , காதலை முன் வைத்து கைக்குச்சிக்காத இலட்சியங்களைப் பேசுவதே காதல்கதைகளாக கவிதைகளாக ஆயிற்று.\nஇந்தத் தளத்தைச் சேர்ந்தவை மௌனியின் கதைகள். ஆனால் பொங்கிமேலெழும் கற்பனாவாதம் சார்ந்த இந்த உணர்ச்சிகளை சொல்ல முடியாத திறனற்ற அக்ரஹாரநடை மௌனியின் மிகபெரும்பாலான படைப்புகளை சூம்பி வெளிறி நிற்கச் செய்தது. பிளாட்டானிக் காதலுக்கு எப்போதும் படிமப்பின்புலமாக அமையும் நிலக்காட்சி மௌனி கதைகளில் இல்லை. அதை உருவாக்க அவரால் முடிவதில்லை. ஆகவே அழகும் பயங்கரமும் வெளிப்படும் படிமங்கள் அவர் ஆக்கங்களில் இல்லை. அவ்வப்போது தத்துவார்த்தமாக விளக்கப்படும் அந்தரங்கப் படிமங்களும் நினைப்பதைச் சொல்ல முடியாமல் சிதைந்து சிதைந்து அழியும் சொற்றொடர்களும் கலந்து அமைந்த அவரது கதைகள் இந்த தளம் சார்ந்து விரிவான வாசிப்பு இல்லாத தமிழ் வாசகர்களில் ஒருசாராருக்கு ஒருவிதமான மர்மத்தையும் அதன் விளைவான கவற்சியையும் அளித்தன. ஆகவே அவை இன்றும் பேசப்படுகின்றன.\n‘நீலகண்டபறவையைத்தேடி’ நாவலின் மணீந்திரநாத் பிளாட்டானிக் காதலை இந்திய மனம் எதிர்கொண்ட அந்த தளத்தைச் சேர்ந்தவர் என்பதை வாசகர் எளிதில் அறியலாம். பாலின் மீதுள்ள அவரது தூயகாதல் வேர்ட்ஸ்வெர்த்தாலோ, பிரவுனிங்காலோ எழுதப்பட்ட ஒரு கவிதையில் சாதாரணமாகச் சென்று அமரத் தக்கதே. அது காதலாகத் தொடங்கி மானுட ஆத்மாவின் அழியாத தாகமாக, முடிவடையாத தேடலாக, நாவலில் விரிவடைகிறது. நீலகண்டப் பறவை ஒரு பிளாட்டானிக் படிமம்.\nமொழிபெயர்ப்பின் வழியாக பல தளங்களை அதீன் பந்த்யோபாத்யாயாவின் நடை இழந்திருக்கக் கூடும் என்றபோதிலும்கூட நாவல் முழுக்க மணீந்திரநாத் வரும் இடங்களிலெல்லாம் கற்பனாவாதத்தின் ஒளி தெரிகிறது. மிக நுட்பமான இயற்கைச் சித்தரிப்பின் மூலம் அதை அதீன் சாதிக்கிறார். குழந்தைகளுடன் ஊரைவிட்டுச் செல்லும் மணீந்திர நாத் நதியில் மூழ்கி பொன்னிற உடலெங்கும் பாசிக்கொடிகள் படர்ந்திருக்க மேலெழுந்து வரும் அந்தக் காட்சி ஆங்கில கற்பனாவாதக் கவிதைகளின் உச்சப்படிமங்கள் சிலவற்றுக்கு நிகரானது.\nஇந்திய மரபுக்கு இந்த பூரண சமர்ப்பணமான காதல் புதிது அல்ல. ஆனால் இங்கு அது பக்தியின் ஒருவடிவமாகவே உள்ளது. ராதாமாதவக் காதலின் உக்கிரம் சைதன்ய மகாப்பிரபு வழியாக வேரூன்றியது வங்க மண். ஆனால் அதீன் தன் நாவலின் இயக்கப்போக்கில் அந்த தளத்தை தீண்டவே இல்லை.நாவலில் மணீந்திர நாத் பிளாட்டானிக் காதலின் நேர்கோட்டை விட்டு நகர்வதேயில்லை. ஆனால் பெரிய அண்ணி பூரண சமர்ப்பணத்தன்மை கொண்ட இந்தியக் காதலின் சின்னம். அவளுடையது மீரா கண்ணன் மீது கொண்ட பக்திக்கு நிகரானதே. என்ன வேறுபாடு மணீந்திர நாத் கொண்ட காதலில் ‘தான்’ உண்டு. தன் காதல் உண்டு. அப்படிப்பார்த்தால் அது பூரண சமர்ப்பணமல்ல, காதலால் தன் சுயம் நிரப்பப் படும் ஒரு நிலையே. மாறாக பெரிய அண்ணி கொண்ட காதலில் தனக்கென ஏதுமில்லை. கொடுத்தலன்றி எந்தச்செயலும் அதில் நிகழ்வதில்லை. இருவகை காதல்களையும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் நோக்கி நிற்கும் வகையில் காட்டுகிறார் அதீன்.\nலத்தீன் அமெரிக்காவில் மாய யதார்த்தம் அறிமுகமாவதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்னரே அதீன் இந்நாவலை எழுதிவிட்டிருக்கிறார். அன்றாட யதார்த்தத்தின் உள்ளே நாட்டுப்புறக் கதைகளில் இருந்து உருவான மாயக்கதைகள் உயிருடன் ஊடாடிக் கிடக்கும் சித்திரத்தையே நாம் இதில் காண்கிறோம். மாயச்சித்திரங்கள் நாவலின் யதார்த்ததுக்கு ஒருவகையான தீவிரத்தை ஊட்டுகின்றன. யதார்த்தம் மாயத்தை நம்பும்படியாக மாற்றுகிறது. மணீந்திரநாத் முற்றிலும் மாய உலகமொன்றில் வாழ்கிறார். கவிதை மட்டுமே மொழியாக உள்ள , காலம் குழம்பிய ஓர் உலகில். சில கதைகள் யதார்த்தமான ஒரு விளக்கம் கொடுக்கப்பட்ட மாயங்களாக உள்ளன. உதாரணம் பக்கிரி சாயபு ஒரு பீர் ஆக மாறும் இடம். சிறு உத்தி ஒன்றின் மூலம் கிராமநம்பிக்கையில் எந்நாளும் அழியாத ஒரு நினைவாக அவர் மாறுகிறார். மதங்களைக் கடந்த மனிதாபிமானம் மூலம் மானுட மனங்களில் ஏற்கனவே அவர் தன்னை நிறுவி விட்டிருந்தமையால்தான் அது சாத்தியமாகிறது.\nஇந்நாவலில் ஜாலாலியைக் கொல்லும் அந்த பெரிய மீன் மாய யதார்த்த ஆசிரியர்களின் கற்பனைக்கும் மிஞ்சிச்செல்லும் நாட்டாரியல் உருவகம். மரணமேயற்றது அது. அதன் உடலெங்கும் பலநூறுவருடங்களாக மானுடர் அதைத்தாக்கிய வடுக்கள். ஈட்டிமுனைகள், தூண்டில் கொழுக்கள். கனவா யதாத்த்தமா என்��ு அறிய முடியாத அதி நுட்பமான சித்தரிப்பு மூலம் அதை நாவலில் நிறுவி விடுகிறார் அதீன். காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச்செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல்பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல்மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death death ” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டுவரவேயில்லை.\nமிகப்பிற்காலத்தில் நாவல்கள் உருவாக்கிக் கொண்ட கட்டற்ற பிரவாகம் போன்ற கூறுமுறையையும் இந்நாவலுக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அதீன். ஆகவேதான் எத்தனை வாசித்தாலும் கதையாக சீர்படுத்திச் சொல்லிவிடமுடியாத ஒரு கனவனுபவமாகவே நின்றுக்கொண்டிருக்கிறது இந்நாவல். இதன் தீராத ஆழத்துக்குக் காரணம் இந்தக் கனவுத்தன்மையே.\n[நீலகண்ட பறவையை தேடி : அதீன் பந்த்யோபாத்யாய . தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு 1972]\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவெகுசன ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பும் அவற்றின் விருதுகளும் பற்றி...\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்\n'முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'\nஇன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை \n காலம் இதழ் 54 அறிமுக, விமர்சன நிகழ்வு. \"சொற்களில் சுழலும் உலகம்\" நூல் வெளியீடு 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி\nவ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்\n'காதலர்தின'ச் சிறுகதை: தங்கையின் அழகிய சினேகிதி\nவிருட்சம் இலக்கிய சந்திப்பு 55\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வ���ளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இத���ில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள�� பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற���கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்பட���ப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம��. நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/saaho-fight-sequence", "date_download": "2020-02-21T00:48:56Z", "digest": "sha1:4QFGJAN6OYM4YKXJFD26PEOVSRFNC2J2", "length": 7114, "nlines": 85, "source_domain": "www.cinibook.com", "title": "70 கோடி அப்பு !!!! எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு!!!", "raw_content": "\n எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு\nஇந்திய சினிமா துறையில் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோடிக்கணக்கான செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “சாஹா”. இப்படத்தில் பாகுபலி ஹீரோ “பிரபாஸ்” நடித்துள்ளார். மேலும், “ஸ்ரத்தா கபூர்”, “அருண்விஜய்” மற்றும் “நீல்நிதின் முகேஷ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். UV creation தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சண்டை காட்சிகள் படமாக்கி வருகின்றனர்.\nதற்போது, சாஹா படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அக்காட்சி உருவான விதம், செலவு பற்றி படக்குழுவினர் தெரிவித்தனர். அடேங்கப்பா ஒரு 8 நிமிட சண்டைக் காட்சிக்கு 70 கோடியா ஒரு 8 நிமிட சண்டைக் காட்சிக்கு 70 கோடியா என்கின்ற அளவுக்கு ஆச்சிரியம் தான்…\nஹாலிவுட் படத்த��ல் மட்டுமே இது சாத்தியம் என்கின்ற நிலைமையை தற்போது இந்திய சினிமா துறை மாற்றி உள்ளது. இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிக்கு ஹாலிவுட் தொழிநுட்பம் மற்றும் ஸ்டன்ட் துறையை சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்திள்ளனராம்…இப்படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூடிய விரைவில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை நாம் பார்க்கலாம்…………\nNext story பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nPrevious story விஜய்யின் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா…\nவெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\nவிஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…\nரஜினி 168 படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி தெரியுமா\nமாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part4/13.php", "date_download": "2020-02-21T00:16:34Z", "digest": "sha1:2L7O65EEVJALCPNYXWQZUHSGTXKMEBBW", "length": 29445, "nlines": 69, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\n��ொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nகடம்பூர் மாளிகையின் விருந்தினர் பகுதியில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப்புரத்து அறையில், சப்ரமஞ்சக் கட்டிலில் நந்தினி சாய்ந்து கொண்டிருந்தாள். அவளும் அன்றைக்கு மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு விளங்கினாள். அவளுடைய முகம் என்றுமில்லாத எழிலுடன் அன்று திகழ்ந்தது. அவள் பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறாள் என்பது அவளுடைய பாதி மூடிய கண்களிலிருந்து தெரிந்தது. கண்களின் கரிய இமைகள் மூடித்திறக்கும் போதெல்லாம் விழிகளிலிருந்து மின்னலைப் போன்ற காந்த ஒளிக்கிரணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இதிலிருந்து அவள் பார்ப்பதற்கு அரைத் தூக்கத்தில் இருப்பதாகத் தோன்றினாலும் அவளுடைய உள்ளம் உத்வேகத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்பது நன்றாகப் புலனாயிற்று.\nஇன்னும் சிறிது கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவளுடைய பாதி மூடிய கண்களின் பார்வை அந்த அறையின் ஒரு பக்கத்தில் அகிற் குண்டத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைத் திரளின் மீது சென்றிருந்தது என்பதை அறியலாம். குண்டத்திலிருந்து புகை திரளாகக் கிளம்பிச் சுழிசுழியாக வட்டமிட்டுக் கொண்டு மேலே போய்ச் சிதறிப் பரவிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போய்க் கொண்டிருந்தது. அந்த அகிற் புகைச் சுழிகளிலே நந்தினி என்னென்ன காட்சிகளைக் கண்டாளோ, தெரியாது. திடீரென்று அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். அவளுடைய பவள இதழ்கள், \"ஆம், ஆம் நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான் நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மற���கிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான்\n\" என்று மணிமேகலையின் மெல்லிய குரல் கேட்டது.\n உன்னுடைய வீட்டில் நீ வருவதற்கு என்னைக் கேட்பானேன்\nமணிமேகலை அந்தக் கதவைத் திறந்து கொண்டு மெள்ள நடந்துதான் வந்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றத்திலும் நடக்கும் நடையிலும் கையின் வீச்சிலும் உற்சாகம் ததும்பியபடியால் அவள் துள்ளிக் குதித்து ஆடிப்பாடிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.\nநந்தினி சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தந்தப் பீடத்தைக் காட்டி, அதில் மணிமேகலையை உட்காரச் சொன்னாள்.\nமணிமேகலை உட்கார்ந்து கொண்டு, \"தேவி தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான் தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான்\n\"தென் தேசத்தாரும் அவர்களுடைய நாகரிகமும் நாசமாய்ப் போகட்டும். உன் அண்ணன் உனக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் உடனே மறந்து விடு என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே 'அக்கா' என்று அழை\n அடிக்கடி உங்களிடம் நான் வந்து தொந்தரவு செய்வது உங்களுக்குக் கஷ்டமாயிராதல்லவா\n\"நீ அடிக்கடி வந்து தொந்தரவு செய்வது எனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும்; என்னை விட்டுப் போகாமல் இங்கேயே இருந்து விட்டாயானால் ஒரு தொந்தரவும் இராது\" என்று கூறி நந்தினி புன்னகை புரிந்தாள்.\nஅந்தப் புன்னகையில் சொக்கிப் போன மணிமேகலை, சற்று நேரம் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, \"தங்களைப் போன்ற அழகியை நான் பார்த்ததே இல்லை. சித்திரங்களிலேகூட பார்த்ததில்லை\" என்று சொன்னாள்.\n நீ வேறு என் மீது மோகம் கொண்டு ��ிடாதே ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக உரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள் ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக உரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்\n அப்படி யாராவது அவதூறு பேசுவது என் காதில் மட்டும் விழுந்தால், அவர்களுடைய நாக்கை ஒட்ட அறுத்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்\n\"ஊராரைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை மணிமேகலை நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள் நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள்\nமணிமேகலையின் முகம் சுருங்கிற்று. \"ஆம், ஆம் அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன... அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன...\n\"பேசினால் பேசிக் கொண்டு போகிறார்கள்; மணிமேகலை அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு\n\"என்னைப் பற்றி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது அக்கா\n இன்று மாலையில் வந்து உன் மனத்தில் உள்ள அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் என்று நீ கூறிவிட்டு போகவில்லையா இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே\" என்று கூறிவிட்டு நந்தினி மணிமேகலையின் அழகிய கன்னத்தை இலேசாகக் கிள்ளினாள்.\n எப்போதும் எனக்கு இப்படியே தங்களுடன் இருந்துவிட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. எனக்கு சுயம்வரம் வைத்து, பெண்கள் பெண்களையே கலியாணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தினால் நான் தங்களுக்குத் தான் மாலையிடுவேன்\n\"என்னை நீ பார்த்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே ஆனால் நீ சற்று முன் கூறியது நடவாத காரியம். பெண்ணுக்குப் பெண் மாலையிடுவது என்பது உலகில் என்றும் நடந்ததில்லை. யாராவது ஓர் ஆண்பிள்ளையைத்தான் நீ மணந்து கொண்டு தீர வேண்டும்...\"\n\"கன்னிப் பெண்ணாகவே இருந்துவிட்டால் என்ன, அக்கா\n கன்னிப் பெண்ணாயிருக்க இந்த உலகம் உன்னை விடவே விடாது. உன் அம்மாவும் அப்பாவும் விடமாட்டார்கள்; உன் தமையனும் விட மாட்டான். யாராவது ஓர் ஆண்பிள்ளையின் கழுத்தில் உன்னைக் கட்டி விட்டால்தான் அவர்களது மனது நிம்மதி அடையும். அப்படி நீ கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பட்டால் யாரை மணந்து கொள்ளப் பிரியப்படுகிறாய், சொல்லு\n\"பெயரைக் குறிப்பிட்டுக் கேளுங்கள், அக்கா சொல்லுகிறேன்\n\"சரி சரி, அப்படியே கேட்கிறேன் சிவபக்தியில் சிறந்த மதுராந்தகத் தேவரை மணந்துகொள்ள விரும்புகிறாயா அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா\nதிடீரென்று மணிமேகலை எதையோ நினைத்துக் கொண்டவள் போல் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தாள்.\n நான் பரிகாசம் செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டாயா இந்த விஷயத்தை முடிவு செய்வதற்காகவே என்னை உன் தமையன் இங்கே முக்கியமாக வரச் சொன்னான். இன்னும் சற்று நேரத்தில் கரிகாலர் இங்கே வந்துவ��டக் கூடும். உன் தமையனும் வந்து விடுவான். உன் அந்தரங்கத்தை அறிந்து சொல்லுவதாக அவனுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்\" என்றாள் நந்தினி.\n\"என் அந்தரங்கம் இன்னதென்று எனக்கே தெரியவில்லையே, அக்கா நான் என்ன செய்யட்டும்\n\"எதற்காகச் சிரித்தாய், அதையாவது சொல்\" என்று கேட்டாள் நந்தினி.\n\"மதுராந்தகர் பெயரைச் சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. நாலு மாதத்துக்கு முன்பு அவர் இந்த வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்தார். தாங்கள் வழக்கமாக வரும் மூடுபல்லக்கில் ஏறிக் கொண்டு ஒருவரும் பார்க்காமல் திரை போட்டுக் கொண்டு வந்தார். அந்தப்புரத்தில் எங்களுக்கு அந்த இரகசியம் தெரியாது. தாங்கள்தான் வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். 'பழுவூர் ராணி ஏன் அந்தப்புரத்துக்கு வரவில்லை' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான் மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான்\nநந்தினி புன்னகை புரிந்து, \"ஆம் மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது. அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது. அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு\n அவரை நான் பார்த்ததே இல்லை, எப்படி என் மனம் அவரிடம் சென்றிருக்க முடியும்\n இராஜகுலத்துக்குப் பெண்கள் பார்த்து விட்டுத்தான் மனத்தைச் செலுத்துவது என்பது உண்டா கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா\n அறிந்திருக்கிறேன் ஆதித்த கரிகாலர் வீராதி வீரர் என்றும் உலகமெல்லாம் அவர் புகழ் பரவியிருக்கிறதென்றும் அறிந்திருக்கிறேன். அக்கா வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டி விட்டாராமே வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டி விட்டாராமே அது உண்மையா\nநந்தினியின் முகம் அச்சமயம் எவ்வளவு பயங்கரமாக மாறியது என்பதை மணிமேகலை கவனிக்கவில்லை. நந்தினி சில வினாடி நேரம் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள். அதற்குள் அவள் முகம் பழையபடி பார்ப்போரை மயக்கும் மோகன வசீகரத்துடன் விளங்கியது.\n ஒருவருடைய தலையை ஒரே வெட்டில் வெட்டிவிடுவது பெரிய வீரம் என்று கருதுகிறாயா அது பயங்கர அசுரத்தனம் அல்லவா அது பயங்கர அசுரத்தனம் அல்லவா\n\"நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை அக்கா பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா அது எப்படி அசுரத்தனமாகும்\n\"இந்த மாதிரி யோசனை செய்து பார் உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள் அல்லது நீ மணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள் அல்லது நீ மணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என��று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா\" என்று கேட்டாள் பழுவூர் ராணி.\nமணிமேகலை சற்று யோசித்து விட்டு, \"அக்கா மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன் மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன்\nநந்தினி மணிமேகலையை ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாள். \"என் கண்ணே நல்ல மறுமொழி சொன்னாய் இவ்வளவு புத்திசாலியாகிய உனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்று கவலையாயிருக்கிறது. ஆதித்த கரிகாலர் கூட உனக்குத் தக்க மணவாளர் ஆவாரா என்பது சந்தேகந்தான்\" என்றாள் நந்தினி.\n\"நானும் அப்படித்தான் எண்ணுகிறேன் கரிகாலருடைய குணாதிசயங்களைப் பற்றிக் கேட்ட பிறகு அவரை நினைத்தால் எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. என்னுடைய அந்தரங்கத்தை, என் மனத்திலுள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா அக்கா\" என்று கேட்டாள் மணிமேகலை.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/18836/", "date_download": "2020-02-20T22:48:36Z", "digest": "sha1:43LUHCPMD2PSZ5DPHLIIZYOB4QSHPXFY", "length": 8589, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "குழந்தைக்கு அரணாக இருந்து காயம்பட்ட பாசக்கார அம்மா: கொண்டாடும் ஊடகங்கள்! | Tamil Page", "raw_content": "\nகுழந்தைக்கு அரணாக இருந்து காயம்பட்ட பாசக்கார அம்மா: கொண்டாடும் ஊடகங்கள்\nதன் குழந்தையை, தானே கவசமாக இருந்து ஆலங்கட்டி மழையிலிருந்து காப்பாற்றியுள்ளார் ஒரு தாய். இதனால் அவரது உடல் முழுவதும் படுகாயங��கள் ஏற்பட்டுள்ளன.\nஅவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் தனது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது கடும் ஆலங்கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. கார் ஓட்ட முடியாத அளவு மழை பொழிய ஆரம்பித்ததால், வண்டியை ஓரங்கட்டியுள்ளார் ஃபியோனா. தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழை இவரது கார் கண்ணாடியையும் உடைத்துள்ளது.\nஇதனால் பின் சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்குக் ஆலங்கட்டி பட்டு காயம் ஏற்படும் நிலை உருவானது. உடனே ஃபியோனா பின் சீட்டுக்குத் தாவி, தன் குழந்தையைச் சுற்றி உடலைக் கவசம் போல மூடி உட்கார்ந்துள்ளார். தொடர்ந்து பொழிந்த ஆலங்கட்டி, ஃபியோனாவின் முதுகு, கழுத்து, முகம் என அனைத்தையும் பதம் பார்த்தது.\nஉடலில் படுகாயம் ஏற்பட்டும், மழை முடியும்வரை ஃபியோனா குழந்தையை விட்டு எழவில்லை. காரில் குழந்தையின் பாட்டியும் இருந்துள்ளார்.\nவீட்டுக்கு வந்த ஃபியோனா, தன் காயங்களுக்கு நல்ல மருந்து என்ன என்று கேட்டு தனது ஃபேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் அனுபவத்தையும் பகிர, உடனே அவுஸ்திரேலிய ஊடகங்கள், இந்த பாசக்காரத்தாயை பிரபலமாக்கிவிட்டன.\nஇனி எப்போதும் புயல் எச்சரிக்கை இருக்கும்போது, ஆலங்கட்டி மழை பொழியும் போது காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல மாட்டேன் என ஃபியோனா கூறியுள்ளார்.\nஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாசி, தாயையும் கொன்று தற்கொலை\nஉலகப் புகழ்பெற்ற இயக்குனரின் மகள் எடுத்த விபரீத முடிவு; ஆபாசப்பட நடிகையானார்\n3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்\nபிரான்சில் உயிரிழக்கும் முன்னர் எட்டுப் பேரை காப்பாற்றிய யாழ் இளைஞன்: நெகிழ்ச்சி சம்பவம்\n‘செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால் மகனை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசினேன்’:...\n: வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் பல்லைப் பிடுங்கி திருடர்கள் சித்திரவதை விசாரணை; யாழில்...\n1 வருட பயிற்சி… 20,000 சம்பளம்: பட்டதாரி நியமனம் மார்ச் 1 முதல்\nபேஸ்புக் காதல் விபரீதமானது: கீர்த்தி சுரேஷை எதிர்பார்த்து போன யாழ் இளைஞனை பரவை முனியம்மா...\n: வீட்டுக்குள் நுழைந்து பெண்ணின் பல்லைப் பிடுங்கி திருடர்கள் சித்திரவதை விசாரணை; யாழில்...\nகலண்டருக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்த நடிகைகள் (PHOTO)\nபால்கோவா… நல்லா நெருக்கி செய்வோம்: ஹர்பஜன் ருவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/36012-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4.html?shared=email&msg=fail", "date_download": "2020-02-20T23:50:59Z", "digest": "sha1:XWU4DW6AB5NENER2QOC2U6POIRVKODYN", "length": 31517, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "சர்வதேச ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி - தமிழ் தினசரி", "raw_content": "\nகடை அடைக்குமாறு மிரட்டும் முஸ்லிம்கள்\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nநாய் வாலை நிமிர்த்தவே முடியாது..\n ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nஅவிநாசி பேருந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nகல்லறைக்குள்… ‘அமைதிப் பூங்கா’: காரணம் திமுக.,-அதிமுக.,\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nமுதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்\n ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்\nஅவிநாசி பேருந்து விபத்து – பிரதமர் மோடி இரங்கல்\nசிவ தீட்சை பெற்ற இஸ்லாமியர்.. லிங்காயத் மட தலைவர்\nபணம் இல்லாம பஸ்ஸில் பயணிக்கலாம்\nஅமித் ஷாவை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால்\n சீனா அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி\nஜெர்மனில் துப்பாக்கி சூடு சம்பவம்\nகுத்துச்சண்டை போட்டு திருட வந்தவனை விரட்டிய முதியவர்\nகுடைமிளகாய நறுக்கிய போது… அதுக்குள்ள … அய்யோ… அலறிப் போய்ட்டாங்க அவங்க\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவுடனான ‘மிகப் பெரிய’ வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nசென்னை ஐஐடி: பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து படம் பிடித்த பேராசிரியர்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்\nமகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்\nசிவராத்திரி அன்று உபவாசம் எவ்வாறு செய்ய வேண்டும்\nகபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல… பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு அமல்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.20- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.18 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nசமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nஅது கொடுத்தால் தான் வருவேன்: அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி\nசற்றுமுன் சர்வதேச ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி\nசர்வதேச ஸ்குவாஷ் காலிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.\nசமூக விழிப்புணர்வு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 20/02/2020 4:07 PM 0\nசமுதாயத்துக்கு அவசியமான கருத்து சொல்லும் படம் என்பதுதான்.\nதிறந்தது முதல்…. பலி வாங்கும் படப்பிடிப்பு தளம்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 20/02/2020 12:23 PM 0\nஆண்டுதோறும் படப்பிடிப்பின் போது உயிர் இழப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமலும், ஈவிபி படப்படிப்பு தளம் இருந்து வருகிறது.\nஅது கொடுத்தால் தான் வருவேன்: அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 20/02/2020 11:40 AM 0\nஅது இல்லாமல் கண்டிப்பாக புரோமோஷன் பணிகளை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.\nஇதற்குத்தானே ஓவர்டைமில் உழைத்தாய் முரசொலி மாறா..\nForbes என்கிற பத்திரிக்கை இந்த மாதம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு .. கலாநிதி மாறன் இந்தியாவிலேயே 49 வது பணக்கார் என்றும் .. தமிழகத்தில் முதலாவது பணக்கார் என்று அறிவித்து இருக்கிறார்கள்\nநாய் வாலை நிம��ர்த்தவே முடியாது..\nஅரசியல் தினசரி செய்திகள் - 20/02/2020 3:38 PM 0\nAIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.\nரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/02/2020 3:40 PM 0\nகாசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள்\nகரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து\nஆன்மிகச் செய்திகள் தினசரி செய்திகள் - 19/02/2020 10:20 AM 0\nஇப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்\nகடை அடைக்குமாறு மிரட்டும் முஸ்லிம்கள்\nஅச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் இந்துக்கள் உள்ளனர். குறிப்பாக, அச்சத்தில் ராமநாதபுரம் கீழக்கரை மக்கள்… வாக்களித்ததன் பலனை அறுவடை செய்கிறார்கள்\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.\nநாய் வாலை நிமிர்த்தவே முடியாது..\nஅரசியல் தினசரி செய்திகள் - 20/02/2020 3:38 PM 0\nAIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.\n ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்\nகேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும் இந்த வார்த்தைகள் மெய்தான். பல நாட்களுக்குப் பிறகு திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காலியாக இருந்தது.\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: விலங்கு பதப்படுத்தல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கும் தடை\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது.\n அன்னாந்து பார்க்க வைக்கும் தங்கம் விலை\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 20/02/2020 12:04 PM 0\nதிடீரென அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.\nபணம் இல்லாம பஸ்ஸில் பயணிக��கலாம்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 20/02/2020 10:47 AM 0\nபணமில்லாமல் ஆர்டிசி பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஆந்திரப் பிரதேச மாநில ஆர்டிசி பஸ்களில் பணமில்லாத பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியன் 2: கிரேன் இயக்கியவர் தலைமறைவு\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 20/02/2020 10:39 AM 0\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்திற்கு காரணமாக இருந்த கிரேன் இயக்கிய நபர் தலைமறைவானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகா சிவராத்திரியன்று இரவு எதற்காக கண்விழிக்க வேண்டும்\nஆன்மிகக் கட்டுரைகள் ராஜி ரகுநாதன் - 20/02/2020 10:09 AM 0\nமகாசிவராத்திரியின் சிறப்பான நியமங்கள் உபவாசமும் கண்ணுறங்காமையும். இந்த உறங்காத விரதம் என்பது மகா சிவராத்திரிக்கு மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளது.\nஅவினாசி அருகே… கேரள அரசு பஸ் – கண்டெய்னர் லாரிமோதல்: 20 பேர் உயிரிழப்பு\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கண்டெய்னர் லாரி - கேரள அரசு பஸ் இரண்டும் மோதிக் கொண்ட கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.\nஎகிப்தில் நடந்து வரும் சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் இங்கிலாந்தின் லாரா மாசாரோவுடன் மோடிய இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 0-3 (4-11,8-11, 2-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இப்போட்டியில் பங் கேற்ற மற்றொரு இந்திய வீராங் கனையான தீபிகா பலிக்கல், தனது முதல் சுற்றில் 10–12, 7–11, 12–14 என்ற செட்களில் பிரான்சின் கேமில் செர்மே விடம் தோல்வி கண்டார்.\nசமீபத்தில் நிறைவு பெற்ற காமன்வெல்த் விளையாட்டு தொடரில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஜோடி மகளிர் இரட்டையரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஸ்டட்கர்ட் ஒபனில் ஷரபோவா தோல்வி\nNext articleஜூனியர் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீரர்\nபஞ்சாங்கம் பிப்.21 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 21/02/2020 12:05 AM 5\nகலவையை கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் போட்டு தட்டி, வெயிலில் காயவைத்து எடுத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.\nடு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்���ாய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.\nவெந்த பின்பு பொடித்த வெல்லம், உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து, புரட்டி எடுத்து பரிமாறவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nகடை அடைக்குமாறு மிரட்டும் முஸ்லிம்கள்\nஅச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் இந்துக்கள் உள்ளனர். குறிப்பாக, அச்சத்தில் ராமநாதபுரம் கீழக்கரை மக்கள்… வாக்களித்ததன் பலனை அறுவடை செய்கிறார்கள்\n“நூலிழையில் உயிர் தப்பினேன்”: ரூ. 1கோடி நிதிஉதவி அளித்த கமல்\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தவர்களுக்கும் லைக்கா நிறுவனம் ரூ.2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.\nநாய் வாலை நிமிர்த்தவே முடியாது..\nAIMIM கட்சி.. ஷாஹீன் பாக் போராட்டம் பற்றி பேசும்போது மதச்சார்பின்மை, சமத்துவம், அரசியலமைப்பு என்றெல்லாம் கதை விட்டாலும்.. தங்களுடைய தனி பேரணியில் வேறு விதமாகப் பேசுகிறார்கள்.\n ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம்\nகேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும் இந்த வார்த்தைகள் மெய்தான். பல நாட்களுக்குப் பிறகு திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காலியாக இருந்தது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-02-21T01:39:43Z", "digest": "sha1:MWP4UEFACEEXTNB5BVXVLEDZX4L7BQCX", "length": 2727, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அவுட்லுக் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅவுட்லுக் என்பது இந்தியாவில் விற்பனையாகும் ஆங்கில வார இதழ்களில் ஒன்றாகும். இவ்விதல் 1995-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளியாகிறது.\nஅவுட்லுக், மார்ச் 10, 2008 அட்டைப்படம்\nசாண்டிபன் டெப், தருண் தேஜ்பால்\nஅவுட்லுக் பப்ளிஷிங்க் இந்தியா பி. லி.\n↑ எங்களைப் பற்றி பார்த்த நாள்: 16 செப்டம்பர் 2012\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:57:00Z", "digest": "sha1:EGIS4WPEAUJYM2GL7GAMAE7II5Z56F33", "length": 12066, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவுதி அரேபிய நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்துல் ரகுமான் அல் கதீப், 1947\nசவுதி அரேபிய நாட்டுப்பண் ( National Anthem of The Kingdom Saudi Arabia ) (அரபு மொழி: النشيد الوطني السعودي) அதிகாரப்பூர்வமாக 1950 ஆண்டு பாடல் வரிகளின்றி ஏற்கப்பட்டு, முப்பது ஆண்டுகள் சொற்களின்றி இசைவடிவம் மட்டும் இருந்தது. மீண்டும் 1984 இல் பாடல்வரிகளுடன் ஏற்கப்பட்டது. இதன் மூல இசையமைப்பாளரான அப்துல் ரகுமான் அல் கதீப் (عبد الرحمن الخطيب) 1947 ஆண்டு இசையமைத்தார். இந்த முல இசைக்கு செராஜ் ஒமர் (سراج عمر) என்பவரால் வாத்திய இசை சேர்க்கப்பட்டு, இப்ராகிம் கஃபாஜியின் (إبراهيم خفاجي) பாடல்வரிகள் சேர்க்கப்பட்டன.\nலி இ மஜ்தி வி அல்யா,\nமஜ்ஜி தீலி க்காலிக்கி ஸ் சாமா\nவர்ஃபா இ இகஃபாக்கா அதர்\nக்கட் இஸ்டஃபக்ரஇ இ முஸ்லிமின்\nவிரைவு கொள் மகிமைக்கும் தலைமைக்கும்;\nதிரும்பச் சொல் அல்லாகு அக்பர் [2]\n↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 சூலை 6). \"நாட்டுக்கொரு பாட்டு - 13: புனித மண்ணின் சல்யூட் பாட்டு\". தி இந்து தமிழ். பார்த்த நாள் 7 சூலை 2016.\nஆப்கானிசுத்தான் · ஆர்மீனியா · அசர்பைசான் · பகரெயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியன்மார் · கம்போடியா · மக்கள் சீனக் குடியரசு · சைப்பிரசு · கிழக்குத் திமோர் · எகிப்து · சார்சியா · இந்தியா · இந்தோனீசியா · ஈரான் · ஈராக் · இசுரேல் · சப்பான் · யோர்தான் · கசாக்சுத்தான் · வடகொரியா · தென்கொரியா · குவைத் · கிர்கிசுத்தான் · லாவோசு · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாக்கிசுத்தான் · பாலத்தீனம் · பிலிப்பைன்சு · கட்டார் · உருசியா · சவூதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாசிக்கிசுத்தான் · தாய்லாந்து · துருக்கி · துருக்மெனிசுத்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உசுபெக்கிசுத்தான் · வியட்நாம் · யேமன்\nஅப்காசியா (பிணக்கு) · ஈராக்கிய குர்திசுத்தான் · நாகோர்னோ-கராபாக் (பிணக்கு) · வட சைப்பிரிய துருக்கியக் குடியரசு (பிணக்கு) · கால்சா நாட்டுப்பண் (சீக்கியர்) · தென் ஒசெட்டியா (பிணக்கு) · சீனக்குடியரசு (தாய��வான்) (பிணக்கு) · திபேத் · துவா (ரசியா)\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2018, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/minister-jayakumar-is-a-joker-dmk-leader-mk-stalin-119082200041_1.html", "date_download": "2020-02-21T00:42:31Z", "digest": "sha1:IOSMKW5C5WMRWKXIDKP5QD3KUGVH2ELP", "length": 14778, "nlines": 172, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 21 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று சிபிஐ –ஆல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக காங்கிரஸ் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ப.சிதம்பரம் கைது திமுக- காங்கிரஸுகு தலைகுனிவு என்று விமர்சித்துள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். இந்த வழக்கில் சிதம்பரத்தைக் கைது செய்ய இருந்த தடையை நீக்கி முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது.\nஇதையடுத்து சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் பரவவே நேற்று மாலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் தன்விளக்கப் பேட்டி கொடுத்தார். இதனையடுத்து நேற்று அவரது வீட்டுச் சுவர் ஏறிக் குதித்த சிபிஐ அதிகாரிகள் ச��தம்பரத்தை செய்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்வால் நடத்தப்பட்ட கைது நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.\nஇந்த கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் ‘மத்திய பாஜக அரசு, தமது கைப்பாவையாக உள்ள மத்திய புலனாய்வுத் துறையை ஏவிவிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு திரு ப.சிதம்பரம் அவர்களைக் கைது செய்துள்ளது. இந்த ஜனநாயக விரோதச்செயலை கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இன்று (22.8.2019) கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்படி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன். இன்று (22.8.2019) காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஊர்வலமாகச் சென்று சென்னை அண்ணாசாலையில் நடைபெறும்’ எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் தற்போது தமிழக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்ததாவது:\nப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்ததை அவமானமாகக் கருதுகிறேன். இது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக தமிழக அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஜெயக்குமார்: ப. சிதம்பரத்தின் கைது திமுக - காங்கிரஸுக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு என விமர்சித்திருந்தார்.\nஇதுகுறித்து செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேட்டதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என்று தெரிவித்துள்ளார்.\nபுது ரத்தம் பாய்ச்சுவாரா ரத்த வாரிசு ஜெ தீபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட அதிமுக\nதெலுங்கு தெலிது தமிழில் மாட்லாடு – கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்\nசிங்கப்பூர் போற அவசரத்தில்.. ஸ்டாலின் அதை செய்யல – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nஒரே ஒரு வேண்டுகோள்: உடனே டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர் ஜெயகுமார்\nகட்டிய புருஷனை விட்டுவிட்டு… கள்ளப்புருஷனோடு – பழ கருப்பையா சர்ச்சை பதில் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/168345", "date_download": "2020-02-20T23:43:49Z", "digest": "sha1:YMLHCZES5KU6TRSYU6UYUV4Q2RFXMEOS", "length": 6951, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "ராஜமௌலியின் 350 கோடி படத்தில் மேலும் ஒரு முன்னணி பாலிவுட் நடிகை? - Cineulagam", "raw_content": "\nதுணை இயக்குனர் உட்பட இந்தியன் 2 விபத்தில் 3 பேர் மரணம்.. இறந்தவர்கள் பற்றிய முழு விவரம்\nஆர்யா என்ன இப்படி மாறிவிட்டார், புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள், வைரல் போட்டோ இதோ\nமுக்கிய பிரபலத்தின் மருமகன் உட்பட இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்த நபர்களின் புகைப்படங்கள் வெளியானது, இதோ\nஅஜித்தின் விபத்து குறித்து மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட பதிவு, நீங்களே பாருங்கள்\nஷங்கரின் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கோர விபத்து 3 பேர் பலி, பலர் காயம் - அதிர்ச்சி புகைப்படம்\nபிரபல நடிகையின் மகளுக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர் தான் - வைரலாகும் வீடியோ\nஇலங்கைத் தமிழரை திருமணம் செய்து விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை... தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா\n இந்த பொருளை கொண்டு சிவனை அபிஷேகம் செய்யுங்கள்\nசிவப்பு உடையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய யாஷிகா ஆனந்த், இதோ\nஅழகிய புடவையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்த வானிபோஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்\nகருப்பு நிற புடவையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமாநாடு படத்தின் பூஜை புகைப்படங்கள்\nநடிகைகளின் படுகவர்ச்சியான போஸ்.. Daboo Ratnani காலெண்டர் போட்டோஷூட்\nராஜமௌலியின் 350 கோடி படத்தில் மேலும் ஒரு முன்னணி பாலிவுட் நடிகை\nஇயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது RRR என்கிற படத்தை இயக்கி வருகிறார். 350 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ராம் சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.\nமேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பாலிவுட் நடிகையை அனுகியுள்ளார் ராஜமௌலி.\nவெளிநாட்டு நடிகை ஒருவர் வெளியேறிவிட்டதால் அவருக்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா கபூரை நடிக்கவைக்க இயக்குனர் முடிவெடுத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் தற்போது நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சாஹோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/dmk-leader-duraimurugan-speech-against-eps-cm-post", "date_download": "2020-02-20T23:20:12Z", "digest": "sha1:75OMPSHX5O535VX6RJBH4TPQO2JIN6GE", "length": 11955, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா? எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்! | dmk leader duraimurugan speech against eps for cm post | nakkheeran", "raw_content": "\nஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா எடப்பாடிக்கு செக் வைத்த திமுகவின் துரைமுருகன்\nமுன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர் என்றும் பேசினார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுக்கும் வகையில் கூறியள்ளார். அதில், அதிமுகவில் அனைவருமே முதலமைச்சர்கள் தான் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்திக் சிதம்பரம் முயற்சி\nராஜேந்திர பாலாஜி மூலம் தினகரனுக்கு செக் வைக்க எடப்பாடி போட்ட திட்டம்... அதிர்ச்சியில் தினகரன் தரப்பு\nமுதல்வர் பதவியை எதிர்பார்க்கும் ஓபிஎஸ்... கடுப்பில் இருக்கும் எடப்பாடி... அதிமுக மீது அதிருப்தியில் பாஜக\nவேளாண் மண்டல மசோதா- பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்திக் சிதம்பரம் முயற்சி\nவண்ணாரப்பேட்டை போராட்ட களத்���ில் அரசியல் பிரமுகர்கள்..\nராஜேந்திர பாலாஜி மூலம் தினகரனுக்கு செக் வைக்க எடப்பாடி போட்ட திட்டம்... அதிர்ச்சியில் தினகரன் தரப்பு\nமுதல்வர் பதவியை எதிர்பார்க்கும் ஓபிஎஸ்... கடுப்பில் இருக்கும் எடப்பாடி... அதிமுக மீது அதிருப்தியில் பாஜக\nஇந்தியன்-2 விபத்து... கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் உயிரிழப்பு...\nகரோனாவின் வெறியாட்டத்திற்கு பலியான சினிமா இயக்குனர் குடும்பம்...\n“நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி...”- இந்தியன் 2 விபத்து குறித்து காஜல்\n“இன்றைய விபத்து மிகக் கொடூரமானது”- கமல்ஹாசன் இரங்கல்\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nநம்ம தான் காரணம் புலம்பும் எடப்பாடி... திட்டவட்டமாக அறிவித்த அமித்ஷா, மோடி... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nஎனக்கு பதவி கொடுத்தது அமித்ஷா... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/2009/01/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-02-20T23:55:21Z", "digest": "sha1:JHEI4LJ4FQB44EKCGX7335QELBFSRGXN", "length": 7320, "nlines": 92, "source_domain": "markaspost.wordpress.com", "title": "சென்னை சங்கமம் கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் | மண்ணடி காகா", "raw_content": "\nகவிதை / சங்கமம் / சென்னை / போட்டி\nசென்னை சங்கமம் கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை சங்கமம் கவிதைப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை, ஜன. 5: சென்னை சங்கமம் விழாவில் நடைபெறும் கவிதைப் போட்டிக்கு ஜனவரி 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nகனிமொழி எம்.பி. நடத்தும் சென்னை சங்க���த்தின் ஒரு அங்கமான தமிழ்ச் சங்கமம் இலக்கிய நிகழ்வுகள்-09 ஜனவரி 11 முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகின்றன.\nஇப்போட்டியில் இந்த ஆண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுக்கான கவிதைப் போட்டி நடைபெறுகிறது.\nசிறந்த கவிதைகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் 10 கவிதைகளுக்கு தலா ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.\nஆர்வமுள்ள மாணவர்கள் கவிதைகளுடன் தங்களைப் பற்றிய விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 13. மேலும் விவரங்களுக்கு:\nPrevious post ← ஜனவரி 8-ல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: அப்துல் கலாம் தொடங்கிவைக்கிறார்\nNext post வட்டித் தொகையின் மூலம் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\n« டிசம்பர் பிப் »\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:17:00Z", "digest": "sha1:CDDXB3LQ3QN3CDNEANBRKBICCPF4Y3VB", "length": 14090, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்டைய ரோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகி.மு. 510 முதல் கி.பி.480 வரையிலான ரோமன் நாகரீகத்தின் வளர்ச்சி:\nகிழக்கு ரோமப் பேரரசு/பைஜான்டைன் பேரரசு\nஉரோமைப் பொதுவெளி மையம். உரோமைக் குடியரசு மற்றும் பேரரசுக் காலங்களில் அரசியல், பொருளாதாரம், கலா���்சாரம், மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் இங்குதான் நடந்தன.\nபண்டைய உரோமை (Ancient Rome) என்பது கிமு 8ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தாலி தீபகற்பத்தில் தழைத்தோங்கிய நாகரிகத்தைக் குறிக்கும். இந்நாகரிகம் மத்தியதரைக் கடலோரமாகவும் உரோமை நகரை மையமாகக் கொண்டும் வளர்ந்ததோடு, பண்டைய உலகில் மிகப் பரந்து விரிந்த ஒரு பேரரசாகவும் எழுச்சியுற்றது.[1]\nஉரோமைக் கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நீடித்தது. அக்கால கட்டத்தில் உரோமைக் கலாச்சாரம் முடியாட்சி, மேல்மட்டத்தோர் ஆட்சி, குடியாட்சி, என்று பல நிலைகளைத் தாண்டிச் சென்று, பேரரசு ஆட்சியாக மாறியது. உரோமையின் ஆட்சி அதிகாரம் தெற்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா, பால்கன் பகுதிகள், சிறு ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் என்று பல இடங்களிலும் படையெடுப்பு வழியாகவும் கலாச்சார ஊடுருவல் வழியாகவும் பரவியது. மத்தியதரைக் கடல் பகுதி முழுவதையும் உரோமை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்ந்தது. பண்டைய செவ்வுலகின் ஈடு இணையற்ற பேரரசாகவும் வல்லரசாகவும் உரோமையே விளங்கியது.\nபண்டைக் காலத்தின் ஒரே வல்லரசு உரோமைதான். உரோமையர்கள் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுள் ஜூலியஸ் சீசர், சிசரோ, ஹோரஸ் போன்றோர் அடங்குவர். உரோமைக் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் மாக்கியவெல்லி, ரூசோ, நீச்சே போன்ற அறிஞர்களும் மெய்யியலாரும் பெரிதும் போற்றியுள்ளனர்.\nஉரோமை இராணுவக் கலையிலும் அரசியல் கலையிலும் சிறந்து விளங்கியது. அதன் இராணுவம் தனிப்பயிற்சி பெற்ற போர்வீரர்களை உருவாக்கி, அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டிருந்தது. உரோமையின் அரசியல் அறிவு மக்களின் பொது நலனை வளர்க்கவே அரசு அமைக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையில் ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரான்சு போன்ற நாடுகளில் நிலவுகின்ற நவீன காலத்து மக்களாட்சி முறைகளுக்கு உரோமை வழிவகுத்தது.[2][3][4]\nஉரோமையில் மக்களாட்சி நிலவிய காலம் முடிவுக்கு வந்த கட்டத்தில் உரோமை மத்தியதரைக் கடலைச் சூழ்ந்த பகுதிகளையும் அதற்கு மேலும் பல நாடுகளையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்தது. இவ்வாறு, அட்லாண்டிக் கடலிலிருந்து பாலஸ்தீனாவில் யூதேயா வரை, ரைன் நதியின் முகத்துவாரத்திலிருந்து வட ஆப்பிரிக்காவரை விரிந��து பரந்தது.\nஉரோமை பேரரசாக உருவெடுத்தபோது அதன் பொற்காலம் அகஸ்டஸ் சீசர் ஆட்சியின் கீழ் தொடங்கியது. பேரரசன் ட்ரேஜன் (Trajan) ஆட்சியில் உரோமைப் பேரரசு நிலப்பரப்பில் மிக உச்சக் கட்டத்தை எட்டியது. பேரரசு ஆட்சிக் காலத்தில் மக்களாட்சி விழுமியங்கள் மங்கத் தொடங்கின. புதிய பேரரசன் ஆட்சியை நிலைநாட்டுமுன் உள்நாட்டுப் போர்கள் நிகழ்வது வழக்கமாயிற்று.[5][6][7]\nகிபி 5ஆம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியாக இருந்த மேற்குப் பேரரசு சிறுசிறு தனி நாடுகளாகப் பிளவுபடத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்கள் உள்நாட்டுக் கலகங்கள், வெளியிலிருந்த வந்த இடம்பெயர் மக்களின் தாக்குதல்கள் போன்றவை ஆகும். வரலாற்றாசிரியர்கள் பொதுவரலாற்றின் பண்டைய காலம் முடிவடைந்து ஐரோப்பிய நடுக்காலம் தொடங்கியதை இக்காலத்தோடு இணைத்துப் பேசுகின்றனர்.\nஉரோமை மேற்குப் பேரரசு சிறுசிறு நாடுகளாகப் பிளவுபட்ட காலத்தில் கிழக்கு உரோமைப் பேரரசு பிளவின்றி முழுமையாக இருந்து தப்பிக்கொண்டது. மேற்கு-கிழக்கு என்று உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டதிலிருந்து காண்ஸ்டாண்டிநோபுள் மாநகரம் கிழக்குப் பேரரசின் தலைநகராயிற்று. கிழக்கு உரோமைப் பேரரசில் கிரேக்க நாடு, பால்கன் நாடுகள், சிறு ஆசியாவின் பகுதிகள், சிரியா, எகிப்து ஆகியவை உள்ளடங்கியிருந்தன.\nபின்னர், இசுலாமியப் பேரரசு தலைதூக்கத் தொடங்கியதோடு கிழக்கு உரோமைப் பேரரசின் சிரியா மற்றும் எகிப்துப் பகுதிகள் கலீபா ஆட்சியின் கீழ் வந்தன. இருப்பினும், மேலும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு கிழக்கு உரோமைப் பேரரசு நீடித்தது. துருக்கி ஓட்டோமான் பேரரசு கிழக்கு உரோமைப் பேரரசின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றி, காண்ஸ்டாண்டிநோபுளைச் சூறையாடியதோடு அந்நகரும் வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசும் முடிவுக்கு வந்தது. கிழக்கு உரோமைப் பேரரசு கிறித்தவக் கலாச்சாரம் நிலவிய நடுக்கால, கிழக்கு உரோமைப் பேரரசை வரலாற்றாசிரியர்கள் \"பிசான்சியப் பேரரசு\" என்று அழைக்கின்றனர்.\nஉரோமை நாகரிகத்தைப் பண்டைய கிரேக்கத்தோடு இணைத்து \"செவ்விய பண்டைக்காலம்\" (classical antiquity) என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவது உண்டு.\nபண்டைய உரோமை உலகுக்கு வழங்கியவற்றுள் மேற்கத்திய நாடுகள் பெற்றுக்கொண்ட ஆட்சிமுறை, சட்டமுறை, போர்முறை, கலைகள், இலக���கியங்கள், கட்டடக் கலை, தொழில்நுட்பம், சமயம், மொழி ஆகியவை உள்ளடங்கும்.\nஉரோமை நிறுவப்பட்டது பற்றிய தொல்கதைதொகு\nபாரம்பரியத் தொல்கதைப்படி, உரோமை நகரை ரோமுலுஸ், ரேமுஸ் என்னும் இரட்டையர் கிமு 753ஆம் ஆண்டில் நிறுவினர். அவர்களை ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாக மரபு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-02-21T01:28:02Z", "digest": "sha1:7455KZMWDY3TOCVMF4NAEB5T6AIOINQ2", "length": 16236, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ் எழுத்து முறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் எழுத்து முறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழ் எழுத்து முறை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ் எழுத்து முறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மாதங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருட்டிணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நீதி நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் கட்டிடக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளப்பிரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைச்சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாம தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User ta-4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் அரிச்சுவடி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்து முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎழுத்து முறைமைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவநாகரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்மெய் எழுத்துகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு01 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராமி எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரந்த எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் அரிச்சுவடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெய்யெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கள எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாள எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெலுங்கு எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னட எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தம் எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுளு எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராமிய குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரஞ்சனா எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran/தொகுப்பு08 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்திய தமிழ் எழுத்துவடிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 26, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Brahmic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுர்முகி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் முஸ்லிம்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ஒருங்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடைச்சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்வந்திரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ச் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடைச்சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெய்வானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளி (தெய்வம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் கிறித்தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nக��ாசுர சம்ஹாரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்துமுறை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:தமிழ் எழுத்துக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையாள எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னட எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிராமிய குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:தமிழ் எழுத்துமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொரிசியத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்துச் சீரமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா அடையாளச் சின்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவர்ண பைரவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாயு பகவான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூரிய தேவன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பூரகௌரம் கருணாவதாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 24, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் பிரெய்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமுண்டி (சப்தகன்னியர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் எழுத்துக்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொரிசியசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழி (ஆவண வலைத் தொடர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-taliban-wanted-to-give-money-us-government-119051700022_1.html", "date_download": "2020-02-20T23:21:37Z", "digest": "sha1:KPXBLOZPT2BRMICEINCSEDTP75AR2FSL", "length": 11708, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 21 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு\nதன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.\nஅமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது அமைந்துவிட கூடாது என்பதற்காக இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.\n\"இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கூட்டங்களுக்கு தேவையான பணத்தை அளிப்பதற்கு அனுமதி கோரினோம்,\" என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் ஒப்புக்கொண்டுள்ளது.\nஅமெரிக்க அரசாங்கம் தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் நோக்கில், அக்டோபர் 2018 முதல் இதுவரை, கத்தார் தலைநகர் தோகாவில் தாலிபன்களுடன் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.\nஇரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை\nஅமெரிக்க பொருட்களுக்கு வரி அதிகரிப்பு - சீன�� அதிரடி\nசெந்தில் பாலாஜியை ஆட்கடத்தல் பேர் வழி என்று மு.க.ஸ்டாலினே கூறியுள்ளார் - முதலமைச்சர் குற்றச்சாட்டு\nசெந்தில் பாலாஜிக்கு ஏது இவ்வளவு பணம்\nபாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/latest.php", "date_download": "2020-02-20T23:13:19Z", "digest": "sha1:AG5XK5VYS5ORM5CCISIZUE4W46TD77KG", "length": 4618, "nlines": 47, "source_domain": "www.tamilquotes.pics", "title": "புதிய தமிழ் வாழ்த்துக்கவிதைகள் | New Tamil Quotes with Images", "raw_content": "\nபுதிய தமிழ் வாழ்த்துக்கவிதைகள் | New Tamil Quotes with Images\nஇந்த சேகரிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் கவிதை படங்களை உங்கள் நண்பர்கள், குடுபத்தினர், முகநூல் நண்பர்கள் போன்றவர்களுடன் வாழ்த்துக்கள் மற்றும் என்ன ஓட்டங்களை பகிர சிறந்தவை ஆகும். இந்த புதிய தமிழ் வாழ்த்துக்கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு சிந்தனையின் கீழ் வடிவமைக்கப்பட்டவையாகும்.\nஅஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்\nபொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே\nபழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது\nதுன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன - Albert Einstein\nசலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல\nமானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்\nதன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்\nசர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும்\nபலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள்\nநூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட ஒரு முரடனோடு மோதுவது மிகச்சிரமமானது - தந்தை பெரியார்\nநம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல்\nதுணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை\nநீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி ���ைத்துக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-02-20T23:11:58Z", "digest": "sha1:X6MFJE32O3HNN33JLRY23NJHUEKBYDDM", "length": 24977, "nlines": 182, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமெரிக்க ராணுவத்திடம் \"ஏலியன் டெக்னாலஜி\" இருக்கிறது! வைரலாகும் வீடியோ!", "raw_content": "\nஅமெரிக்க ராணுவத்திடம் “ஏலியன் டெக்னாலஜி” இருக்கிறது\n ஏலியன்ஸ் வந்தால் ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் வருமா வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும் இதுல இருந்தே நல்லா புரிஞ்சுக்கணும் அமெரிக்கா காரன் சரியான டகால்டினு அமெரிக்கா காரன் சரியான டகால்டினு” – என்று கொந்தளிக்கும் க்ரூப்ஸ் ஒருபக்கம் இருக்க,\nமறுபக்கம் “அட அமெரிக்காகாரன் சொன்னா சரியாதான்பா இருக்கும், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” – என்று தலைக்கு மேல் தூக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.\nஅவ்வப்போது வெளியாகும் ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றிய புகைப்படங்கள், தகவல்கள், சதியாலோசனை கோட்பாடுகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் தான், நம்பலாமா வேண்டாமா என்பது போன்ற வாக்குவாதங்களுக்கு ஆதிமூல காரணமாக திகழ்கிறது.\nஆனால் இப்போதே எல்லாவற்றிக்கும் மேலாக ஏலியன்களின் இருப்பை அமெரிக்கா ஒற்றுக்கொள்வதை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.\nஅமெரிக்க ராணுவத்திடம் சூப்பர் அட்வான்ஸ்டு ஏலியன் டெக்னாலஜி\nஅது உண்மையான வீடியோவா அல்லது போலியானதா என்பது பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.\nஆனால் வீடியோவில் காட்சிப்படும் ஏலியன் டெக்னாலஜி ஆனது சற்று திகிலாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஏலியன்பிளாக் எனப்படும் வலைத்தளத்தில் வெளியாகி உள்ள வீடியோவின் படி, அமெரிக்க ராணுவத்திடம் சூப்பர் அட்வான்ஸ்டு ஏலியன் டெக்னாலஜி உள்ளது.\nடாம் கெல்லர் நாசாவின் முன்னாள் ஊழியர் ஆவார், இவர் நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் கணினி ஆய்வாளராக பணியாற்றினார்.\nஇவர் தான் அமெரிக்க இராணுவம் தற்போது வைத்திருக்கும் தொழில்நுட்பம் குறித்து ஒரு நம்பமுடியாத அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.\nடாம் கெல்லர் கூற்றின் படி, அமெரிக்க இராணுவம் ஒரு வேற்று கிரக தொழில்நுட்பத்தை தன் கைவசம் கொண்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்பத்தை கொண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான பயணத்தை மிகவும் எளிமையான முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த தொழில்நுட்பத்தை உருவாக்க “கருப்பு பட்ஜெட்டின்” கீழ் பெரிய அளவிலான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளார்.\nசரி இதனால் மனித இனம் பாதுகாக்கப்படுமா\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த தொழில்நுட்பம் ஆனது ஒருபோதும் மனிதகுலத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படாது.\nஏனெனில், நாம் மிகவும் முன்னேறிய ஒரு கண்டுபிடிப்பை (ஆயுத தொழில்நுட்பத்தை) கற்பனை செய்யும் அதே நேரத்தில், ஏலியன்களிடம் அந்த தொழில்நுட்பம் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கலாம் என்று பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்களால் நம்பப்படுகிறது.\nஅவர்களால் (வேற்று கிரக வாசிகளால்) நாம் நமது வாழ்நாள் முழுவதும் செய்து கடக்கும் தூரங்களை, பயணங்களை சில நொடிகளில் கடக்கும் தொழில்நுட்பம் கூட இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்நிலைப்பாட்டில், நாமும் அத்தகைய தொழில்நுட்பங்களை கொண்டு தான் அஅவர்களை அடைய முடியும் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.\n“இதுநாள் வரையிலாக நாம் முயற்சி செய்து வரும் வேதியல் வழியிலான விண்வெளி பயணங்களை கொண்டு ஏலியன்களை கண்டறிவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியம் ஆகும்.\nஇந்த இடத்தில தான் அமெரிக்காவின் வேற்று கிரக தொழில்நுட்பம் உள்ளே நுழைகிறது” என்கிறார் டாம் கெல்லர்.\nஇந்த ஏலியன் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்யும் இந்த கேள்வியை, அதாவது வீடியோவில் காட்சிப்படும் யுஎஃப்ஒ ப்ராபல்ஷன் எவ்வாறு இயங்குகிறது என்று ஒரு பொறியியலாளரிடம் கேட்கப்பட்டபோது, நேரம் மற்றும் இடத்தின் அனைத்து புள்ளிகளும் இணைக்கப்பட்டுள்ளன என்றும், அதன் விளைவின் கீழ் யுஎஃப்ஒ-வின் உந்துவிசை செயல்படும் என்றும் அவர் பதில் அளித்து உள்ளாராம்.\nஇந்த இடத்தில் நமக்குள் கிளம்பும் ஒரு சந்தேகம்\nஉண்மையில் அமெரிக்க ராணுவத்திடம் பறக்கும் தட்டுகள் போன்ற தொழில்நுட்பம் இருக்கிறது தான் என்றால், அவ்வப்போது அமெரிக்க வான்வெளிகளில் “மட்டும்” காட்சிப்படும் விண்கலங்கள் ஆனது அமெரிக்க ராணுவத்தின் சொந்த விமானங்கள் தானா ஆக நாம் அடிக்கடி புகைப்படங்களில் காணும் பறக்கும் தட்டுகள் அனைத்துமே அன்னிய வம்சாவளியைச் சேர்ந்தவை அல்ல ஆக நாம் அடிக்கடி புகைப்படங்களில் காணும் பறக்கும் தட்டுகள் அனைத்துமே அன்னிய வம்சாவளியைச் சேர்ந்தவை அல்ல\nஇருக்கலாம் உண்மையில் அவைகள் அன்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இராணுவ விமானங்களாக இருக்கலாம்.\nஅதனால் தான் என்னவோ அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன போல\nபள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்\nஇந்தியர்கள் பாக்கிஸ்தானியர்கள் உட்பட ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை கொலைசெய்யவேண்டும்- கொலையாளியின் அதிர்ச்சி இணையத்தள பதிவு 0\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இறுதி நாள்: 66 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது – ஏன்\nஇந்திய மக்களிடம் நேரு குடும்பம் மறைத்த ரகசியம்\nVIDEO: ‘தம்பி வயசாயிடுச்சுனு நெனைச்சயா’.. ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்.... ‘மூஞ்சுல பஞ்ச் வச்ச முதியவர்’.. மிரண்டு ஓடிய திருடன்..\n“அயர்ன் மேன்” கதாபாத்திரத்தைப்போன்று வானில் பறந்த சாகச வீரர் – காணொளி இணைப்பு 0\n’… ‘துரத்தி வந்த யானையை கண்டு’… ‘அஞ்சாமல் பெண் செய்த காரியம்’… வைரலாகும் வீடியோ\nமூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா ஈரான் – அமெரிக்கா பிரச்சினை..\nஓர் இனத்துக்கான தலைவராக மட்டுமல்லாது அனைத்து மக்களினதும் தலைவராக இருப்பேன் -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nபண்ணைக் கொலை: Call me\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம்\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம்\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு\nஇந்திய மக்களிடம் நேரு குடும்பம் மறைத்த ரகசியம்\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: கஸ்தூரிபாவின் அந்த 5 வளை���ல்கள்: என்ன சொன்னார் காந்தி\nமகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா: மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்தவன் இந்துவா அல்லது முஸ்லிமா: மறைக்கப்பட்ட மர்ம பின்னணி\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/ak57/", "date_download": "2020-02-20T23:01:03Z", "digest": "sha1:DE35ZMJE7SDHUVI4PX4WF44KUTDFIPYK", "length": 7902, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "AK57 Archives - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத்தை நம்பி காலத்தை கடத்தாதீங்க அந்த இயக்குனருக்கு பிரபலத்தின் அட்வைஸ்\nடைரக்டர் சிவாவுக்கு தொடர் நாமம்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\nமைனஸ் டிகிரியில் சட்டையில்லாமல் நடித்த அஜீத்\nவேலாயுதமும் சூலாயுதமும் விரட்டுதே… அண்டர் டென்ஷனில்…\nஒஸ்தி பார்ட் 2 உசுப்பிவிட்ட சிம்பு\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்த���ரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_23.html", "date_download": "2020-02-20T23:20:47Z", "digest": "sha1:VVNJWU2F7FTW7D6P4IJOBISTPKOS5GXV", "length": 4660, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2018\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பதவியேற்கிறார்.\nஜனாதிபதிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலினூடு பதவியேற்பு நிகழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே, கடந்த ஒக்டோர் 26ஆம் திகதி ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார்.\nபுதிய அமைச்சரவை எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கும்.\n0 Responses to ரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/weather/01/211002?ref=archive-feed", "date_download": "2020-02-20T23:24:55Z", "digest": "sha1:7KO24LH7265LVF7LHAVC53VW75NKMRE5", "length": 7451, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மிகவும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nஇன்றைய வானிலை தொடர்பில் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\nஇதன்படி வடமேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை , ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதேவேளை, அதிக வெப்பமான வானிலையின் போது உடல் நீர் இழப்பை தவிர்ப்பதோடு, நோய் ஏற்படாது தடுக்கும் வலிமுறைகளை கையாளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/swathyrao", "date_download": "2020-02-21T01:13:15Z", "digest": "sha1:ON34OTFXIFG6GH6H3P3HDLOAB6KQTIII", "length": 3995, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Swathy Rao🌹 - Author on ShareChat - 🎧💕Music Is my escape💕🎙️🇮🇳", "raw_content": "\n#🕉மஹா சிவராத்திரி #🤗சர்வதேச தாய்மொழி தினம் #🙏சிவராத்திரி🔱ஈசனின் இசை #👫 பெண்களின் நட்பு vs ஆண்களின் நட்பு\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன���\n#🕉மஹா சிவராத்திரி #🙏சிவராத்திரி🔱ஈசனின் இசை #🙏🎼பக்தி பாடல் #🕉️திருவண்ணாமலை சிவன் #🤔 ஆன்மீக சிந்தனைகள்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\n6 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/240598?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-02-20T22:45:19Z", "digest": "sha1:JAN7354TNVJXMR7ROFNNQ35GUMADGX65", "length": 7181, "nlines": 70, "source_domain": "www.canadamirror.com", "title": "ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் கவலைக்கிடம்! - Canadamirror", "raw_content": "\nவெளிநாட்டினர் உள்பட ஜேர்மனியில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களை கொல்ல துடிக்கும் கொலையாளியின் அதிர்ச்சி பதிவு\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்கு ஆளான 2 நபர்களுக்கு நேர்ந்த சோகம்.\nவிமானத்தை சேதனையிட்ட சூரிச் சுங்க அதிகாரிகள்... எக்ஸ் ரே கருவியில் சிக்கிய 79 மர்ம பொட்டலங்கள்\nசண்டையிடுவது போல் குஞ்சுகளுக்கு பாலூட்டும் பிளமிங்கோ பறவைகள்...\nபிரெஞ்சு கிராமம் ஒன்றில் நோய்வாய்ப்படுவதற்கு தடை\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்த கணவர்... வாகனத்தின் பின் கதறியபடி ஓடிய மனைவி\nசுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக போதை சிகரெட் விற்ற நபர்கள் கைது..\nஅவுஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்ட விபத்தில் இருவர் பலி\nலொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்... செய்தியை கேட்டு அமைதியாக இருந்த கனேடிய பெண்\nமூளை அறுவை சிகிச்சையின் இடையே வயலின் வாசித்த பெண்.. லண்டனில் இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். புங���குடுதீவு 12ம் வட்டாரம்\nகிளி திருநகர், பிரான்ஸ், லண்டன் Harrow\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் கவலைக்கிடம்\nஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பொலிஸார் பலியாகியுள்ளார்.\nஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தின் கிரேஷாக் மாவட்டத்தில், நேற்று சாலை ஓரத்தில் நின்ற பொலிசாரின் வாகனத்தின் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.\nஇந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டினர் உள்பட ஜேர்மனியில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களை கொல்ல துடிக்கும் கொலையாளியின் அதிர்ச்சி பதிவு\nடயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்கு ஆளான 2 நபர்களுக்கு நேர்ந்த சோகம்.\nவிமானத்தை சேதனையிட்ட சூரிச் சுங்க அதிகாரிகள்... எக்ஸ் ரே கருவியில் சிக்கிய 79 மர்ம பொட்டலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rfcprinter.com/ta/t-shirt-printer/", "date_download": "2020-02-21T01:28:30Z", "digest": "sha1:ZMWO4564THIIVDC5V2T5L27YAH5XCXMC", "length": 28210, "nlines": 304, "source_domain": "www.rfcprinter.com", "title": "சிறந்த டி ஷர்ட் பிரிண்டர், டிஜிட்டல் டி ஷர்ட் பிரிண்டர், டி ஷர்ட் பிரிண்டிங் மெஷின், சீனாவில் பிளாக் டி ஷர்ட் பிரிண்டர் உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:டி ஷர்ட் பிரிண்டர்,டிஜிட்டல் டி ஷர்ட் பிரிண்டர்,டி ஷர்ட் அச்சிடும் இயந்திரம்,பிளாக் டி ஷர்ட் பிரிண்டர்,A3 டி ஷர்ட் பிரிண்டர்,\nUSB ஃபிளாஷ் டிஸ்க் அச்சுப்பொறி\nHome > தயாரிப்புகள் > டிஜிட்டல் அச்சுப்பொறி > டி ஷர்ட் பிரிண்டர்\nUSB ஃபிளாஷ் டிஸ்க் அச்சுப்பொறி\nடி ஷர்ட் பிரிண்டர் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, டி ஷர்ட் பிரிண்டர் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் டிஜிட்டல் டி ஷர்ட் பிரிண்டர் சப்ளையர்கள் / தொழிற்சாலை, டி ஷர்ட் அச்சிடும் இயந்திரம் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடிஜிட்டல் ஷூஸ் பிரிண்டர் அச்சிடும் உபகரணங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவீட்டு விற்பனைக்கு ஆடை பிரிண்டர்கள் நேரடி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆடை டி ஷார்ட் அச்சு இயந்திரம் விலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிரைவு ஃபாஸ்ட் டி ஷர்ட் பிரிண்டர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nA1 A2 A3 Cloth Garment Tshirt பிரிண்டர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவறுமை அச்சுப்பொறி விலைகளுக்கு OEM நேரடி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 ஆடை இன்க்ஜெட் அச்சிடுதல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 டிஜிட்டல் டி-ஷர்ட் அச்சிடும் இயந்திரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 டி ஷர்ட் பிரிண்டருக்கு நேரடி அச்சு  இப்போது தொடர்பு கொள்ளவும்\nடி சர்ட் பிரிண்டரை நேரடி அச்சிடுதல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 டி-ஷர்ட் பிரிண்டர் குவாங்ஜோ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி\nவிநியோக திறன்: 300 set/month\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி தயாரிப்பு விளக்கம் RF4260 என்பது சந்தையில் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட டி.டி.ஜி அச்சுப்பொறியின் தயாரிப்புகள், மேக்ஸ்.பிரண்டிங் தீர்மானம் 1440 * 1440dpi உயர்தர அச்சிடலுடன்; இது காட்டன்...\nடிஜிட்டல் ஷூஸ் பிரிண்டர் அச்சிடும் உபகரணங்கள்\nவிநியோக திறன்: 300 set/month\nஇந்த சிறந்த ஷூஸ் அச்சு இயந்திரம் காலணி மீது சிறந்த விளைவை அச்சிட முடியும், இது பக்கங்களிலும் அச்சிட முடியும். டிஜிட்டல் ஷூஸ் பிரிண்டரை அச்சடித்தல் உபகரணங்களை பராமரிப்பது எளிது, ஒவ்வொரு உபகரணங்களுக்கும் கவனமாக தேர்வு செய்தல் மற்றும் நிலையான மட்டு...\nவீட்டு விற்பனைக்கு ஆடை பிரிண்டர்கள் நேரடி\nவிநியோக திறன்: 300 set/month\nஇந்த இயந்திரத்தை உருவாக்க ஒரு வருடம் எடுக்கும், நாங்கள் எளிதாக செயல்பட மற்றும் உயர் தரத்தில் ஆனால் நியாயமான விலையில் செய்ய நோக்கம். வீட்டில் இந்த டி-சட்டை அச்சிடுதல், நீங்கள் ஒரு இயந்திரம் வாங்க முடியும் என்று வீட்டில் அச்சிட அர்த்தம். T-shirt...\nஆடை டி ஷார்ட் அச்சு இயந்திரம் விலை\nவிநியோக திறன்: 300 set/month\nT ஷார்ட் பிரிண்டிங் மெஷின் OEM , உங்கள் OEM ஐ ஏற்கலாம். தானியங்கி லிப்ட் மேடையில், வசதியான செயல்பாடு, பதிவு பிழை குறைக்க, இது ஒரு டிஜிட்டல் இன்க்ஜெட் மல்டிஃபங்க்ஸ்னல் இன்க்ஜெட் தனிபயன் டி ஷர்ட் அச்சடிப்பு சேவைகள் டி.டி.ஜி அச்சுப்பொறி டி ஷார்க் போன்ற...\nவிரைவு ஃபாஸ்ட் டி ஷர்ட் பிரிண்டர்\nவிநியோக திறன்: 300 set/month\nவிரைவான விரைவு சட்டை அச்சுப்பொறி உண்மையில் ஒரு துண்டு அச்சிட உண்மையான உணர்வு உணர, எந்த தகடு தயாரித்தல், அதாவது தெளிப்பு முற்றிலும் உலர், முழு வண்ண படத்தை உள்ளது. T-shirt தவிர்த்து UV மை பயன்படுத்தவும், கிட்டத்தட்ட அனைத்து வகையான பொருள் மற்றும் படம்...\nவிநியோக திறன்: 300 set/month\nA1 A2 A3 துணி கார்மெண்ட் Tshirt Printer கை ஓவியம் ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு உள்ளது, பரிமாற்ற அச்சிடும் அனைத்து வகையான, திரை அச்சிடும் தொழில்நுட்பம். T-shirt தவிர்த்து UV மை பயன்படுத்தவும், கிட்டத்தட்ட அனைத்து வகையான பொருள் மற்றும் படம்...\nவறுமை அச்சுப்பொறி விலைகளுக்கு OEM நேரடி\nவிநியோக திறன்: 300 set/month\nஉங்களுக்கேற்ற டி சர்ட் அச்சிடுதல் பொருள் அல்லாத தொடர்பு வேலைசெய்யும் மை-ஜெட் அச்சிடும் வகை உயர் தொழில்நுட்ப டிஜிட்டல் அச்சிடும் உபகரணங்கள் ஒரு வகையான, அதன் பயன்பாடு துறையில் மிகவும் பரந்த, T என்பது சட்டை அச்சிடுதல் வடிவமைப்பு கை ஓவியம் ஒரு...\nA3 ஆடை இன்க்ஜெட் அச்சிடுதல்\nவிநியோக திறன்: 300 set/month\nA3 Garment இன்க்ஜெட் அச்சடிப்பு ஒரு வழக்கில் வேகமாக அச்சிடும் வேகம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பாரம்பரிய ஜவுளி அச்சிடும் கிட்டத்தட்ட அதே உற்பத்தி அளவு உற்பத்தி ஒருங்கிணைக்கிறது, டிஜிட்டல் பிரிண்டிங் தயாரிப்பு ஒரு உண்மை ஆக செய்ய. 5760 *...\nA3 டிஜிட்டல் டி-ஷர்ட் அச்சிடும் இயந்திரம்\nவிநியோக திறன்: 300 set/month\nஇந்த அதிவேக A3 டிஜிட்டல் டி-ஷர்ட் அச்சிடும் இயந்திரம் t சட்டை பிரிண்டர், uv அச்சுப்பொறி மற்றும் உணவு பிரிண்டர் பயன்படுத்த முடியும். இந்த அச்சுப்பொறி உங்கள் வேக கோரிக்கையை சந்திக்க முடியும். இந்த புதிய பதிப்பை உருவாக்க இது சுமார் அரை வருடத்தில்...\nA3 டி ஷர்ட் பிரிண்டருக்கு நேரடி அச்சு\nவிநியோக திறன்: 300 set/month\nஇந்த Cmykw டி ஷர்ட் பிரிண்டர் 6 வண்ணங்கள் CMYKWW வருகிறது, ஐந்து பாட்டில்கள் மை. A3 டி ஷர்ட் அச்சிடும் இயந்திரம் மைக்ரோபீஜோ டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்கிறது, இது டிஜிட்டல் மூலம் தயாரிக்கப்பட்ட Tshirt பிரிண்டராக விற்பதற்கு ஒரு ஆடை...\nடி சர்ட் பிரிண்டரை நேரடி அச்சிடுதல்\nவிநியோக திறன்: 300 set/month\nநில��யான செயல்திறன், 10 ஆண்டுகளுக்கு மேலான உற்பத்தி அனுபவங்கள், பிளாட்பெட் பிரிண்டரைப் பற்றிய அனைத்து சிக்கல்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. வெள்ளை, கருப்பு, சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, முதலியன உட்பட முழு வண்ணங்களை சட்டை செய்ய CMYK + WW உட்பட 6...\nA3 டி-ஷர்ட் பிரிண்டர் குவாங்ஜோ\nவிநியோக திறன்: 300 set/month\nA3 டி-ஷர்ட் பிரிண்டர் குவாங்ஜோ : எங்கள் தொழிற்சாலை Shenzhen, அருகிலுள்ள குவாங்ஜோவில் அமைந்துள்ளது. டி-ஷர்ட் பிரிண்டர் குவாங்ஹூ, நாம் குவாங்ஜோவுக்கு கப்பல் முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்க புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பதிப்பு எங்களுக்கு உள்ளது. இந்த...\nசீனா டி ஷர்ட் பிரிண்டர் சப்ளையர்கள்\nநாம் சீனாவில் ஷென்சேன் உற்பத்தி செய்கிறோம்.\nஒரு தனிப்பட்ட சட்டை வைத்திருக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் குழந்தைகள், உங்கள் காதலன் மற்றும் உங்கள் குடும்பத்துக்காக டி-ஷர்ட்டில் சிறப்புப் பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா\nT- சட்டை அச்சிடும் வணிகத்திற்கான ஒரு பட்டறை திறக்க விரும்புகிறீர்களா\nகற்பனையானது வரம்பற்றது; கேட்வே உங்கள் டி-ஷர்ட்களைத் தனிப்பயனாக்குவதற்கான முழுமையான தீர்வை உங்களுக்கு வழங்க முடியும்.\nT ஷார்ட் பிரிண்டர் 5 வண்ண சூழல் சுற்றுச்சூழல் மை (C, M, Y, K, W) ஐப் பயன்படுத்துகின்றன. அச்சிடும் அளவு 33 * 60cm, அதிகபட்சம் அச்சிடும் உயரம் 17cm, அதிகபட்சம் 5760 * 1440dpi.With our T- சட்டை அச்சுப்பொறியுடன், உங்கள் சொந்த T- சட்டைகளில் எந்தவிதமான கலை அல்லது புகைப்படங்கள், எந்த வெள்ளை வெள்ளை அல்லது கருப்பு சட்டைகளை அச்சிட முடியும்.\nஅறுவை சிகிச்சை மிகவும் எளிது; நீங்கள் எங்கள் டி சட்டை ஜிக் / அடாப்டர் மீது சட்டை வைத்து.\nA4 uv பிளாட்பெட் பிரிண்டர்\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி\nஇரட்டை XP600 அச்சுப்பொறி தலைமையுடன் 6090 UV அச்சுப்பொறி\nயு.வி. பிளாட்பெட் அச்சுப்பொறி அனைத்து பொருட்களையும் அச்சிட முடியும்\nஎப்சன் XP600 UV பிளாட்பெட் பிரிண்டர்\nA3 டிஜிட்டல் டி-ஷர்ட் அச்சிடும் இயந்திரம்\n6090 UV LED பிளாட்பெட் டேப்லெட் அச்சுப்பொறி\nபுதுப்பித்து நிறத்தில் உள்ள நுரை அச்சுப்பொறி\nசுத்திகரிப்பு மடிக்கணினி மற்றும் அச்சுப்பொறி காபி அட்டவணை\nடிஜிட்டல் ஷூஸ் பிரிண்டர் அச்சிடும் உபகரணங்கள்\nசமையல் காபி பிரிண்டர் இயந்திரம்\nயு.வி. பிளாட்பெட் அச்சுப்பொறி அனைத்து பொருட்களையும் அச்சிட முடியும்\nடி ஷர்ட் பிரிண்டர் டிஜிட்டல் டி ஷர்ட் பிரிண்டர் டி ஷர்ட் அச்சிடும் இயந்திரம் பிளாக் டி ஷர்ட் பிரிண்டர் A3 டி ஷர்ட் பிரிண்டர் 3 டி ஷர்ட் பிரிண்டர் டி ஷர்ட் பிரிண்டர் A3\nடி ஷர்ட் பிரிண்டர் டிஜிட்டல் டி ஷர்ட் பிரிண்டர் டி ஷர்ட் அச்சிடும் இயந்திரம் பிளாக் டி ஷர்ட் பிரிண்டர் A3 டி ஷர்ட் பிரிண்டர் 3 டி ஷர்ட் பிரிண்டர் டி ஷர்ட் பிரிண்டர் A3\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Refinecolor Technology Co., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/12/24121531/1019270/Nil-Kavani-Sel-Road-Accidents-Documentary.vpf", "date_download": "2020-02-20T22:52:20Z", "digest": "sha1:ZHZXMHBUZUUTB6JGZYLHRS23CWM5QDQ5", "length": 2874, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "(23/12/2018) - நில் கவனி செல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23/12/2018) - நில் கவனி செல்\n(23/12/2018) - நில் கவனி செல்\n(23/12/2018) - நில் கவனி செல்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236957-%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:50:46Z", "digest": "sha1:7RDHH2YBXWLFH3ERE57DYSRRJ7ZR3ZVZ", "length": 13484, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "ரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்\nரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்\nBy கிருபன், January 17 in உலக நடப்பு\nரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்\nரஸ்யாவின் புதிய பிரதமராக அரசியல் பின்னணியற்ற மிகைல் மிசுஸ்டின் என்பவரை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவு செய்துள்ள அதேவேளை ரஸ்யாவின் ஆளும் கட்சி புட்டினின் தெரிவிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளது.\nரஸ்யாவின் வரிச்சேவை பிரிவின் தலைவராக பணியாற்றி வரிச்சேகரிப்பில் பாரிய முன்னேற்றத்தினை வெளிப்படுத்தியவர் மிகைல் மிசுஸ்டின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை புட்டினின் நியமனம் குறித்து ஆராயவுள்ளதாக ரஸ்ய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.\nகிரெம்ளினிற்கு ஆதரவான நாடாளுமன்றத்தின் கீழ் சபை இந்த நியமனத்திற்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.\nரஸ்யா அரசாங்கம் நேற்று தீடீர் என இராஜினாமா செய்ததன் பின்னரே புட்டின் புதிய பிரதமரைஅறிவித்துள்ளார்.\nரஸ்ய அரசாங்கம் முழுமையாக பதவி விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் நேற்று அறிவித்திருந்தார்.\nரஸ்யாவின் அடுத்த ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அதிகாரங்களை வழங்கும் யோசனையை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்வைத்துள்ள நிலையிலேயே அரசாங்கம் பதவி விலகுகின்றமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nரஸ்ய ஜனாதிபதியின் இந்த யோசனைகள் அவர் அதிகாரத்தில் தொடர்ந்தும் நீடிப்பதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1999 முதல் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகித்துவரும் புட்டினின் பதவிக்காலம் 2024 இல் முடிவிற்கு வருகின்றது.\nதனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையை முன்னெடுக்கப்போகின்றார் என்பதை புட்டின் இன்னமும் அறிவிக்கவில்லை.\nரஸ்யாவின் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவை பதவி வகிக்க முடியாது என்பதால் புட்டின் தொடர்ந்தும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாத நிலை காணப்படுகின்றது.\nஇந்நிலையிலேயே ரஸ்யாவின் அரசமைப்பை மாற்றி நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கும் யோசனையை புட்டின் வெளியிட்டுள்ளார்.\nரஸ்யாவின் அரசியல் உயர்குழாத்தினருக்கான வருடாந்த உரையிலேயே புட்டின் தனது இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.\nஇவை மிகவும் தீவிரமான மாற்றங்கள் என தெரிவித்துள்ள புட்டின் நாடாளுமன்றமும் சிவில் சமூகமும் இந்த மாற்றங்களிற்கு தயார் என நான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஏதாவது ஒரு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தபடி ஆட்சி செய்வதற்கு புட்டின் திட்டமிட்டு வருகின்றார் என விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nநாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் அதிகாரங்களை அதிகரித்த பின்னர் 2024ற்கு பின்னர் பிரதமராகி அதிகாரத்தை தொடர்வதற்கு புட்டின் முயல்கின்றார்எனவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன\nதருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\nதருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி\nஇருவருமே மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் தினசரி பிரச்சனைகள் சந்தர்பங்கள் அதிகம். கணவனை பிரிந்து சென்று பாதுகாப்பாக பிள்ளைகளுடன் வாழ்ந்திருக்கலாம்.\nஅமெரிக்காவில் புதிய சட்டம்: பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை\nமுதல் வேலையா இமிகிறேசன் லோயற பார்க்கப் போறன். எனி றெபறல் \n’பாய் பெஸ்டி’களின் கதை- மனுஷ்ய புத்திரன்\nபூக்களின் முழு சம்மதத்துடன் இதழ்களை இதமாகச் சுவைப்பதில் எந்த தவறும் இல்லை. தேன் எடுக்கும் வண்டுகளை மலர்கள் வெறுப்பதில்லை என்பதுடன் அவையும் சிலாகித்து மகிழும்.\nதாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு\nசைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்\nகிளிநொச்சியில் 55 லட்சம் செலவில் கட்டிய கோவிலை இடித்து தள்ளிய உரிமையாளர்.\n10 குடும்பங்களுக்கு வீடு கட்டிக்குடுத்திருந்தால் உன்னையே கடவுளாய் கும்பிடுங்கள். காசு கொழுப்பு புடிச்ச மனிதர்கள்..\nரஸ்யாவிற்கு புதிய பிரதமரை தெரிவு செய்தார் புட்டின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112292/news/112292.html", "date_download": "2020-02-20T23:09:32Z", "digest": "sha1:LDF34575DLUDSDJUIEJDPLL6C3QGZD4B", "length": 8397, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூன்று உணவுகள்…முக்கிய நன்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமனநிலை மாற்றங்களுக்கும், எண்ணங்களுக்கும் நம் மூளையில் சுரக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்(Neurotransmitter) என்னும் ரசாயனங்கள் காரணமாகின்றன.\nநம் உணவில் இருந்து, நம் உடல், தனக்குத் தேவைப்படும் ட்ரிப்டோபன், டைரோசின், கோலின் எனும் அமினோ அமிலங்கள் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை தயாரித்துக் கொள்கிறது.\nஇதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொண்டால், அவை மருந்து போல செயல்பட்டு, நம் மூளையின் செயல்பாடுகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன.\nபுரதச்சத்து நிறைந்த மீன், டைரோசின் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டது. உடலில் டைரோசின் அதிகமாக இருக்கும் போது, மூளையின் செல்கள் டோபமைன் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்கின்றன.\nநம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. டோபமைனை உபயோகிக்கும் மூளை செல்களை பாதுகாக்க, மீன் உணவு அவசியம்.\nமீனில் உள்ள ஒமேகா 3 செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம்.\nவல்லாரையிலுள்ள Bromic Acid நினைவாற்றலுக்கு உதவுபவை. கரும்பச்சை கீரை வகையைச் சார்ந்த வல்லாரையில் டி.ஹச்.ஏ. இருப்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. மகத்துவம் வாய்ந்த வல்லாரையை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சமைத்துக் கொடுக்கலாம்.\nமுட்டையின் மஞ்சள் கருவில் Colin உள்ளது. இது அசிடைல்கோலின் என்னும் நியூரோ டிரான்ஸ்மிட்டரை தயாரிக்க தேவைப்படுகிறது. அசிடைல்கோலின், மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது.\nஅசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும்.\nசிலர் முட்டையின் மஞ்சள் கருவை கொலஸ்ட்ரால் என்று ஒதுக்கிவிடுவர். இந்த மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் மூளையின் நரம்பு செல்களை சுற்றியுள்ள அடுக்குகளுக்கும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஹார்மோன்களுக்கும் முக்கியமானது.\nமுட்டையில் DHA எனும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார் \nஒரு நிமிடம் தலை சுற்ற வைக்கும் விலை கொண்ட பொருட்கள் \nNithyananda ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவின் அட்டகாசங்கள்\nபெண்களின் தொடைகளுக்கு நடுவே தான் உலகின் நரகம் ஒளிந்துள்ளது – வாரிஸ்\nஇன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=35048", "date_download": "2020-02-21T00:08:38Z", "digest": "sha1:URHJCK72QW4JH6ICPTXLFWR7UYFART63", "length": 9663, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "வியாபார வியூகங்கள் » Buy tamil book வியாபார வியூகங்கள் online", "raw_content": "\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகலைஞர் வாழ்வில் நடிகர் திலகம் அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்\nசெய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனைத்தும் இதில் உள்ளன.\nதலைசிறந்த பிசினஸ் ஜர்னல்கள், மார்க்கெட்டிங் வல்லுனர்கள், நிர்வாக மேதைகளின் ஆய்வுகள், அறிக்கைகள், அறிவுரைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வியூகங்கள் உங்களை வெல்லவைக்கும். எதிரிகளை மீளமுடியாமல் சிக்கவைக்கும்.\nஇந்த நூல் வியாபார வியூகங்கள், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபொன்னியின் செல்வன் சித்திரக்கதை முதல் பகுதி\nபழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்\nமனதிற்கு அமைதி தரும் மகத்தான கோவில்கள்\nமக்கள் தலைவர் கலைஞரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்\nஅம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)\nஆசிரியரின் (சதீஷ் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபோட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu\nஉலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru\nபிசினஸ் சைக்காலஜி - Business Cycology\nமார்க்கெட்டிங் பஞ்ச ம��பாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\nபட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nஷேர் மார்க்கெட் என்றும் தங்கச் சுரங்கமே\nவிற்பனையில் வியத்தகு சாதனைகள் படைக்கலாம் \nவிற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)\nஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam\nகொஞ்சம் தேநீர் நிறைய வானம்\nசைபர் க்ரைம் - Cyber Crime\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam\nஉங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-21T01:24:45Z", "digest": "sha1:DHQWNMOJ4MX7JL45KRNXY4A75O52X6P4", "length": 3624, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சகாரன்பூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதுவும் சகாரன்பூர் நகர் சட்டமன்றத் தொகுதியும் வெவ்வேறானவை.\nசகாரன்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் புன்வர்க்கா, ஹரோரா கனுங்கோ வட்டங்களும், சகாரன்பூர் வட்டத்திலுள்ள சகாரன்பூர் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட தரா அலி, பத்தான்பூர், மானக் மவூ, தாப்கி குஜ்ஜார், மேக் சப்பர், தாரா சிவபுரி ஆகிய பத்வார் வட்டங்களும் உள்ளன.[1]\nகனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும்.\nபத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.\nஇந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.\nபதினாறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக ஜக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:39:16Z", "digest": "sha1:FCYJ44I6GLQZBWCZBVQXVYFNPLYNVY3L", "length": 13428, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோழ நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.[சான்று தேவை]\nதிருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், புதுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, கறம்பக்குடி,பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், மணப்பாறை, துறையூர், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், குளித்தலை\nஇது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]\n1 சோழ அரசர்களின் பட்டியல்\n3 மலை, காடு, விலங்குகள்\nவிசயாலய சோழன் 848-871 சுராதிராஜன்[2] தஞ்சாவூர்\nஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்\nமுதலாம் பராந்தக சோழன் 907-950 ஆதித்த சோழன் தஞ்சாவூர்\nகண்டராதித்த சோழன் 950-955 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்\nஅரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்\nஇரண்டாம் பராந்தக சோழன் 957-973 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்\nஆதித்த கரிகாலன் 957-969 இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் காஞ்சிபுரம்\nஉத்தம சோழன் 970-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்\nமுதலாம் இராசராச சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்\nமுதலாம் இராசேந்திர சோழன் 1012–1044 முதலாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமுதலாம் இராசாதிராச சோழன் 1018–1054 முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063 முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்\nவீரராசேந்திர சோழன் 1063–1070 இரண்டாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஅதிராசேந்திர சோழன் 1070 வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமுதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் கங்கைகொண்ட சோழபுரம்\nவிக்கிரம சோழன் 1118–1136 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசராச சோழன் 1146–1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇரண்டாம் இராசாதிராச சோழன் 1163–1178 இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் குலோத்துங்க சோழன் 1173–1218 இரண்டாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் இராசராச சோழன் 1216–1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nமூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279 மூன்றாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்\nஇந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[3]\nகி.பி 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர்.உறையூர் (தற்போது திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதி) ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.\nஇந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும்.\nகர்னாடகதேசத்தின் தெற்குபகுதியில் ஸஹயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதியானது, திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.\nஇந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.\nஇந்த சோழதேசம் சோநாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.[4]\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 269 -\n↑ புராதன இந்தியா என்னும் பழை�� 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 270-\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2511_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-21T00:02:48Z", "digest": "sha1:NAWLTZFLTZVV5VLSTBTWPAPS4EHLAEM7", "length": 3367, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2511 பேட்டர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2511 பேட்டர்சன் என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் அமைந்துள்ள சிறுகோள் பட்டையில் இது அமைந்துள்ளது. அத்துடன், அமெரிக்கப் பெண் சிறுகோள் மற்றும் வால்வெள்ளிக் கண்டுபிடிப்பாளரான கரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கரினால் 1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் 376 சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இச்சிறுகோளும் ஒன்றாகும்.[1] இச்சிறுகோளுடன் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட 376 சிறுகோள்களையும் கண்டுபித்தமைக்காக கரோலின் சூமேக்கருக்கு நாசா நிறுவனம் மீச்சிறப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது.[2]\nகரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கர்\n1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/01/24093805/1282624/jesus-christ.vpf", "date_download": "2020-02-21T00:45:36Z", "digest": "sha1:WFLRDQ3CMJCXT5ILXHV2KOQCLHES47I4", "length": 24241, "nlines": 214, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்த்தர் தரும் ஆசீர்வாதம் || jesus christ", "raw_content": "\nசென்னை 21-02-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.\nஇவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.\n‘உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்’. (ஆதியாகமம் 49:25)\nநம்முடைய கர்த்தர் வாக்குத்தத்தங்களின் ஆண���டவர். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையே சார்ந்து வாழ்ந்தார்கள்.\nஒவ்வொரு ஆண்டை நாம் துவங்கும் போதும் நம் அருமை ஆண்டவரிடத்தில் விசாரித்து ஜெபம் பண்ணும்போது அவ்வருடம் முழுவதும் அவர் நமக்கு கொடுக்கும்படி சித்தம் கொண்ட காரியங்கள் அனைத்தையும் தன் மனதில் வைத்து அதற்கேற்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் நமக்குக் கொடுப்பார்.\nஅந்த வகையில், அன்றைக்கு யோசேப்புக்கு அவருடைய தகப்பன் மூலமாக கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தத்தை இவ்வாண்டிலே கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.\n‘யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:4)\n‘சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:22)\n‘பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி...’. (ஆதியாகமம் 41:41)\nயோசேப்போடு ஆண்டவர் இருந்ததின் விளைவு போத்திபார் வீட்டிலும், சிறைச்சாலையிலும் மற்றும் தேசத்திலும் மகா பெரிய உயர்வு யோசேப்புக்கு கிடைத்தது.\nஇவ்வாண்டிலே கர்த்தர் இச்செய்தியின் வழியாக பேசிக் கொண்டிருக்கிற வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள். கடந்த வருட தோல்வியை திரும்ப, திரும்ப அறிக்கை பண்ணாமல், யோசேப்பை பலவிதங்களில் உயர்த்தின ஆண்டவர் என்னையும், குடும்பத்தையும் உயர்த்தப் போகிறார், ஆதியாகமம் 49:25 எனக்குரியது என்று அடிக்கடி அறிக்கை செய்யுங்கள்.\n‘போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்’. (ஆதியாகமம் 41:45)\n‘யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.\nநான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்’. (ஆதியாகமம் 41:51,52)\nயோசேப்பின் ஆரம்ப வாலிப வாழ்க்கை பலவிதமான இன்னல்களால் இணைந்தது உண்மைதான். ஆனால் அவன் கர்த்தரோ���ு இருந்தபடியால் எகிப்தில் அவன் தலையை கர்த்தர் உயர்த்தி மகிமையான குடும்ப வாழ்க்கையை கொடுத்து, மனாசே, எப்பிராயீம் என்ற பிள்ளைகளையும் கர்த்தர் கொடுத்தார்.\nவேதம் கூறுகிறது நம் ஆண்டவர் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறவர். ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்’. (சங்கீதம் 127:4)\nஇவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.\nமட்டுமல்ல யோசேப்பு தன்னுடைய தகப்பனாகிய யாக்கோபையும் சகோதரர்களையும் மீண்டும் காணும்படியாக கர்த்தர் கிருபை பாராட்டி அவனை மகிழ்ச்சியாக்கினார். தன்னுடைய சகோதரர்களால் தனக்கு நேரிட்ட சகல உபத்திரவங்களையும் தன் இருதயத்தில் வைத்துக் கொள்ளாமல் அவர்கள் அனைவரையும் அவன் நேசித்தான். இப்படிப்பட்ட பாக்கியத்தை கர்த்தர் இவ்வாண்டிலே தந்தருளுவார்.\n‘தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்’. (ஆதியாகமம் 41:56)\nஇவ்வுலகில் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான ஆசீர்வாதம் பொருளாதார செழிப்பாகும். அதே வேளையில் பஞ்ச காலத்தில் யோசேப்பு களஞ்சியங்களை திறந்து எகிப்தியருக்கு விற்கக்கூடிய அளவிற்கு கர்த்தர் யோசேப்பை ஆசீர்வதித்தார் அல்லவா\n‘ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’. (ஆதியாகமம் 45:5)\n‘ஆதலால், பயப்படாதிருங்கள், நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்’. (ஆதியாகமம் 50:21)\nமேற்கண்ட வசனங்கள் எல்லாம் யோசேப்பினிடத்திலிருந்த பொருளாதார ஆசீர்வாதத்தைக் காண்பிக்கிறது. இப்போது இருக்கிற கஷ்டங்களை, வறுமைகளைக் கண்டு கலங்காதீர்கள். யோசேப்பின் தேவன் உங்களுக்கும் இவ்வாண்டிலே செழிப்பான பொருளாதாரத்தை நிச்சயம் கட்டளையிடுவார்.\n‘யோசேப்பு நூற்றுபத்து வயதுள்ளவனாய் மரித்தான்’. (ஆதியாகமம் 50:26)\nபிரியமானவர்களே, ‘கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்’. (நீதிமொழிகள் 10:27)\nஉங்கள் பலவீனங்கள், இயலாமை, மனஉளைச்சல் மற்றும் சோர்வு போன்றவைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். இவ்வாண்டு முழுவதும��� கர்த்தர் பரிபூரண சுகத்தையும், புது பெலனையும், பூரணஆயுசு நாட்களையும் நிச்சயம் உங்களுக்குக் கட்டளையிடுவார். நீங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காண்பீர்கள். இவ்வாண்டு முழுவதும் இவ்வாக்குத்தத்தம் பூரணமாய் உங்களில் நிறைவேறும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.\n‘நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்’. (சங்கீதம் 91:16)\nசகோ. ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபோலீஸ் தேர்வுக்கு இடைக்கால தடை- ஐகோர்ட்டு உத்தரவு\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்- சட்டசபையில் மசோதா தாக்கல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு\nபணமோசடி வழக்கில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மார்ச் 3-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் காயம்\nதூக்கை தாமதப்படுத்த நிர்பயா குற்றவாளி வினய் புதிய முயற்சி\nபைபிள் கூறும் வரலாறு: பிலமோன்\nகாட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய தேர்பவனி\nகொடைக்கானல் அந்தோணியார் ஆலய சப்பர பவனி\nவெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது\nபுத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய திருவிழா தொடங்கியது\nபைபிள் கூறும் வரலாறு: பிலமோன்\nபைபிள் கூறும் வரலாறு: புனித தீத்து\nஆணிகளால் அறையப்பட்ட இயேசுவின் கைகள்\nபஸ்சில் முன்சீட்டில் உட்காரும் பெண்ணிடம் டிரைவர் பேச தடை\nஅந்த 3 வீரர்களால் தான் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டது - இன்சமாம்\nதிருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nதட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது\nபிச்சை எடுக்கும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்\nவீடு அருகே விழும் குண்டுகள்... 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை... நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nசென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி- சட்டசபை முற்றுகை இல்லை\nஇந்தியாவுக்கு வருகிற டிரம்பால் நமக்கு என்ன லாபம்\nமொடேரா மைதானம்: பிசிசிஐ-யை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rfcprinter.com/ta/ceramic-printer/55072772.html", "date_download": "2020-02-21T00:20:07Z", "digest": "sha1:LKOYJ27LQQ6WJOAYTE45SLO276YJ3CRD", "length": 14903, "nlines": 178, "source_domain": "www.rfcprinter.com", "title": "பீங்கான் குவளைகளுக்கான அச்சுப்பொறி China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பீங்கான் ஓடுகள் பிரிண்டர்,தனித்த பீங்கான் பிரிண்டர்,UV பீங்கான் பிரிண்டர்\nUSB ஃபிளாஷ் டிஸ்க் அச்சுப்பொறி\nHome > தயாரிப்புகள் > UV அச்சுப்பொறி > பீங்கான் பிரிண்டர் > பீங்கான் குவளைகளுக்கான அச்சுப்பொறி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: மர பெட்டி அட்டைப்பெட்டி: 850 மிமீ * 730 மிமீ * 610 மிமீ\nதோற்றம் இடம்: ஷெனென் சீனா\nவிநியோக திறன்: 300 set/month\nநாம் பீங்கான் கம்பளிப்பூச்சி பிராண்ட் சுத்திகான் நிறத்திற்கான புகழ்பெற்ற அச்சுப்பொறியின் உற்பத்தியாளர், எங்கள் வாடிக்கையாளர்களை எங்கள் இயந்திரத்தை சோதித்து, எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்த பல வாடிக்கையாளர்கள் சீனாவுக்கு வந்தனர், உங்கள் வருகையை வரவேற்கிறோம்\nநாங்கள் உங்களுக்கு சேவைகளை வழங்குவதோடு நுகர்வோர் மற்றும் உதிரி பாகங்கள் வழங்குவோம்.\nபீங்கான் ஓடுகள் ஒரு \"அல்லாத தொடர்பு\" மை ஜெட் வகை டிஜிட்டல் உபகரணங்கள் ஒரு வகையான, அதன் பயன்பாடு மிகவும் விரிவானது. UV மிக்ஸை ஆதரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, துணிக்கு கூடுதலாக அச்சிட முடியாது, கிட்டத்தட்ட அனைத்து மற்ற பொருட்களும் (மொபைல் ஃபோன் கவர், தோல், அறிகுறிகள், ஒளி பெட்டிகள், மொபைல் மின்சாரம், ஃப்ளாஷ் மெமரி வட்டு, KT பலகை, கல், சிலிக்கா ஜெல், மரம், பீங்கான், படிக, அக்ரிலிக், பி.வி.சி, ஏபிஎஸ் முதலியவை) பொருள் வண்ண அச்சிடுதல், கீறல் எதிர்ப்புடன் முடிக்கப்படலாம், எதிர்ப்பை அணியலாம், மங்காது. ஒரு முத்திரை ஒரு உண்மையான உணர்வு அடைய, எந்த தட்டு, தெளிப்பு உலர், ஒரு முழு வண்ண படத்தை.\nஎங்கள் தனித்த பீங்கான் பிரிண்டர் RF-A3UV இன் நன்மைகள்:\nநுண்ணறிவு: 1.White மை மற்றும் வண்ண மை அச்சு ஒன்றாக (வெள்ளை + நிறம் / நிறம் + வெள்ளை);\n2. தனித்த பீங்கான் அச்சுப்பொறி அச்சுத் தலத்தை பாதுகாக்க , உயரத்தை கண்டறிதல் சென்சார் கொண்டு நிறுவலாம் ;\n3. UV பீங்கான் பிரிண்டர் பொதியுறை மங்கல் நிலை கண்டறியும் சென்சார் உள்ளது, மை முடித்த போது அங்கு ஆபத்தான இ���ுக்கும்;\nதுல்லியமான: எக்ஸ், Y- அச்சு Servo motors கட்டுப்பாட்டில் + ஊமையாக நேரியல் வழிகாட்டிகள்;\nவசதியான: கட்டுப்படுத்தக்கூடிய காற்று குளிர்ச்சி எல்.வி.வி விளக்கு + ஸ்மார்ட் கட்டுப்பாட்டு குழு + அச்சு இடைவெளி மின்சார வாசகர்;\nபீங்கான் அடுக்கு இன்க்ஜெட் அச்சுப்பொறி நேர்த்தியான: மை சிப் இல்லாமல் CISS + மென்மையான அச்சு வெளியீடு + நன்றாக விளைவாக + பயனர் நட்பு\nஉங்கள் தொலைபேசி வழக்கை அச்சிடுக உங்கள் கடையை உருவாக்கவும் \nதயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்:\nதயாரிப்பு வகைகள் : UV அச்சுப்பொறி > பீங்கான் பிரிண்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகண்ணாடி மீது பீங்கான் மை அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 செராமிக் புகைப்பட அச்சுப்பொறி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெப்பமான விற்பனை A3 பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 பீங்கான் பிரிண்டர் இயந்திரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுணி மீது பீங்கான் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் அடுக்கு இன்க்ஜெட் அச்சுப்பொறி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் டைல் பிரிண்டர் மெஷின் இப்போது தொடர்பு கொள்ளவும்\nA4 uv பிளாட்பெட் பிரிண்டர்\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி\nஇரட்டை XP600 அச்சுப்பொறி தலைமையுடன் 6090 UV அச்சுப்பொறி\nயு.வி. பிளாட்பெட் அச்சுப்பொறி அனைத்து பொருட்களையும் அச்சிட முடியும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபீங்கான் ஓடுகள் பிரிண்டர் தனித்த பீங்கான் பிரிண்டர் UV பீங்கான் பிரிண்டர் பீங்கான் போக்கர் சிப் பிரிண்டர் A4 பீங்கான் பிரிண்டர் பேக்கரி கேக் பிரிண்டர் பீங்கான் பிரிண்டர் மை Uv கோல்ஃப் பால் பிரிண்டர்\nபீங்கான் ஓடுகள் பிரிண்டர் தனித்த பீங்கான் பிரிண்டர் UV பீங்கான் பிரிண்டர் பீங்கான் போக்கர் சிப் பிரிண்டர் A4 பீங்கான் பிரிண்டர் பேக்கரி கேக் பிரிண்டர் பீங்கான் பிரிண்டர் மை Uv கோல்ஃப் பால் பிரிண்டர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Refinecolor Technology Co., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/179414", "date_download": "2020-02-20T22:50:44Z", "digest": "sha1:JBZB623SXDRXL4JNQHRYNWCDMXTU6PNX", "length": 5467, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "பிகில் படத்தில் விஜய்யின் சம்பளம் இவ்வளவு தானாம், வருமான வரித்துறையினர் தகவல், நம்புற மாதிரி இல்லையே - Viduppu.com", "raw_content": "\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பார்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\nஅழகை இழந்த முன்னணி நடிகை ரம்பா.. வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..\nவிஜய் படத்தால் ஆளேமாறி போன ரோமோ ஷங்கரின் மகள் பாண்டியம்மா.. புகைப்படத்தால் வாய்பிளக்கும் ரசிகர்கள்..\nமிகவும் பிட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஒ மை கடவுளே பட நடிகை.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள்..\nஇந்தியன்2 ஷுட்டிங்கில் நடந்தது போல் பிகில் பட ஷுட்டிங்கிலும் நடந்தது, தயவுசெய்து அந்த இடத்திற்கு யாரும் போகாதீங்க - அதிர்ச்சியளித்த நடிகை அம்ரிதா..\nதிரைப்பட விழாவிற்கு கிழிந்த உடையில் வந்த நடிகை ராஷ்மிகா ஷாக்கான ரசிகர்கள்..\nஅந்த மாதிரி எண்ணம் எனக்கு இல்ல - நடிகை நஸ்ரியா ஒபன் டாக்...\nடாட்டூவை வெளிப்படையாக காமித்த தொகுப்பாளினி ரம்யா.. கலாய்க்கும் ரசிகர்கள்..\nஅட்டைபட விளம்பரத்திற்காக அங்கங்களை மறைத்த சன்னி லியோன்.. ரசிகர்கள் ஆவேசம்..\nகமல்ஹாசன் படபிடிப்பில் கிரேன் விழுந்து மூன்று பேர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் சினிமாத்துறை..\nபிகில் படத்தில் விஜய்யின் சம்பளம் இவ்வளவு தானாம், வருமான வரித்துறையினர் தகவல், நம்புற மாதிரி இல்லையே\nதமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான \"பிகில்\" திரைப்படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.\nஇந்நிலையில் வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் மீது ரெய்டு நடவடிக்கை மேற்கொண்டு கடந்த இரண்டு நாளாக விசாரணை நடந்து வருகின்றது.\nதற்போது விஜய் பிகில் படத்திற்காக ரூ 30 கோடி தான் சம்பளமாக பெற்றார் என அவர் தரப்பே கூறியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும், விவரங்கள் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என தெரிகின்றது.\nஇந்தியன்2 ஷுட்டிங்கில் நடந்தது போல் பிகில் பட ஷுட்டிங்கிலும் நடந்தது, தயவுசெய்து அந்த இடத்திற்கு யாரும் போகாதீங்க - அதிர்ச்சியளித்த நடிகை அம்ரிதா..\nமிகவும் பிட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த ஒ மை கடவுளே பட நடிகை.. ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புகைப்படங்கள்..\n“உன்னுடைய அந்த இடத்தை தான் பார்ப்பார்” - பொதுமேடையில் நடிகையிடம் கூச்சமே இல்லாமல் பேசிய விஜய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t157597-10", "date_download": "2020-02-21T01:27:01Z", "digest": "sha1:TM62B3YOL337MDPNJEGGW6YKGEG6DW4Q", "length": 21214, "nlines": 143, "source_domain": "eegarai.darkbb.com", "title": "10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்\n» நீ . . .நீயாக இரு \n» அழகான வரிகள் பத்து.\n» இதயத்தை தொடும் தாய்மொழிஇன்று சர்வதேச தாய்மொழி தினம்\n» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்\n» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்\n» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'\n» மெகா காமெடிடா சாமி...\n» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்\n» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.\n» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்\n» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்\n» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்\n» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்\n» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து\n» *ஒரு குட்டி கதை\n» வில்லி - ஒரு பக்க கதை\n» மஞ்சள் நிற கோடு\n» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm\n» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\n» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm\n» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm\n» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க\nby பழ.முத்துராமல��ங்கம் Yesterday at 4:34 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm\n» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» அக்கறை - ஒரு பக்க கதை\n» தேன் துளியாய் காதில் பாயும் பி.பி ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசிலா இருவரின் முத்தான பாடல்கள்.....\n» பாட்டு வந்ததும் விதை முளைத்தது\n» வில்வம் கீர் - குமுதம்\n» ஐம்பதிலும் அசத்தும் ஜெனிபர்\n» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி\n» வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger\n» ஒரே நாளில் ரிலீசாகும் தனுஷ் - சிவகார்த்திகேயன் படங்கள்\n» திருத்தணி முருகன் கோயிலில் பிப்.27-ல் மாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்\n» சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்\n» அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\n» கொரோனா வைரசால் கடும் தட்டுப்பாடு; ஜப்பான் ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் முகக்கவசங்கள் திருட்டு\n» சசிகலா பினாமி சொத்துகள் முடக்கம் ஆதாரம் உள்ளதாக வரித்துறை விளக்கம்\n» இந்தியா வல்லரசாக சுப்பிரமணியன் சுவாமி ஐடியா\n» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'\n» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..\n» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்\n» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை\n10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் ஐடி ரெய்டு: பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்\nபிரபல நடிகை ரஷ்மிகா மந்தண்ணா வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், விராஜ்பேட்டையில் வசித்து வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தண்ணா. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர், கடந்த 2016ம் ஆண்டு முதன் முதலாவதாக ‘‘கிரிக் பார்ட்டி’’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.\nதெலுங்கில் புகழ் பெற்�� நடிகரான மகேஷ் பாபு, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன், தமிழில் விஜய் சேதுபதி, கன்னடத்தில் புனித்ராஜ் குமார், கணேஷ், தர்ஷன் உட்பட பலருடன் ரஷ்மிகா இணைந்து நடித்துள்ளார்.\nரக்‌ஷித் ஷெட்டி என்பவருடன் ஜோடியாக நடித்தபோது அவருக்கும், ரஷ்மிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nபின்னர், ரக்‌ஷித் ஷெட்டியை விட்டு நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்ய ரஷ்மிகா முடிவு செய்திருப்பதாக கிசுகிசு வெளியானது. இதற்கிடையே, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்மிகா வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரஷ்மிகா வீட்டிற்கு வந்தனர்.\nஅங்கு அவர்கள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாயின. விராஜ்பேட்டையில் ரஷ்மிகாவுக்கு ஷெரினிட்டி என்ற பெயரில் இரண்டு மாடி பங்களா உள்ளது.\nமலைநடுவில் 24 ஏக்கரில் காபி தோட்டம், விட்டல்பாள்யாவில் பெட்ரோல் பங்க் மற்றும் சர்வதேச பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஷெரினிட்டி என்ற சொகுசு திருமண மண்டபம், விராஜ்பேட்டையில் 5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/category/award-function", "date_download": "2020-02-20T23:25:46Z", "digest": "sha1:YAFDQMA4J2ZZ4EAQULJIJNINMQETAAYH", "length": 3535, "nlines": 66, "source_domain": "www.cinibook.com", "title": "Award Function Archives - CiniBook", "raw_content": "\nஅதே புடவையில் தேசியவிருது வாங்கிய கீர்த்தி சுரேஷ்\nkeerthi suresh national award for Mahanati movie தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரோமியோ, சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார், மேலும் இவருக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம் அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமை...\nவைரலாக பரவும் அனிருத் போ���ும் மாஸ்டர் தாளம்\nவிஜய் வீட்டில் தொடரும் சோதனை- சிக்கியது 300 கோடி.\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை…\nரஜினி 168 படத்தில் ரஜினிக்கு யார் ஜோடி தெரியுமா\nமாஸ்டர் படத்தின் ஒரு காட்சி இணையத்தில் வைரல்-படக்குழுவினர் அதிர்ச்சி:-\nமீண்டும் பிரியாமணி – தனுஷ் படத்தில் நடிக்க போவதாக தகவல்….\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nமாடர்ன் சிலுக்கு சுமிதாவின் குறும்புத்தனத்தை பாருங்கள்\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவைரலாக பரவும் அனிருத் போடும் மாஸ்டர் தாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2041", "date_download": "2020-02-20T23:50:30Z", "digest": "sha1:ENQFP4CE3HL7EQL7FUSLA7XUSQIRPRN7", "length": 8422, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Annadhu Par! - அண்ணாந்து பார்! » Buy tamil book Annadhu Par! online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை கானா\n'அறிஞர் அண்ணாவின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறைக்கு மறு அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கம். மிகச்சுருக்கமாக எழுதப்பட்டிருப்பினும் இவ்வாழ்க்கை வரலாறு, ஒரு கடலை விழுங்கிய குடம்\nஇந்த நூல் அண்ணாந்து பார், என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநலம் தரும் வைட்டமின்கள் - Nalam Tharum Vitamingal\nகிரிக்கெட் உலகக்கோப்பை வரலாறு - Cricket Ulaga Koppai Varalaru\nஎன் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam\nலக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3\nவெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஉலக சோஷலிஸ்ட் அமைப்பு (old book rare)\nசீனா வல்லரசு ஆனது எப்படி\nஅரசியல் கலாட்டா - Arasiyal Galatta\nஜெ. வுக்கு ஜெயில் தண்டனை ஏன்\nசாக்லெட் சந்திப்புகள் - Chocolate Santhippukal\nசே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்\nசுதந்திரப் போரில் தமிழக கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு - Suthanthira Poril Tamilaga Communistkalin Mahathaana Pangu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறந்த நிர்வாகி ஆவது எப்படி\nமதுரை சுல்தான்கள் - Madurai Sulthangal\n இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana \nபட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)\nசீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30641-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?s=f80029297b95415f5f082f748e95bcad", "date_download": "2020-02-21T00:21:12Z", "digest": "sha1:OZFVLNM3DU77V27R4OBBWXUIXTDJEKE3", "length": 13436, "nlines": 291, "source_domain": "www.tamilmantram.com", "title": "குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி", "raw_content": "\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nThread: குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nவணக்கம். பண்பலைக்கு வழங்கிவரும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மனங்கனிவான நன்றி.\nஉலகமெங்கும் மகிழ்வைத் தழைக்கச் செய்யும் மழலையர்க்கும், குழந்தைகளுக்கும், குழந்தைமனம் மாறா உள்ளங்களுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.\nஇன்று மாலை இந்திய நேரப்படி 5 மணிக்கு பண்பலையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியாக திரையோசையில் ஒலிக்க இருக்கின்றன சில திரைப்பாடல்கள். தொடர்வது அரும்பும்பொழுது.. குழந்தைமனங்களுக்கான ஒரு இனிய நிகழ்ச்சி.\nஅனைவரும் கேட்டு ரசிப்பதோடு மன்றப் பண்பலைப் பகுதியில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.\nவழக்கம்போல் அனைவரின் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.\nநிகழ்ச்சி முடிந்ததும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் மறுஒலிபரப்பாகும். விடுபட்டுப்போன கீழைநாடனின் பேட்டியும் ஒலிபரப்பாகும். கேட்டு மகிழுங்கள்\nஇது தமிழ்மன்ற பண்பலை.. இணையத்தின் தமிழ் அலை.\nஇனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..குழந்தைகள் தின நிகழ்ச்சி தொகுப்புகளிநூடே ஒலிபரப்பான குழந்தைகள் தொடர்பான தகவல்கள் பாடல்கள் அருமை...இன்னும் மேம்படுகிறது பண்பலை ..வாழ்த்துக்கள் ..துவங்கி விட்டது மின் வெட்டு ..மீண்டும் இழக்கிறேன் வாய்ப்பினை..\nவெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்\nசூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது\nஇனிய உறவுகளுக்கு வணக்கம். நேற்று குழந்தைகள் தின ச���றப்பு நிகழ்ச்சியை ரசித்த அனைவருக்கும் நன்றி. அரும்பும்பொழுது என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுப்புச் சிக்கல் காரணமாக குறிப்பிட்டபடி ஒலிபரப்பாகவில்லை. அதற்காக என் வருத்தங்கள். இன்று இந்திய நேரம் மாலை 5.00 மணிக்கு நேற்றைய திரையோசையின் மறுஒலிபரப்பும், தொடர்ந்து அரும்பும்பொழுது நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும் என்று அறிவிப்பதில் மகிழ்கிறேன். அரைமணி நேர இடைவேளைக்குப்பின் அந்த நிகழ்ச்சிகள் மாலை 7.30 மணியளவில் மீண்டும் மறுஒலிபரப்பாகும். அனைவரும் கேட்டு ரசிக்க வாழ்த்துக்கள். நன்றி.\nநேற்று குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி முழுவதும் கேட்க இயலவில்லை.\nகேட்டவரை குழந்தைகள் பற்றிய தகவல்களும் மற்றும் மனங்கவர்ந்த பாடல்களுமாய் அருமையாக இருந்தது.\nகீதமக்காவின் தொகுப்பு நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டிருக்கிறது.\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nஹி ஹி குழந்தைகள் தினத்தன்று சிறுவர் பகுதியில் சில சிறப்புப் பதிவுகளை ஒலிபரப்பி இருக்கலாம்.. ஹி ஹி...\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி | அறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.. மனோ.ஜி அண்ணா பேட்டி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_55.html", "date_download": "2020-02-21T00:37:21Z", "digest": "sha1:HNEGZKUHKAASY44YE2IYNA37C565PKWM", "length": 8460, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 20 February 2018\n“எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள மற்றும் தோற்றம் பெற்று முடிந்த பல பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தமிழ்த் தேசி���க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் சிலர் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கின்றனர். எமது நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் நீதிபதிகளாக கடமையாற்றுகின்றனர். நாம் எதிர்மறையாகச் சிந்திக்கின்றபோது, நடுநிலைக் கருத்துகளைப் பெற வேண்டும். ஒரு விடயத்தில் என்ன நன்மை உள்ளது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தே நாம் செயற்பட வேண்டும். இதற்கமையவே, வெளிநாட்டு நீதிபதி விடயத்திலும் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையியல் கட்டளைச் சட்டம், ஒழுக்கக்கோவை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த அரசாங்கத்தில் தற்போது நிலையற்ற நிலை காணப்படுகின்ற இத்தருணத்தில், நிலையான சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிலையற்ற தன்மையால் தான் நெகிழ்வுத் தன்மை காணப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில், நிலையியற் கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றக் கூடிய சிறந்த சந்தர்ப்பமாக இதை நான் கருதுகின்றேன்.\nஎவ்வாறானதொரு அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பது கூட தெரியாமல் உள்ளது. பழைய நிலையியற் கட்டளைச் சட்டத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரித்தானிய பாராளுமன்றக் கலாசாரத்தையே நாம் பின்பற்றி வருகின்றோம். இவ்வாறானதொரு நிலைமையில், நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்து மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நடத்தைக் கோவை கூட மாற்றம் பெற்றுள்ளன. மேலும், உறுப்பினர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில், நடத்தைக் கோவை அமைய வேண்டும். நிலையியற் கட்டளைச் சட்டம் மிகச் சிறந்தது. இதை முன்னிறுத்தி பாராளுமன்ற வழிநடத்தப்படும் என நம்புகிறேன்”என்றுள்ளார்.\n0 Responses to எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்\nயாழ்- சென்னை விமானக் கட்டணங்களை குறைப்பது தொடர்பாக ஆராய்வு\nசவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை\nரஜினி குழப்பமாக பேசுகிறார்: பிரேமலதா விஜயகாந்த்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கிய��டன் கைது\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nயார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்...\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/collections/straight-tweezers", "date_download": "2020-02-21T00:38:26Z", "digest": "sha1:KB5MOD7OYPJGSTB2LIHZW6QKH5OMUYAV", "length": 10187, "nlines": 167, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "சாமுவேல் - மேயெஷெஸ்ட்", "raw_content": "\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nமெக்ஸிக்கோவில் இருந்து கப்பல் | எப்படி வாங்குவது\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nகண் சிமிட்டு விரிவாக்கம் & தவறான கண் இமை\nநிழல் இரட்டை கர்ல்ஸ் தொகுதி\nகருவிகள் மற்றும் கண்ணி நீட்டிப்புக்கான பசை\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமெக்ஸிகோவில் உள்ள 10-ம் வியாழக்கிழமை வர்த்தக தினம்\nசிறப்பு விலை, குறைந்த அளவு குறைந்த விலை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது சிறந்த விற்பனை\nமிஸ்லாலோடு வெட்டஸ் ST-15 வளைந்த துருப்பிடிக்காத எஃகு சாமணங்கள்\n3D 6D தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் AS09\nவளைந்த முனை கண்ணிமுடி நீட்டிப்பு கருவிகளை கொண்ட மிஸ்லாலோட் ESD15 நிலையான நிலையான நல்ல சாமணம்\nமிஸ்லாமோடு vetus ST-12 நேராக துருப்பிடிக்காத எஃகு சாமணங்கள்\nரஸ்ஸியா தொகுதி கண்ணிமுடி நீட்டிப்பு சாமுவேல்ஸ் க்கான மிஸ்லாலோட் 6A-SA கண் சிமிழ் சாமணம்\nதவறான eyelashes கருவிகளை ஒட்டுவதற்காக சிறந்த மிதிவண்டி மிஸ்லாண்டு\nகண்ணி வெட்டு நீட்டிப்பு கருவிகளுக்கான மிஸ்லாலோட் ESD12 எதிர்ப்பு நிலையான சிறந்த சாமணங்கள்\nகண்ணிமுடி நீட்டிப்பு கருவிகள் மற்றும் மயி���் உபயோகிக்கும் கருவிக்கான மிதமண்டலடி ESD11 எதிர்ப்பு நிலைமாற்றிகள்\nகண் இமை மயிர்க்கால்களுக்கு நறுமண பொருள்கள்\nமிஸ்லாமோடு vetus ST-11 நேராக துருப்பிடிக்காத எஃகு சாமணங்கள்\nதொகுதி மயிர் நீட்டிப்பு தொழில்நுட்பத்திற்கான மிஸ்லாண்டு GS10 தங்க நிற சாமணங்கள்\nமிளகுத்தூள் இரட்டை வளைந்த எஃகு சாமணம்\n03D-3D கண்ணி வெடிப்பு நீட்டிப்பு சாமணங்கள் ஐந்து மிஸ்லாடட் LT9 ரஷ்யன் தொகுதி கண் இமைகள் சாமணம்\nதொழில்முறை வரவேற்பு பயன்பாட்டிற்கான Misslamode GS09 தங்க நிற சாமணம் கண்ணிமுடி நீட்டிப்பு கருவிகள்\n3D 6D 9D மெகா தொகுதி லாஷ் நீட்டிப்பு சாமணம் LT02\nரஷ்யா Volume 01D-3 Eyelash Extension சாமுவேல்ஸ் க்கான மிஸ்லாமோடு LT9 கண் இமைகள் சாமணம்\nரஸ்ஸியா தொகுதி கண் இமைகள் சாமர்த்தியங்களுக்கான மிஸ்லாண்ட் AS14 உயர் தரமான கண் இமை மடிப்பு கருவிகள்\n15 மயிர்க்கால்களின் நீட்டிப்பு இலவச கப்பல் சாமணம் செய்ய மிஸ்லாடேட் AS3 துருப்பிடிக்காத சாமணம்\nஉருப்படிகளைக் காண்பிக்கிறது 1-18 of 18.\nபதிப்புரிமை © 2020 Meyelashstore • Shopify தீம் அண்டர்கிரவுண்டு மீடியா மூலம் • திருத்தினோம் Shopify\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13201441/Maha-Teenager-killed-while-posing-with-pistol-for.vpf", "date_download": "2020-02-20T23:24:37Z", "digest": "sha1:TJXDAJR4CIXZDFP4DXKXI6I35MW5HOFI", "length": 11351, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maha Teenager killed while posing with pistol for TikTok clip || டிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு + \"||\" + Maha Teenager killed while posing with pistol for TikTok clip\nடிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு\nடிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சிறுவன் தவறுதலாக சுட்டதில் உயிரிழந்தான்.\nமுகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போலவே ‘டிக்-டாக்’ என்ற பெயரில் புதிய செல்போன் செயலி அறிமுகமாகி உள்ளது. ஏற்கனவே இருக்கிற வீடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற ‘டிக்-டாக்’ செயலி கிட்டத்தட்ட ஸ்மார்ட் செல்போன் வைத்திருக்கும் அனைவரின் செயலிகளுடன் கண்டிப்பாக இடம் பெற்��ிருக்கும்.\nஇதற்கு இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் ‘டிக்-டாக்’ செயலி கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமூக சீரழிவுக்கு ‘டிக்-டாக்’ வீடியோக்கள் வழி வகுப்பதாகவும், இந்த செயலியை பயன்படுத்தியவர்கள் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செயலிக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது.\nடிக் டாக்கில் அடிமையாகி, அதனால் விபத்து நேரிட்டும் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது மராட்டிய மாநிலம் சீரடியில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். ஷீரடியில் உள்ள ஓட்டலில் பராதிக் வடேகர் (வயது 17) என்ற சிறுவன் தன்னுடைய உறவினர்களுடன் நாட்டு துப்பாக்கியை வைத்த வண்ணம் டிக்டாக்கில் வீடியோ எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தவறுதலாக துப்பாக்கியை இயக்கியதால் குண்டு வெளியாகி சிறுவன் மீது பாய்ந்தது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். மற்றவர்கள் உடனடியாக ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. திருட வந்த இடத்தில் \"இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது\" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்\n2. திருமண நாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த பிரியங்கா டுவிட்டரில் படங்களையும் வெளியிட்டார்\n3. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்\n4. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n5. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73161-grenade-attack-in-jammu-and-kashmir-s-srinagar-1-dead-and-13-injured.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-21T00:02:09Z", "digest": "sha1:J7PCAZEZ4NXD4FUIT2N46NSFMS4HP3IT", "length": 9991, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம் | Grenade attack in Jammu and Kashmir’s Srinagar; 1 dead and 13 injured", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம்\nஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர்.\nஸ்ரீநகரில் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nமதியம் 1:20 மணியளவில் பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகளால் கையெறி குண்டு வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமரங்கள் குழந்தைகளுக்கு சமம்: தலைமை நீதிபதி வினித் கோத்தாரி\nவெடிகுண்டு மிரட்டல் - மேலும் ஒருவரிடம் விசாரணை\nமாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: 4 பேர் கைது\nசென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலி���ான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. 3 பேர் பலி.. இயக்குனர் ஷங்கர் உட்பட 11 பேர் காயம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் - மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்\nகாஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம்\nகாஷ்மீர்: கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயம்\nஸ்ரீநகர் விரைந்தார் அஜித் தோவல்\n1. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\n2. தலைமுடியை பாதுகாப்பது எப்படி\n3. இந்தியன்-2 விபத்து - கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் உயிரிழப்பு\n4. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து.. சுற்றுலா வந்தவர்கள் உள்பட 21 பேர் பலியான சோகம்\n5. கொரானோ வைரஸ் தொற்று இருப்பவரை கண்டறியும் புதிய செயலி அறிமுகம்..\n6. 4 ஆண்டுகள் காதலித்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன்.. மாஸ் காட்டிய போலீஸ்\n7. 3 பேர் பலி.. இயக்குனர் ஷங்கர் உட்பட 11 பேர் காயம்\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்தார் கமல் நூலிழையில் உயிர் தப்பியதாக உருக்கம்\nதங்கப் பதக்கம் வென்ற 2வது இந்திய வீராங்கனை\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/category/general/", "date_download": "2020-02-20T23:31:44Z", "digest": "sha1:AFF3JPZRAURGIRN2I5D7AZO6IG2IP3B4", "length": 15729, "nlines": 93, "source_domain": "aimansangam.com", "title": "GENERAL | AIMAN SANGAM", "raw_content": "\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\nஅபுதாபி இரத்த வங்கியின் அங்கீகாரச் சான்றிதழ்\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இரத்த தானம் முகாம்.\nஅய்மான் சங்கம் அபுதாபி இரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்\nஅய்மான் சங்கத்தின் 450 – வது செயற்குழு கூட்டம்\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅய்மான் சங்கத்தின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நிர்வாகியுமாகிய திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்க...\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே....\nஅமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது\nஅபுதாபியில் புரைமி-அல் ஐன் சோதனைச் சாவடி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய...\n2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.\nபொது பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை\nஅமீரகத்தில் உள்ள அனைத்து பொது பேருந்துகளிலும் இலவச வைஃபை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அபுதாபியின்...\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅய்மான் சங்கத்தின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நிர்வாகியுமாகிய திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் அவர்களுடனான தனது சந்திப்பு குறித்து மமக/தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச் ஜவாஹிருல்லா அவர்களுடைய உணர்வுப் பூர்வமான பதிவு. 💢 இன்று திருச்சியில் பல்வேறு இயக்க அலுவல்களுக்குடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு என் நெஞ்சம் நிறைந்த அய்மான் அப்துல் வஹ்ஹாப் அவர்களை ...\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் தலைவர்கள்.\nஇலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.MP, தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.MP, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் Ex.MLA, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் குழுவினருக்கு இலங்கைத் தொழில் ...\nஅமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்றவர்கள் கைது\nஅபுதாபியில் புரைமி-அல் ஐன் சோதனைச் சாவடி வழியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரகசியமாக லாரி மூலம் நுழைய முயன்ற 18 பேரை போலிஸார் கைது செய்தனர். அபுதாபி போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சோதனைச் சாவடியில் ஊடுருவ முயற்சிப்பதாக அபுதாபி காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து அபுதாபியின் பொது இயக்குநரகத்துடன் ஒருங்கிணைந்து ஊடுருவியவர்கள் கைது ...\n2020 வருடத்திற்கான விடுமுறைகள் அறிவிப்பு.\nபொது பேருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் இலவச வைஃபை\nஅமீரகத்தில் உள்ள அனைத்து பொது பேருந்துகளிலும் இலவச வைஃபை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக அபுதாபியின் போக்குவரத்துத் துறை (டிஓடி) இன்று அறிவித்தது அபுதாபி, அல் ஐன் மற்றும் மேற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும், எமிரேட் முழுவதும் உள்ள அனைத்து குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையங்கள் இலவச வைஃபை அமைக்கப்பட உள்ளன முதல் கட்டமாக பத்து ...\nஅபுதாபி சுங்க வரி (டோல்கேட்) பதிவு செய்ய 100 திர்ஹம்.\nஅபுதாபி – துபை சுங்க வரிச் சாலைகள் வருகின்ற அக்டோபர் 15 ம் தேதி முதல் ஆரம்பமாகின்றது. அபுதாபி சுங்க வரி (டோல்கேட்) கடந்து செல்ல ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அநேக பகுதிகளிலில் உள்ள வாகனங்கள் நம்பர் பிளேட் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 திர்ஹம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் ஆன்லைனில் பதிவு செய்ய ஒரு இணைய ...\nஅபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக நிர்வாகிகள் ஆலோசனை\nஅபுதாபி வாழ் தமிழர்களின் மருத்துவ சேவை சம்மந்தமாக இன்று 02/09/2019 மாலை அய்மான் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் ஆகியோர் அஹலியா மருத்துவ மனை நிர்வாகத்தின் பிரதிநிதிகளான திரு. ஜிஜோ, திரு.பிலால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அய்மான் சங்கம் மூலம் இது ...\n*அபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை அய்மான் சங்கம் தீர்மானம்…*\nஅபுதாபியில் வாரம் தோறும் திருக்குர்ஆன் தஃப்ஸீர் விளக்கவுரை என 446-வது செயற்குழு கூட்டத்தில் அய்மான் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அய்மான் சங்கத்தின் 446-வது செயற்குழு கூட்டம் தலைவர் ஹாஜி J. ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில்,பொருளாளர் முஹம்மது ஜமாலுத்தீன் இல்லத்தில் வைத்து 04/12/2018 செவ்வாய் மாலை நடைபெற்றது. *நடந்து முடிந்த டிசம்பர் 2- தேசிய தின ஒன்று கூடல் ...\nதமிழகத்தில் மட்டுமின்றி,இந்தியத் திருநாட்டில் நடைபெற்ற அத்தனை இயற்கை பேரிடர்களிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அய்மான் சங்கம், தன் அன்புக் கரங்களை, பொருளாதாரமாகவும், பொருளாகவும் மக்களிடம் கொண்டு ���ேர்த்துள்ளது கடந்த கால வரலாறாகும் . கடந்த காலத்தில், அஸ்ஸாம், குஜராத் கலவரம்/ பூகம்பம், சென்னை பெருவெள்ளம், தானே புயல், கேரள பெருமழை வெள்ளம், கண்டியூர் தீ விபத்து, கொடைக்கானல் 12 ஆலிம்களின் ...\nபூந்தை ஹாஜா அவர்களின் தாயார் மரண அறிவிப்பு.\nஅபுதாபி அய்மான் சங்க செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்களின் தாயாரும், திருப்பந்துருத்தியில் இருக்கும் நாட்டாண்மை ஹாஜி H.அப்துல் வஹாப் அவர்களின் மனைவியுமான ஹாஜியா ஜுலைஹா பீவி அவர்கள் சற்று முன் 19/11/2018 தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு ...\nஅய்மான் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்.\nஅபுதாபியில் தமிழக ஹாஜிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி\nஅய்மானின் மூத்த தலைவருடன் பேராசிரியர் சந்திப்பு\nஅபுதாபி அல் அஹலியா மருத்துமனை மற்றும் அய்மான் சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்\nஅபுதாபியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி. சிவா MP க்கு உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=192", "date_download": "2020-02-20T23:39:49Z", "digest": "sha1:KNESU3T7X5EDG5J7I2FCX4XJWQUFW5BA", "length": 4236, "nlines": 93, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kaargil-movie-teaser/", "date_download": "2020-02-21T00:51:32Z", "digest": "sha1:CVFVK6WR6VYH35R6VL4OCJJWUH2A5BHP", "length": 7354, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கார்கில்’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nactor jishnu menon director sivaani senthil kargil movie kargil movie teaser இயக்குநர் சிவானி செந்தில் கார்க��ல் டீஸர் கார்கில் திரைப்படம் நடிகர் ஜிஷ்னு மேனன்\nPrevious Postதிரைப்பட விநியோகஸ்தர்கள் பாராட்டிய ‘டிராபிக் ராமசாமி’ Next Post\"காதல் காட்சிகளில் நல்லா நடிச்சிருக்கார்...\" - ஹீரோ பற்றி ஹீரோயின் கொடுக்கும் சான்றிதழ்..\nஒருவர் மட்டுமே நடித்துள்ள ‘கார்கில்’ ஜூன்-22-ல் வெளியாகிறது..\nஒரேயொரு நடிகர் நடித்திருக்கும் ‘கார்கில்’ திரைப்படம்\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nமீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் ‘நவரச நாயகன்’ கார்த்திக்..\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\n‘1945’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை – தலை சுற்ற வைக்கும் பஞ்சாயத்துக்கள்..\n“கன்னி மாடம்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்…” – திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு..\nஇது தமிழ்த் திரையுலகத்தில் புதுமையான ஊழல்..\nபிரபு தேவா, ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணையும் ‘பஹிரா’ திரைப்படம்\n“திரெளபதி’ – பிற்போக்குத்தனமான திரைப்படம்..” – இயக்குநர் வ.கீரா கண்டனம்..\n‘ராபின் ஹூட்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ‘மொட்டை’ ராஜேந்திரன்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nஅசோக்குமார்-ஷீலா ராஜ்குமார் நடிக்கும் ‘மாயத்திரை’ படம் துவங்கியது\n“என்னோட சக்களத்தி ஹிப்ஹாப் ஆதிதான்…” – நடிகை குஷ்பூவின் காமெடி பேச்சு..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\n“மாபியா’ படம் ஆடு-புலி ஆட்டம் போல சுவாரஸ்யமாக இருக்கும்” – இயக்குநர் கார்த்திக் நரேன் பேச்சு\nஎஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘பொம்மை’ திரைப்படம்\nஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaiveedu.com/index.php/writers/76-p-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2020-02-21T01:18:35Z", "digest": "sha1:WMKR2VVKXP2PXGKVM4A3PPDYDXUGFPTK", "length": 3090, "nlines": 57, "source_domain": "www.thaiveedu.com", "title": "விக்னேஸ்வரன் .P", "raw_content": "\nமனிதரைப் படித்தல் 105 January - 2020\nகற்றுக்கொண்ட பாடங்கள் 95 January - 2018\nசிவானந்தன்: இடையறாத போராளி 90 Feburary - 2018\nபுதியதோர் உலகம் 97 Feburary - 2018\nசிதம்பர சக்கரம் 83 March - 2018\nமுதல் பெண்மணி 114 March - 2018\nசூழலுக்கு இசைவாதல் 83 April - 2018\nநேரமும் நம்பகத் தன்மையும் 83 May - 2018\nஅடிப்படைத் தகைமை 83 June - 2018\nசிறப்பான ஆரம்பம் 83 August - 2018\nஆயுதக் கிளர்ச்சி 83 September - 2018\nஒரு காலகட்டத்தின் மாற்றம் 83 October - 2018\nஅறிமுகத்தின் அவசியம் 83 November - 2018\nஒலிபரப்புப் பயிற்சியாளர் C. V. இராஜசுந்தரம் 83 December - 2018\nகாற்றினிலே வரும் கீதம் 103 May - 2017\nகண்டது கற்றல் 103 June - 2017\nசெய்திகள் - வாசிப்பவர் சற்சொரூபவதி நாதன் 35 July - 2017\nமுயற்சி திருவினையாக்கும் 73 July - 2017\nவிளையும் பயிர் 43 August - 2017\nஒன்றின் நிறைவில் இன்னொன்றின் ஆரம்பம் 85 September - 2017\nஉயிராபத்து நிறைந்த ஊடகப்பணி 91 October - 2017\nமந்திரத் தறி - நாடக மொழிவு 72 December - 2017\nசத்துருக்களாக மாறிய சமாதானப்படை 97 December - 2017\nஎழுதித் தீராப் பக்கங்கள்: ஒரு பிரதி 98 June - 2016\nதாயகம் அந்நியமாகிறது 71 April - 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/05/blog-post_4.html", "date_download": "2020-02-20T23:52:49Z", "digest": "sha1:I5IY7HQSZE5VQSR4PBYEYL4TT4G622AH", "length": 7726, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வு எழுதும் பார்வையற்றோர் உதவியாளரை பயன்படுத்தலாம்: மத்திய அரசு", "raw_content": "\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வு எழுதும் பார்வையற்றோர் உதவியாளரை பயன்படுத்தலாம்: மத்திய அரசு\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வு எழுதும் பார்வையற்றோர் உதவியாளரை பயன்படுத்தலாம்: மத்திய அரசு\nபார்வையற்றோர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உதவியாளரின் துணைக் கொண்டு மத்தியத் தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.குடிமைப் பணித் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்டவ���்றை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது.\nமுதல் நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய 3 நிலைகளாக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வை ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுவாக, இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கைப்பட தேர்வை எழுத வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்நிலையில், தசை மற்றும் மூட்டுகளின் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், கண்பார்வையற்றவர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள் ஆகியோர் தங்கள் கைப்படத் தேர்வு எழுத இயலாத சூழ்நிலை இருப்பதால், அவர்கள் உதவியாளரைக் கொண்டு முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளை எழுதலாம்.இத்தகையவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஒரு மணிநேரத்துக்கு 20நிமிடங்கள் வீதம் கூடுதலாக நேரம் வழங்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://markaspost.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-21T00:20:49Z", "digest": "sha1:IUYX27WCJVR3DAUZRIWB42RIUXVKMAIU", "length": 4887, "nlines": 63, "source_domain": "markaspost.wordpress.com", "title": "மேலூர் | மண்ணடி காகா", "raw_content": "\nகல்வி / திருட்டு / பள்ளி / மேலூர்\nமேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை\nPosted on பிப்ரவரி22, 2009 by ஆதம் ஆரிபின்\t• 1 பின்னூட்டம்\nமேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை மேலூர்,பிப்.22- மேலுர் அருகே படித்த பள்ள��யிலேயே கதவை உடைத்து லேப்-டாப்கள் திருடிய பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். `லேப்டாப்` திருட்டு மேலூர் அருகே உள்ளது எஸ்.கல்லம்பட்டி. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக 3 லேப்டாப் கம்ப்ïட்டர்கள் வழங்கப்பட்டன. ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள இந்த கம்ப்ïட்டர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விட்டு பள்ளியில் … Continue reading →\nதோப்புத்துறை : கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றது. – அதிரை ஏ.எம்.பாரூக்\nஇனிய “ஈதுல் அல்ஹா” எனும் “ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்”.\nராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”\nநாகை மாவட்டம் – கோடியக்கரை : ஷிர்க் திருவிழா\nஇந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை\nபாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகு ப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கூட்டம்\nநாங்களும் பங்களிக்க வாய்ப்பு தாருங்கள்… உங்கள் தொழிலுக்கு சஃப்ட்வேர் மற்றும் வெப்சைட் செய்ய துபை’யில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் ஆதம்.ஆரிஃபின் கைபேசி: 050-1657853 ( UAE ) INDIA – 9003329412\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-21T01:26:50Z", "digest": "sha1:G43CZOHBV2T7TN5SU4AXYLO5452SJNQV", "length": 6416, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுரேன் ராகவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை வடக்கு மாகாண ஆளுநர்\nசுரேன் ராகவன் (Suren Raghavan) இலங்கைத் தமிழ் கல்வியாளரும், இலங்கை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.\n6-வது வட மாகாண ஆளுநர்\n7 சனவரி 2019 – 20 நவம்பர் 2019\nபி. எஸ். எம். சார்லசு\nராகவன் 2005 ஆம் ஆன்டில் கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல், பன்னாட்டு உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1][2] பின்னர் அவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பணியாற்றி 2008 இல் கென்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக இணைந்து,[1][3] 2012 இல் முனைவரானார்.[2][4]\nராகவன் 2018 நவம்பரில் இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராகவும், அரசுத்தலைவரின் ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[2][5] 2019 சனவரியில் இவர் வட மாகாண ஆளுநராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார்.[6][7] 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து புதிய அர���ுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகக் கேட்டுக் கொண்டதை அடுத்து சுரேன் இராகவன் 2019 நவம்பர் 20 இல் பதவி விலகினார்.[8][9]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-risks-of-eating-the-broiler-chicken-119040400048_1.html", "date_download": "2020-02-21T00:55:03Z", "digest": "sha1:3TE3YT4KU5UVD2MNG447GCB2BG7L6BEQ", "length": 13939, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 21 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா...\nகோழி இறைச்சி ஆரோக்கியமான ஒன்று ஆகும். கோழி இறைச்சி உண்டு வந்தால் உங்களுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பிராய்லர் கோழி மீது அதிக மோகம் கொண்டுள்ளனர்.\nபிராய்லர் கோழி என்பது ஒரு ஆண்பால் பெண்பால் அற்ற உயிரினம். இதனை வளர்ப்பதற்கு பலவித வேதிப்பொருட்களை பயன் படுத்துகின்றனர் மற்றும் இதன் வளர்ச்சி மிகவும் குறைந்த நாட்களில் முழுமை அடைகின்றது.\nபிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.\nபிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய கரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது. எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக��கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.\nதற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.\nபிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்க்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும். தற்பொழுது பரவலாக ஏற்படும் பறவை காய்ச்சல் முக்கியமாக பிராய்லர் கோழியின் மூலமாக தான் பரவுகின்றது என்றும் கூறப்படுகிறது.\nபிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.\nபிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்பது நல்லது.\nஇத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா சர்க்கரை வள்ளி கிழங்கு.....\nதினமும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பலன்கள்...\nவீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்...\nஉடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொண்ட கொள்ளு....\nநோய்கள் நம்மை விட்டு நீங்க சில பயன்தரும் இயற்கை வைத்திய குறிப்புகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/hymn-to-goddess-varahamukhi-lyrics-in-tamil/", "date_download": "2020-02-21T00:44:33Z", "digest": "sha1:POUR5N2PFTA2HSTIQNL265RI2C73L3PR", "length": 9848, "nlines": 168, "source_domain": "templesinindiainfo.com", "title": "Hymn to Goddess Varahamukhi Lyrics in Tamil | Temples In India Information", "raw_content": "\n॥ வராஹமுகீ²ஸ்தவ: ததா² வாராஹ்யநுக்³ரஹாஷ்டகம் ॥\nகபிலநயநா மத்⁴யே க்ஷாமா கடோ²ரக⁴நஸ்தநீ\nஜயதி ஜக³தாம் மாத: ஸா தே வராஹமுகீ² தநு: ॥ 1 ॥\nதரதி விபதோ³ கோ⁴ரா தூ³ராத் பரிஹ்ரியதே ப⁴ய-\nஸ்க²லிதமதிபி⁴ர்பூ⁴தப்ரேதை: ஸ்வயம் வ்ரியதே ஶ்ரியா \nக்ஷபயதி ரிபூநீஷ்டே வாசாம�� ரணே லப⁴தே ஜயம்\nவஶயதி ஜக³த் ஸர்வம் வாராஹி யஸ்த்வயி ப⁴க்திமாந் ॥ 2 ॥\nக்ஷுபி⁴தஹ்ருʼத³யா: ஸத்³யோ நஶ்யத்³த்³ருʼஶோ க³லிதௌஜஸ: \nப⁴க³வதி புரஸ்த்வத்³ப⁴க்தாநாம் ப⁴வந்தி விரோதி⁴ந: ॥ 3 ॥\nப⁴க³வதி மஹாபா⁴ர: க்ரீடா³ஸரோருஹமேவ தே \nதத³பி முஸலம் த⁴த்ஸே ஹஸ்தே ஹலம் ஸமயத்³ருஹாம்\nஹரஸி ச ததா³கா⁴தை: ப்ராணாநஹோ தவ ஸாஹஸம் ॥ 4 ॥\nருபஶமயதாம் ஶத்ரூந் ஸர்வாநுபே⁴ மம தே³வதே ॥ 5 ॥\nஹரது து³ரிதம் க்ஷேத்ராதீ⁴ஶ: ஸ்வஶாஸநவித்³விஷாம்\nப⁴க³வதி ஸ தே சண்டோ³ச்சண்ட:³ ஸதா³ புரத: ஸ்தி²த: ॥ 6 ॥\nதவ து குடிலே த³ம்ஷ்ட்ராகோடீ ந சேத³வலம்ப³நம் ॥ 7 ॥\nதமஸி ப³ஹுலே ஶூந்யாடவ்யாம் பிஶாசநிஶாசர-\nக்ஷுபி⁴தமநஸ: க்ஷுத்³ரஸ்யைகாகிநோঽபி குதோ ப⁴யம்\nஸக்ருʼத³பி முகே² மாதஸ்த்வந்நாம ஸம்நிஹிதம் யதி³ ॥ 8 ॥\nஸகலப²லத³ம் பூர்ணம் மந்த்ராக்ஷரைரிமமேவ ய: \nபட²தி ஸ படு: ப்ராப்நோத்யாயுஶ்சிரம் கவிதாம் ப்ரியாம்\nஸுதஸுக²த⁴நாரோக்³யம் கீர்திம் ஶ்ரியம் ஜயமுர்வராம் ॥ 9 ॥\nஇதி ஶ்ரீவராஹமுகீ²ஸ்தவ: ஸமாப்த: ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/11195256/Home-Minister-Amit-Shah-speaks-on-Citizenship-Amendment.vpf", "date_download": "2020-02-21T00:36:08Z", "digest": "sha1:J7OTA3KKMRGNTUIZOUVLRAY4SNNDQNL4", "length": 10927, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Home Minister Amit Shah speaks on Citizenship Amendment Bill 2019 in Rajya Sabha || குடியுரிமை சட்ட திருத்த மசோதா: இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல - அமித்ஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா: இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல - அமித்ஷா\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல என்று மத்திய உள்துறைமந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்தநிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.\nஅவர் பேசுகையில், தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருந்தால் குடியுரிமை மசோதாவிற்கு தேவை இருந்திருக்காது\nவெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அவர்கள் துன்புறுத்தப்பட வாய்ப்புகள் குறைவு.\nமத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டது ஏன் அதற்கு காங்கிரஸ் எப்படி ஒப்புக்கொண்டது.\nகுடியுரிமை சட்ட மசோதா குறித்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தவறான கருத்துகளை பரப்புகிறார். காங்கிரஸ் எதை செய்தாலும் அது மதச்சார்பின்மை எனக்கூறி மக்களை ஏமாற்றுகிறது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. திருட வந்த இடத்தில் \"இது ராணுவ வீரரின் வீடு என தெரியாது\" என சுவரில் எழுதி வைத்து விட்டு சென்ற திருடன்\n2. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்\n3. முதுமையிலும் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்த 93 வயது தாத்தா\n4. ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு ஜனாதிபதியுடன் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சந்திப்பு மு.க.ஸ்டாலின் கடிதத்தை வழங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/72513-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-20T23:35:35Z", "digest": "sha1:TVOGC65OVP7THCAETLKMXTNSU7SGYEVM", "length": 10230, "nlines": 120, "source_domain": "www.polimernews.com", "title": "கழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் - வேதனையில் விவசாயிகள் ​​", "raw_content": "\nகழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் - வேதனையில் விவசாயிகள்\nகழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் - வேதனையில் விவசாயிகள்\nகழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் - வேதனையில் விவசாயிகள்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கழிவுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி மற்றும் இறவை பாசனத்தின் மூலம் சாகுபடி நடைபெறுகிறது. பருத்தி, கடலை, வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.\nகடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்துப் போனதால் இப்பகுதி விவசாயிகள், தங்களது நிலங்களை தரிசாக்கிவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் சிலர் மட்டும் இழப்புகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என விவசாயம் செய்து வருகின்றனர்.\nமழையை நம்பியும், ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் கிடைக்கும் சொற்ப நீரில் விவசாயம் செய்து வரும் அவர்கள், அந்தத் தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் குடியிருப்புகள் மற்றும் கால்நடை கொட்டகைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையானது பயிர்களில் பல்வேறு நோய்த்தாக்குதல்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nகுடியிருப்புகள் மற்றும் கால்நடை கொட்டகைகளில் இருந்து வாய்க்கால் மூலம் வரும் கழிவுநீர் பெரிய அளவிலான பள்ளத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த பள்ளத்தில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை வயல்வெளிகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.\nநோய்த்தாக்குதல்களுக்கு உள்ளான பயிர்களை நேரில் வந்து பார்வையிட்டு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nவிதை விதைத்த��், களையெடுத்தல், மருந்தடித்தல், உரமிடுதல் என கடன் வாங்கி பயிரிட்டு அவற்றுக்கு உயிரூட்ட போதிய நீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள், பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nகழிவுநீர்Waste water விவசாயிகள் farmersதேனிTheniஆண்டிப்பட்டிAndippatti\nகால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் ஜிபிஎஸ் பொருந்திய புதிய சாதனம்\nகால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் ஜிபிஎஸ் பொருந்திய புதிய சாதனம்\nடெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி\nடெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி\nதாயை அவதூறு பேசி அத்துமீறல் மகனை கொன்று கூறுபோட்ட தாய்\nஆதார் அட்டைக்கு வங்கி கடன்.. பல லட்சம் சுருட்டிய பெண்..\nதுண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் வீசப்பட்ட பொறியாளர்\n60கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம்\nகுரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு\nமதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது - NPR குறித்து அமைச்சர் விளக்கம்\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது\nஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/92600-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-21T00:55:12Z", "digest": "sha1:FKPL3RNYWKTHLLD7UUGSGYIQ6ELSF5L7", "length": 7712, "nlines": 116, "source_domain": "www.polimernews.com", "title": "சூரத் அருகே வெளிநாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள பறவைகள் கூட்டம்- பார்வையாளர்கள் மகிழ்ச்சி ​​", "raw_content": "\nசூரத் அருகே வெளிநாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள ப��வைகள் கூட்டம்- பார்வையாளர்கள் மகிழ்ச்சி\nசூரத் அருகே வெளிநாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள பறவைகள் கூட்டம்- பார்வையாளர்கள் மகிழ்ச்சி\nசூரத் அருகே வெளிநாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள பறவைகள் கூட்டம்- பார்வையாளர்கள் மகிழ்ச்சி\nசைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதீதமான குளிர்காலங்களில் ஏராளமான பறவைகள் உணவும் நீரும் தேடி தெற்கு ஆசிய நாடுகளுக்கு பறந்து வருகின்றன.\nஅதில் ஒரு பிரிவு பறவைகள், குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள தபி (Tapi) ஆற்றுக்கு குடிபெயர்கின்றன. பிரவுன் நிற தலை கொண்ட பறவைகள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. பறவைகளை காண்பதற்காக ஏராளமானோர் ஆற்றங்கரைக்கு வருகின்றனர்.\nஇந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் பறவைகள் வந்துள்ளன. இவை கடந்த காலங்களை விட மிகவும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த பறவைகளுக்கு மனிதர்களைக் கண்டால் அச்சமில்லை. மனிதர்கள் தரும் உணவை அவர்களின் கைகளில் இருந்தே உட்கொள்கின்றன.\nசூரத்தபி ஆறு வெளிநாட்டு பறவைகள் Foreign birdsSurattapi river\nஅசாமில் வசிக்கும் வங்கதேச இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வேண்டும் என 2015 ம் ஆண்டிலேயே கோரிக்கை எழுப்பிய காங்கிரஸ்\nஅசாமில் வசிக்கும் வங்கதேச இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வேண்டும் என 2015 ம் ஆண்டிலேயே கோரிக்கை எழுப்பிய காங்கிரஸ்\nசிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..\nசிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..\nசூரத்திலுள்ள ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nஒரே நேரத்தில் 271 ஜோடிகளுக்கு திருமணம்\nவெளிநாட்டு பறவைகள் வருகை.. களை கட்டும் வேடந்தாங்கல் சரணாலயம்..\nநீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்\nகுரூப் 2 ஏ முறைகேடு: மதுரை, ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை - CBCID முடிவு\nமதம் குறித்து எந்த கேள்வியும் கேட்கப்படாது - NPR குறித்து அமைச்சர் விளக்கம்\nகாவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேறியது\nஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rfcprinter.com/ta/ceramic-printer/54945709.html", "date_download": "2020-02-20T23:03:18Z", "digest": "sha1:O5OJW33AIE2M4ODRYZUJCOBECVKMZYAM", "length": 15844, "nlines": 177, "source_domain": "www.rfcprinter.com", "title": "A3 பீங்கான் பிரிண்டர் இயந்திரம் China Manufacturer", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பீங்கான் பிரிண்டர் பேப்பர்,பீங்கான் பிரிண்டர் விலை,பீங்கான் பிரிண்டர் விலை இந்தியா\nUSB ஃபிளாஷ் டிஸ்க் அச்சுப்பொறி\nHome > தயாரிப்புகள் > UV அச்சுப்பொறி > பீங்கான் பிரிண்டர் > A3 பீங்கான் பிரிண்டர் இயந்திரம்\nA3 பீங்கான் பிரிண்டர் இயந்திரம்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: மர பெட்டி அட்டைப்பெட்டி: 850 மிமீ * 730 மிமீ * 610 மிமீ\nதோற்றம் இடம்: ஷெனென் சீனா\nவிநியோக திறன்: 300 set/month\nபீங்கான் ஓடு அச்சுப்பொறி , வேகமான மற்றும் குறைந்த செலவில் அச்சிட தேவையில்லை, பல்வேறு கோப்பு வடிவங்களை ஆதரிக்கும், தொழில்முறை நிற மேலாண்மை மென்பொருளுடன் பொருத்தப்பட்டிருக்கும், எப்போது வேண்டுமானாலும் வண்ணத்தை மாற்றலாம், கூடுதல் செலவை செலுத்த தேவையில்லை, ஒரு படி முடிந்தது, அதாவது அச்சிடுதல் மற்றும் எடுத்து, அதாவது, முடிந்த தயாரிப்பு இருந்து விரைவாக மாதிரி விரைவான தேவைகளை சந்திக்க, பொருள் மற்றும் பொருள் ஒரு பரவலான ஏற்றது. தேர்ந்தெடுப்புத்தன்மை, இணக்கத்தன்மை மேற்பரப்பு மிகவும் விரிவானது, முழு வண்ணப் படம் முடிவடைந்தவுடன், படிப்படியான வண்ண விளைவு நல்லது, இடம் துல்லியமானது, கழிவு தயாரிப்பு வீதம் பூஜ்யம், கணினி செயல்பாடு, எந்த அடிப்படை பணியாளர்களும் சார்ந்து இல்லை.\nபீங்கான் பிரிண்டர் இயந்திரம் \"அல்லாத தொடர்பு\" மை ஜெட் வகை டிஜிட்டல் உபகரணங்கள் ஒரு வகையான, அதன் பயன்பாடு மிகவும் விரிவானது. UV மிக்ஸை ஆதரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, துணிக்கு கூடுதலாக அச்சிட முடியாது, கிட்டத்தட்ட அனைத்து மற்ற பொருட்களும் (மொபைல் ஃபோன் கவர், தோல், அறிகுறிகள், ஒளி பெட்டிகள், மொபைல் மின்சாரம், ஃப்ளாஷ் மெமரி வட்டு, KT பலகை, கல், சிலிக்கா ஜெல், மரம், பீங்கான், படிக, அக்ரிலிக், பி.வி.சி, ஏபிஎஸ் முதலியவை) பொருள் வண்ண அச்சிடுதல், கீறல் எதிர்ப்ப��டன் முடிக்கப்படலாம், எதிர்ப்பை அணியலாம், மங்காது. ஒரு முத்திரை ஒரு உண்மையான உணர்வு அடைய, எந்த தட்டு, தெளிப்பு உலர், ஒரு முழு வண்ண படத்தை.\nஎங்கள் பீங்கான் அச்சுப்பொறி பேப்பர் RF-A3UV இன் நன்மைகள்:\nநுண்ணறிவு: 1.White மை மற்றும் வண்ண மை அச்சு ஒன்றாக (வெள்ளை + நிறம் / நிறம் + வெள்ளை);\n2. பீங்கான் அச்சுப்பொறி விலை அச்சு தலையை பாதுகாக்க , செறிவு கண்டறிதல் சென்சார் கொண்டு நிறுவ முடியும் ;\n3. பீங்கான் பிரிண்டர் விலை இந்தியா பொதியுறை மங்கல் நிலை கண்டறியும் சென்சார் உள்ளது, மை முடித்த போது அங்கு ஆபத்தான இருக்கும்;\nதுல்லியமான: எக்ஸ், Y- அச்சு Servo motors கட்டுப்பாட்டில் + ஊமையாக நேரியல் வழிகாட்டிகள்;\nவசதியான: கட்டுப்படுத்தக்கூடிய காற்று குளிர்ச்சி எல்.வி.வி விளக்கு + ஸ்மார்ட் கட்டுப்பாட்டு குழு + அச்சு இடைவெளி மின்சார வாசகர்;\nபீங்கான் பிரிண்டர் மை நேர்த்தியான: மை சிப் இல்லாமல் CISS + மென்மையான அச்சு வெளியீடு + நன்றாக விளைவாக + பயனர் நட்பு\nஉங்கள் தொலைபேசி வழக்கை அச்சிடுக உங்கள் கடையை உருவாக்கவும் \nதயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்:\nதயாரிப்பு வகைகள் : UV அச்சுப்பொறி > பீங்கான் பிரிண்டர்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவெப்பமான விற்பனை A3 பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 பீங்கான் பிரிண்டர் இயந்திரம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுணி மீது பீங்கான் அச்சிடுதல் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் அடுக்கு இன்க்ஜெட் அச்சுப்பொறி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் டைல் பிரிண்டர் மெஷின் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபீங்கான் அடுக்கு அச்சுப்பொறி விலை இப்போது தொடர்பு கொள்ளவும்\nA3 எப்சன் பீங்கான் பிரிண்டர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nA4 uv பிளாட்பெட் பிரிண்டர்\nவேகமான வேகம் டி.டி.ஜி இன்க்ஜெட் டி சட்டை அச்சுப்பொறி\nஇரட்டை XP600 அச்சுப்பொறி தலைமையுடன் 6090 UV அச்சுப்பொறி\nயு.வி. பிளாட்பெட் அச்சுப்பொறி அனைத்து பொருட்களையும் அச்சிட முடியும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபீங்கான் பிரிண்டர் பேப்பர் பீங்கான் பிரிண்டர் விலை பீங்கான் பிரிண்டர் விலை இந்தியா பீங்கான் பிரிண்டர் ஈபே பீங்கான் பிரிண்டர் கண்ணாடி பீங்கான் பிரிண்டர் இங்கிலாந்து பீங்கான் பிரிண்டர் ஈவா ஃபோம் பிரிண்டர் பேப்பர்\nபீங்கான் பிரிண்டர் பேப்பர் பீங்கான் பிரிண்டர் விலை பீங்கான் பிரிண்டர் விலை இந்தியா பீங்கான் பிரிண்டர் ஈபே பீங்கான் பிரிண்டர் கண்ணாடி பீங்கான் பிரிண்டர் இங்கிலாந்து பீங்கான் பிரிண்டர் ஈவா ஃபோம் பிரிண்டர் பேப்பர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2020 Shenzhen Refinecolor Technology Co., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145316.8/wet/CC-MAIN-20200220224059-20200221014059-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}